கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.02.16

Page 1


Page 2
தோகை விரித்தால் என்னழகில் சொக்கி நின்ற காலமெலாம் எங்கோ ஓடி மறைந்தனவே. இன்றோ மக்கள் கவலையெலாம் கொல்லத் துடிக்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கும் செல் அடிக்கும் 960) எவ்வாறிங்கே தப்பிடலாம்.? Pype, LDLí
வாராதோ.
கார்மேகம் விண்சூழ கானமயில் ஆடும்
போர்மேகம் மண் சூழ ஆறாய் குருதி ஓடும் இடி முழக்கம் செவிநுழைய மயில்தோகை விரிக்கு
வெடி முழக்கம் செவியதிர உடல் சிதறித் துடிக்கும் வசந்தத்தின் முகவுரையாம் மயிலாட்டம் வாராதோ முகமலர சமாதான நீரோட்டம்
பாயிஷா அலி அலி ரைஸ் மில், கிண்ணியாகாலமாற்றம்
ன்ற எண்ணம் ஒன்றேதான் அமைதி த சநிவேதிதா ஹட்டன் 5. சூழலும் வாழ்க்கையும் C கார் மேகம் சூழ்ந்தால் உனக்குக் களிப்பு போர் மேகம் விலகினால் எமக்குக் களிப்பு
கார் காலம் வருஷத்தில் வருவதுண்மை போர் காலம் எமைவிட்டு விலகுவதுண்மையா?
திருமதி க.கதிரவேலு ப்
ண்டாரிகுளம், வவுனியா
J, IIGDI || Dusmä) புக்கார விட்ட புகை குை மிக்க மகிழ்வு கொண்டா திக்பிரமை பிடித்த கான Eதுக்கம் உன்னை தொட - துரத்தே ஒடு. E கே.சிவநாயகம் தேற்றாத்
அன்பின் இனிய முரசே!
நீ தரும் ஆக்கங்கள் அனைத்தும் தோைய்த் தித்திக்கின்றன. அதிலும் 6 உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கொள்ளை ராணி பூலான்தேவியின் கதை இன்பத்தை இதயம்தனில் இத மாய்ச் சொரியும் இலக்கியநயம் என்பன வெரிபைன் மேலும் காதில பூகந்தசாமி அண்ணனுக்கு கற்பனை ரொம்பத்தான் வருகிறதுபோலும் அண்ணனின்: கற்பனைக்குப் பாராட்டாது இருக்கவே முடியாது இராமாயணத் தொடரை அமுதமாய் தரும் இராஜகுமாரனுக்கும் என் இனிய முரசுக்கும் மனப்பூர்வமான நன்றிகள் வளர்க முரசே!
Glasgiau GGY LDAlajamas, GOTLDமங்கேஸ்வரன் மட்/முறக்கொட்டாஞ்சேனை
-- Ai திக்கெட்டும் நிகழும் செய்திகளை தீஞ்சுவையுடன் திரட்டித் தருவதில் முரசு என்றும் முன்னணியில் ரசிகன் தரும் பூலான் தொடர் அற்புதன்: எழுதும் அல்பிரட் துரையப்பா முதல்: காமினி வரை இரண்டும் விறு விறுப் பாக உள்ளன. முரசின் பணி தொடர எனது வாழ்த்துக்கள் பல கோடி
Clarijala (ia, ali Gladili, i மட்/சத்துருக்கொண்டான். இ!
நீ வாராவாரம் சுமந்துவரும் அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமை அதிலும் கொள்ளைராணி பூலான்தேவி மிக விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. காதிலை பூ கந்தசாமியாருக்கு ஒரு கைகுலுக்கல், எநிலோஜன், பெரிய நீலாவனை-01 கல்முனை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EůLIgu im Gollo Glili
u Li) GDJE குண்டு மழை
மழை வருவது கண்டு
மகிழ்ந்து கலாபம் விரித்த பு
L ԼՈսՈ(36), լրաՈ(361)։
L வரப்போவதென்ன
மழையாள் குண்டு மழைதானே?
தாடு பூண்டுலோயா, மெய்யன் Bra
கொழும்பு-4
ா வரன்-கண்டி கவனி!
வானம் இடியிடித்ததால் மழைவருமெனதோகை விரித்தாயா? கூர்ந்து கேள்!
அது இடியா?
D இல்லை வெடியா?
ஸிஹாரலிட் கிண்ணியா-3 அமைதி நிலவ ஆடு 3. நாட்டிலே சண்டை பூசல் - நலிந்திடும் இந்த வேளை,
காட்டிலே தோகை விரித்து களிப்புடன் ஆடும் மயிலே
உன்னுடன் சேர்ந்து நாமும் அன்புடன் கரங்கள் கோர்த்து அழகுடன் ஆடுவோமா?
ஸஹீனா ஸலாம்
தி இல்லை பொத்துஹெர. லாடும் தீவில் னிங்கு இல்லை. ஸ்பியா பஹர்தீன்- கொத்தான்தீவு, புத்தளம் வேண்டுகோள்
TGDI (Dufay/TL -
டன் வந்து மேலாட IL GÖT LILL IT i 69,TGO,IL TIL டன் கொடுத்த நான் தின்டா ULIG O FLÚIJI JILGST GULL", GabóLITIÉ திரு.க.சிவபாதம்-றம்பைக்குளம்- வவுனியா
het என்று வரும்? If கார்மேகம் திரண்டு வரக்) யிலே கண்டாடும் மயில் ஒன்று சி" போர் மேகம் போய்க் கலைந்து
நாம் ஆடும் நாள் என்று? 6-02 சி.மு.சுந்தரேசன்-மஸ்கெலியா
ஆலோகநாதன் திரு
Flugbeau -வண்டு
கிண்ணு பட்டுடப் போகுது ரசிகா
இனிய முரசே!
அம்சங்களும் படு சுப்பர்தான். அற்புதன் எழுதும் அரசியல் தொடர்
தொடர எங்களின் நல்வாழ்த்துக்கள்
வரும் பூலான்தேவியின் வாழ்க்கை | FlbLI61ls), நடைபோடுகின்றது. மட்டுமா. அனிதா இளம் மனைவி சூப்பர். எனதிதயத்தைக் கிள்ளிய முரசே உனக்கு எனது வாழ்த் துக்கள்.
அஜயல்ே
கவனியுங்கள் எண்ணத்தில் துே எண்ணிக்கைஅதிகமில்லாமல்த்ப்ால்ட்ல்
சூடு, சுவை, சுவாரசியம் அதுதான் தினமுரசு முற்றிலும்
உண்மை, அனைத்தும் அசத்தல் விடயங்களுக்கேற்றாற்போல் படங் களை தெரிவு செய்வதில் முரசுக்கே
இது ரொம்ப வேகம்பா
ஷர்மிலா இப்றாலெப்பை, silepoor-07.
நீ சுமந்து வரும் அனைத்து
கவர்ந்தது. GAIGIGOG மிக விறு விறுப்பாக
எங்களின் இனிய தினமுரசே உன் பணி மென்மேலும்
எம்.தயாளன், ஐ.எல்.அகமட் குவைட் В- 2 என்னைக் கவர்ந்த முரசே.
நீ உன் இதழ்களில் சுமந்து
செம விறுவிறுப்பாக
என்.கொன்சி, மொரட்டுவ
Fallb(s) T6)a
செய்யப்படுபவர்கள்
தூக்குமேடைக் குறிப்பு காலத்துக்கு ஏற்ற வெளியீடு
அடுத்த முரசு வழங்கப்போகும் அசத்தல் என்னவோ? இலக்கிய நயம் மிக்க இனிமை
Glassissió gur Gís Golf, LINGST GOTITIM. ல் அனுப்பியவர்களில் இடமுள்ளவரை
* பர்ஸானா-முஸம்மில் பைசல் நகர்
நமுல்லைச் செழியன் முல்லைத்தீவு எம்.ஏ.சுபைதீன் இரத்மலானை * அஅரசரெத்தினம், சேனையூர்-06
பேகிறிஸ்ரி அன்ரனி, கொழும்பு-06, ஆஃபெமிலா நுவரெலிய அமீரா ஏ ஹசன் உடதலவின்ன திருமதிபுஸ்பலதாதவராஜா, செட்டிபாளையம்
சரோஜினி செல்வம், வத்துகாமம் சோசங்கரலிங்கம் திருப்பழுகாமம் * எச் அனுபா அக்கரைப்பற்று
எஸ்.சரவனேஸ் டெயிசி பத்மா டெயிசி,
* G5. D. LIDIT&SIT 5, unngjo'Lula Goovib.
கேயுவனலோஜினி இறக்குவானை *சுகுணாமுத்துக்கிருஷ்ணா பம்பலப்பிட்டி செல்வி எஸ்யுவராணி பிட்டகந்தை ஜெ.ஜெகதீஸ்வரி திருமலை ஏ.எல்.மஹரியா ஏறாவூர்-0. கல்லடி மூர்த்தி மட்டக்களப்பு இஜங்கரன் மண்டு. கே.ஏ.பாரிஸ் புல்மோட்டை03 * ஆஜெகசோதி, கனடா
எஸ்.திருச்செல்வம் சென்றல் கேம்ப் ஜிகிஷோகுமார் இறக்குவானை கே.சுப்பிரமணியம் மடுள்கல கதர்வுன் பெரிய நீலாவணை ஆர்துஷ்யந்தினி கந்தப்பளை திவேந்தன் கொழும்பு-05
ஏ.சிவக்குமார் ஜெர்மன்
G.16-22, 1997

Page 3
காட்டுக்குள் இழுத்
ன்ெனியில் நடவடிக்கையில் ஈடுபடும் படையினரை காட்டுப்பகுதிக்குள் இழுத்து தாக்குவதற்குப் புலிகள் திட்டமிட்டுள்ளனர். அதேவேளை, படையினர் வன்னியில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கடற்பகுதியிலும், கிழக்கிலும் தமது தாக்குதலைப் புலிகள் தீவிரப்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வன்னியில் படை நடவடிக்கை ஆரம்பிக் கப்பட்டால் கிழக்கில் உள்ள புலிகள் வன்னி நோக்கிச் செல்லுவர் என்று படையினர் எதிர்பார்த்தனர்.
அதனால் கடற்பகுதியில் கடற்படை வலை விரித்துக் காத்திருந்தது. ஆயினும் புலி களின் கிழக்கு மாகாண அணிகள் ഖL)), ബിസ്മെ,
வன்னியை நோக்கிய படை நகர்வை
வன்னியை நோக்கிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது கிழக்கில் உள்ள அணிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதை முன்கூட்டியே புலிகள் திட்டமிட்டு விட்டதாகத் தெரிகிறது.
அதன் ஒரு கட்டமாகவே பொலனறுவை யில் பாரிய தாக்குதல் ஒன்றை கிழக்கு மாகாண அணிகள் நடத்தியுள்ளன.
வன்னியில் படைநடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டாலும் கிழக்கில் உள்ள அணிகள் வடக்கே செல்லாது என்று அங் குள்ள புலிகள் வட்டாரங்களில் இருந்து அறியப்படுகிறது.
"வன்னியில் என்ன நடந்தாலும் சரி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். கிழக்கில் தாக்குதல்களைத் தொடரவேண்டியது உங்கள் வேலை" என்று பிரபாகரன் கட்டளையிட்டு அனுப்பியதாக கிழக்கில் உள்ள புலிகளின்
மோதலின் பின்னணியில் தீய சக்திகள்
jól –Ugügal lupitási igÖLi.
மட்டக்களப்பு-வாழைச்சேனையில் நோன்புப் பெருநாள் அன்று ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் பலியானார். புலிகளே அவரைச் சுட்டுக் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் புலிகள் இது வரை உரிமை கோரவில்லை
எனினும் படைகளில் உள்ளவர்கள் மீதான தாக்குதலின்போது இன, மத வேறுபாடு பார்க்க முடியாது. அத்தாக்குதல் களை இன மத உணர்வுகளோடு நோக்கக் கூடாது என்று புலிகள் முன்னர் பிரசுரம் வெளியிட்டிருந்தனர்.
மருதமுனையில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட பதட்ட நிலை தொடர் பாகவே புலிகள் அவ்வாறு தெரிவித்தி ருந்தனர்.
நோன்புப் பெருநாள் அன்று ஊர்காவல் படையைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பிவிட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர், முஸ்லிம் மக்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கக்கூடாது. என்று அநாமதேயத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பித்தது
முஸ்லிம் மக்களின் ஆதரவைக் கோரி புலிகள் வெளியிட்ட பிரசுரங்களுக்குப் போட்டியாகவே அப்பிரசுரங்கள் விநியோகிக் கப்பட்டன. அப்பிரசுரங்கள் எழுதப்பட்ட முறைகளில் இருந்து அவை முஸ்லிம்
மக்களால் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை
என்று சந்தேகம் நிலவியது
முஸ்லிம் மக்கள் புலிகளுக்கு ஆதரவு வழங்கிவிடக்கூடாது என்று கருதும் சக்திகள்
தான் மோதல்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை
பார்க்கிறார்களா? என்று சந்தேகம் வளர்ந்து வருகிறது.
"தமிழ்-முஸ்லிம் மக்கள் புலிகளை
ஆதரிக்கக்கூடாது என்று பிரசாரம் செய்வது பிழையல்ல, ஆனால் புலிகளைச் சாட்டாக
பேச்சாளர் ஒருவர்
வவுனியாவில் தொடர்ந்தும் புலிகள் உள்ளாகக்கூடும் எ
அதேவேளை, ! களை நோக்கியும் பு களை நடத்தக்கூடும் 6 புலிகளின் கட்டு களை நோக்கி படைய ஈடுபடும்போது பு எல்லைப்புறக்கிர
(9 gy முல்லைத்தீவு கடற்படையினரால் தொடர்பான செய்தி அறியப்பட்டுள்ளது. ஆயுதக் கப்பல் 6
கொடுத்து வெளியா
அற்றவையாகக் கீா
முதலில் இலங் அரச செய்தி நிறு செய்திகளின்படி குறி கடற்பகுதிக்குள் உள் கடற்படையினர் மற்று கண்களில் பட்டுவிட்
அப்படியானால் ருக்க சந்தர்ப்பம் இ கப்பல் என்றால் க.
இருந்திருக்கவேண்டு
ஆயுதங்கள் எதுவும் அதுதவிர புலி
வரக்கூடிய நேரமும்
இராணுவ நடவடி வடபகுதிக் கடற்பகுதி தீவிரமாக்கப்பட்டுள்
ண்காணிப்பு பல
வைத்து தமிழ்முஸ்லிம் மக்களை மோதவிட்டு
வேடிக்கை பார்ப்பதுதான் கண்டிக்கப்படத் தக்கது. கிழக்கில் இரு சமூகங்களின் ஒற்றுமை தான் பலம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் பிரமுகர்கள் பலர் ஒரேவிதமான அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களின் குடியிருப்புக்களை நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதும் மோசமான விஷமச் செயல் அப்பாவி மக்கள்மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள்
கண்டிக்கப்படத்தக்க முஸ்லிம் அரசியல் கண்டனம் தெவித்து
"புலிகள் தமிழ் சுடுகிறார்கள். அப்ப யாரைப்போய்த் தா கலவரத்துக்கு தூபம் ரு சமூக மக்களும் வேண்டும்" என்று தய பேச்சாளர் ஒருவர் கவி
LLLLL SLS L L L S eeS S S ALLLLLLL AAAS SS L
35 BOOTLITIČNI ILMUgi Durhöfe San Gronin GGGGTTGñt
"இலங்கையில் அமைதியை ஏற்படுத்த கனடா அரசு ஆக்கபூர்வமான முயற்சியில் ஈடுபடவேண்டும் இவ்வாறு கோரும் மகஜர்கள் கனடா பிரதமருக்கு அனுப்பிவைக் கப்பட உள்ளன. கனடாவில் இயங்கிவரும் இலங்கையில் அமைதிக்கும், மனித உரிமைக் குமான செயலணி இம் மகஜரை அனுப்பி வைக்க உள்ளது. மகஜரில் கனடாவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் கையொப் பங்களைப் பெறும் முயற்சியில் அந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது.
மகஜரில் பின்வருமாறு தெரிவிக்கப்பட் டுள்ளது:
"மாண்புமிகு கனடா பிரதமர் அவர்
களுக்கு
GUI G)J. தொடர்ந்து இலங்கையில் உருவான மோதல்களின் காரணமாக இந்நாட்டிலுள்ள பல்லின மக்களும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
சகல இன மக்களும் பெரும்தொகை யான உயிரிழப்புக்களைக் கண்டுள்ளனர். சொத்துக்கள் மற்றும் கலாசார சிதைவுகள்,
மத நிறுவனங்களின் அழிவுகளையும் சந்தித்துள்ளனர். தொடர்ந்து Polla
மரண விசாரணை இழுபறி
காரைதீவு நிருபர்) கல்முனையில் கரும்புலிகளென குற்றஞ் சாட்டப்பட்டு கொல்லப்பட்ட இரு தமிழ் இளைஞர்களின் மரணவிசாரணை கடந்த 5 மாதகாலமாக ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 15896ல் அமைச்சர்களான அஷ்ரப்
செய்தபோதே இவ்விளைஞர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மரணவிசாரணை இப்படி இழுபட்டு வருவதால் "உண்மை"பிசுபிசுத்துப் போகலா மென பலர் கூறுகின்றனர். கண்ட சாட்சியும் பயத்தினால் நழுவிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதேவேளை கல்முனைபாரதி வீதியில் எருவிலைச் சேர்ந்த இன்னுமொரு இளைஞர் பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டி ருக்கிறார். அவரும் புலியென கூறப்பட்டுள் ளது. ரோந்து சென்ற பொலிஸார் மீது கிரனைட் வீச முற்பட்டபோதே சுட்டுக் கொன்றதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது. ஆனால் மக்கள் சிலர் வேறுவிதமாகக் கூறுகின்றனர். யாரை நம்புவது?
சொறிக்கல்முனையைச் சேர்ந்த தமிழ்
வாலிபர் ஒருவர் இதேவிதமாக புலியென்று
கூறிக் கொல்லப்பட்டுள்ளார்.
■一22,1997
கொடிய வன்முறைகளால் இதுவரை 100,000 த்துக்கும் அதிகமான அப்பாவிகளின் உயிர் கள் பறிக்கப்பட்டுவிட்டன.
மனித உரிமை மீறல்கள் மிக அதிகமாக இடம் பெற்றுள்ளன. நாகரிகமடைந்த எந்த சமுதாயமும் அச்சமடையத்தக்க அளவில் இடம் பெறும் இச்சம்பவங்கள் பல, மனித உரிமை அறிக்கைகளில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
கோடிக்கணக்கான டொலர் பெறுமதி யான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கப் பெண் உறுப்பினர் ஒருவர் படையினரால் 60595 GFLLILLILÜLILILITÊT.
ராஜரெட்ணம் சாந்திந்து என்னும் (வயது 39) புலிகள் இயக்கப் பெண் உறுப்பினரே கைது செய்யப்பட்டவராவார். அவரது ஆடை
யில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சயனைட்
குப்பியும் கண்டுபிடிக்கப்பட்டது
அவர் கொடுத்த தகவலை அடுத்து யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் உள்ள வீடொன்றில் இருந்து நான்குகைக்குண்டுகள் எடுக்கப்பட்டன. கொட்டடியில் உள்ள வீடொன்றின் கிணற்றுக்குள் இருந்து பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்ட நிலையில் ரி.56 துப்பாக்கி ஒன்று ரவைக்கூடுகள்,
(as or Bus கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற தோட்டப்பாடசாலை ஆசிரியர் நியமன
போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தகைமை பெற்ற பரீட்சார்த்திகளுக்கு இம்
மாதம் 13ம் திகதி வியாழன் தொடக்கம் அந்தந்த மாகாண கல்விப் பணிமனைகளில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற இருக்கின்றன. ஏற்கனவே முதலாம் கட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மேலதிக மாகவே இந் நியமனங்கள் வழங்கப்பட D 6 TGTGGT.
தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் இரண்டாயிரத்திற்கும் மேலாக ருப்பதாக தோட்டப் பாடசாலை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 500 பேருக்கு மாத்திரமே இந்நியமனங்கள் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கப்பட்டன.
LE,
இலட்சக்கணக்கான -鸚 அந்நிய நாடுகளிலும் அனுபவித்துவருகின் தசாப்தங்களாக யுத்தத்தினால் நாட்டி முழுமையாகச் சீர்குை
ஆகவே மனிதாபி ஆகியவற்றுக்கு மதிப் தாங்கள், இலங்கை அமைதி கிட்டுவதற்கு னைப் பிரயோகித்து அன்பாகக் கேட்டுக்ெ
கனடா பிரதமருக்கு அனுப்பப்பட உள்ள
பட்டன. அந்த விட்டி தியாகராசா என்பவ LT. 9GI II Dā ஆற்றுபவர்.
முன்னர் இடம்ெ தனது வீட்டின் கூை களை மறைத்து வை திரும்பி வந்த பின்ன எடுத்து கிணற்றில் தியாகராசா தெரிவி னரிடம் எடுத்துக் ெ பிரச்சனை வீட்டி LIGOL LLIGOTHfNL LID LDII அதனால்தான் கிணற்றி
தோட்டாக்கள் ஆகியவை கண்டெடுக்கப் புத்து நேர்முகப்பட்ஆைரம்பம் ішдšaoц2
பெளசி ஆகியோர் கல்முனைக்கு விஜயம்
LIITIpÜLIIGI 10,0297 அன்று பு தாக்குதல் ஒன்றை
தனையடுத்து ராணுவ காவலர வீடுகளில் இருந்த ெ டுள்ளனர். துப்பாக்கி பட்டுள்ளது.
இச் சம்பவத்தி
ஆறு பேர்
தேவேளையில் ஆகிய மாவட்டங்களி பாடசாலைகளில் நில Luff" GODELINGÄLDIGDESIGNIÍ அடிப்படையில் நிரப் மன்ற குழுக்களின் பி றவுப் ஹக்கீமை கன் ளைஞர்களும் யுவ:
 
 
 
 
 
 
 
 
 

தரிவித்துள்ளார்.
ள்ள படை முகாம்கள் ன் ஷெல் விச்சுகளுக்கு று நம்பப்படுகிறது. ல்லைப்புறக் கிராமங் கள் ஷெல் தாக்குதல் ன்று அஞ்சப்படுகிறது. பாட்டில் உள்ள பகுதி னர் ஷெல் தாக்குதலில் விகள் பதிலடியாக மங்களை நோக்கி
g Gogo olg olub
வுெல்லடிக்கலாம் என்று அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். புலிகளிடம் வன்னியில் உள்ள 120 எம்.எம். ரக ஆட்டிலெறிகள் மூலமாக 20 கிலோ மீட்டர் தூரம்வரை வுெல் அடிக்க முடியும்.
வன்னியில் மக்களின் குடியிருப்புக்கள் ஷெல் வீச்சுக்களாலும், விமானத் தாக்குதல் களாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவருவ தாக புலிகளின் சர்வதேச செயலகம் குற்றம் சாட்டியுள்ளது. அதனை பொய்யான குற்றச் சாட்டு என்று அரசாங்கம் மறுத்துள்ளது. இதேவேளை, மடு அகதி முகாம் இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பி வழிகிறது.
Lc cc cL LcL S LcL0L LcLc S 000L0LL S L0ES மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை நிலவிக்கொண்டிருந்தது.
தற்போதைய நிலை காரணமாக மேலும் நெருக்கடிகளுக்குள் வன்னியில் உள்ள மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, காட்டுப்பகுதிக்குள் படை யினர் பிரவேசித்த பின்னர் பாரிய பதிலடி நடவடிக்கை ஒன்றில் புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது.
படையினரின் தரை நகர்வுக்கு புலிகள் பாரிய எதிர்ப்புக் காட்டாமையால் படைத்தரப் பினரும் உஷாராகியுள்ளனர்.
SsL0LLLLLLL L LLLLLLLLSSSSLLSSYSSLLLLLLS LSLSLLL LS
AS Su)
கடலில் வைத்து பிடிக்கப்பட்ட கப்பல் ள் தவறானவை என்று |க்கப்பலை புலிகளின் ன்று முக்கியத்துவம் செய்திகள் ஆதாரம்
LL60 க வானொலி மற்றும் JGTIijoit GOGislu7LL. பிட்ட கப்பல் இலங்கை நோக்கி சென்றபோதே | 6, ILDIGILLIGOLÓkortfai & ஆயுதங்களை இறக்கியி லை. எனவே ஆயுதக் பலுக்குள் ஆயுதங்கள் ம் ஆனால் கப்பலில் இருக்கவில்லை. 1ளின் ஆயுதக் கப்பல் இதுவல்ல. 'எடிபல க்கையை முன்னிட்டு பில் கடற்படை ரோந்து ாது விமானப்படை படுத்தப்பட்டுள்ளது.
வை என்று தமிழ்
தாக்கப்பட்ட மீனவர் படகு
கிழக்கில் இருந்து புலிகளின் அணிகள் வன்னிக்குச் சென்று ஒன்று குவிவதைத் தடுக்கவே கடும் கடற் கண்காணிப்பு மேற் கொள்ளப்படுகிறது.
அவ்வாறான நிலையில் கடற்படையினர் மற்றும் விமானப்படையினரின் கண்களில் படாமல் கப்பலைக் கொண்டுவரலாம் என்று புலிகள் நினைத்திருப்பர் என்று படையினர் கருதியதுதான் வியப்பாக இருக்கிறது. கடற்படையினர் கண்காணிப்பு லும் புலிகள் படகில் போக்குவரத்து நடத்த லாம். எனெனில், படகில் படுவேகமாக
ஓடித் தப்பிவிடலாம். ஆனால் கப்பல்
போக்குவரத்து நடத்த முடியாது
கப்பலை நெருங்கிச் சென்ற புலகளின் விசைப்படகை விமானப்படையினர் தாக்கி அழித்தனர் என்றும் செய்திகள் வெளியாகி
ருந்தன.
ஆனால் அவ்வாறு தாக்கப்பட்டது புலிகளின் படகல்ல என்பது தெரியவந்துள் ளது. திருக்கோணமலையைச் சேர்ந்த சிங்கள மீனவர் ஒருவருக்குச் சொந்தமான மீன்பிடிப் படகு (றோலர்) ஒன்றே தாக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் சென்று மீன்பிடிக்கும் அந்த
ருந்தா
ளன. தற்போதைக்கு புலிகளின் ஆயுதக் கப்பல் இலங்கை கடற்பகுதிக்குள் வரப்போவ தில்லை என்பதை முரசு முன்கூட்டியே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Ĝiiiiiiiiiiiiiiiiin mi ŝatasia
கொழும்பு-யாழ்ப்பாணம் விமான சேவைக்காக பூரீலங்கா விமானப்படையால் ஈடுபடுத்தப்பட்டுள்ள லயன் எயார் விமானங் களுக்கு கடந்த வருடம் முதல் 8 மாதங்களில் வாடகையாக 30 கோடி ரூபா வழங்கப் பட்டுள்ளது.
உக்ரைனைச் சேர்ந்த விமானிகளால்
செலுத்தப்படும் அன்ரனோவ்-26 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானங்களுக்கு ஒரு முறை
கொழும்பில் இருந்து யாழ் சென்று திரும்ப ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (55 ஆயிரம்
ரூபா) வழங்கப்படுகின்றது.
LLLLLL LLLLL LCLLLLL S S0L0GMLLTTS SS SS
விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த வருடம் 8 மாதங்களில் இந்த விமானங்கள் 5 ஆயிரத்து 304 தடவைகள்
யாழ் சென்று திரும்பியுள்ளன.
விடுதலைப்புலிகளின் ஏவுகணைத் தாக்குதல்களால் வடபகுதியில் அடுத்தடுத்து விமானங்கள் அழிக்கப்பட்டதால், பூரீலங்கா 18 ಙ್ சேர்ந்த விமானிகள் 6ll (IIID, ' வடபகுதிக்கு விமானங்ளைச் செலுத்தம பலியாகினர் இரண்டு மீனவர்கள் நீந்திக் இதன் Cಳ್ಗಿ
ட்சிகள் தனித்தனியாக öIGTGOT.
பொலிசாரையும்தான் டியானால் தமிழர்கள் க்குவது? திட்டமிட்டுக் போடும் சக்திகளிடம்
இயந்திரப் படகில் ஐந்து மீனவர்கள் இருந்தனர். அதில் மூன்றுபேர் சிங்கள மீனவர்கள் இருவர் தமிழ் மீனவர்கள்
விழிப்பாக இருக்க
b Wrjua)丛Lömö 蠶 தொடர்பான செய்திகள் புஸ்வாணமாகியுள் S SS SS SS SS SS S S S S S S S S S S S SS SS SS
seas
கதிகள் உள்நாட்டிலும் பல இன்னல்களை Dனர் தொடர்ந்து பல நடைபெறும் இந்த டன் பொருளாதாரம் லந்து போய்விட்டது. மானம் மற்றும் அமைதி பளிக்கும் ஒருவரான தீவில் நிலையான த் தங்கள் செல்வாக்கி ஆவன செய்யுமாறு காள்ளுகிறோம்.
|ÜLMETü.
Gör gorfiiaOOLDALITIGT UITGOT நம் கைது செய்யப்பட் J6i Giuli) J.LGOLD
பயர்ந்து சென்றபோது ரயில் புலிகள் ஆயுதங் ந்தனர் என்றும், தான் அந்த ஆயுதங்களை போட்டுவிட்டதாகவும் துள்ளாராம் படையி ாடுத்தால் புலிகளால் ல் வைத்திருந்தாலும் ட்டினால் ஆபத்து, ல் தூக்கிப் போட்டாராம்
S S S S S S S
புத்தூர் கிழக்கில் மிகள் கண்ணிவெடித் டத்தினார்கள்.
புத்தூர் கிழக்கில் ia uGßuflö p 6iten ாதுமக்கள் தாக்கப்பட் குடும் மேற்கொள்ளப்
ல் மூன்று பெண்கள் gIulp60Libgj61676ðist.
கண்டி, 01 உள்ள 105 முஸ்லிம் ம் வெற்றிடங்களையும், ள் பெற்ற புள்ளிகளின் LI D-96|ԼՈIII]] LIIIUTC) தித் தலைவர் ஜனாப் டி பிரதேச முஸ்லிம் களும் கேட்டுள்ளனர்.
கரை சேர்ந்துள்ளனர்.
எனவே புலிகளின் ஆயுதக் கப்பல்
இவ்வாறு கூலிக்கு விமானங்களை ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது எனத் தெரிய வருவதாக ராவய செய்தி வெளியிட்டுள்ளது.
2 - Llei Lelöslei Logopeli
பலியான பெண்புலியிடம் வாகன இலக்கங்கள்
உடப்புப் பிரதேசத்திலுள்ள முந்தல் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிசார் நடத்திய தேடுதலின்போது புலி களின் மறைவிடமெனச் சந்தேகிக்கப்பட்ட ஒரு வீட்டிலிருந்து பல ஆயுதங்கள் கைப்பற் றப்பட்டதாக அப்பிராந்தியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
960GILITGIGOT:
தற்கொலைப் படையினர் அணியும் ஆடைகள்-4
ரி-56 ரக துப்பாக்கி- 1
நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக புலிகள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
'வாழைச்சேனை பிரதான வீதியில் அமைந்திருந்த பொலிஸ் காவல் நிலைகள் மீது பேருந்தில் சென்ற புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் 10 நிமிடம் மட்டுமே நடை பெற்ற இந்த அதிர்ச்சித் தாக்குதலில் ஆறு
சென்றனர். காவல் நிலைகளைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்த புலிகள் அங்கி ந்த ஆயுதங்களைக் கைப்பற்றிச் சென்றனர். த் தாக்குதலில் புலிகள் தரப்பில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை," என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
S SS SS S SS SS SS SS SS SS SS
பொலிசார் பலியாகினர். ஏனையோர் தப்பிச்
LIGULEGGINGÖ GILIITTOLIITGÄLLIGA
leið LIEmL-lög தாக்குதல்
ரொக்கட் லோஞ்சர்கைக்குண்டுகள்-பல கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொலைக் காட்சியிலும் காண்பிக்கப்பட்டன. கொழும்புக் குள் உரிய நேரத்தில் கொண்டு வருவதற் காகவே உடப்பில் இப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதேவேளை, கொழும்பில் சோதனை அரணில் சயனைட் உட்கொண்டு மரணமான ஜெகதீஸ்வரி தொடர்பாக மேலும் பல தகவல்கள் பொலிசாருக்குக் கிடைத்துள்ளன. கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம் அருகில் உள்ள தங்குவிடுதி ஒன்றில்தான் ஜெகதீஸ்வரி தங்கியிருந்தார்.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட் ஆவணங்
களில் இருந்தும் பல தகவல்கள் கிடைத் துள்ளன.
கொழும்பில் உள்ள தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலரது வாகன இலக்கங்கள் மற்றும் சில விபரங்களும் ஜெகதீஸ்வரியால் திரட்டப்பட்டிருந்தன. ஜெகதீஸ்வரி தற்கொலைப்போராளி என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். முப்பது வயதான ஜெகதீஸ்வரி புலிகளின் உளவுப் பிரிவில் நீண்டகால அனுபவம் உள்ள ஒருவர் என்று வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரைதீவு நிருபர்) புலிகள் இயக்க கல்முனைப் பிரதேச இராணுவப் பொறுப்பாளர் பாபு பலியாகி யுள்ளார். விசேஷ அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலின்போதே அவர் பலியாகி 1676 III.
ரோந்து சென்ற அதிரடிப்படையினரை
மற்றும் மூன்று பேரின் உடல்கள் யாழ் எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தபோதே
மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள் ளன. இறந்துள்ளவர்களில் ஒருவருக்கு 15 வயது புத்தூர் கிழக்கில் பாண் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் என்று கூறப் படுகிறது.
ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட பா.உ பாஸ்கரன் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களைப் பார்வையிட்டார். படையினரால்தான் தாம் தாக்கப்பட்டதாக காயமடைந்தவர்கள் தெரிவித்தனர் என்று பாஸ்கரன் எம்பி தெரிவித்துள்ளார். தம்மைத் தாக்கிய இராணுவத்தினரை அடையாளம் காட்ட முடியும் என்று காயமடைந்த சிலர் தெரிவித்துள்ளனராம்.
இச் சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பி. யினர் யாழ்ப்பாணத்தில் கண்டனம் தெரிவித்
5/67.67 GOTIT.
குண்டு வெடித்துள்ளது. அதனால்தான்
அவர் பலியானதாகத் தெரிகிறது. அவரிடம் இருந்து இரண்டு சயனைட் குப்பிகள், ஒரு பிஸ்டல் என்பன படையினரால் கைப்பற்றப் பட்டன. இச் சம்பவம் 9.02.07 அன்று பாண்டிருப்பில் நடைபெற்றது.
102.07 அன்று கல்முனை சுழியோடைப் பாலம் அருகே உள்ள கடையொன்றில் புலிகளின் பார்சல் குண்டு ஒன்று வெடித் தது. சுழியோடைப் பாலம் அருகே காவல் பணியில் ஈடுபட்டுள்ள பொலிசார் வழக்க மாக அக் கடைக்குள்தான் இருப்பார்களாம். ஆனால் குரங்கு ஒன்றைக் கண்ட பொலிஸ் காரர்கள் கடைக்கு வெளியே சென்று அதனுடன் வேடிக்கை காட்டிக்கொண்டிருந் தனராம். அப்போதுதான் கடைக்குள் பார்சல்
பொலிசார் உயிர்தப்பியதாகக் கூறப்படுகிறது.

Page 4
  

Page 5
உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப் பட்டபோதே பாரிய இராணுவ நடவடிக் Dastlin (BLDDGarcial LILIGID starLIGO.g. முரசு சொல்லியிருந்தது.
வடபகுதியில் தரைப்பாதை திறப்பதற் கான நடவடிக்கை என்று தனது புதிய நடவடிக்கைக்கு அரசாங்கம் விளக்கம் சொல்கிறது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வெற்றிப்பாதையை திறப்பதற்கான நடவடிக்கைதான் 'எடிபல என்பது வெளிப்படையான விஷயம்
அதனால் 'ஒப்பரேஷன் எடிபலவுக்கு ஒப்பரேஷன் எலக்ஷன்றுட் என்பதுதான் பொருத்தமான பெயராக இருக்கும்.
உள்ளூராட்சித்தேர்தலில் இம்முறை
இரண்டு துருப்புச் சீட்டுக்களை இறக்கியுள்
ளது ஆளும்தரப்பு
ஒன்று விஜயகுமாரதுங்க கொலை தொடர்பான ஜனாதிபதி கமிஷன் அறிக்கை உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி கமிஷன் அறிக்கை வெளிவரக் கூடியதாக செய்யப்பட்டது நல்லதொரு பிரசார தந்திரம்
இரண்டாவது வடக்கில் புலிகளுக் கெதிரான இராணுவ நடவடிக்கை
மேடைகளில் சுட்டிக்காட்டிப் பேசக்கூடி
போர்க்களத்தில் சண்டைக் காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் புலிகளின் கட்டுப்பாட்டில் மீதியாக உள்ள சொற்ப பகுதிகளையும் விரைவில் மீட்டு விடுவோம் என்று ஜனாதிபதி தென்னிலங்கை வாக்கா ளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
உண்மையில் வடக்கு-கிழக்கில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைவிட புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளும், மக்கள் தொகையும் அளவிலும், எண்ணிக்கையிலும் அதிகமாக உள்ளது. யாழ் குடாநாட்டை படையினர் கைப்பற்றிய பின்னரும்கூட வடக்கில் புலி gsstedt 40LLInUlys uniflu fotn IL. பும், மக்களும் இருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ் குடாநாடு உட்பட ஏனைய பகுதிகளிலும் புலிகள் நிலைகொண்டுள்ளனர்.
ஆனால், ஒரு குறுகிய நிலப்பரப் புக்குள் புலிகளை அடித்துத் தள்ளி முடக்கி வைத்திருப்பது போலவும், அங்கி ருந்தும் விரைவாக வெளியேற்றிவிடலாம்
என்பதுபோலவும் தென்னிலங்கை மக்களுக்கு அரசாங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
வன்னி யுத்தம் என்பது சுலபத்தில் முடியக்கூடிய ஒன்றல்ல.
உள்ளூராட்சித் தேர்தல் நேரத்தில் தொடங்கப்பட்ட நடவடிக்கையை அரசாங் கம் தொடர விரும்பினால் அடுத்த பொதுத் தேர்தல்வரைகூட நடத்திக்கொண்டிருக்கலாம். அந்தளவுக்கு வன்னியுத்தம் நீண்டதாக இழுபட்டுச் செல்லக்கூடியது.
எனினும் யுத்தம்தான் தென்னிலங்கை அரசியலையும் தீர்மானிக்கும் பிரதான துருப்புச் சீட்டு என்றாகிய பின்னர் புதிய புதிய பெயர்களுடன் போர்க்களக் காட்சி களை திரையிட்டுக் கொண்டிருப்பதைவிட வேறு வழியில்லை.
பரந்தனுக்குள் புலிகள் ஊடுருவி ஒரு தாக்குதலை நடத்தியபோது அரசாங்கம் தனது போர் உத்திகளை மாற்றிக்கொள்ளப் போகிறது. நீண்ட நிலப்பரப்புக்களில் படையினர் நிலைகொள் ளும் தந்திரோபாயம் ஆபத்தானது என்று ஆங்கிலப் பத்திரிகைகள் சில விமர்சனங் 7,606.7 666 ffurf LL607.
பரந்தன் தாக்குதல் என்பது நீண்ட நிலப்பரப்பில் நிலைகொள்ளும் படையின ருக்கு புலிகள் விடுத்த அச்சுறுத்தல்தான்
GOTTGI) 9/5b95TT, 9A U FITTĒJUSIGLDIT படைகளோ உடனடியாக தமது தந்திரோ
G.16-22, 1997
பாயத்தை மாற்றிக் கொள்ளக்கூடும் என்பது тif|Пол Јојић || Jova),
ஏனெனில் நிலப்பரப்புக்களை பிடித்து வைத்திருப்பதைத்தான் போர்க்களத்தில் தாம் பெற்றுள்ள வெற்றிகளின் ஆதாரமாக அரசாங்கம் காட்டிக் கொண்டிருக்கிறது.
புலிகளின் தாக்குதல்கள் காரணமாக படைகளை அரசாங்கம் விலக்கிக் கொள்ளு மானால் அது தோல்வியாகக் கருதப்படும். இராணுவரீதியிலும் வடக்கில் உள்ள பிரதான தளங்களைப் பாதுகாக்க வேண்டு மானால் அவற்றை சுற்றிய இராணுவ வேலி களாக குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிலை கொண்டாக வேண்டும்.
ஆனையிறவு பிரதான தளத்தை பாதுகாக்கும் தற்காப்பு தந்திரத்தோடுதான் கிளிநொச்சிவரை படையினர் நீண்டு நிலைகொண்டுள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தல் பிரசார
யளவுக்கு தேர்தல் காலகட்டம் முழுக்க !
எனவே-அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் தெற்கில் அரசாங்கத்தின் இமேஜ் பாதுகாக்கப்படவேண்டுமானால் வடக்கில் தற்போது கைப்பற்றி நிலைகொண்டுள்ள நிலப்பரப்புக்களைப் படையினர் தக்கவைத்தாக வேண்டும்.
ஆனால் புலிகள் கெரில்லாப் போர்முறை யில் பலமான நிலையில் இருப்பதால் எந்நேர மும் படையினர்மீது தாக்குதல் நடத்தப்படலாம். உள்ளூராட்சித் தேர்தல் நேரத்தில் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை தொடுப்பார்களே யானால் தெற்கில் தேர்தல் வெற்றியை LIT,55(510.
முல்லைத்தீவு முகாம் தாக்குதல் போல படையினருக்கு பாரிய இழப்பு ஏற்படுமானால், தென்னிலங்கை தேர்தல் களத்திலும் பாரிய அரசியல் பின்னடைவு ஆளும் தரப்புக்கு ஏற்படலாம்.
எனவே உள்ளூராட்சித் தேர்தல் நேரத் தில் புலிகளுக்கெதிரான பாரிய படைநகர் வொன்றை மேற்கொள்ளும் முடிவைத் தவிர வேறெந்த வழியும் அரசாங்கத்திடம் இருக்க ഖിബ്
ஒப்பரேஷன் எடிபல என்ற பெயரில் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் முக்கிய நோக்கம் தற்பாதுகாப்புத்தான்.
அரசாங்கத்தின் தற்பாதுகாப்புத்
தந்திரத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ன்று அரசியல்ரீதியான தற்பாதுகாப்பு இராணுவரீதியான தற்காப்பு எடிபல நடவடிக்கையில் இரண்டு அம்சங்களும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன.
உள்ளூராட்சி தேர்தல் நேரத்தில் புலிகள் ஒரு பாரிய தாக்குதல் நடத்துவார்களேயானால் நஷ்டம் இரண்டு.
ஒன்று வடக்கில் புலிகளை வெற்றி பெற்று வருவதாக ஆளும்தரப்பு தன் முஸ்டியை உயர்த்தி வாக்காளர்களுக்கு முன் காட்டமுடியாமல் போகும்.
இரண்டு படையினருக்கும் பாரிய இழப்பு ஏற்பட்டுவிடும் படையினர் நிலை கொண் டுள்ள நிலப்பரப்புக்களுக்குள்ளும் புலிகள் ஊடுருவி தாக்கி அழிக்கக்கூடும்.
எனவே தமது நஷ்டத்தை தடுக்க அரசியலும், இராணுவமும் கைகோர்த்து நின்று வகுத்துள்ள தற்பாதுகாப்பு வியூகம்தான் GTILIGA".
பாரிய தாக்குதல்களை புலிகள் நடத்த வேண்டுமானால் பிரதான அணிகள் ஒன்று குவிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, கி தாக்குதலை நடத்த வேண் இருந்தும் குறிப்பிட்டள அங்கு அனுப்பிவைக்க
புலிகளின் பிரதா தமது பிரதான தளத்ை முன்னேறும்போது . அணிகளின் முதல் காப்பாகத்தான் இருக்
அது மட்டுமல்லாம உள்ள புலிகளின் அணி காப்பு யுத்தத்துக்காக வன்னிக்கு அழைக்க 6
ஆக, பாரிய தாக்கு JITs (upLg Lu ITLD6), ġELDg) | தற்காப்பு யுத்தக் கட்ட வைத்திருக்கத்தான் எ LILLUSJ,
உள்ளூராட்சித் ே இத்தகைய தற்பா நடவடிக்கை தொடர்வ விரும்புகிறது.
தரைப்பாதை திர காப்புத் தந்திரம்தான்' யின் பிரதான நோக் எடிபல நடவடிக்கை GBIBIITÖELD GT GÖTGOT GITGö7 துவரை உறுதியாகத்
தேர்தல் முடிந்த நடவடிக்கையில் ஈடுபட திரும்பவும் கூடும் புல ஊடுருவித் தாக்குவது நோக்கம் நிறைவே கூறினாலும் ஆச்சரியமி
இதேவேளை தற்ப நகர்வை புலிகளுக்கு எ பாரிய நடவடிக்கை தெற்கில் பிரசாரம் செய அரசாங்கம் ஈடுபட்டுள் கிழக்கிலோ நா ஏனைய பகுதிகளிலோ தாக்கினால்கூட எடிய வடிக்கை பற்றிய ஆரவா பிரசாரங்கள் மத்தியில் செய்திகள் அமுங்கிப் விடும் என்பது அரசாங் கணிப்பு அதில் உண்மையும் உண்டு.
ஆக, படைகள் புலி எதிரான போரில் ஈடு கொண்டிருந்தால்தான் ெ ஆளும்தரப்பு தேர்தல் சாரத்தில் நிம்மதியாக ஈடு கொண்டிருக்கலாம்.
உள்ளூராட்சித் நடைபெற்றாலும், தே பிரதான பாதை வட பட்டுள்ளது.
போர்க்களத்துக்கு கையசைத்து வழியனுப்பு தேர்தல் பிரசார கலி சென்றாக வேண்டும் தேர்தலில் மட்டுமல்ல, தேர்தல்வரை இந்த நிை ஏனெனில் எதிர்க்கட் கடந்தகாலத் தவறுகளை 9,6 TFTP, GIFTGUGA) GEL UITG20) நம்பியிருக்கிறது.
ஒருகையில் விஜய தொடர்பான ஜனாதிப யுடனும், மறுகையில்
ரம்பமான செய்தியுட றங்கியிருக்கிறார் ஜன் டயர்களை விதிகளி கடந்த கால அரசாங்கத் மக்களுக்கு நினைவூட்ட தில் இருக்கிறது அர கடந்த கால மனி தெற்கில் நினைவூட்டு வடக்கு-கிழக்கில் மனித விளைநிலமாக மாறிவ பீற்றிக் கொள்வதும்
ஜனாதிபதியின் வ ELFINGI LAGID,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கில் ஒரு பாரில் டுமானால் வடக்கில் IGOT LIGOLLIGOfsanjali வேண்டும்
தளம் வன்னி நோக்கி படைகள் பிகளின் பிரதான டமை தளப்பாது
ஏனைய பகுதிகளில் ளையும் தளப்பாது லிகளின் தலைமை பண்டியிருக்கும்.
லுக்கு புலிகள் தயா ளத்தை பாதுகாக்கும் துக்குள் புலிகளை
ர்தல் Մկ-պմԳ/800 காப்புத் தந்திர தையே அரசாங்கம்
ப்பைவிட தற்பாது டிபல நடவடிக்கை ம் அதனால்தான் பின் இலக்கென்ன பதை படைத்தரப்பு தெரிவிக்கவில்லை. பின்னர் 'எடிபல ட படைகள் முகாம் களின் தளத்துக்குள் ற்கே சென்றோம். ரிவிட்டது என்று Εύρο)ου. துகாப்புக்கான படை
வேண்டும் என்ற சாதாரண சிங்கள மக்களின் மனோபாவம் போன்றவை அரசாங்கத்தின் ரண்பாடான போக்குகளை மக்களிடம் ருந்து மறைத்துவிடக் கூடும்.
எனவே-உள்ளூராட்சித்தேர்தலில் ஆளும் தரப்பு வெற்றி பெற, இன்றைய அரசியல், இராணுவ உத்திகள் உதவக்கூடும்.
|ண்டகால அடிப்படையிலான திட்டங் களைவிட உனடியாக பயன்தரும் தந்திரங் களுக்குத்தான் இன்றைய அரசியலில் மரியாதை எனவே உள்ளூராட்சித் தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள எடிபல ஆளும் தரப்புக்கு தேர்தல் பிரசாரத்தில் விற்றமின் டொனிக் மாதிரித்தான் உடனடி உற்சாகத்திற்கு நூறுசதவீத உத்தரவாதம்
ஆனால் நீண்டகால உத்தரவாதம் உண்டா இல்லையா? வன்னிப் போர் முனையைப் பொறுத்தவரை தரைப்பாதையை திறந்து
படையினர் நீண்டகாலம் நிலைகொள்வது
9|LITIL BITLDIT607.6061.
அதனால் உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் படையினர் திரும்பியாக வேண்டும் அல்லது புலிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி பலத்த இழப்புக்களை சந்தித்தாக வேண்டும்.
வன்னியில் ஒப்பரேஷன் எடிபல நடவடிக்கைக்குப் பின்னர் நமக்கு கிடைத்த தகவல்களை பார்ப்போம்
பெப்ரவரி 4ம் திகதி சுதந்திரதினம் ஆனால் வன்னி மக்களுக்கு மற்றொரு இடம் பெயர்வுக்கான ஆரம்ப தினமும் அன்றுதான். வவுனியாவில் இருந்து மூன்று முனை களில் படைகள் முன்னேறின. செட்டிகுளத்தி லிருந்து மதவாச்சி மன்னார் விதிவழியாக ஒரு படைப்பிரிவு முன்னேறியது. பூவரசங்
GJIT GOT என்று
வதில் GT5. š ட்டின் லிகள் ༄
-
பட்டுச்
தேர்தல் தெற்கில் ர்தல் வெற்றிக்கான க்கில்தான் திறக்கப்
செல்ல படையினரை வைத்துவிட்டுத்தான், த்துக்கு ஜனாதிபதி இந்த உள்ளூராட்சித் அடுத்துவரும் பொதுத் லதான் நீடிக்கக்கூடும் flamu FпL 956 யும், தனது சாதனை ரயும்தான் அரசாங்கம்
குமாரதுங்க கொலை தி கமிஷன் அறிக்கை படை நடவடிக்கை றும் தேர்தல் களத்தில் ாதிபதி சந்திரிக்கா
போட்டுக்கொளுத்தி நின் நடவடிக்கைகளை வேண்டிய கட்டாயத் ITI; 19.LD.
உரிமை மீறல்களை ம் அதேவேளையில், உரிமை மீறல்களின் ம் போர்க்களம் பற்றி ரசாங்கம்தான். கரம் பிரதான எதிர்க் புலிகளை அடிக்க
sevi / N
குளத்தில் இருந்து இரு முனைகள் ஊடாக படைகள் முன்னேறின. வவுனியா மன்னார் விதிவழியாக ஒரு படைப்பிரிவும் வடமேற்காக அமைந்துள்ள மடுவைநோக்கி இன்னொரு படைப்பிரிவும் முன்னேறின.
செட்டிகுளத்தில் இருந்து மதவாச்சி மன்னார் வீதியால் சென்ற படையணியும், பூவரசங்குளத்தில் இருந்து வவுனியா மன்னார் விதிவழியாகச் சென்ற படைப்பிரிவும் பறையனாளங்குளம் என்னுமிடத்தில் சந்தித்தன. பறையனாளங்குளம் வவுனியா மன்னர் வீதியில் அமைந்துள்ளது. அங்கிருந்து தொடர்ந்து படைகள் முன்னேறினால் மன்னார் வரை செல்லಕ್ಲಿ" வவுனியாவில் இருந்து 70 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது լD60/6յրի,
வவுனியாவில் உள்ள படை முன்னரங்க நிலைகளில் இருந்து பறையனாளங்குளம்வரை துவரை படைகள் முன்னேறியுள்ள தூரம் கிட்டத்தட்ட 20 கிலோமீற்றர் (1207வரை) மடுவை நோக்கி பூவரசங்குளத்தில் இருந்து முன்னேறிய பட்ையினர் 13 கிலோ மீற்றர் தூரம் முன்னேறிச் சென்றுள்ளனர். வவுனியா மன்னார் விதிவழியாக மன்னார் நோக்கிச் செல்லும் படைப்பிரிவைவிட மடுநோக்கி முன்னேறும் படைகள்தான் புலிகளின் வன்னித்தளப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
மடு நோக்கி முன்னேறிய படைகள் தற்போது பண்டிசுரிச்சான், பெரிய தம்பனை
போன்ற பகுதிகளில் நிலை கொண்டுள்ளன. OLIfu 5IJGDGToul JG 516767 பகுதி பெரிய பண்டிவிரிச்சான் அங்குதான் புலிகளின் பாரியமுகாம்கள் இருக்கின்றன. அது தவிர அடர்ந்த காட்டுப்பகுதியும் அங்குதான் ஆரம்பமாகிறது.
எனவே பெரிய பண்டிவிரிச்சான் பகுதியை படைகள் நெருங்குமானால் பொறிக்குள் சிக்கும் ஆபத்து ருக்கிறது.
அதன்பின்னர் காடும் காடு சார்ந்த பகுதிகளுக்குள்ளும் போரைத் தொடர வேண்டியிருக்கும். அந்த காடுகளும், பூகோள சூழலும் புலிகளுக்கு அத்துப்படி யானவை படைகளுக்கோ புதிதானவை
எனவே அங்கு புலிகளின் காட்டுப்புற கெரில்லா தாக்குதல்களுக்கு படையினர் முகம் கொடுப்பது எளிதல்ல.
GTögüBıj MüELITİı"
அதனால்தான் மடுவை நோக்கி முன்னேறிய படைகளுக்கு பலத்த எதிர்ப்பைக் காட்டாமல் புலிகள் உள்ளுக்கு இழுக்கிறார்கள் என்ற தயக்கமும் படையி னரிடம் எழுந்துள்ளது.
மொத்தம் 10 ஆயிரம் படையினர் எடிபல நடவடிக்கையில் இறக்கப்பட் டுள்ளதாக தெரிகிறது. 20 ஆயிரம் படையினர் இறக்கப்பட்டுள்ளதாகப் புலிகள் கூறியுள்ளனர்.
எனினும் புலிகளின் காட்டுப்புற கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்ள வும், வன்னியில் தரைப்பாதை திறந்து படையினர்நிலைகொண்டிருக்கவும் படையி னரின் எண்ணிக்கை போதுமானதல்ல.
அதுதவிர புலிகளிடம் ஆட்டிலெறி பீரங்கிகள் இருக்கின்றன. அவைதவிர
நீண்டதூர தாக்குதலுக்கு உதவும் கனரக
மோட்டார்களும் இருக்கின்றன. அதனால் பெரும் நிலப்பரப்புக்களில் படையினர் தங்கியிருப்பது தொடர் இழப்புக்களை உருவாக்கும்.
காட்டுக்குள் உள்ள புலிகளை நோக்கி ஏவப்படும் ஷெல்கள் மரங்களில் பட்டு வெடித்துவிடும். அதுதவிர புலிகளின் முகாம்கள் எங்கிருக்கின்றன என்பதும் படையினருக்குத் தெரியாது. எனவே ஷெல் தாக்குதல்கள் நடத்துவது புலிகளுக்குத்தான் வசதி அதிகம்
"GILLIGU 5LGILG09 (UGULDI படையினர் இதுவரை முன்னேறியுள்ள பகுதிகளில் புலிகளின் சிறு காவலரண்கள் சில மட்டுமே இருந்தன. வழக்கமாக புலிகள் அப்பகுதிகளில் பெருமளவு இருப் பதில்லை. மேலும் சில பகுதிகள் படை களும், புலிகளும் நடமாடாத பகுதிகள் GBT Glügät gJfluIT steht Dolph IIILIGILIGMa. இப்போது அந்தப் பகுதிகளை எல்லாம் உள்ளடக்கித்தான் இத்தனை கிலோமீற்றர் முன்னேறிவிட்டோம் புலிகளின் பிரதான பகுதிகளுக்குள் ஊடுருவிவிட்டோம் என்று படைத்தரப்பினர் பிரசாரம் செய்கின்றனர். 1991ம் ஆண்டிலும் 92ம் ஆண்டிலும் வன்னியில் பல்வேறு படைநடவடிக்கைகள் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப் LI JILL GOT
மணலாற்று (வெலிஓயா) காட்டுக்குள் ஒப்பரேசன் மின்னல், வவுனியாவில் ருந்து வன்னி விக்கிரம கட்டம் 1 கட்டம் 2, மற்றும் ஒப்பரேசன் கஜபார போன்ற பெயர்களில் இராணுவ நடவடிக் கைகள் வன்னியில் மேற்கொள்ளப்பட்டன.
92ல் ஒப்பரேசன் கஜபார நடவடிக்கையின்போது படையினருக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டது. 106 மில்லி மீட்டர் டாங்கி எதிர்ப்பு பீரங்கி உட்பட பல ஆயுதங்களை படையினர் புலிகளிடம் இழந்தனர்.
எனவே-வன்னிப் போர் முனையில் படையினர் எந்தளவு தூரம் காடுசார்ந்த பகுதிகளுக்குள் முன்னேறுகிறார்களோ அந்தளவுக்கு ஆபத்தும் உண்டு. எனவே முன்னேற்றம் என்பதை வெற்றியின் அறிகுறியாக கணிப்பிட முடியாது

Page 6
கைகளை மேலே உயர்த்திக்கொண்டு நாங்கள் சரணடைகிறோம். நாங்கள் ஒன்றுஇஎன்று ஒரு பெண்ம
றியாத டாக்டர்களும் நர்சுகளும்தான்" என்று ரத்துக் கூறியவாறு அவர்கள் நடந்து அந்தப் பெண்ம ந்தனர்.
டாக்டர் சிவபாதசுந்தரம் தமக்கு அருகில் ரும்வரை இந்திய இராணுவத்தினர் ார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர் கைகளை உயர்த்திக் கொண்டு அவர்களை நோக்கிநம்பிக்கையோடு சென்றார். தமக்கு அருகில் அவர் வந்ததும் இந்தியப் ட்ைகள் அவர்மீது வேட்டுக்களைப் மணி கிடந்த இடத்தி பாழிந்தன. அவளும், அவள் அந்த இடத்திலேயே துடிதுடித்தபடி இறந்துபோயிருந்தன சத்து வீழ்ந்தார் டாக்டர் சிவபாதசுந்தரம் ஒருவர் சிவபுர அவருடன் வந்த நர்சுகள் காயமடைந்தனர்.இசொல்லிக்கொண்டி மருத்துவனையில் சிக்கிவிட்ட குழந்தை வாழ்க இந்திரா வா களையும், புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் கூறிக்கொண்டிருந்த ாப்பாற்ற வந்த உன்னத மனிதன் டாக்டர் அவரும் ஒரு ை வபாதசுந்தரம் இரத்தத்தில் மிதந்தார். செத்துக் கிடந்தார்.
உயிர் பிழைத்திருந்தவர்கள் மறுநாள் T606) 10.30 ாலை பதினொருமணிவரையும் றந்துஇஎங்களோடு சேர்ந்து
அந்தப் பிணத்தை எ( உங்களுக்குக் காது
த்தினேன்.
அந்தப் பெண்ம காண்டிருந்தாள்.
யாழ்ப்பாணம் பொதுமருத்து மனையின் துயரக்கதை எப்படி ஆரம் மானது? மருத்துவனை வைத்தியர் ஒருவ விபரிக்கிறார்.
"நாங்கள் அப்போது கதிரியக்க பகுதியில் தேநீர் அறையில் இருந்தோ
வார்டைக் காலிசெய்துவிட்டு வந்
நோயாளிகளும் அங்கிருந்தனர்.
சூட்டுச்சத்தம் எங்களுக்கு அருகி
வந்துகொண்டிருப்பது கேட்டது
பானவர்கள்போல அப்படியே கிடந்தனர். இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் ஆஸ்பத்திரி வார்ட் ஒன்றுக்கு வந்தபோது அவரை இடைமறித்து நேர்நின்று வாதாடிய றகுதான் தாங்கள் அனைவரும் காப்பாற்றப் ட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்
அந்த டாக்டர் அதிகாரிக்கு நிலமையை விளக்கிக் கூறினார். தனது இரு கைகளையும்
மலே உயர்த்தியவாறு தன்னுடன் பணிஇகைகளை மேலே ரிந்தவர்களையும், காயமடைந்து கிடந்தவர் நிற்குமாறு கூவியழை ளையும் குரல் கொடுத்து அழைத்தார். எங்கள் அறைய தங்களின் சக மருத்துவர் டாக்டர் கணேச உயிரோடு இருப்பத ட்னம் ஸ்டெதஸ்கோப்புடன் கீழே விழுந்து இறந்துகிடப்பதையும் அவர்கள் கண்டனர்.
இரத்தக் காலடிகள் ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பவர்கள் மலே தங்களின் அறைகளுக்குச் சென்றுஇ உயர்த்திக் கொண்டு ார்த்தபோது முழுப்பகுதியும் குறையாடப் ட்டிருப்பதைக் கண்டனர். லாம் ஏறிக் கடந்தே
தரையில் சிதறிக்கிடந்த அவர்களின் ணிமணிகள்மீது இரத்தம் தோய்ந்த ட்ஸ்களின் தடங்கள் காணப்பட்டன அவர்களின் விலைமதிப்புள்ள உடமைகள்
Talib LJÓSKGLJITILIIGAANILLGOT.
ஆஸ்பத்திரியில் தங்கியிருந்த மற்றொரு ருத்துவர் விபரிக்கிறார்: GTINĖJEGíslici) fløJÍT "கதிரியக்கப் பகுதியில் இருந்துஇஎங்கள் மத்தியில் அ ருத்துவ நிபுணர்தா ாதைப் பகுதியில் நான் கிடந்தேன் என் டுத்தினார். ால்கள் வெளியே நீண்டு கிடந்தன. "அழாதீர்கள். ந
இந்திய இராணுவம் உள்ளே நுழை தாலும் அவர்கள் எங்களைச் சோதனையி வார்கள், பின் அவர்களுக்கு நாங் விஷயங்களை விளங்கப்படுத்தலாம் என் நம்பிக்கொண்டிருந்தோம்.
இருந்த டாக்டர் கனே
ன்னமும் தங்கள் வார்ட்டுகளில்தா ருந்தனர்.
சூட்டுச்சத்தம் இப்போது மிக மி அருகில் வந்துவிட்டது. எங்களைக் சுற்றி யுள்ள அபாயத்தை உணர்ந்து எல்லோரு
சுட்டுக்கொண்டே கதிரியக்கப் பிரிவு குள் வந்தது இந்திய இராணுவம் அங்ே நெருக்கியடித்துக் கொண்டிருந்த மக்க தான் அவர்கள் கண்களில் முதலி LILL6ðIsr.
மக்களைக் கண்டதும் உடனடியா அவர்கள்மீது சரமாரியாக சுட்டுத்தள்ள தொடங்கினார்கள்
நோயாளிகள் சூடு பட்டு செத் விழுவதைக் கண்ணால் கண்டோம்
கிடந்தோம். சடலங்களை அகற்ற வரும்போ எங்களையும் அவற்றோடு போட்டு எரித் விடுவார்களோ, சுட்டுவிடுவார்களே என்று முழுநேரமும் நடுங்கிக் கொண்டி ருந்தோம்.
இரவில் மேலும் சில வெடிச்சத்தங்கள் கேட்டன. எங்களுடைய குவார்ட்டர்ஸ் அமைந்திருக்கும் மேல்மாடியில் அவர்கள் நடமாடும் சத்தம் எங்கள் காதுகளில் விழுந்தது.
மறுநாள் காலை 100 மணி வரை கிட்டத்தட்ட 18 மணித்தியாலங்கள் நாங்கள் அப்படியே கிடந்தோம்.
"அம்மாவுக்கு ஆதரவு அந்த இடத்திலிருந்து இன்னொருவர் மேலும் விபரிக்கிறார்;
"இந்திய இராணுவம் வெளி கேற் வழியாகப் புகுந்து தாழ்வாரம் வழியாக வந்து கண்டபடி சுட ஆரம்பித்தது மேற் பார்வையாளர் அலுவலகத்திற்குள்ளும் வேறு அலுவலகங்களுக்குள்ளும் அவர்கள் 36oldply-3560ILDTSå HLLITThoit.
என்னோடு பணிபுரிந்த சக ஊழியர் கள் பலர் இறப்பதைக் கண்டேன் இன் னொரு சக ஊழியர் என்னிடம் கிசுகிசுத்தார் "அப்படியே அசையாமல் படுத்துக் கிடவுங்கள்
அன்றிரவு முழுவதும் இம்மிகூட அசையாமல் அங்கு கிடந்த சடலங்களின் அடியில் படுத்துக்கிடந்தோம்
ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக இருந்த ஒருவருக்கு இருமல் இருந்தது. உரத்து இருமினால் அவர்கள் காதில் விழுந்துவிடும் அதனால் இரவு முழுவதும் முனகியவாறு இருமிக்கொண்டிருந்தார்.
அந்த முனகல் இருமல் கூட ஒரு இந்திய வீரனின் காதில் கேட்டுவிட்டது. ஒரு கைக்குண்டை அவர்மீது விசி எறிந்தான்.
அந்த மேற்பார்வையாளரும் அவர் அருகில் கிடந்த சிலரும் பலியானார்கள்
அம்புலன்ஸ் சாரதி இறந்தது எனக்குத் Glg|Ուկլի.
ன்னொரு இடத்தில் ஒருவர் தன் கைகளை மேலே உயர்த்தியபடி எழுந்து நின்று உரத்துக் கூவினார்.
"நாங்கள் அப்பாவிகள், நாங்கள் இந்திராகாந்தி அம்மாவுக்குத்தான் ஆதரவு அவர் உரத்துச் சொல்லிக் கொண்டி ருக்க அவர்மீதும் ஒரு கைக்குண்டை எறிந்தார்கள். அவரும் அவருக்கு அருகில்
கிடந்த சகோதரரும் இறந்துபோனார்கள்
இரவு கடந்துபோய் காலை
யாகிவிட்டது. காலை 8.30 மணியளவில் குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் சிவபாத சுந்தரம் மூன்று தாதிமாருடன் தாழ்வாரம் வழியாக நடந்துவந்தார்.
"தாங்கள் யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டு இராணுவத்திடம் சரணடைந்து விடுவது உசிதமானது என்
திறந்திருந்த ஜன்னல் ஒன்றின் வழியாக ந்த மாலைச் சூரியஒளி பட்டுக்கொண்டி ருந்தது. பயத்தில் உறைந்துபோயிருந்த நான் ன்னிடம் எந்தவித அசைவும் தெரிந்துவிடக் கூடாதே என்பதற்காக மரக்கட்டை போலப்
டுத்துக்கிடந்தேன்.
உண்மையிலேயே நான் உயிர்தப்பியது பரிய அதிஷ்டம்தான் அந்த இராணுவ வீரர்கள் ஒருகைக்குண்டை வீசியெறிந்தார்கள்.
அதனால் என் முன்பாக படுத்துக் டந்தவர்கள் எல்லாம் இறந்துபோய்விட்டதைக்
குழுவினருக்கு யா வட்டையை நேரில் க
கதறி அழுத்து றந்திருக்கக்கூடும்
என் கால்கள் விறைத்துப்போயிருக்கிறது இனம் காணமுடியா ன்றாகக் குளிர்ந்துபோயிருக்கிறது என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரு பிணம் கிடக்கிறது. LSLSLSLSLSSSLSSSMSSSMSSSLTTTLT எடுத்துப் போடுங்கள் ணி கேட்டுக் கொண்டி
ணியின் வலி முனகலை அல்பிரட் முடியவில்லை. "யாரா
கத்தில் இருப்பவர்கள் துரையப்பா முதல்
டுத்துபோட்டால் என்ன?
செவிடா?" என்று ணிை தொடர்ந்து முனகிக் T காலையில் அந்தப் பெண்
ல் அமைதி நிலவியது. அருகில் கிடந்தவர்களும் 前
கைகளை உயர்த்தி மன்றாடிய அப்பா ளை நோக்கி கைக்குண்டுகள் வீசப்பட்டன
ரையோடு விழுந்து படுத்தவர்களை நோக்
அறிதல-எழுதுவது
“ိါ”ါ” உருட்டிவிட்டனர்.
GÖT ன்றும் செய்யமாட்டார்கள் என்று
III)/ (o/6 D fall
ந்திராகாந்தி என்ற பெயர்களைச் சொல்லி னைத்த சிலர் இந்தியப் படை அதிகா
காண்டனர் சிலர். அந்தப் பெயர்கை
தாங்கள் உச்சரிப்பதைக் கேட்டால் இந்திய
ாணத்தை வாய்விட்டு நந்தார். கூடவே ராஜீவ் ற்க" என்றும் சத்தமாக
கக்குண்டுக்குப் பலியாகி
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்க ரிமையாளர் எஸ்தியாகராஜா எஸ்.ரி.ஆர் ன்று அழைக்கப்படுவார். தமிழர்
அல்லது 100 மணிக்கு தங்கியிருக்கும் ஒரு
இரக்கம் காட்டுவார்கள் என்றுதான் அந் அப்பாவிகள் நினைத்தனர்.
அவர்கள் அப்படி பெயர்களை சொன்னதுதான் பிழையாகிப்போனது உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு சத்தம் வந்த திசைை நோக்கி கைக்குண்டை உருவி வீசினார்கள்
மருத்துவமனை வளவுக்குள் புலிகள் நடமாடியது உண்மைதான். ஆனால் இந்திய
டுதலைக் கூட்டணி பிரமுகர் யாழ் ாநாகரசபைத் தேர்தலிலும் போட்டி யிட்டவர். பின்னர் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தார்.
தியாகராஜாவின்மீது கோபம் உள்ள ாரோ ஒருவர் இந்தியப்படைக்கு தகவல் காடுத்தார் நாவலர் பாடசாலை அகதி முகாமில்தான் தியாகராஜா இருப்பதாக
கவல் சொல்லப்பட்டது.
நாவலர் பாடசாலை அகதிமுகாம்மீது வுல் விழுந்து அகதிகள் சிலர் பலியாகி ருந்தனர். அதனால் அங்கிருந்த அகதிகள் யந்து நடுங்கிக் கொண்டிருந்தனர்.
நாவலர் பாடசாலை முகாமுக்குள் சன்ற படை அதிகாரி ஒருவர் தியாக ாஜா என்று பெயர் சொல்லிக்கூப்பிட்டார். அகதிகள் மத்தியில் இருந்து ஒருவர் ழுந்தார். "யெஸ் ஆம் தியாகராஜா" ன்று சொல்லிக்கொண்டே முன்னால்
551st,
மீண்டும் அதிகாரி கேட்டார் "நீர்தானா தியாகராஜா "யெஸ் ஐ ஆம் தியாகராஜா அவர் சொன்னதுதான் தாமதம், விழுந்தது அடி உருட்டி உருட்டி அடித்தார்கள் நல்லவேளையாக உயிர்தப்பினார் தியாகராஜா பின்னர்தான் தெரிந்தது அவர் ாஜா திரையரங்க உரிமையாளர் தியாக ாஜா அல்ல. பெயர் ஒன்றாக இருந்ததால்
ந்த வினை அது
கொக்குவில் (3, 1 gono அக்டோபர் 25ம் திகதி யாழ்ப்பாணம் காக்குவில் பகுதிக்குள் இந்திய இராணு ம் கவச வாகனங்களுடன் புகுந்தது.
கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாமில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் அகதிகள் தங்கியிருந்தனர்.
கொக்குவில் இந்து மூன்று மாடிக் ட்டிடத்தைக் கொண்டிருந்தது
கல்லூரி முகப்பில் அகதி முகாம் என்ற அறிவிப்புப்பலகை தொங்கவிடப்
பாலத் தோன்றியது. 9,606. நெருங்கிவர தடைபோல அந்தப்
புலிகள் மருத்துவமனை வடிக்குள்
யாழ்ப்பாணத்தில் ஏனைய அகதி காம்களில் வுெல்லடியால் மக்கள் லியான விவரம் கொக்குவிலுக்கு எட்ட
ങേ,
அதனால் அகதிமுகாமைக் கண்டால் ந்தியப் படையினர் உதவி செய்வார்களே ர, தொல்லை தர மாட்டார்கள் என்று காமில் இருந்தவர்கள் நம்பிக் கொண்டி
தனர்.
ஈழநாடு பத்திரிகையாளரும், நீதிபதி யின் மகனுமான ஆனந்த் பாலகிட்னரும் காக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாமை நிர்வகித்தவர்களில் ஒருவர்.
தொண்டர் நிறுவனமான சென்ஜோன்ஸ் ம்புலன்ஸ் சீருடையுடன் அகதிமுகாம் ாயிலில் ஆனந்த் பாலகிட்னரும், தாண்டர்களும் அமர்ந்திருந்தனர்.
இந்தியப்படை டாங்கி ஒன்று கொக்கு ல் இந்துக்கல்லூரி முன்பாக வந்து
இருந்திருந்தால் கூட இந்தியப் படையால் பிடித்திருக்க முடியாது. மருத்துவமனை முற்றுகையிடப்படவில்லை. புலிகளைப் பிடிப்பதுதான் நோக்கம் என்றால் மருத்துவ மனையை படைகள் முற்றுகையிட்டிருக்கும்
இந்தியப் படைக்கு அந்த நோக்கமெல் லாம் கிடையாது கண்ணில்பட்டவர்களை
டாங்கிகளின் ஓசை கேட்டதும் இந்தியப்படை வருகிறது என்பது முகாமில்
:鸞 இருந்த மக்களுக்கு விளங்கிவிட்டது. ன் பிடியில் சிக்குண்ட : எப்படி இருக்கிறது கொண்டிருந்த மருத்துவ என்று பார்க்கவேண்டும் என்று அகதிகள்
பலருக்கு ஆவலாக இருந்தது. மருத்துவ மனையைத் : சுவர் ஒரமாக அகதிகள் குழுமி நின்று இந்தியப்படை வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்தியப்படை டாங்கி ஒன்று கல்லூரி முன்பாக வந்து நின்றது. அதன் சுடு குழாய் கல்லூரியை நோக்கித் திரும்பியது.
ந்தியப்படையை காண்பதற்காக ஆவலாடு ஓடிவந்து குழுமிய மக்களை நோக்கி குறிவைத்தது.
பறந்துவந்தன ஷெல்கள்
தொடர்ந்து வரும்)
றக்கவும் முடியாதவை றித்தனம் அகதி முகாமுக்குள் புலிகளும் இருக்கி திரிகள் யார்? என்றுஇறார்களா என்று கண்டறிவதற்காக சிலரிடம்
■一22,1997

Page 7
ாழ்ப்பாணக் குடாநாட்டில் கடந்த
ண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ராணுவ நடவடிக்கைகளை பனங்காட்டுப் பிரதேச இராணுவ நடவடிக்கைகள் என்றே வர்ணிக்கமுடியும். ஏனெனில் திரும்புமிடமெல்லாம் நெடிதுயர்ந்த பனைமரங்கள் காணப்படும் குடா நாட்டுப் பிரதேசத்திலேயே சூரியக்கதிர் என்ற பெயருடன் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆண்டில்- தற்போது வவுனியாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள எடிபல அதாவது துணிச்சல் படை என்ற இராணுவ நடவடிக்கை அடர்ந்த வன்னிக்காட்டுப் பிரதேசங்களை ஊடறுக்கும் நடவடிக்கையின் பரீட்சார்த்த
முயற்சியாக அமைந்துள்து.
எனவே பனங்காட்டிலிருந்து' வன்னிக்காட்டுக்குத் தாவியதாகவே தற்போதைய எடிபல இராணுவ நடவடிக்கை விளங்கியிருந்தது.
யாழ்ப்பாணக் குடா நாட்டைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் சுமார் ஐந்து வருட JIIQUI0 01600 6I (3).Jf_f}|+||ÎañIII வைத்திருந்தனர்.
சூரியக்கதிர் இராணுவ நகர்வையடுத்து எல்.ரி.ரி.ஈயினரின் பிரதான தளமாகவும், நடமாட்டத்துக்குரிய பிரதேசமாகவும் வன்னி வனாந்தரங்களே இருந்து வருகின்றன.
யாழ்ப்பாணத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தபோதுகூட வன்னிப் பகுதியை ஒரு முக்கிய கேந்திரப் பிரதேசமாகவே புலிகள் வைத்திருந்தனர்
ஏனெனில், புலிகளது முக்கிய புகலிடமாகவும் அவர்கள் வளர்ச்சி பெற்ற பெரும் பாசறையாகவுமே வன்னிப்பிரதேசம் இருந்து வருகின்றது.
வன்னியில் கடந்த காலங்களில் பல முக்கிய வெற்றிகளைக்கூட புலிகள் ஈட்டியுள்ளனர்.
ரூபவாஹினியின் அஞ்சல் கோபுரம் அமைந்திருந்த கொக்காவில்
ராணுவமுகாமைத் தகர்த்தமை, மாங்குளம், ஒட்டுசுட்டான். மண்கிண்டிமலை படைமுகாம்களைத் தாக்கியழித்தமை என்பன புலிகளுக்குக் கிடைத்த வெற்றிகளாகும்.
இந்திய இராணுவம்கூட வன்னிக் காடுகளை ஊடுருவி, புலிகளது முகாம்களைத் தாக்குவதில் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது.
வன்னிப்பகுதியில் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனைப் பிடிக்கும் யற்சியில் தோல்வி கண்டு, தமது
மறைக்க பிரபாகரன் றந்துவிட்டார் என்ற கட்டுக்கதையை ந்தியப் புலனாய்வுப் பிரிவினர் கட்டவிழ்த்தும் விட்டிருந்தனர்.
ஆனால் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் அப்போது தமது வலக்கரமாக இருந்த மாத்தையா
நிறையவே எழுதியுள்ளார்.
என்றழைக்கப்பட்ட கோபாலசாமி மகேந்திரராஜாவுடனும், எல்ரிரிஈ, அரசியல் முக்கியஸ்தர் யோகரட்ணம் யோகியுடனும் வன்னிக்காட்டினுள்
வீடியோ கமெரா முன்பாகத் தோன்றி இந்தியப்படையினரின் பிரசாரத்தை முறியடித்தார்.
இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்த லெப்டினன்ட் ஜெனரல் திபிந்தர் சிங் தமது இலங்கை அனுபவம்பற்றி நூல் ஒன்றைக்கூட எழுதியிருந்தார்.
அந்த நூலில், புலிகளுடனான மோதல்களில், வன்னிப்பிரதேசத்தில் இந்தியப் படையினர் எதிர்கொண்ட அனுபவங்களை ஜெனரல் திபிந்தர் சிங்
நீண்ட கல்ல புத்துக்கு
եւերի
கொழும்புக்குமிடையே விதிப்போக்குவரத்து ரயில் போக்குவரத்து காடுகளுடாக் இடம்
ஆனால் இன்று யா வவுனியாவுக்குமிடை ஓடியதற்கான தடய
இந்நிலையில், ஆள் வன்னிக் காடுகளில் படையினர் ஆரம்பித்
காட்டுப்புறங்களில் சிக்கலானவையாகும். மறைந்திருந்து தாக்கு கானக யுத்தங்களில்
கொள்ளவேண்டியிரு
யாழ்ப்பாணக் சூரியக்கதிர்
டாநாட்டை அடைவதற்கு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையே தொடர்பை ஏற்படுத்த 'சத்ஜய என்ற இராணுவ நடவடிக்கை இடம் பெற்றது.
அடுத்து கிளிநொச்சிக்கும் வவுனியாவுக்குமிடையே தரைவழிப்பாதையைத் திறப்பதே தற்போது இடம் பெறும் துணிச்சல் படை (எடிபல) என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையின் நோக்கமென்று அரசு அறிவித்துள்ளது.
கிளிநொச்சிக்கும், வவுனியாவுக்குமிடைப்பட்டதூரம் சுமார் 45 மைல்களாகும். ஆனால் இரு புறமும் அடர்ந்த காடுகளைக் கொண்டதாகவே கிளிநொச்சிக்கும், வவுனியாவுக்குமிடையிலான நெடுஞ்சாலை காணப்படுகின்றது.
இந்த நெடுஞ்சாலையை அண்டிய பிரதேசங்களில் கடந்த பல வருடங்களாக சனநடமாட்டம் என்பது பெரிதும் குறைந்து போயுள்ளது.
பத்துவருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கும்,
கெரில்லாக்கள் மறை சண்டையிடவும் காடு பின்தளங்களாக உத
வியட்நாமில் அமெரி உறுதியான வெற்றி முடியாமல் போனத காடுகளே பிரதான
இருந்தன.
வியட்நாமியக் காடு கெரில்லாக்கள் நன் தாக்குதல்களை அெ எதிராக நடத்தியிரு
அமெரிக்கா பெரும சாதனங்ளைப் பயன் Gas III LIGNETIË (GO), Irfai) தந்திரங்களுக்கு ஈடு கடினமாகவே இரு
இலங்கையைப் பெ புலிகளுடனான மே தமது வளர்ச்சியை பெற்றுவரும் இலங் புலிகளுக்கெதிராகே ஒரு காட்டு யுத்தத் டியும் என்பது ருக்கின்றது.
வன்னிக்காடுகளை பரீட்சார்த்த நடவடி 49வது சுதந்திரதின
S S S S S S SS S SS S SS SS S S SS S SS SS SS SS S S S SS SS S
கிழக்கில் புவிகள் கைப்பற்றியஆட்டிவெறிப்பீரங்கி
35 எம்.எம். ஆட்டிவெறிப்பீரங்கி
 
 
 
 

ட்டுமல்ல, H. L. GLIGi, Göllő, |ற்றது.
பாணத்துக்கும்
ரயில் இல்லை.
ரவமே அற்ற புலி வேட்டையைப் GTGTGOTT.
ாதல்கள் மிகவும் இருசாராருமே
தந்திரத்தையே மற்
கும்.
ந்திருக்கவும், கள் மிக வசதியான வுகின்றன.
க்காவினால் ஓர் யைப் பெற ற்கும் வியட்நாமிய JITUGOETLDITUS
ளுக்குள் வியட்கொங் கு திட்டமிட்டுத் தமது மரிக்கர்களுக்கு
560Ti,
ளவில் அதிநவீன படுத்திய போதிலும் லாக்களின் காட்டுத்
கொடுப்பது
தது.
1றுத்தவரை
தல்களின் மூலமே ம், முதிர்ச்சியையும் கை இராணுவம் வ எவ்வளவு தூரம் ல் தாக்குப்பிடிக்க கள்விக்குறியாகவே
ஊடுருவும் க்கையை கடந்த வைபவத்தோடு
*
படையினர் ஆரம்பித்தனர்.
ஆனால் கிழக்கில் பல வருட காலமாகவே படையினருக்கும். புலிகளுக்குமிடையிலான மோதல்கள் காடும் காடுசார்ந்த இடங்களிலுமே இடம்பெற்று வருகின்றன.
இந்த மோதல்களில் படையினரால் கிழக்கில் எல்.ரி.ரி.ஈயினரை முழு
அளவில் முறியடிப்பது முடியாத காரியமாகவே இருந்து வருகின்றது.
வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரை, படைமுகாம்கள் அமைந்திருக்கும் பகுதி
பற்றி புலிகள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்
இதன் காரணமாகவே அவ்வப்போது படையினரது முகாம்கள் வடக்கிலும், கிழக்கிலும் பெருந்தாக்குதல்களுக்குள்ளாவதையும், ரோந்து செல்லும் படையினர் இழப்புக்களை எதிர்நோக்குவதையும் அவதானிக்க முடிகின்றது.
ஆனால் புலிகளின் முகாம்களை முழுமையாக பெருமளவு வெற்றியுடன்படையினர் வடக்கு-கிழக்கின் காட்டுப்பகுதிகளுக்குள் கைப்பற்றியமை என்பது மிக மிக அரிதாகவே இருக்கின்றது.
வடக்கு-கிழக்கில் ஏற்கனவே தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கும் பகுதிகளைப் பாதுகாப்பதோடு காடுகளில் புலிகளைத் தேடியழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது படையினருக்குப் பெரும் நெருக்கடியையே ஏற்படுத்தும்
வன்னியில் துணிச்சல்படை இராணுவ ஒப்பரேஷனை ஆரம்பித்துள்ள அதேசமயம் வடக்கு-கிழக்குத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தவும் அரசு தயாராகின்றது.
எனவே ஒரு புறம் இராணுவ நடவடிக்கையும், மறுபுறம் தேர்தல் பிரசாரங்களும் நடைபெறுவதை அவதானிக்க முடிகின்றது.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கையின் 49வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தின்போது உரையாற்றுகையில், விரைவில்
இனப்பிரச்சினைக்குத் வொன்று காணப்படும் என்று தெரிவித்திருந்தார்.
னாதிபதி தமது உரையில், சுதந்திர
ஆரம்பகாலங்களில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளின் பிரதிபலன்களையே இன்றைய சந்ததியினர் எதிர்நோக்க
saan யுள்ளது எனவும் குறிப்பிட்டார்
சுதந்திரம் கிடைத்தபின்னர் ஆட்சிக்கு வந்தோர் கையாண்ட தவறான அணுகுமுறைகள் இன்று இலங்கையில் பூதாகரமான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளன என்பது உண்மையே.
ஆனால் கடந்தகால ஆட்சியாளர்கள்
மட்டுமல்ல, இலங்கையில் பதவிக்குவரும் எந்தவொரு ஆட்சியாளருமே இனப்பிரச்சினை விடயத்தில் தவறான அணுகுமுறைகளையே கையாண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு தடவையும் பதவிக்குவருவோர் நிலைமையை மேலும், மேலும் மோசமாக்கி விடுகின்றனரே தவிர சுமுகமான தீவுகளுக்கு வழிவிடவில்லை.
இனப்பிரச்சினைக்கு இறுதித்தீவை அரசியல் ரீதியாகவே காணமுடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக ஆட்சியிலிருப்போர் கூறிவருகின்ற அதேசமயம், இராணுவ நடவடிக்கையை தாமாகவே அவ்வப்போது
ன்னெடுத்து நீறுபூத்த நெருப்பாக ருக்கும் நிலைமைகளைக் கூடத் தீப்பிழம்பாக்கி விடுகின்றனர்.
இந்நிலையில் தேர்தல்கள் மூலம் மக்களிடம் ஜனநாயக ரீதியாகப் பெறும்
്യങ്ങfdങ്ങബ!, ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதே ஆட்சியதிகாரங்களில் இருப்போரின் வாடிக்கையாக இருக்கிறது.
கடந்த தேர்தலில் சமாதானத்தை ஏற்படுத்த நாட்டு மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட்னர் இன்றைப் ஆட்சியாளர்கள்
கடந்த கால ஆட்சியாளர்கள் பேச்சு மூலமாக சமாதானத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டனர் என்பதே பொதுஜன முன்னணியினரின் குற்றச்சாட்டாக அமைந்திருந்தது.
ஆனால் இம்முறை உள்ளூராட்சித் தேர்தலுக்கு மக்களைச் சந்திக்கும்போது, கடந்த தேர்தலில் மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆணையை நிறைவேற்ற முடியாதவர்களாகவே ஆட்சியாளர்கள் முகம் காட்டுகின்றனர்.
சென்ற தேர்தலில் சமாதான முழக்கத்துடன் மக்களைச் சந்தித்த பொதுஜன முன்னணியினர் இந்த முறை வடக்கு-கிழக்கில் போர் முழக்கத்தைக் கேட்கச் செய்தபடிதான் மக்கள் முன் செல்கின்றனர். சமாதான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள மிகப் பாரிய பின்னடைவையே இவை புலப்படுத்துகின்றன.
na முகாமில் புலிகளால் 85 எம்.எம்.ரக ஆட்டிலெறிப் பீரங்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. அப்பீரங்கிதான் படத்தில் காணப்படுகிறது.

Page 8
க்கிரம் மல்லா என்னை கன்னத் அறைந்ததும் நான்
கலங்கிப் போனேன். விண் :
என்று கன்னத்தில் வலித்தது.
ஏன் அடித்தான் என்று நான் ஊகிப்
பதற்கிடையில் "அங்கே பார்" என்று
துப்பாக்கியும் கிடந்தது.
"எனக்கு இது பிடிக்காது" என்றான் மல்லா கோபமான குரலில்
அவனைப் பார்த்துக்கொண்டு நின்றேன் மல்லா அறைந்துவிட்டானே என்று நினைத்தபோது அழுகை வந்துவிடும் போல இருந்தது.
என்னைப் பார்க்க மல்லாவுக்குப் பரிதாபமாக இருந்திருக்க வேண்டும்.
"உன் படுக்கையை நிதான் சுருட்டி வைக்க வேண்டும் உன் துப்பாக்கியை நிதான் பத்திரமாக வைத்திருக்கவேண்டும் துப்பாக்கி கடவுள் மாதிரி முன்பே சொன்னேன் அல்லவா? கடவுள் மாதிரி எப்போதும் உன்னுடனேயே வைத்திருக்க வேண்டும் குப்பை மாதிரி இப்படி துப்பாக்கியை கண்ட இடத்தில் போட்டு விட்டுச் செல்வது குற்றம் தண்டனைக் குரிய குற்றம், மல்லா மளமளவென்று GLIf60IIGöT.
இப்போது அவன் குரலில் கோபம் குறைந்திருந்தது என்னை அறைந்து விட்டதற்காக வருத்தப்படுகிறான் என்று அவன் குரல் காட்டிக்கொடுத்தது அதனால்தான் தனது செயலுக்காக அவசரக்குரலில் ஒரே மூச்சில் விளக்கம் () EITGöTGDIGöT.
பாயைச் சுருட்டி மூலையில் வைத்தேன் துப்பாக்கியை என் கையில் எடுத்துக் G) ESTIGIOONIGBL GÖT.
நானும் இப்படித்தான் இங்கே சேர்ந்த புதிதில் அடிபட்டிருக்கிறேன் எந்த நேரமும் எமக்கு ஆபத்து வரலாம் பொலிஸாரால் மட்டும்தான் ஆபத்து வரும் என்று நினைக்காதே நமக்கு போட்டியான கோஷ்டிகளாலும் ஆபத்து சூழலாம். எப்போதும் நாம் சண்டையிடத் தயாராக இருக்க வேண்டும் அதனால் துப்பாக்கி நம் கூடவே இருக்க வேண்டும் நம்மைக் காக்கும் கடவுள் அதுதான்
ஆபத்து நம்மை சூழ்ந்தபின்னர் துப்பா கியை நாம் தேடிக்கொண்டிருக்க அவ காசம் இருக்கப்போவதில்லை." சொல்லி
LTGT
மல்லா பேசுவதைக் கேட்டு
எனது கவனக்குறைவுக்காக நான் வெட்கப்பட்டேன்
LDáJøMI Galessu (31. Hillesll'LII6ö1 அடுத்த கிராமத்துக்கு செல்வதற்கா எல்லோரும் தயாராகிக்கொண்டிருந்தார்கள்
அதற்குள் எனக்குப் புதிய உை தைக்க அளவெடுப்பதற்காக ஒருத்தனை அழைத்து வந்துவிட்டான் பரத் சிங் அவனை என்னிடம் விட்டுவிட்டுப் போ விடான் பரத் சிங்
அந்த ஆள்நடுத்தரவயதுக்காரனாக தெரிந்தான். அவன் பார்வையே சரியா ல்லை என்னைப் பார்த்து தன் காவி பற்கள் தெரியச் சிரித்தான் கையில் ஒ அழுக்கடைந்த சிறிய பை வைத்திருந்தான் அதற்குள் இருந்து ஒரு நீளமான நாடாவை எடுத்தான்
என்னருகே வந்து அந்த நாடாவா என் இடுப்பைச் சுற்றி அளவெடுத்தான் பின்னர் என் தோள்முட்டில் இருந்து மார்புக்கு மேலாக நாடாவை வைத்து அளவெடுத்தான் எனக்கு கூச்சமா இருந்தது.
அளவெடுப்பதுபோல நாடாவை பிடித்துக்கொண்டிருந்தவன் விரல்களா என் மார்பில் தொட்டான் வேண் மென்றே அப்படிச் செய்கிறானா என் உடனே என்னால் தீர்மானிக்க முடி GG)06).
இப்போது அவன் என் முகத்தை பார்த்து இளித்தான் எனக்குப் புரிந்து விட்டது. இவன் வேண்டுமென்றே வம் செய்கிறான்.
நான் இப்போது பழைய பூலான் அல்ல புதிய பூலான் என்னிடம் முத அடி வாங்கப் போகிறவன் இவன்தான்
"ஏய் குட்டி புதிதாகச் சேர்ந்திரு கிறாயா?" என்று கேட்டுக்கொண்ே அளவெடுக்கும் சாக்கில் அவன் விரல்கள் மேலும் அத்துமீறிக் கொண்டிருந்தன. "சட்டை சரியான இறுக்கமாக இரு கிறது. இந்த இடத்தில்தான் இறுக்கப் சொல்லிக்கொண்டே தொட்டுக் காட்டி GÖTIIGÓT.
என் விளையாட்டை இவனிடம்தா ஆரம்பிக்க வேண்டும் என்று முடி செய்தேன்.
"உனக்குத் திருமணமாகிவிட்டதா? என்று கேட்டேன். கேட்கும்போே
(N) ܢ
-
--—
அளவெடுத்தான்.
"தூண்மாதிரி இருக்கிறது என்றான். "உனக்கு கல்யாணமாகிவிட்டதா?
அவன் நிமிர்ந்து என்னைப் பார்த்து கொண்டே "என்ன நீ அதையே திருப்பி திருப்பிக் கேட்கிறாய்? ஆகிவிட்டது. அவள் ஒரு நோஞ்சான் உன்னை மாதிரி ஒருத்தி கிடைத்தால்."
"கிடைத்தால்?
"அவளை தாய் வீட்டுக்குத் துரத்தி விடுவேன்."
பூலான் "அளவெடுத்துவிட்டாயா?" "உனக்கு எல்லாமே சரியான அளவு தான் நீ எப்படி இவர்களுடன் சேர்ந்தாய்? "ஏன் சேர்ந்தாய் என்று கேள்?" "ஏன் சேர்ந்தாய் அவன் கேட்டு முடிப்பதற்கிடையில் சட்டென்று என் கைகளை வீசி அவன் கன்னத்தில் அறை தேன்.
"இதுக்குத்தானடா சேர்ந்தேன் சொல் லிக்கொண்டே என் காலை மடக்கி உயர்த்தி முழங்காலால் அவன் வயிற்றில் இடித்தேன்
நான் அப்படிச் செய்வேன் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச் யால் அவன் தன்னை தற்காத்துக்கொள்ள
ன்னைக்கொன்று போட்டுவிடுவான் Jin L'IL FYLGJIT?”
சட்டென்று அவன் கண்களில் பய
அவன் மன்றாடுவதைப் பார்க்கச் சிரிப்புச் ரிப்பாக வந்தது கண்ட இடமெல்லாம் தாட்டு விட்டு தாயே என்கிறானே என்று னைத்ததும் வெறுப்பாகவும் வந்தது.
"நாயே யாரடா தாய்?" என்றேன். னக்கு தைரியம் இப்போது அதிகமாகிவிட் டது. நான் என்ன செய்தாலும் இவன் பதிலுக்கு எதுவும் செய்யமாட்டான் என்று
தரிந்துவிட்டது.
வனைப் போன்ற நாய்கள்தானே ான் தனியாக மாட்டியபோது கடித்துக் தறின. ஒரு பெண் என்று இரக்கம் பார்த் தார்களா? கருணை காட்டினார்களா? இல்லையே பாவிகள் பரதேசி நாய்கள்
நினைக்க நினைக்க சுள்ளென்று கோபம் லைக்கேறியது என் முன்னால் நின்றவன் ந்த நாய்களின் ஒருவனாகவே தெரிந்தான் அவன் கைகூப்பி மன்றாடுவதை மனதாரப் ார்க்கவேண்டும்போல வெறி ஏற்பட்டது.
அவன் சட்டையில் எட்டிப் பிடித்தேன் த்தம் போடாதே" என்று இரகசியக் ரலில் சொல்லிக்கொண்டே மீண்டும் என் ழங்காலை மடக்கி அவன் வயிற்றில் டித்தேன்.
"9/...,9|| ALIGIBILIT 9J LIDLDT!" GT GÖTUDI GJITUlla ள் முனகினான்.
எனக்கு ஆனந்தமாக இருந்தது. நானும் ப்படித்தானே முனகியிருக்கிறேன்.
நாயே! நான் யார் தெரியுமாடா?" என் லது கையை காற்றில் வீசி அவன் ன்னத்தில் அறைந்தேன்.
"தெ.அடிக்காதே தா.தாயே! தெரி ாது சத்தியமாகத் தெரியாது.தெ. தெரிந்தால்.நான் பிள்ளை குட்டிக்காரன் தாயே. நியார் என்று தெரிந்திருந்தால் ன்னை அப்படி. அப்படி..அய்.யோ." நான் இறுதியாக முழங்காலால் இடித் து அவன் அடிவயிற்றுக்கிழே. அப்படியே ககளால் பொத்திக்கொண்டு முறிந்த ரம்போல குனிந்து துடித்தான்
"நான்தானடா பூலான்தேவி என்றேன். ன் பெயர் அவனுக்கு பெரிதாகத் தெரிய ல்லை என்னிடமிருந்து தப்புவதுதான் வனுக்குப்பெரிதாகப்பட்டது.
La Trigal
oloi ITEinoitti ni. Eu5 giurasil janabeli eleitől Langst angiano
Deboranea 29 Guair 2 sului தனது பழிவாங்கு நடத்துவதுதான்பு
ിഖങിu Iബ மல்லாவிடம் இவனை லாமா என்று நினை பிள்ளை குட்டிக் மன்றாடியது நினை நாயை நம்பி எத்தனை தெரியாது.
"உனக்கு எத்தை என்றேன் அவசரமா "ஆ.ஆறு பிள்ை குழந்தைகள். பா6 குழந்தைகள் இந்த நா அந்தப் பெண் குழ நாய்கள் துரத்தும். "போடா! நாயே! விட்டு ஓடாத குறையா அவன் போன பி "நாளைக்கே புதிய தந்துவிடுவான். நான சியை ஆரம்பித்துவ தானே? என்றான்
ந்து பேசுவான்
"புறப்படலாமா? சைத்தேன். எல்லே
மாலையில்தான் சன்றடைந்தோம். ' ந்தக் கிராமத்தின்
கிராம எல்லைை சிங்கை முன்னே அனு ாது சிங் சென்று ே
வரும்வரைக்கும் கிர
602 JD GJIT GOT
காத்திருந்தோம்.
ந்தித்துவிட்இத்தான்
ன்னருகே இருந்து
சைத்தபடி வந்தா "பச்சைக் கொடி ) துவும் இல்லையென் GUGT.
கிராமத்துக்குள் ராமத்தவர்கள் பயர் ன்றுதான் நினைத்
கிராமத்துக்குள் செ தவறாகிவிட்டது. சிறு ளக் கண்டு ஒட ருந்த துப்பாக்கிகள் ரித்து ஆசை ஆை அது ஒரு விவச ந்த செய்தி பரவிய
சிறுவர்கள் சிலர் கயைப் பிடித்துக்ெ ளின் கையிலிருந் றித்தனர்.
சிறுவர்கள் மத்தி ப்பாக்கியால் கடு ாட்டி விளையாடிச்
டியிருந்தனர். ஒரு ஸ்பீக்கர் போல சுரு வத்துக்கொண்டுமல் அவன் பேசிய வ
 

நிேஇறாருராடு
menggunia தமிழ்நாட்டில் ஜான் டேவிட் என்னும் நிர்வாணமாகப் போட்டுப் பூட்டிவிட்டுப்
dmmon. மாணவனால் நாவரசு என்னும் மாணவன் போய்விட்டார்கள் Jub Insignal கொல்லப்பட்டான் ராகிங் என்ற பெயரால் ஒருநாள் அல்ல மொத்தம் மூன்று enpresir. நாவரசுவை தகாத உறவுக்கு அழைத்தான் நாடக பூட்டிய அறைக்குள் உணவு İsa Darülür. BurT&siglimprodür. ஜான் ப்ேவிட் நாவரசு பணியாததால் தண்ணீர் எதுவுமின்றி (UDOJUSID கிடந்த அடித்துக் கொல்லப்பட்டான். னர் பின்னர் எப்படியோ தகவல் கசிந்து இது பழைய செய்தி. ஆனாலும் அந்த கல்லூரி நிர்வாகம் இருவரையும் அறையில் ji TÉLÉI G) 施(L இருந்து மீட்டெடுத் a Edai ELL. ராகிங் கொடுமையை யாரும் மறந்துவிடமுடி A.
யாது தமிழக அரசு ராகிங் தடைச் சட்டம் Eers. ஒன்றைக் கொண்டுவந்துள்து. வின்குரல் கேட்டது. இதேவேளை கடந்த மாத இறுதியில் ப் பற்றி சொல்லிவிட இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் ராகிங் தேன். BT || || கொடுமை ஒன்று அரங்கேறியிருக்கிறது. கரன் என்று அவன் தமிழ்நாட்டிலும் மருத்துவக் கல்லூரியில் வந்து இந்த தான் P : T சீவன்கள் கிடக்கிறதோ மாநிலத்திலும் மருத்துவக் கல்லூரி ஒன்றில்
தான் ஆபாச ராகிங் அரங்கேறியது
கர்நாடக மாநிலத்தில் பீஜப்பூர் மருத்துவக் கல்லூரியின் முதலாண்டு மாணவர்களையும், மாணவிகளையும் முத்த மாணவர்கள் ராகிங்
D60 LÍNGIGO) GIJI, GILTIP"
ளகள் நாலு பெண்
பம் அந்தப் பெண் செய்
Glagljali. Oud, Gaginal TG ந்தைகளை ராகிங் என்றால் சாதாரண ராகிங்
P அல்ல. வெளியே சொல்லமுடியாத * என்றேன். கைகூப்பி = மான செயல்களை முதலாண்டு மாணவர் வெளியே போனான் களையும் மாணவிகளையும் செய்யச் சொன் ன்னர் மல்லா வந்தான். agrրից,6որլի,
உடையைத் தைத்து இதன் உச்சக்கட்டமாக நடைபெற்ற ள மாலைக்கே பயிற் சம்பவம் தான் அதிர்ச்சிகரமானது டலாம். சந்தோஷம் முதலாமாண்டு மாணவன் ஒருவனை கர்நாடக மாநில மருத்துவக் கல்வி DGiocUT. யும், மாணவி ஒருவரையும் ஓர் அறைக்குள் பி' சங்கர் நாயக் Portu ந்த பின்னர் மல்லா வைத்து முத்த மாணவர்கள் சிலர் சேர்ந்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள் முறையே மறுபட்டு நிர்வாணப்படுத்தினார்கள் மிரட்டி மிரட் எர்
அதனையடுத்து விவகாரம் பொலி ஸுக்கு போனது நாலு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதினொரு மாணவர்களைப் பொலிசார் தேடி வருகின் றனர்.
வன் குரல் ஒலித்தது - JGT DIGOGOTŮSOUID GOGI தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் உள்ளூர வருத்தப் அனைத்தையும் 鹰 நடைபெற்றுள்ள சம்பவங்களால் மருத்து தெரிந்தது. பின்னர் அந்த மாணவனையும் மாணவி வக்கல்லுரி மாணவர்களுக்கு மாபெரும்
னே? ஆனாலும் மல்லா லதுதான். அப்படி னிடம் வலிய வலிய
யையும் உறவு கொள்ளச் சொல்ல மிரட்டி தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது என்று ஏனைய னர்கள் அவர்கள் மறுத்தபோது இருவரை மாணவர்கள் கவலைப்படுகிறார்கள்
ம் தாக்கினார்கள். அப்படியும் அவர்கள் மத்தி றான் ருவரும் முத்த மாணவர்களின் தகாத * 9 DIII-ՍՊԱՄ Ց(Մ** InDe"ՏԵՄ ಇಂದ್ಲ - ಸ್ತ್ರ್ಯ?":...?" ಇಂದ್ಲಿ ÜLDHID են: , கின்றன. என்று இந்திய சமூகவியல் அடுத்த கிராமத்தைச் அதனால் ஆத்திரம் அடைந்த முத்த 9.6 அஸ்ட் என்பதுதான் மாணவர்கள் தனி அறைக்குள் இருவரையும் நிபுணர்கள் கூறியுள்ளனர். GLILII. LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
ப நெருங்கியதும் மாது IGE? ETT FYEFFF;" |
ப்பிவைத்தான் மல்லா நாட்டம் பார்த்துவிட்டு பந்தை வீசி வீசியே விக்கெட்டுக்களைச் ஒன்றும் இரகசியமான சமாச்சாரங்கள்
ாம எல்லையில் ஒரு - சரித்த இம்ரான்கானுக்கு தேர்தல் களம் அல்ல. இம்ரான்கான் பெண்கள் விஷயத் தில் அனைவரும்
கைகொடுக்கவில்லை. தில் ஒரு விளையாட்டுப் பிள்ளை என்பது ரன் எதுவும் எடுக்காமலேயே கிளின் உலகறிந்த சமாச்சாரம் அப்படியிருந்தும் போல்டாகிவிட்டார். ஒரு தொகுதியில் கூட பாகிஸ்தானில் அவருக்கு பயங்கர மவுசு அவரது நீதிக்கட்சி தப்பிப் பிழைக்க முடிய இருந்தது. உலகெங்கும் இளம் ബിണ്ണ, பெண்களிடம் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் ܠܒܢ ஆட்டமிழந்த தன் அணியுடன் களத்தை பெண்களிடமும் அமோக செல்வாக்கு விட்டு வெளியேறி இருக்கிறார் இம்ரான்கான் இருந்தது. கிரிக்கெட் களத்தில் எதிர்த்தரப்புக்கு சிம்ம எனவே "சீட்டாவையிட் என்ற பெண் சொன்ன புகாரை நம்பி இம்ரான்கானை பாகிஸ்தான் மக்கள் தங்கள் மனதில் இருந்து இறக்கிவைத்துவிட்டனர் என்று நினைப்பது அபத்தம் அதுவும் தேர்தல் நேரத்தில் கூறப்படும் புகார்களுக்கு பெரும் முக்கியத்துவம் இருப்பதில்லை.
அப்படியானால் இம்ரானின் தோல் விக்கு என்ன காரணம்?
முதல் காரணம் இம்ரானின் திரும னம், "பாகிஸ்தான் பெண்ணையே மணப் பேன் என்று கூறிக்கொண்டிருந்த இம்ரான் கான் இங்கிலாந்து அழகியை மணந்தார். அப்போதே பாகிஸ்தான் பெண்கள் இம் ரான்கானை வெறுக்கத்தொடங்கிவிட்டனர். யில்லாத உலகத்தில் | 55, "பாகிஸ்தானில் அழகான பெண் உதுபோல இருந்தது. சொப்பனமாக இருந்தவர் கப்டன் இம்ரான் இல்லையென்றுதானே இங்கிலாந்து துகொண்டிருந்தான். ஆனால் தேர்தல் அரங்கில் எதிர்த்தரப்பின் பெண்ணை நாடினார் இம்ரான்கான்? தே பச்சைக்கொடி விக்கெட்டுக்களை நோக்கி வீசிய பந்துகள் அவருக்க உங்கள் வாக்கு என்று இம்ரா ல் தூக்கிப் பிடித்து - எல்லாம் விக்கெட்டுக்களை நெருங்கக்கூட வின் எதிரிகள் பிரசாரம் செய்தனர்.
ாவது வந்திருக்கிறார் படியான ஆட்களின் கிறதா என்றுநோட்டம் செல்ல வேண்டும். தகவல் தருபவர்கள் சிங்க் அவர்களையும் வருவான்" என்று ONGIITÄ, JOLLO GYFIEI GÖTGOTINI GÖT
ஒரு பொருட்டாக சொன்னது எனக்கு து அவர்களின் எச் டவடிக்கைகளும் எனக் னுபவமாக இருந்தன. உலகில், யாருக்கும்
இல்லை. எல்லாமே "நோ போல்களாகி அந்தப் பிரசாரம் நல்ல பயன் கொடுத்திருக் விட்டன என்பதுதான் துரதிஷ்டம் : E. வாக்கு வங்கியை று அாத்தம்" என்றான் இம்முறை ஆட்சியைப் இம்ரான்கான் இழந்ததுதான் மிகப் பெரிய
- பிடிப்பது இம்ரான்கானின் நோக்கமல்ல தோல்விக்கு முக்கிய காரணம்
' : ஏனெனில் பாகிஸ்தான் பாராளுமன்றத் இம்ரானின் மனைவி ஜெமிமாவும் தன். தொகுதிகளில் பாதி இடங்களில்தான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதுவும் ன்றதும் என் நினைப்பு அவரது கட்சி போட்டியிட்டது. எனவே பாகிஸ்தான் பெண்களிடம் இம்ரானின் பிள்ளைகள்கூட எங்க - வெற்றி பெற்றிருந்தால்கூட தனியாக ஆட்சி செயலை நினைவூட்டிக் கொண்டிருப்ப வில்லை எங்களிடம் அமைத் திருக்க முடியாது. தாக அமைந்துவிட்டது. ள தங்கள் கண்களை · ಘೀ இப்படியான ஒரு அதிர்ச்சித் élő,G) J.LL, Gil Glogii LIII GOTIT, யாகப் பார்த்தார்கள் - தோல்வியை இம்ரான் மட்டுமல்ல, யாருமே பெண்களோடு விளையாடினார் அரசிய யக் கிராமம், நாங்கள் எதிர்பார்க்கவில்லை. லில் விளையாட முடியவில்லை. தோற்றுப் தும் கிராமத்தவர்கள் இதற்கு என்ன காரணம்? தேர்தல் போனார். ல் திரண்டுவிட்டனர் - நேரத்தில் இம்ரான்மீது புகார் சொன்னார் ஆனாலும் இம்ரான்கானின் அரசியல்
ஓடிவந்து மல்லாவின் அவரது முன்னாள் காதலி சிட்டாவையிட் பாதையின் முடிவாக இதனைக் கருதமுடி ". * "சிட்டாவுடன் உறவு இருந்தது உண்மை யாது. நவாஸ் ஷெரிப்பிடம் மக்கள் நம் " தான். ஆனால் அவரது கர்ப்பத்துக்கு நான் பிக்கை மீண்டும் பொய்க்குமானால் இம் இருந்த ரவைகளை சீரமைல்ல" என்று மறுத்திருந்தர் இம்ரான் ரான் மீண்டும் ஆடிப்பார்க்கக் கூடும் ஆட்கள் சிலர் தமது சிட்டாவையிட் தவிர வேறு பல பெண்களு அப்போது ஒருவேளை ஆடுகளம் அவருக்கு ளிேடம் கொடுத்தனர். டன் இம்ரான்கான் உறவுவைத்திருந்தது சாதகமாகவும் இருக்கலாம் யில் ஒரே குதூகலம்
து போல பாவனை
கொண்டிருந்தனர். தில் நின்று என்னையே
தாள். நான் அவளை வண்ணாத்திப் பூச்சி
ஒருவர் பிழைக்க (ՄԼդ III3; GG) 609-60)լյց մionլյլի இருக்கிறது. ன்று தெரிந்தாலும் அவர் மூச்சு நிற்கும்வரை அமெரிக்க உச்சநீதிமன்றத்திலும் சிகிச்சை செய்வதுதான் வழக்கம்
பிழைக்கவே மாட்டார் என்று தெரிந்தால் றது. அதே நேரம் அமெரிக்க மக்களிடம் நெஞ்செல்லாம் Lhgö160Ísl : நாளைக் வேண்டும்? சில நிறுவனங்களால்
டாக்டர்கள் ஏன் நேரத்தை விரயம் செய்ய நடத்தப்படுறது .
கீழ் கிராமத்தவர்கள் வேண்டும்? நோயாளியையும் ஏன் வதைக்க 35 சதவீதமானோர் "மூச்சை நிறுத்த 鷺 9|Colou வேண்டும்பிழைக்கமாட்டர் என்று தெரிந்து வம் என்கிறார்கள் சதவீதமானோர் IA OLITIDIGO CUAGRTUITIA விட்டால் நோயாளியின் மூச்சை நிறுத்தி "குடும்ப ஒப்புதலுடன் மூச்சை நிறுத்தலாம் ா பேச ஆரம்பித்தான். O7LLIGU GIGöIGOTP என்று அபிப்பிராயப்படுகின்றனர். 1 ார்த்தைகளைக் கேட்டு பயப்பிடாதீர்கள் நம்நாட்டில் யாரும் "(3a16öILGal (36).16öILIIIb, ಫ಼್ = aff ಇಂದ್ಲಲು 2-0ಣಿಗೇಶಿ சம்பவங்கள் அடுத்து |ЈН-а. ா ' தெரிவித்துவிட்டனர். தொடர்ந்து வரும்) தான் அ'ரு விழுந்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
BUILDGADLI G.16-22, 1997
DUU

Page 9
- விண்ணில் ஒரு ரவுண்டடித்துவிட்டு பூமிக்கு திரும்பிய குரங்கார்தான் படத்தில் காணப்படுகிறார்.
குரங்குக்கு வந்த யோகத்தைப் பாரேன் என்று பெருமுச்சு விடுகிறீர்களா? வெயிட் குரங்கு மட்டுமல்ல முட்டைப்ந் பூச்சிகள், நத்தைகள் கரப்பான் பூச்சிகள் என்று ஒரு பட்டா ளமே விண்ணுக்குச் சென்று திரும்பியுள்ளன.
ரஷ்யாவின் பியோன்-1 என்னும் ராக்கெட்டில்தான் குரங்கும் ஏனையவைகளும் விண்வெளியில் ரவுண்டடித்து விட்டு வந்துள்ளன. பரிசோதனை முயற்சிக்காக இவை அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டுவாரங்கள் சுற்றிவிட்டு வந்துவிட்டன ராக்கெட்டுக்குள்ளேயே அவற்றுக்கு உணவும் வைக்கப்பட்டிருந்தது.
ராக்கெட்டின் உள்ளே குழாய் முலமாக குரங்கார் பழச்சாறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். பயணமும் இலவசம் பழரசமும் தாராளம் இதுதான் உல்லாசம் குரங்காருக்கு யோகம்தானே! 線
S S S S S S S S S S S S S
Gibso
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து மனம் உடைந்து வெளியேறியவர்களில் தொழில் நுட்ப வல்லுநர்களும் அடக்கம் திறமைக்கு மதிப்பில்லை ப்ோதிய ஊக்கமில்லை என்பதால் நாட்டைவிட்டு வெளியேறுகிறார் கள் அமெரிக்கா போன்ற நாடுகள் அவர்களின் முளையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. S SS SS S SS S SS S SS SS SS SS SS S SS S SS S படத்தில் இருக்கிறது பாருங்கள், அது ஒரு புதுவிதமான இதனைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்:ை மோட்டார் சைக்கிள் புகையே விடாத மோட்டார் சைக்கிள் வுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக அறிவி, அளவில் சிறியது. ஆனால் துடி துடிப்பான வேகம் கொண் இலங்கை இந்தியா போன்ற நாடு டது. இதனைத் தயாரித்தவர் ஒரு இந்தியர் பெயர்: அஜி முளைசாலிகளை இழக்காமல் இ ஆனந்த கிருஷ்ணன் அவர் இருப்பது அமெரிக்காவில் இதுபோல எத்தனையோ சாதனைகளைப் ஆனாலும் நாட்டுப்பற்றை இழக்காமல் இருக்கிறார். உலகை அசத்தியிருக்கலாம்.
டி இது யார் போட்ட சட்டை? யாரும் போட
முடியாது போட்டால் எறும்புக்கு யானைத் தோல் போட்டமாதிரி இருக்கும். பகமாட்டுத் தோலில் செய்யப்பட்ட தோல் ஆடைகளில் தமிழ்நாட்டில் சென்னையில் இருக்கிறது வேடந்
மிகப் பெரிய ஆடை இதுதான். இதன் 'ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து விதம் 6
105 அடி அகலம் ਹੈ । பத்துப்பேர்: அங்கு வந்து சேரும் சில வந்ததும் சேர்ந்து 12 மணிநேரத்தில் இதனை தரித்து: ဦးကြီးနှီး' ̈ါး၊ : g::ZE: ZUGT 22:R12:22, 19 utzipio
டகமரூபாயகள தமழநாடடில செனனையல 協Jaü jäFIslIIIh. EITIIIG). ISI)ä Gla நடைபெற்ற சர்வதேசச் தோல் ண்ாட்ர்ே.: இவை கிரே இந்த பிரமாண்ட தோல் ஆடை காணப்பட்டது அழைக்கப்படுகின்றன. ஆர்ஜெண்டினா நாட்டில் இருந்து கொண்டு கிரே பெர்லிகன் ரக கொக்குகள் 1984ம் ஆன் IB5. காட்சிக்கு வைத்திருந்தனர். SGOLafluita, வேடத்தா வந்து சென்றன. அதன்பி III ; : ) வருங்களுக்குப் Sara 该寸 போதுதான் வந்துள்ளன கிட்டத்தட்ட 200 சாம் கொக்குகள் விசிட் அடித் தமிழ் இலக்கியத்தில் 6 நாரை என்று ஒன்று அை பவையும் இவைதான்
சிவந்த கால்களுடன் பலவிதமான நிறங்கள் படும். பர்மா, பங்க போன்ற நாடுகளில்தா
காணப்படு படத்தில் இருப்பவை நாரைகள்
வேடம்தாங்கலில்
காண சுட் மோதுகிறது. பாஸ்போட் அடையாள அட்டைகள் இ பறந்து பறந்து விசிட் பறவைகளை நினைத்தா
மையாக இருக்கிறதல்ல
BEMOEDGlöggjö UIT 6000 U LITT GNIEJ
ஐஸ் வைப் Ꭶ IᎢ Ꮝ) 6ll IᎢ fᎢ Ꭿ56lᎢ , eg ஐஸ் ಡಾ. -29, OND LINI DTL GT GOT AD OF ஆண்டுக்கே ஐஸ்"வைத் ஆனால் இது உண்மை ஆம் ஐஸ் கட்டிகள்
சிற்பமாக செய் புத் தாண்டு தி அமெரிக்க பொஸ்டன் |್ பார்வைக்கு வைக் வெயில் பட்டால் கரைந் என்பதால் புத்தாண்டு நாள் குளிர் பெட்டியி LITT 95/96 TA55 FTITS GTT,
o
 

SLGLGGGL TLLLLLL LLLLLLY LLLLLL LLLLL LLS S S TTTT TTTTMSTTT TTT TTTT ರಾಣಲ್ಲೇಶ್ನೋವ್ಲಿ தமிழகத்தில் புதுவை கடல் பகுதியில் சிக்கியகள் அப்படியேதரைக்கு இழுத்துவந்தார்கள் மீன்தான் இது இதன் நீளம் 15 அடி எடை மீனவர்கள் வீசிய வலையில் இசகு 10 தொன். ஆனாலும் இந்த மாட்டிக்கொண்டது இந்த மீன் உடனடியாக ಒಂದ್ಸ್ மீன் உணவுக்குப் பயன்படும் ரகமல்ல வலையை அறுத்துத் தப்பிக்கொள்ளப் போராடியது. என்பதுதான் சோகமான செய்தி கரைக்கு
தாக்குப் பிடிக்காமல் அறுந்தது. ಶ॰ கறிக்கு ஆகம போய்விட்டதே
тиоlo i
(UDU

Page 10
SM S S S S S S S S S S S சென்ற ஆண்டு சூப்பர்குட்பியின் ஆர்பிசொத்ரி தெலுங்கிலிருந்து அம்மன் என்ற மொழி மாற்று இந்த அரசியவில் வருடம்ன்னடப்படமொன்றை மொழிமாற்றி அக்கா என்ற பெயரில் ಸ್ನ್ಯ ATLy ENTII
E LENE ISHT I KISHITHI T ... . . . . . . . . . . . ஜெயராயும் படத்தில் இருந்து கோலச்சந்தர் தயாரிக் அகத்தியன் விளங்கவிருக்கும் விடுகாத அப்படியிருந்தும் படத்தில் பி.
கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் தாநாயகியாக []]]|[[}||| ###Tử. பாத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கருதி நடிக்கிறா_ ரஜினி ஆதரவுடன் தேர்தல் மணிரத்னத்தின் பிருவர் படத்தில் நடித்திருக்கும் முன்னாள் உங்காதரன் அவரது சின்னம் குத் அழகி ருள்வர்யாங் அண்ாவில் அவுர் பியார் நோயா படத்தில் ஜாகராஜின் பெயர் காத்
நிப்படத்தில் நடிப்பதற்காக விட்சர்லாந்து சென்று திரும்பி வெற்றி பெறுகிறார் காத்தவராயன் யிருக்கிறார் S S S S S S S S S S S சமீபத்திப் படமாக்கப்பட்டுள்ளன செதுபதி துயிாள் படத்தில் விஜயகாந்திற்கு ாேடியாக நடித்த Y5 * "". செ ாடளவுத்துறை படம் முகம்மீண்டும் விஜயகாந்துடன் நடிக்கிறார் அருணாச்சலம் செய்கிறான்" என் இப்படத்தில் மீனாவுடன் செவிம்புக்கிறார்ட்'. பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிரு "தோழிகளே தே பாரதி கண்னம்மா படத்தின் மூலம் இயக்குநராகிய சேரனுக்கு புதிதாக நான்கு படங்களை இயக்கும் வாய்ப்புக்கள் கிடைத்துள்ள Talaan na NI TAGA NA
SSSSSSS S SSSYSSSuu SSuSSYSYSSSS SSTTTTTTTTT TT T TTS TTT TT TTT மலையாளத்தில் விரியக்கத்தில் மோகன்வாங்-மினா தனது ரசிகைகள்
நடிக்கும் வர்ணபட்டு ங்பாங் படமாக்கப்படுகிறது இந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றி வெளியிட W 2:7, aya na ay ang IT
ПЕТАН ПЕ. அதென்ன வருத்தம் பிரசாந்த் VALGTE IMPERATA 巽。晶晶、 L S S S S SASA Aq q q q q S quSuu qSqSq u u SSS S uuS S S S S S S S S S டங்கள் படம் பார்த்தேன்
UPMMITTENTIVA KK terraf o si o nogo பிள்ாாக்குப்பிடிக்கிறது என்ற கடிதம் பொன்று விளையா பூமி படத்தில் நடிக்க ஆரம்பித்தவுடன் புதிதாக ரசிகைகளும் இருக்கிறார்கள் உ Trogor My Mout MANJAMIN MANOL AI UI W" ஆகிய படங்களில்ாக்குப் பிடிக்கிறது என்று எ நடிக் ஒப்பந்தமாகியுள்ளார் ரசிகைகளும் விருக்கிறார்கள்
பிடிபி படத்திய் தாநாயகியாக அறிமுகமாகும் சிம்ரான்முதலில் நடிப்பை ரசிக்கும் சிகைகள்மீதுத ாேந்துக்கட்சி படத்தின் பார்த்திபனுக்கு ஜோடியா நாப்பதற்கு விரு In பின்னர்கள் ஒப்பந்தமானவர் த்தம்தான் வரு கிறது" என்கிற LS TTTTtT TTTT TTTTS TTT S TTTTTT TT Y YSSSSS SLLSS S படத்தில் இடம்பெறும் கிராமிய மனம் கமழும் சொல்கிறீர்களா பிராந்த் அளயத்துப் பாடல்காயும் இதன் இங்குநர் கஸ்தூரிராஜாயே எழுதியுள்ளார்
செல்வா இயக்கத்தில் கானமயில் Kolara'lıEITT BY 'N AAN VANN" I IL SA நடித்தம்முட்டி அடுத்துக் சுவைக்கு முக்மியத்துவ கொடுந்து செய்யார் "El Hillera la நடிக்கவிருக்கிறார்.
Idadi fall
பிரபு நடிகரும் பரம் தமிழ்த்தி பார் அவர் ரியாக பொள் பி
ாப்பு
பொல்லாத புன்சிரிப்பு போதும்போதும் உன் சிரிப்பு யார் வீட்டுத்தோட்டத்திலேபூத்ததிந்த ரோஜாப்பூ
525 GTGiorgiò QLITrògo DLLITT? அகன்யாவின் மனக் குமுறல்
கோபுரதீபம் படப்பிடிப்பிநாடபெற்றார்சா மூன்றாம் தரப்புத்தியஸ்தம்வா சென்றிருக்கிறது நடிகர் சங்கத் தலைவர் ராதாரவியிடம் புகார்செய்தார் கன்யா படப்பிடிப்பின்போது தன்னை வேண்டுமென்றே சிண்டினார்கள் கேலிசெய்தார்கள் என்று சுகன்யா அழாக்குறையாக குமுறியிருக்கிறார்.
கன்யாவின் புக்ாரை மறுத்து தயாரிப்பாளர் பதில் சொல்வியிருக்கிறார். பாடல் காட்சிகளில் கன்யா ஒத்துரைக்காமல் மிகு பண்ணினார் அங்கே தொடக்கூடாது இங்கே தொடக்கூடாது அப்படி அளக்கக்கூடாது. இப்படி பாக்கக்க்டாது என்றெல்லாம் பிந்தனை போட்டார். அதனால் ஹிரா ராமராஜன்கடஅடிக்கடி முட்அவுட்டானார் நடிக்க என்று பளம் வாங்கிவிட்டு நிபந்தளை போட்டால் என்ன அர்த்தம் என்று சிறியிருக்கிறார் தயாரிப்பாளர் நாள் ஒன்றும் மிகு பன்னவில்லை.பாடல் காட்சிகளில் திட்டமிட்டே என்வை பழிவாங்கினார்கள் ஒரே டேக்கில் எடுக்கக் கூடிய காட்சிகளை பல தடவைகள் எடுத்தனர். ராமராஜன் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தார் பின்னர் தயாரிப் பாளரின் சொல் கேட்டு என்னுடன் முரட்டுத் தளமாக நடந்துகொண்டார் நெருக்கா காட்சிகள் என்றால் பல தடவை ஒத்திகை பார்த்தனர். இதற்கும் ப்ொன்னால் விபரித்துச் சொல்வமுடியவில்லை நடிகை என்றால் பொம்மையாக நினைத்துக் கொள்ளுகிறார்கள் என்று தன் தரப்பு நியாயத்தை இருக்கிறார்கள் சர்ச்சை தொடர்கிறது. ஆனால் படம் வெளியாகிவிட்டது.
S S S S S S S S S S SS SS SS S arruesesfesor Shesa esio LLLLLL T LLL LLT LL TTTTTLTTTTT LLLL LLLL S TTTTTLL TT LDT TTLTTM TS படத்தில் நடிப்பது தெரிந்த செய்தி
பாடகராகத்தான் சரனுக்கு விருப்பமாம், அவெக்ாண்டர் படத்தின் இளையராஜாவின் மகளோடு சேர்ந்து ஒரு பாடலும் பாடியிருந்தார் ரன்
ாங் அமரனின் மகன் பிரேயின் கட்டாயத்தால்தான் வாண்டெட் படத்தில் நடிக்கச் சம்மதித்தாராம்
சரணுக்கு சுச் சுபாவம் படத்தில் அவருக்கு ஜோடி மந்திர சரளுக்கு மந்த்ராவக் கண்டதும் வெட்கம் பிடுங்கித் தின்றுவிட்டதாக அமெரிக்காவில் படித்தாலும் கூட அங்கு கூட எந்தப் பெண்ளையும் முத்தம் விட்டத்தில்லையாம் அதுவே ஒரு வரலாற்றுச் சாதனைதான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடனப்
| Disgfriestwff தாயும்-மகளு
பிடிப்புக்கள் Arraturik முத்து படத்தில் ஜோதிட்சுமிய மீண்டும் நடிக்கவைத்தார் ரஜினிகாந்த்
சொன்ன குற்றத்திற்காக விக் கொக்கு பாடவில் தந்திய நளின் ரகசியத் விளக்கும் பா துக்கிவிட்டார்கள் ஆடினார் ஜோதிட்சுமி
அதன் மின்னர் ஜோதிட்சுமி மீண்டும் பிளி திே மகள் தான் ஜோதிமீா அம்ாவின் பிடத்தை நிரப்பவந்த ாவில் கவர்சி ஆட்டம் ஆனர் ஜோதிமீனாட் அம்மாவும் ஆடவந்துவிட்டார்
படி படங்களில் அம்ாவும் மக்கும் சேர்ந்து ஹி ஆடுகிறார்கள் வக்கிரமான சிந்தனைதான் பணம் அதனால் விரு MIZ: சம்மதிக்கிறார்கள் வாய்யயே படத்தில் ஜோதிட்ரியும் ஜோதிமீாவும் பார்த்தியக் டுத்து விடுகிறார்கள் இயக்குநரின் கற்பனை அபாரம்
S S S S S S S S S SLS SLS S SSL LSSSLS S SS இளம் கன்று பயமறியாது என்கிறார்கள் Buelh
அப்பாள் கார் ஒட்டுவாதப் பார்ப்பவர்கள்
ம்பெறும் சில காட்சிகள்
ப் போட்டியிடுகிறார் திராட்சை கொட்டை வராயன் தேர்தலில் இந்தக் காட்சிகள்
ால்கிறாள். இந்த பதுதான் ரஜினி
606) YATINGA AIK IF கார் ஒட்டுகிறார் கமாக இருப் மணிக்கு ஆறு கிலே மீரர் என்பது புவார்கள் அப்பாகக்கு சாவாதாTம மீது பிரியம் வேகமாக கரர் திட்டுவது பற்றி துப்பாள் என் கொள்கிறார்
தெரியுமா வேர் பிருந்தாலும் விவேகம் என்விடம் பிருக்கிறது அதனால் எப்போது வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பது எளக்குத் தெரியும் என்றார் அப்ாள்
விஸ்வாடிதாள்பொங்கள்
செய்யும் கல்யாவுக்கு மும் வரவு ளை ஒரம் இட்ரியாம் மாப்பிள்ளைக் கவுண்டர் பார்த்தால் இலட்சியத்தில் கொடிநாட்டு ராவருக்கு அறிமுகாறோ வார் பொத்தான் தெரிகிறார் நிவ்யா சற்றுத்திரும்பிப்ாரு கள் வுக்கு அட்வாள்ள் வாழ்த்துக்கள்
ாதிக்கிறாரே அவர்தான் --
தமிழ்ப் பெண் என்று KALLIAM
சிவாஜிகணேசன் விஜய் இருவரு படமொன்றில் நடிக்கப்போவதாக செய் அல்லவா பத்தின் பெயரும் குட்ப i'r dwyfol Llyfr y Ley yw'r ar yr Y
விர ஜோடிகனாக பிரண்டு நா வர் மந்த்ரா இன்னொருவர் சிம் வித்தியாசமான கதையை படம ழக்கமாக பிள்ளை பில்வாத பெற்ே தத்தெடுப்பார்கள். ஆனால் அநாதை நாக்கு ஒரு தந்தை வேண்டும் என்று: படத்தின் கதையாம்
நந்தையாக வித்தியாசமாளகெட் கனசன் நடிக்கப்போகிறார். பிரபல ஒருவர் ஜோடியாக நடிப்பார் சிவாக ஒக்கு நகைச்சுவை கலந்து பாத்திரம்
கம்யூட்டர் கிராபிக்ள் முரளில் Marr Garrassli first ானகாந் தோற்றங்களை காண்பிக்கும் திட்டமும்
T"|Tim
ராமராஜன்-தேவயா படம் விவசாயி மகள்

Page 11
S S S S S S
கரனுக்கு "அதலாம் கங்கா கெல் நம்மவர் படம் மூலம் கயின் கண்டுபிடிப்பாக வில்வா அருள்குமார்ட்யி த.
嘯
நடித்தவர் கரன் அதன்ார் காதல் கோட்டை படத்திலும் காந்திருந்த காதல் பொது ஒரு கலக்குக் கார் பேருவத்தில் தை படத்திலும் பாதுவசூல் நிலவரமதிருப்தியா
நிர்வின் நடிப் பாராட்பட்டது அதற்கு முன்ார் வெளியான பிரிய
தனது திறமையை நிரூபித்துக் கொண்டிருந்த கரணுக்கு தோாள் ாது கதாநாயகன் அந்தஸ்துக் கிடைத்திருக்கிறது | GCALIT JAYA, QUINTI I IMA
கரண் முதன் முதலாக கதாநாயானா முக்கும் படம் குமடம்சங்கா கொரி தனக்கு பன் ஆலயம் கரனுக்கு மற்றொரு அதிரடட் படத்தில் nykyistrian GITT CSILNIH I PO துே இரண்டு ஜோடிகள் ஊர்வசி அஞ்சு அரவிந்த் துவரும் ||KO Th of ly Bye கதாநாயகிகளாக நடிக்கின்றார் ஜோடிகா நடிக்கி
க்கு ரக்கதை வியக்கம் சேகர்ராரா படத்தை பியங்குபவர்
ಫ್ಲಿ? தேவா SS S S S S S S S S S S S S S S ஆப் |कहा। - ஒளிப்பதி 2-Girafliğli Tiran BINTI... ܠܐܠܸܐܢܓ ITLE LINI TS5" U), """""""" உபார
விஜய் நடிக்கும் புதிய படம் 1. ܘ ̄ ܕ .
ஒன்றுக்கு நீளமான பெயர் சூட்டி புள்ளனர் பள்ளிடத்தில் என்ாளம் கொடுத்தேன் அதுதான் படத்தின் IIIIT.
புளே உளக்காக படம் சூப்பர் சூப்பர் ஹிட்டானது அப்படத்தின் வெற்றிக்குகாரள மாாபியக்குநர் விக்கிரமன் சபாப்பாளர் எள் ராஜ்குமார் விஜய் மூவரும் மறுபடி இன்யும் படம் இது ஜனவரி 1ம் திகதி
| || || || VIII ஒருவர் விரய் ரோடி பாக நடிப்பார்
தேவபாணி நம்பர் வை
தேவயாணிதான் நம்ப வன் என்கி நாடாக்கம் வட்டாரம் ரம்பா நக்மா என்வி சேவை கட்டி நடித்தால் காாமல் பொய்விடு பார்கள் ரவ டாமல் கவர் காட்டி கொண்டிகுந்தாதுர்ாெஒசக்காவம்தாள் தாக்கு
நவாணி நீண்டகாயம் நிலைப்பாதிகா ாபாவ தேவாளியிடமும் நடிப்புத்
மருகறதுரம்ாகவர்ச்சியில்தான் நம்பர்
ாம் நடிகராவ் நடிப்பில் நம்பர் வன்
தயாரிதான் என் மிரர்கள் கோடாக்கம்
Train
- அரித்தேயாரி நடித்தால்வா அப்பாள்-அஞ்சு அரவிந்த் ரநாட்காத நான் நீடிக்கொண்டிருக்கிறது படம்ாத்தம் கல்லூரி மாண்வாாளிகள்தான் திட்டார
- திரம்புகிறாள்ளார் is 'gogorgio GIDTTT
S SS SS S S S S S S S S S LS S SL SS S S S S S
புதிய Maurig, og Guilly
சிங்கப்பூர் பயனம் 1 தோம் ராஜா நீதி வர்ணி ரானாப்ட் அடிக்க சிங்கபுர் சென்று வருகிறார் விரித்ரா I TMLT rial Law saka III GAN sluit கையோடு மா வகிவ் மார்க்கெட் விழந்த
yn YN FFRYNGRAINT அவர்தான் நடிகைகளையும் சுட்டிச் செய்கிறார்
பிப்படத்தையும்தாரிக்கிறார் பிதற்கு நட்சத்திர நடன நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிச் I கின்றனர். முன்னர் இவர் பிரபு நடித்த வியட்னாம் செல்கிறார் சமீபத்தில் விரித்ரா குழுவினர் சிங்கப்பூர் ாரர்களாம் கான்ரி பந்தைத் தயாரித்தவர். சென்று திரும்பிளார்கள் விசாரித்ததில் சிங்கப்பூரில் CAMATA H. " நடவு நிகழ்ச்சி எதுவும் நடத்தியதாகத் தெரியவில்லை
■■■『,事轟轟胃曹冒 *粤 இளைஞன் ITT FEMTET அப்படியானால் அங்கே ரன் போனார்கள் நிப்பதுதான்
இந்நிப்பட அதி பாரை எப்பிடி தேவிக்கு பின் மாதத்தில் கையில் ஒரு
குழந்தை ஆணா பெர்னா
எனது 'ஸ்கெள்' பண்ணிப்
பாரதிதாகாம் பெண் குழந்தை நான் புரியில் இருக்கிறர் தேவி அஞ்சுவுக்குடும் டும் ݂ ݂ ஹீரோவுடன் யே பாடி நடித்து
விட்டு பின்னர் வாய்ப்புக்கள் ால் நார்வேஷம் போட்டவர் அஞ்சு பின்னர்
ானப்பட உலகுக்குச் சென்றார். அங்கு வாய்ப்புக்கிடைத்ததோ இல்லையோகாதல் கிடைத்தார்.
மித்தில் தும் தம் வந்ததுமாதிரி
அந்தக்கன் நாகர் நடிண்டியும் மாலைாற்றி கொண்டார்
படம் கொதிபம்
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

mur இன்ப அதிர்ச்சி தொங்கு தசை ந்துள்ள் எதிர்பாராத பிள்ய அதிர்ச்சியில்
வெரி க்ரா பார்த்தியன் பாரதி pirayal Fine as Linda III) இள்ை are first L , Etion" சுழன்றடித்துக் கொண்டிருக்கிறார்.
பு: ேேர்:
iiiiiiii Ti ता T" या
ராபர் புக்கிறார்ாம் AMAMA முதலில் முரளிதரன் MANA அந்நாடல் விழாமல் TAWA விருந்தது என்ாடு: ாள் படம்பி அது பிருக்கிறது ாரணத்தாலோ முரளியால் நடிகர் கவர்ந்து வெறு பு 鷺 து முடியாமல் போது அந்த வாய்ப்பு இதர நன்புடன்ாட்சிதருகிறார்கள் ா நான் பாந்திபனுக்கு கிடைத்து அதுதான் என்து ாராபடுராள் புதியா பாரதி கண்ண்ம்மாக்ஸ் பொடுவர் பர்மின்
பினராடுவதா அந்தருட்டோடு சூடா H. H. H. H. Krys வெல்லும் Ir... - KIA AFT) 』 வெளியிடப் போகிறார் பார்த்திபன் கிருஷ்னா என்றும் நடிகர் மார் <ೇನ್ತಿ ಗಾಗಿ
ஆர்த் விட்டது * 51 ми *,
THE LIET MI FIL-QAS TIJIET BNIETA uri ng G
மாறுப்பிரியாதான் கணக்கம் கொடுத்து ாாடுத்திரா ܡܕG=- ܢ
நடின பத்மியின் கொட்மிதாவின்
[]]]|[[}|{{T_fl:(III)
1+_5 S S S S S S SL S S SS
E_ LITT = }
ாருள் பத்தில் த்ராங்குரோடியாக நடித்து வருறார்கள் அம்பிகாவும் ராவும் பிருபருக்கும் திர Moun sinn, ÚLTIN E AWAN i III i III i M. Miju i வார விரிந்த ரா fir arts for F. ாயின் பொதுயெரா பீட்டில் ஒரு புகைப்படம் மாட்டியதவா வித
■■ * *,** | ANET ME GLITTIIN JIMMY பார் கொடுக்கு புத்தப் 市 T 雷曹i漸島* குருதாள்
பல அசெட் அப்பில் அம்பிகாவுக்கும் ராவுக்கும் ட்டை நா பட்டாக்க வைத்துவிட்டார்
TD5-15632-GUT981
|I LILII
Therůletů
ー。
ாக்களாட்சி படத்தை அரசி MINANT PUNTOWANITAT" ாவத்து எடுத்த alt i dag alunart III-III சூப்பர் ஹிட்
Gwyfyn syrthir (5 yw Uilltir i'w 'ான்ற பிாடியே படம் எடுத்து கொண்டிருக்கிராம்முட்டி நடிதம்
போகிறது
அதனையடுத்து செய்வாரி இயக்கம் பாகுபடமும் அரசிங்கபந்தமாலாதன் படத்தின் பெயர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பெயரில் இந்தியாவில் பிரபல ஆங்கிலத் தினசரி ஒன்றும் வெளிவருகிறது KOLOUL | தாநாயகிகளாக இரண்டு நடிகைகள் இருவரும்பிரண்டு பிறந்த
பிரபு-நக்மா நடித்த பெரியதம்பி படம் கலகலப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் அதே ஜோடியை ' : தர்களின் காதலிகள் ஒருவர் செல்வமணியின் அணுகுமுறைகளால் ஏற்பட்ட கசப்பு பிரபுவிடம் Tal y மற்றவர்த்தரின் காதலிகுவு மன்றியவில்ல்ை அதால் நோசொய்வியிட்டாராம் படத்தில் துஷ்புரத உயரதிகாரி வேடம்
அடுத்துவரப்போகும் பிரபுவின் படம்மாப்பின்னார் உாவுத்துறையின் முக்கிய அதிகாரியாக நடி கவுண்டர் பிரபுவின் வழங்காள நகைச்சுவை கலந்த கிறார் சரத்குமார் படம்தான் அதுவும் புதையல் படத்தில் புதையலாக இந்தியாவில் கேரள மாதித்தில் நடைபெற்ற
அறிமுகமான ராாள் கதாநாயகி ராக்கெட்ாய் சம்பவம்தாள்படத்தின் கதைக்
இசையுவன் சங்கர்ராஜாதை திர்ைக்கதை தயாரிப்பு இயக்கம் ஆர்கேசெல்வா
பாரதியாக கமல் மெக்-அப்பில் வித்தியாசம் காட்டுவது என்றால் >ருந்த அல்வா 1ாப்பிடுவது மாதிரிந்தான் ார்ப்பாரதியா போவ மக்-அப் போட்டு புக்க ஆளப்படுகிறாராம் காய் பிந்த ாடு அந்த ஆரிய திரைவேற்றி டுவேன் என்று நண்பர்களிடம்
யிருக்கிறாராம்மல் பாரதி இக் அப்பிலும் கல்வித்தி
ாசம் காட்ட இருக் ே

Page 12
விருந்துபசாரமாகட்டும் உங்களை மற்றவர் களிடமிருந்து வேறுபடுத்தித் தனித்துக் காட்டவல்லது எது?
56) LIGOW வரவேற்பாகட்டும்
உங்கள் உடைதானே? உடையலங்காரத்தில் கொஞ்சம் கவனம்
உங்கள் இளமைக்கு ெ கறுப்பு அல்லது சிவப்பு பொன், வெள்ளி நிறத்த பட்ட சுரிதார்களும் உள் கொள்ளும் சரிகை வே பட்ட வெள்ளை சுரித மேம்படுத்தும்.
செலுத்தினால் அந்த வைபவத்தில் முடிசூடா இளவரசி நீங்கள் தான்
శ్లోక్స్ల యై
உடையலங்காரங்களில் தான் எத்தனை வகை சுரிதார், சல்வார் கமீஸ், மாக்ஸி மிடி, மினி, ஸ்கேர்ட், ஜீன்ஸ், புடவை என எத்தனை எத்தனை வகைகள்? உங்களைக் கவர்ந்த உடை எது எனக் கேட்டால் உங்க
蔷 ளின் ஏகோபித்த வரவேற்பு சுரிதாருக்குத் தானே?
சுரிதார் வாங்க நிறைய செலவழிக்க வேண்டுமோ என எண்ணாதீர்கள் கட்டுப் பாட்டு விலையில் அழகான சரிதார்கள் விற்கப்படுகின்றன.
வாங்கும்போது நிறத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் உங்கள் நிறத்துக்குப் பொருந் துமா எனப் பார்த்து வாங்க வேண்டியது அவசியம்
அடுத்தது வேலைப்பாடு முத்து மணி எம்ப்ரோய்டரி, கட்வேர்க், சரிகை வேலைப் பாடு, சம்க்கி மற்றும் கண்ணாடி வேலைப் பாடு எனப் பலவகை வேலைப்பாடுகளால் சுரிதாரை அழகுபடுத்தலாம்.
உதாரணமாக இளரோஜா நிறத்தில் முத்துக்கள் பதிந்த சரிதார், அழகுக்கு அழகூட்டக்கூடியது. இளநீல நிறத்தில் எம்ப் ரோய்டரி வேலைப்பாடு செய்யப்பட்ட சுரிதார்
III itala|||| தொகுத்துத் தருவது சுகந்தினி
தேவையான பொருட்கள்:
புரோய்லர் 500 கிராம் (எலும்பு நீக்கியது) கோதுமை மாவு 100 கிராம் பேக்கிங் பவுடர்- 1 தேக்கரண்டி சோள மாவு- 50 கிராம் எண்ணெய் தேவையான அளவு உப்பு- தேவையான அளவு வெங்காயம்- 100 கிராம் Luë GODS, LANGIT BETT - 75 ÁREITIN) இஞ்சி- 50 கிராம் பூண்டு- 50 கிராம் எலுமிச்சம்பழம்- 1 சோஸ்- அளவாக
even
செய்முறை
கோதுமைமாவையும், பேக்கிங் பவுடரை யும் சிறிது தண்ணிர்விட்டுக் கரைத்துக் கொள்ள வேண்டும் கோழி இறைச்சியை ஒரு அங்குல நீளத் துண்டுகளாக வெட்டி, கரைத்த மாவில் நன்றாகத் தோய்த்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு சிவக்கப் பொரிக்கவும்.
வேறொரு வாணலியில் எண்ணெயைக் கொதிக்க வைத்து பொடியாக வெட்டிய வெங்காயம் மிளகாய், இஞ்சி, பூண்டு பூண்டையும், இஞ்சியையும் தட்டிக் கொள் ளவும்) ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி சோஸ், ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும் சோளமாவை தண்ணிரில் கரைத்து ஊற்றிக் கொதிக்க விட வேண்டும் எல்லாம் சேர்த்துக் கட்டியாக வந்ததும், பொரித்த இறைச்சித் துண்டுகளை அதற்குள் கொட்டிக் கிளறவும். பின் சோற்றுடன் பரிமாறவும்.
வேலைப்பாடுகளு மற்றும் உயர்ரக பட்டு ரிஸப்ஷனில் அணிய
அடுத்து உங்கள் தெரியுமா? சல்வார் க சல்வார் கமீஸ் வ ஆடையில் உள்ள வ கவனிக்க வேண்டும் 2 சல்வாருக்கு பச்சை ே கமீஸும், கறுப்பு அல்ல வும் எடுப்பாக இருக் ஒலிவ் பச்சைக் மஸ்டர்ட் மஞ்சள் யே
பச்சை கமீஸம், மஞ்ச
துப்பட்டாவும் ஏற்றன பக்கம் "அனார்க்கலி மடிப்புக்கள் இந்த உ.ை பக்கவாட்டில் தனியா லைட் கலர் துணியை அ சரி முறையில் தைப்ப அழகூட்டும்.
குட்டையான குர்த என்றால், நீளமான அழகே லூஸ் குர்தாப களைக் கூட அழகாக
GULL அழகாய் இருக்க ஆசைப்படாத பெண்க செயற்கையில் இத கிக் கொண்டால் அழ இல்லை என்பதைப் பு அப்படியானால் அழகாக ஜொலிப்பது அது ஒரே நாள் வழிமுறைகளைக் கை நிரந்தர ஆயுளுக்கும் அ பீர்கள்
அன்றாட வாழ் தண்ணீர் நிறையக் எழிலில் தண்ணீர் முக் சமையல் நேரத்தி ஒரு சில காய்கறிகள் சாப்பிடுங்கள்
அன்றாட உணவு இஞ்சி, பூண்டு புதி மீன் முட்டை ஆகிய
sig Gunji untiagul (Garderanas? isibigai guI GIFilig agilang Lib!
இவ்வாரம் பட்டுச்சேவை பரிசுபெறும் வாசக்
|sansımasıristi. க. ஆர்த்திகா,
ஆ-இல39 ஸ்ரபற்விதிஇராகலை,கல்கரன்ஒயா
EFIIMITsio olingheigiBouTai.
di LTTP
LLLLLL LL LLLLL LLTLT LLLLLTLLmmL LLLLLLLT LLLLTTLLLLL
LtLTTTL LTTTTLLL LLLLLLTTTT LLL LLTTTLLLLLT TTTTTTT
tLTLLTTLTTTTLTT TLT LL LL T LLL T LTT TTLLLLL
LTLTT LLTTL LLL TTTT LLS TTTLLLL LLTLLLLLT LLTLLLLLLLS
இந்திய அரசியல் தலைவர்களின் குடும்பங்க தேவ"விேன் குடும் பெரிய குடும்பமாகும் மகன்கள் 2 மகள்கள், 4 மருமகள்கள், 2 மருமக பேரன் பேத்திகளைக் கணக்கிட்டால் 30 பேர் தில் தேவகவுடா வெளிநாட்டுக்குச் சென்ற.ே அனைவரையும் தன்னுடன் அழைத்துச்சென்ற அரசு செலவுதானாம் எவ்வளவு தொகை செலவா டெல்லியில் உள்ள மற்றைய கட்சித் زl
ஆச்சரியத்தால் வாயைப் பிழந்துவிட்டனர்.
இப்படியா அரசின் பணத்தைச் செலவு செ கூச்சலிட்டனர். ஆனால் தேவ கவுடா எதைக் கண் கொடுக்கவில்லை தேவ கவுடா வீட்டில் கும்பல் நிறையப் பெருகிவிட்டது. அவர்கள் போது நிறைய குட்கேசுகளுடன் வெளி என்று ட்ெல்லியில் கிண்டலும் கேலியுமாகப் ே
இ
C
மகளிர் மட்டு
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது
égoïJUGoTLb.
O ம்மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
றார்கள்
* படுக்கச் செல்வத நேரத்திற்கு முன்ே களின் தீவிரத்தை உ இறக்கி வைக்கத்
96.1 FD 961 F. சென்று விழ வே செயற்படுங்கள் ப0 உடலின் வெப்பநிை வெதுப்பான நீரில் உணர்வையும் இ: * சூடான பாதக்கு
மூளையில் இருந்து -
GOD8506lumrüLulüb: . . . . . . . . . . . . . . . . . . . . . .
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை
2DiGDD-ICDD-666füLEDL jah.)
அனுப்பினால் S 2009 grootus சுரிக்க உதவும் குறைக்கும்.
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 22-02-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
* மனதிலே நல்
நகைச்சுவை உ6 கொள்ள வேண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருகூட்டக் கூடியது. நிறப்பின்னணியில் U LI JINGASSIL GDJ LiLLILI ாத்தைக் கொள்ளை லைப்பாடு செய்யப் உங்கள் அழகை
GÖT கூடிய riflg. I ரிதார்கள் கல்யான ற்றவை.
JGJGJIn GTij (Ba aul ங்கும்போது அந்த
தாரணமாக சிவப்பு ாக் உள்ள சிவப்பு து பச்சை துப்பட்டா
D. லர் சல்வாருக்கு ாக் உள்ள ஒலிவ் ளில் புள்ளி போட்ட கமிஸின் முன் ளிட்ஸ் எனப்படும் க்கு அழகு சேர்க்கும் 娜 Lmá šag நிக்கடுக்காக வைத்து தும் இந்த உடைக்கு
ஒரு வித அழகு
@తి93G-Eggg)
நம் மற்றவர்களுடன் அன்புடன் பழகு வதே ஒரு கலை, இதற்குப் பணம், பொருள் தேவையில்லை. நம் உள்ளத்தில்
வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைவதோடு நம்மீதும் அன்பு ஏற்படும்
அன்பு என்ற ஊற்று மட்டும் இருந்தால் ாேம் சிலர் இயற்கையிலேயே அழகு படிப்பு செல்வாக்கு முதலியவற்றால் மற்ற வர்களைக் கவர்ந்திழுப்பர். ஆனால் இவை எதுவும் இல்லாமல் எல்லோரும் நம்மை விரும்பும்படி நடந்து கொள்வது எப்படி? 1. இதற்கு முக்கியமாகக் குற்றமற்ற சிரிப்புடன் விளங்க வேண்டும் முகத்திற்குச் சிரிப்புத்தான் அழகு நாம் மற்றவர்களைப் பார்க்கும்போது, புன்னகையை நம் இதழ் களில் தவழவிடுவது நல்ல பலனைத்தரும் நேசத்தை வளர்க்கும். 2 நம்மைப் பற்றியே புகழ்ந்து பேசிக் கொண்டிருக்காமல், மற்றவர்கள் தங்கள் பிரச்சனைகளைக் கூறும்போது நாம் கவனமாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் குறைகளை அடிக்கடி எடுத்துக்கூறக்கூடாது. இனிமையாகப் பேசும் தன்மை எல்லோராலும் விரும்பத்
தக்கது. மற்றவர்களிடம் உள்ள சிறப்பை நாம் மனந்திறந்து தாராளமாகப் புகழ பால் குடியுங்கள் அவ்வப்போது தோடம்பழம், ஆப்பிள். மாதுளை திராட்சை செவ்வாழைப் பழங்
ாதாவும் ஒரு 鷹 : ருசியுங்கள்
ՄյL/L/61/ 蠶 (), gLഞഖ *ಸ್ಬಿ === 'தத்து அற9த்து கை
நிமிடம்
வேண்டும் என்று 前g_矶Lm? னை நீங்கள் உருவாக் குக்கு நீண்ட ஆயுள் ந்ேது கொள்ளுங்கள் இயற்கையில் எப்படி
ல் நடக்காது சில யாளுங்கள் நீங்கள் |ழகாகக் காட்சியளிப்
க்கையில் தினசரி குடியுங்கள் மேனி ய பங்கு வகிக்கிறது. ல் தினசரி ஏதாவது |67cm LリsのGas
வகைகளில் தக்காளி, ா, கறிவேப்பிலை, வகளைச் சேர்த்துக்
காய் கொண்டு குளியுங்கள். தினசரி
குளியலில் அவசியம் மஞ்சள்தேவை
முடிந்த அளவுக்கு தினசரி சில
உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள் குறைந்தது
10 நிமிடம் சுட்ப்போதும்
வது? என்று ம்ெ அசைந்து இப்போது வெளியேறும் யறுவார்கள்
ܘܚ
பமான ஆாக்கம்- லாராவின் ம
கு முன் அரைமணி அன்றாட அலுவல் கள் மனதில் இருந்து ாடங்க வேண்டும். ாகப் படுக்கையில் டாம் நிதானமாகச் கச் செல்லும் முன்புக்குச் சமமான வெது ளிப்பது நல்ல ஓய்வு தையும் கொடுக்கும். லும் நல்லது அது ரத்த ஓட்டத்தைத்
செயற்பாடுகளைக்
எண்ணங்களையும், வையும் வளர்த்துக்
பகலில் உடல் உழைப்பில் ஈடுபட்டிருந் தீர்களானால், படுக்கையில் இருந்து கொண்டு எதையாவது படிக்கலாம் படிப் பது மனதிற்கு அமைதியைத் தரும் விஷய மாக இருக்கவேண்டும். * சாதாரணமாகப் படுக்கப்போகும் நேரத் திற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்பாகவே படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். இதனால் உடலுக்கும். மனதிற்கும் நல்ல ஓய்வு கிடைக்கும்.
ஆழ்ந்த மூச்சை விட்டுப்பழகி, இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்தவும், இந்தப் பயிற்சி மனதிலும், உடலிலும் ஏற்பட்ட கொந்தளிப்பை நீக்கும். படுக்கையில் நல்ல காற்றோட்டம் இருக்கும்படியும், புத்தம் புதிய
பாடு செய்து கொள்ள வேண்டும். படுக்கை நீங்கள் தாராளமாகப் புரண்டு படுக்கவும், திரும்பவும் ஏற்ற அளவு நீள அகலம் உடைய தாக இருக்க வேண்டும் படுக்கை யின் மேல் போடப்படும் மெத்தை உறுதியானதாகவோ, மிகக் கடினமாகவோ, மிக மென்மையானதாகவோ இராதபடியும் இருக்க வேண்டும். அதிக உயரமோ, கனமோ இல்லாத சிறிய தலையணையை உபயோகிக்கவும்
பிறந்தது. இந்தக் குழந்தைக்கு சிட்னி
குளிர்ந்த காற்று வீசும்படியும் ஏற்
4. நாம் மற்றவர்களுக்கு மரியாதை கொடுத் துத்தான் மரியாதை பெற வேண்டும். உதாரணமாக பெருநாட்கள், பிறந்த நாட் களில் மற்றவர்களுக்கு வாழ்த்துச் சொல் 62, 66/67 Gu 55/76) Baub 67/TL) பது, இவைகள் மற்றவர்களுக்கு நம்மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் 5. நம்மை எல்லோரும் விரும்ப தன்னடக்கம் மிக முக்கியம் தன்னடக்கமும் சிறந்ததொரு பண்பாகும். 6 கோபத்தை அறவே ஒழிக்க வேண்டும். சிறிய விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படக்கூடாது. ஒரு முறை நாம் மற்ற வரிடம் கோபமாகப் பேசினால் அடுத்த முறை அவர்கள் நம்மிடம் பேசத் தயங்கு QWcm77。 7. நாம் பிறருக்கு முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் அந்த உதவி சிறியதாயி னும் அதன்மூலம் நன்மைகள் விளையும் 8 பெண்களாகிய நம்மை எல்லோரும் விரும்ப வீட்டை நன்கு பராமரிப்பவராக, சமையலில் கைதேர்ந்தவராக இருக்க வேண்டும் இது மற்றவர்களும் எம்மிட மிருந்து கற்றுக்கொள்ள உதவும். இதனால் மற்றவர்கள் அடிக்கடி நம்மை நாடி வருவார்கள் இத்தகைய குணங்களை நாம் வளர்த்துக் கொண்டோமேயானால் நம்மை எல்லோரும் விரும்புவார்கள். இதனால் நம் வாழ்க்கை யில் மகிழ்ச்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கும்.
உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் லாராவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை
என்ற பெயர் வைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் உள்ள நகரகிரிக்கெட் மைதானத்தைத்தன் வாழ்நாள் முழுக்க நினைவில் வைத்திருக்க வேண்டும்
என்ற நோக்கத்தில் லாரா தன் மகளுக்கு அந்தப் பெயரை வைத்துள்ளாராம் சிட்னி மைதானத்தில் லாரா 277 ரன்கள் அடித்தி ருந்தார்.
இந்த இரட்டைச் சதம் காரணமாக மேற்கிந்தியத் தீவு அணி அவுஸ்திரேலியா வுடன் ஆட்டத்தை சமன் (ட்ரோ) செய்தது அந்தப் போட்டி மறக்க முடியாதது என்பதால் இந்தப் பெயரை வைத்திருப்ப் தாகக் கூறுகிறார் லாரா
ஆனால் மேற்கிந்தியத்தீவில் இதை எல்லோரும் கிண்டல் செய்கின்றனர் "நல்ல வேளை: லாரா பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் இரட்டைச் சதம் அடிக்க வில்லை என்கின்றனர்.

Page 13
SMS MGM பார்க்க பக்கம் 8க்குச்
BTO)g)/d W(60
விழிகளோடு முரண்பட்டு
ՁՈոՈիւնկ* 0ջմպի:
°W
195 of soon மேய்ந்து மேய்ந்தே ஆயுளில் பாதி தேய்ந்து போகும் நியில்லையென்றால்.
என் கவிதைகளெல்லாம் g|ՍGUIIஇறந்தே பிறக்கும்
பசியை துக்கமும் சந்தோஷங்களை தனிமையும் துரத்திக் கொண்டேயிருக்கும்
உன் சிரிப்புக்களை 5 Olga Gird சேமித்து வைத்துஇதயம் Ջ/05கண்ணீர்ப் பூக்களாய் 09 (Uգ 6)&մյպմ:
-Այն GUI ELS GESTIGLIO ATGÖTUg5 TG L55 GUITC சரித்திரப் பக்கங்களில் ULGGIÐ TԱ5նսԼ(ԳԵ55ն:
யூயெல் மப்ர் அட்டாளைச்சே
நந்தவனமும் அறியாது-புது
இந்தச் சூட்டிலும் உன் நினைப்புத்தான் எனக்குச் சுகமான ೧ULGು. *** மனத்தின் கனத்தை மூச்சின் வழியாக அனுப்பிக் கொண்டே உன்னுடன் உரையாடுகின்றேன்.
***
என்னை நான் தொலைத்துவிட்டேன். 0-0
Th/G5(բայրք TUGUIG5/7: TÜULS GCUIT?
0-0
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு பொருள் செலவு மனமகிழ்ச்சி
திங்கள் உயர்ந்த நட்பு தொழில் பேறு LJUSGÅ) செவ்வாய் முயற்சித் தடை மனக் கசப்பு L JILJI. gri- aligop GI LG, Qarat L6), L. வியாழன் தொழில் சிறப்பு உயர்ந்த நோக்கம் பகல் Glaucir Grifl- ALGI GiBoT 16:1806), LOGI da, J.G. 1600). L. சனி மனக்கிலேசம், குடும்பப்பகை
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி L JLJ திங்கள் காரிய சித்தி பொருள் பேறு செவ்வாய்-உயர்ந்த நட்பு மனக்குறை நீங்கும் பிப புதன் இனசன நன்மை தொழில் விருத்தி பகல் வியாழன் மன மகிழ்ச்சி காரிய சித்தி LNL. வெள்ளி புதிய முயற்சி செய்தொழில் சிறப்பு பகல் சனி வெளியிடப் பயணம் செலவு மிகுதி LAG)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-2
மகரம் III GBJ உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு மன மகிழ்ச்சி பொருள் பேறு L. திங்கள் துயர் நீங்கும் முயற்சி பலிதம் 山ö 】 செவ்வாய் இனசன நன்மை தொழில் விருத்தி புதன் தொழில் சிறப்பு காரியானுகூலம் LJ.L. 2 வியாழன் பெரியோர் நட்பு பண வரவு L. வெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிய சனி துயர் அதிகம் தேகசுகம் பாதிப்பு LG 2
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-5
சு நேரம்
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு அந்நியர் நட்பு மன மகிழ்ச்சி ü山。 திங்கள் தொழில் உயர்ச்சி, இனசன நன்மை பகல் செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி முய புதன் தொழில் மந்தம், பணச் செலவு L. வியாழன் வீண் விரயம் காரியானுகூலம் LJUSGÅ) வெள்ளி வெளியிடப் பிரயாணம் பொருள் வரவு பகல் சனி காரியசித்தி, பலவித பேறு 2
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-5
122,199
மேடம் க நேரம்
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
ஞாயிறு வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி பிய 2 மணி திங்கள் இனசன நன்மை, உயர்ந்த நிலை LI JIG) 12 LIDGNNf செவ்வாய் பொருள் பேறு தொழில் சிறப்பு முய 10 மணி புதன் பயனுள்ள செயல் கெளரவமிகுதி L JILI, II, LDG fl வியாழன் அந்நியர் பகை மனக்கலக்கம் (UPLE. DIGNON) வெள்ளி பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி |]][1, 2, IBGM) சனி தொழில் கஷ்டம் பண விரயம் LJUSGÅ) DGODyf.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
விசாகத்து நாலங்கால், அனுவும் (395 CC 609L)
ஞாயிறு புது முயற்சி செலவு மிகுதி LLI. திங்கள் உயர்ந்த நிலை தொழில் பேறு (UP.U. செவ்வாய் கடன் தொல்லை காரியத்தடை LUGi புதன் வெளியிட வாழ்க்கை இனசனப் பேறு பிப வியாழன் காரியானுகூலம் பொருள் வரவு L JILJI. வெள்ளி முயற்சி பவிதம் தொழில் சிறப்பு பகல் சனி செலவு மிகுதி கடன் தொல்லை. (U) lill
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-8
 

III 505 9 GÖT நினைவுகளாயிருக்கும் நெஞ்சு
2. நினைவுகளோடு மட்டுமே குடும்பம் நடத்திப் Lägib
நிலா கூட
90) என்னைத் தவிர்த்து பொழிவதாகவே படும் எனக்கு
ஜிவிதம் தூரமாகும் இறப்பு மட்டும் T2701
at 6) riflirt in 90լ 6)գյրից,րից) காத்துக் கிடக்கும்.
நியில்லையென்றால். அறிவு இரண்டும் இரண்டும் ஆறு என்று 5նկ5 5նսոմ ESCOOT355 U G UITGLÓ
இன்னுமாய் நானே எனக்கு அந்நியமாவேன் Aligu Gala)07501)glj1675 մասնա
விரல் நீட்டி விசாரிக்கும்
A.
Ձմալգա Ձմuւգա
எதுவெதுவோ ாக் நடந்து போகும் னை நீயில்லையென்றால்.
LLSSS SS SS SSLSSS SS SS SSL SS நம் இருவர்க்கிடையிலும் அனுமதிக்காத விதையாய் all gigs. ஆட்கொல்லி மரமாய் வளரும். காதலுக்கு 2 Մնքը գածի நீயா நானா *** காதல் செய்வதும் செய்யாமலிருப்பதும்
என்று நீ சொன்னதை
Ga மறந்து விட்டாயா?
***
D தொலைத்தேனா
தொலைக்கப்பட்டேனா, /flu/aĵ)oŬ (0) AU; தெரியவில்லை.
0-0 என்னை மட்டுமா? என் உரை. என் உடன்பிறப்பை. அனைத்தையும்
0-0
Quia enconti
ார்த்திரைப்பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
நட்சத்திரக் காடுகள் நாசமாகிப் போயின; நிலவும் சூரியனும் நிஷ்டையில் வீழ்ந்தன: எனது வானம் இளிக்கிரன மொன்றுக்காக வழிபார்த்து நிற்கிறது '''  ைஉன் பாசம் எனக்கு
நீர் ஊற்றவும் இல்லை; உனது பார்வைகள் என்மீது பூத்துவவுமில்லை
உனக்காக நான் காதலைத் தந்தேன்; கவிதைகள் தந்தேன்- நீ ஏற்றுக் கொள்ளவில்லை;
●(战
காயங்கள் தந்தாய் கண்ணீர் தந்தாய் கட்டாயப்படுத்தி எனை o 9 g) 05LÓ U19, 60 Faig, Túil
நிம்மதியாயிருந்து என் வாழ்க்கையினூடாக- நீ புயலாகப் பிரவேசித்தாய் ''  ைஉன் காதல் o 6)LITAIII, SOTOITUL)
பழங்கதையாய்ப் Guitar Uldrart to, உன் உறவின்
நிரந்தர அழுகையால் நெஞ்சிலே மூண்டெழும் Ganas Gag சிந்திச் சிதறும் போதெல்லாம், காதலையும் விதியையும் கண்ணீரால் திட்டித் தீர்க்கிறேன்
உன்னுடையதைப் போன்றதல்ல, 2. GÖTGD) LOCUITGOT ATGOT 55 GÖT/ புயலாகப் பூகம்பமாகி உனைப் பலிவாங்கியிருந்திருந்தால்- உனது நிம்மதியெல்லாம் இன்று நடுத்தெருவில் விழுந்திருக்கும்
அன்பின் அடிச்சுவட்டில் வழிவழியாக வரும் மெளனத்தின் கரங்களால்- உனது அநியாயங்களையெல்லாம் அடக்கிக் கொண்டு அழிந்து கொண்டிருக்கிறேன்!
விலை மதிப்பற்ற முத்து நீ என்று தான்
நம்பியிருந்தேன்; அற்ப ஆசைகளுக்காக- நீ விலை போன பின்னர் தான் நத்தையொன்றுக்காக- நான் ஏமாந்ததையறிந்தேன்
வசந்தம் தொலைந்து போன வாழ்வின் வெற்றிடத்தை aÖ5Ü (G70705(III)- Sol)
தடங்களில் வீழ்ந்தழுவதால் திரும்பி நீ வரப்போவதில்லைதான்
செல்வி பஹீமா ஜஹான், தெமடகொல்ல, மெல்சிரிபுர SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SL S SS SS SS 34.550 GTOTU05
பூரணப்படுத்துவேன்?
உன்னிடமிருந்துதான் எனக்குள்
குறுக்கொள்ள வேண்டும் ஏற்படும் ம0 #7ff)jLijTai. நீ உணர்வாயா? | (}լյթ Որմիր o.
குழைவாய். ஆனால், - LDOTO)g LDL Gub LDO)g)UVIIa தண்ணியுமாய் *** என்னவொரு-திட்டாது உன் நினைப்பு Igö நாளுக்கு நாள் Պա569-7 . வளாகின்றது மூங்கில் ಇಂಗ್ಲ ಶ್ರೇ! Longif); நீடிக்கின்றது
*** Ս0000|55A/ID Աp|ԳԱIII00): 209). Slotal பிடுங்கி எறியவும் ಛೀ. : முடியாமல் o್ :
ΠρήI ** நிரந்தர மெளனத்தால, U
SISOT INTGOT உனை எண்ணுகின்ற ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’ . . . . , ,,,,ါးကြီး ၂ போதெல்லாம் சிதறிப் போகின்றேன் திலிடு ஆதம்லெப்வை அதிரினல் சுரப்பால் *** லியாக்கத்ஹான்
SSSL SLSL SLS S LSL S LSL S LSL LSL S S S S S S S S LSLSLS SLSL
விடு வாசலை. அனைத்தையும் மரம் செடி கொடியை இழந்தாலும்,
நம்பிக்கை மட்டும் c மரத்து பனித்துளியை (%)fsför 影 0-0 வழியுது E5G5176505 翡 * * (գյրից թորգոլ: {I(UԿԱIII) 一* 58;/067) {0 (U, TOT 05 副
T. C. பனைமரத்து கள்ளை என்றோ
0-0 மீண்டும் கிடைக்குமென்று
ÉJ3)Ti. மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
சுப நேரம்
ாயிறு முயற்சி பவிதம், பணவரவு ப. 3 மணி ஞாயிறு பெரியோர் பகை மனக் கலக்கம் 1, 2 of ங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி பிப 1 மணி திங்கள் உயர்ந்த நட்பு மன மகிழ்ச்சி முய 10 மணி சவ்வாய் பலவித பேறு குடும்ப நன்மை பகல் 12 மணி செவ்வாய் தொழில் கஷ்டம், கடன் படல் L.L. IDM தன் காரியானுகூலம் உயர்ந்த நிலை பி.ப 9 மணி புதன் மனக் குறை நீங்கும் அந்நியர் உதவி பிய 1 மணி யாழன் அந்நியர் உதவி கெளரவ மிகுதி பகல் 12 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி LI JGJ 12 LOGNMA IN LI. 3 LDGOoN | Gai Giraf- LJU (Upublf, LINJUTTGART Å BLIN. UpLI, 10 LOGO:s பகல் 12 மணி சனி தொழில் மந்தம் பயனற்ற செயல் L). DM
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-3
, , , ,i. சுப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ஞாயிறு மனமகிழ்ச்சி காரியானுகூலம் JAG) I2 DGN of திங்கள் வெளியிடப்பயணம் செலவு மிகுதி L, 2 D6 செவ்வாய் தொழில் சிறப்பு பணவரவு L, I Do" புதன் கடன்தொல்லை நீங்கும் புதிய முயற்சி LOL. 3 LOGOMs) வியாழன் மனக்குறை நீங்கும், அந்நியர் நட்பு L.M.LI, 2 LDGOsf வெள்ளி பெரியோர் உதவி பலவித பேறு LL, 4 Do சனி துயர் நீங்கும், செலவு அதிகம் LĴ),L, 1 LDGSM)
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-6
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
ாயிறு தொழில் மந்தம் காரியத் தடை கள் மனக்குறை நீங்கும் அந்நியர் நட்பு வ்வாய் காரிய சித்தி பொருள் வரவு தன் உயர்ந்த நட்பு முயற்சி பலிதம் பாழன் வீண் முயற்சி செலவு மிகுதி Li Ĝirafl- GABII Affai) di DÜL, LIGO GAJJAJ
காரியானுகூலம் கெளரவக் குறைவு
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட
Transi DUKUH
II. Hi I SUL (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு செலவு மிகுதி கடன் படல் | 97, 1 OGNOf திங்கள் தொழில் உயர்ச்சி, உயர்ந்த நிலை шја, 12 шај செவ்வாய் மனக்குறை நீங்கும் அந்நியர் சசுவாசம் பிய 2 மணி புதன் தொழில் கஷ்டம், பணவரவுத் தடை LLI, 3 DGM) வியாழன் குடும்ப சுகம் இனசன நன்மை LI JGJ 12 LIDGMAN வெள்ளி- துயர் அதிகம், வீண் கலக்கம் L MLI 3 LDGDON சனி மனக்கிலேசம் செய்தொழில் மந்தம் LJ.L. 2 DM
டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
சுப நேரம்
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
L.L.I.
ஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி
திங்கள் முயற்சி பவிதம் வெளியிட வாழ்க்கை L, I Do செவ்வாய் கடன்தொல்லை நீங்கும் கெளரவம் LJUNG) I2 DGNON புதன் அந்நியர் நட்பு காரியானுகூலம் (UpLJ, 10 LDGraf வியாழன் முன்னேற்றமிகுதி, மன மகிழ்ச்சி LN 3 Dof. வெள்ளி காரியத்தடை செலவு மிகுதி LJURGÅ) I2 DGNON சனி குடும்ப சுகம், பலவித பேறு Lj. II, 1 (0)
இலக்கம்-7 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5

Page 14
ரு நாட்டை அறிவுள்ள அரசன் ஒருவன் ஆண்டு வந்தான் எப்படிப்பட்ட குழப்பமான வழக்காக இருந்தாலும் அவன் எளிதாகத் தீர்ப்பு வழங்கி விடுவான்.
அந்த நாட்டில் வணிகள் ஒருவன் இருந்தான். அவன் திடீரென்று வெளியூர் செல்ல வேண்டி இருந்தது.
தான் வீட்டில் சேர்த்து வைத்த பொற்காசுகளை விட்டில் வைத்து விட்டுச் சென்றால் திருடர்கள் திருடிவிடுவார்கள் வெளியூர் செல்லும்போது கையோடு எடுத்துச் சென்றாலும் வழியில் பறித்துக் கொள்வார்கள் என்ன செய்வது என்று வணிகன் சிந்தித்தான்.
அவனுக்கு ஒரு யோசனை தோன் றியது.
நம் ஊரில் இருக்கும் ஒரே ஒரு அரச மரத்தடியின் கீழ் பொற்காசுகளைப் புதைத்து வைத்துவிட்டால் பாதுகாப்பாக இருக்கும். திரும்பி வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம், என்று நினைத்தான்
அதன்படி அன்றிரவு யாருக்கும் தெரியாமல் தன்னிடம் இருந்த பொற்காக களை அந்த அரசமரத்தின் வேருக்கு அடியில் புதைத்துவைத்தான்.
அதன் பிறகு அந்த வணிகன் நிம்மதி யாக வெளியூர் சென்றான். அவன் சென்ற வேலை விரைவில் முடிந்துவிட்டது எனவே ஒரு வாரத்திற்குள் தன் சொந்த
திரும்பி வந்தவுடனேயே பொற்காக ளைப் புதைத்துவைத்த இடத்திற்குச்
"ஐயோ மோசம் போய்விட்டேனே" ன்று அலறியடித்தபடி நேராக அரசனிடம் ஓடினான் வணிகன்.
நடந்தவற்றை விளக்கமாக அரசனிடம் ரென்ன வரிைகன்
"அரசே! நீங்கள்தான் எப்படியாவது
அரசன் நீண்ட நேரம்
வணிகன் புை யாரும் பார்க்கவில் இருப்பதோ ஒரே அரச மரத்தின் 6ே வைத்த புதையலைய என்று சிந்தித்த அர கூப்பிட்டு, நாட்டு 6 வருமாறு உத்தரவி.
நாட்டு வைத்திய
நான் இழந்த பொற்காசுகளை மீட்டுத்தர வேண்டும் என்றான்.
அரசன் அவனை இரண்டு நாட்கள் கழித்து தன்னை வந்து பார்க்கும்படி அனுப்பி வைத்தான்.
வணிகனை அனுப்பி வைத்து விட்டு
"நீர் சமீபத்தில் மரத்து வேரை ம
என்று கேட்டான்
நாட்டு வைத்தி அந்த நோயாளியின்
அரசன் அந்த விசாரித்ததும், அவ காசுகளை எடுத்த அவற்றை அரசனி
11T1||| உலக அதிசய (BELLII) 7 GIGö பதில்தான்; ஆனா அதிசயங்கள் உள் 18) உலக அதிசய களாகப் பிரித்து, ஒ கும் 7 என்று 6 புராதன காலம், ம LJUTITIESGOT GESTIGA)
கி.மு.2ம் நூற்ற L|UT95607 (UTGAU 2 694 பட்டன. அந்தப்புரா GNU CULDATUOJA 1. காபூவில் பிரமி 2. பாபிலோன் தொ 3 ஜூப்பிட்டர் சிை எபிசஸ் அர்டிமி ஹாலிகள் நஸ்ள ரோட்ஸ் பேருரு அலெக்ஸாந்திரி
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 178
பாராட்டுக்குரியவர்கள்
சிம்லா சரிபு,
அல் ஹிலால் மத்திய கல்லூரி, நீகொழும்பு
எச்.எம். சம்சுல் ஹினாயா, அல்முனிற மகளிர் மகா வித்தியாலயம் ஏறாவூர்-03
ஆர். நிரோசா,
ரீசண்முகாஇந்து மகளிர்கல்லூரி,திருகோணமலை
செல்வி ஆ. சாமந்தி, கோட்டமுனை கவி, மட்டக்களப்பு
மு. சிவகாமி, ஹைலன்ட்ஸ் ம.ம.வி, ஹற்றன்.
கு. மதுரன், வெளிவட்ட வீதி, வவுனியா
செல்வன் முகம்மது வஹபிக் எருக்களம்பிட்டி முஸ்லிம் ம.வி. பாலாவி
செல்வி யோகினி திருக்கணேசன்,
சைவப் பிரகாச மகளிர் கல்லூரி வவுனியா
J
எஸ். தர்மேந்திரா,
பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, கொழும்பு-14
எஸ். சுகந்தினி, ப7 கோணக்கலை த.வி. பசறை
1. GTGautiful G.
2. அலெக்ஸாந்திரி சுரங்கப்பாதைக 3. சீனப் பெருஞ்சு 4 கற்களால் ஆன வ 5 போரோஸிலின் 6. 60)шаUП Бад ЕПl. 7. ஹசியா-சோபிய
(துருக்கி)
1 எகிப்தின் பிரமி
閭
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSSSSSSiSSSiS
யோசனை செய்தான். தத்த பொற்காசுகளை இக்ஸ் | 5 | லை. நம் நாட்டில்
ரு அந்த தலைநகர் - துஷான்பே
பரப்பு - 1,48,100 சதுரகிலோமீட்டர் ன் தனது வீரர்களைக் ಛi ಇಚ್ಲ 驚 ಇಂಕ್ வைத்தியரை அழைத்து 9FLIDULILO - இஸ்லாம் GALI
-- L_ ዘ6ûዘ . -
fillo, I JE TOTULO -- CUGL167 IIT GID.5g/LD 976. ITLED தனிநபர் வருமானம் - 1050 டொலர்
ஆசியாக்கண்டத்தில் அமைந்திருக்கும் தஜிகிஸ்தான் முன்னாள் சோவியத் யூனியனோடு இணைந்திருந்தது. 6) ID GUITODI: D56TDT595 TDTLD
முன்னாள் சோவியத் குடியரசு, 1991 விவசாயம் முக்கிய தொழில் டிசம்பரில் தனிநாடானது. 1992 நவம்பரில் கால்நடை வளர்ப்பு பெருகியுள்ளது. பாராளுமன்றக் குடியரசு அமைப்பிற்கு பலவகைப் பழங்கள் மற்றும் மாறியது. கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களின் அறுபதுக்கும் மேற்பட்ட பார்லி 6603,967 1993ல் ஏற்பட்டது இஸ்லாம் : E ಫಿನ್ಲ್ಯಾಂಗಿ! போராட்டம் தொடர்ந்து GJIT கிறிட் உற்பத்தியில்
(U55) ADgU. சிறப்பிடம் பெற்றுள்ளது. SSS LS S LS S LS S S LS S S S S S S S S S S S S S SS SS SS SS SS S SS S S S S S S
Za TG 55 s fres, J.
"குரங்கிலிருந்து பிறந்தவன்தான் |ೇ! 61679) 976-1315/IUGSIDIód கூறுவார்கள். மனிதன் மட்டுமல்ல, உலகி லுள்ள மிருகங்கள், பறவைகள் மற்றும் செடி கொடிகள் அனைத்துமே ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்ற மடைந்துதான் வந்துள்ளன. இந்த உண் யாருக்காவது அரச ம முதன் முதலில் திட்டவட்டமாக நந்தாகச் சொன்னிரா? உறுதிப்படுத்தியவர் சாள்ஸ் டார்வின் பல அரசன். ஆண்டுகள் அயராது பாடுபட்டு, ஆராய்ந்து பரும் ஆம் என்று கூறி அவர் வெளியிட்ட கோட்பாடு பரிணாம பெயரைச் சொன்னார். ಇಂಗ್ಲಕ್ಕಿ கோட்பாடு என்றழைக்கப்படு நோயாளியை அை Dტ|-- 蠶 GIG afla, Gafsir '? கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிர்ச் தை ஒப்புக்கொண்டு கிருமிகளிலிருந்தே உயிரினங்கள் படிப் == டம் ஒப்படைத்தான். lum, உருப்பெற்றன என்ற உண்மையை 183ம் ஆண்டு டிசம்பரில் ஒரு சாள்ஸ்டார்வின் 19ம் நூற்றாண்டின் மத்தியில் கப்பலில் உலகநாடுகளைச் சுற்றிப்பார்க் வெளிப்படுத்தினார். இப்பரிணாம வளர்ச்சி கும் வாய்ப்பு டார்வினுக்குக் கிட்டியது. உடனடியாக ஏற்படுவதல்ல பல கோடி சென்ற இடங்களிலெல்லாம் அந் ஆண்டுகளில் படிப்படியாக ஏற்படும் தந்த இடங்களில் காணப்படும் உயிரினங் வளர்ச்சியாகும். றுதியில் வாலில்லா கள், தாவர வர்க்கங்களைப் பற்றி மனிதக் குரங்கிலிருந்தே முதல் மனிதன் யெல்லாம் ஆராய்ச்சி செய்தார். 1836 தோன்றினான் என்பது அவருடைய கருத்து, ஒக்டோபரில் நாடு திரும்பினார். தான் பங்கள் எத்தனை என்று டார்வின் 1809ம் ஆண்டில் இங்கிலாந்தில் ஆராய்ந்து கண்ட உண்மைகளைத் பீர்கள். இது சரியான பிறந்தார். இவருடைய தந்தையார் ஒரு தொகுத்து உயிரினங்களின் தோற்றம் ல் மொத்தம் 2 உலக மருத்துவர் தன் மகனும் ஒரு மருத்துவராக என்ற நூலை 1859ல் வெளியிட்டார். என (சரியான கணக்கு வரவேண்டும் என்று விரும்பினார். இங்கிலாந் இவர் வெளியிட்ட கோட்பாடு, அன்றைய ங்களை மூன்று காலங் திலுள்ள எடின்பறோ மற்றும் கேம்பிரிஜ் நிலையில் பெரும்புரட்சிகரமான கருத்துக் வ்வொரு காலகட்டத்திற் கலாசாலைகளில் பயின்றார். ஆனால் களைக் கொண்டதாகக் கருதப்பட்டது.
பகுத்துள்ளனர். அவை டார்வினின் நாட்டம் இயற்கை மற்றும் சாள்ஸ் டார்வின் 1882 ஏப்ரல் 19ம் த்திய காலம் தற்காலம் புவியியல் துறைகளில்தான் சென்றது. திகதி காலமானார்.
pტ| ფე)|ვს
ார் கல்லறை (துருக்கி) கொண்டே செல்லும்
வச் சிலை (எகிப்து) பா கலங்கரை விளக்கம்
ாண்டுக்குப் பின்னர்தான்
அதிசயங்கள் விபரிக்கப் போட்டோ தன கால7 அதிசயங்கள் "E"
(எகிப்து) பெண்மீனைவிட ஆண் :கரம்
T55D ஸ்தேவாலயம் (துருக்கி) ஆண் மீனும் ஒட்டிக்
கடல்களில் வாழும் சிக்லிட் என்ற
:%|
Ea
சின்ன மீன்களைட தண்ணீரில் நீந்தவைத்துப்பார்க்கும் ஏதாவது ஆபத்து ஏன்றால் அந்த மீன்களை |போனோபோவோடு வாய்க்குள் இழுத்துக் கொள்ளும் ஆபத்து 2. துருக்கியிலுள்ள ஹசியா-சோபியா இல்லையென்றுதெரிந்தபின்னர் தண்ணீருக்
அருங்காட்சியகம் (மத்திய காலம்) குள் விட்டுவிடும்.
3. இத்தாலியில் உள்ள பைஸா நகர )-- -- --ܝܵܠ- ܝܵܠ -- -- -- -- --
சாய்ந்த கோபுரம் (மத்திய காலம்) இம்மூன்றும் இன்னமும் அழியாமல் இருப்பதால் தற்கால உலக அதிசயங் Glif " . களில் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கிலாந் க்கை அரங்குரோம்) தில் உள்ள கற்களால் ஆன வட்டங்கள் ாவின் குகைகள் (மத்திய காலம்) இன்னமும் அழியாமல் (எகிப்து) உள்ளது. ஆனால் தை தற்கால பர் (சீனா) அதிசயங்களில் சேர்க்கவில்லை. மற்றவை ட்டங்கள் இங்கிலாந்து) எல்லாம் அழிந்துவிட்டன. Revািচ্ছা! z கோபுரம் (சீனா) 4 ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் கடல் குதிரைகளின் ಇಂದ್ಲಿ த கோபுரம் (இத்தாலி) இந்தியா) :: வித்திரமானது இந்த களில் அருங்காட்சியகம் 5。 நினைவு மண்டபம் * # 9J(o)LD/79.J.T. 601:5607 QIIID GIGIT O(II) 00L/LI/60) ušasi. 6. பாரிஸ் ஈஃபிள் கோபுரம் (ஃபிரான்ஸ்) வைத்து அந்த முட்டைகளை அடைகாக் கள் (புராதன காலம்) 7. GILDGODLJILJÍ GIUGBILL" SELLL LO கிறது. குஞ்சு பெரிக்கும்போது குஞ்சு 1967 (LIDITS, (அமெரிக்கா) களுக்கு ஆண்மீன்தான் அம்மா
TUgi
(UDJ Br GI II. 16-22, 1997

Page 15
ble FÖLDETI கணேஷ் விசாரிக்கப்படுகிறான். தான் பார்த்ததை விபரிக்கிறான். ஏ.எஸ்.பியிடம் அனுமதி பெற்று எதிர்க்கடையிலிருந்து ஃபோனில் அனிதாவிடம் தொடர்பு கொள்கிறான். பாஸ்கர் கொலையானதை அறிந்த sign orab linitiu06.pner, கணேஷிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவதாகக் கூறுகிறாள்.
மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் படுகிறான் கணேஷ் அங்கே இன்ஸ்பெக்டர் ராஜேஷ், விசாரணையில், பாஸ்கரை கனேஷ் கொலை செய்யவில்லையெனத் தெரியவே விடுவிக்கப்படுகிறான்.
கணேஷ் தன் காரில் விரைந்து வளந்த் Sonnen gori:5es Tsir
DIT GODU JISKOLADAS SNIMARING........
O. O.
հնrրլ իր
"UIIլի/" "ஹலோ!
என்று மூன்று விதமாகக் கூப்பிட்டுப்
பார்த்தான் பதில் கிடைக்கவில்லை உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
"(BլDրցնիից,րվ"
ம்ஹம்'
மாடிப்படிகளில் நிதானமாக ஏறி னான். மற்றொரு மாடி மற்றோர் அறை சேச்சே, அப்படி நினைக்காதே "அனிதா, அனிதா
அனிதாவின் அறைக்கதவு முடி யிருந்தது. விரல்களால் சன்னமாகத் தட்டினான்.
மறுபடி தட்டினான். கதவு திறந்து கொண்டது, தட்டலின் வேகத்தால் திரைகளை விலக்கி உள்ளே சென்றான். தப்பு தப்பு நடந்திருக்கிறது இங்கே அறையில் ஏதும் சேதமோ சிதறலோ இல்லை. எப்பொழுதும் போல் அமைந் திருக்கும் பொருள்கள் எப்பொழுதும் போல் இருந்தன. சோபா படுக்கை டிரெஸ்ஸிங் டேபிள், அதில் இருந்த மாக்ஸ் ஃபாக்டர், லிப்ஸ்டிக் அழகு சாதனங்கள், எல்லாம். ஆனால், அருகில் இருந்த டெலிபோன் மட்டும் ஊசலாடிக் கொண்டிருந்தது.
அனிதா இல்லை. காலியாயிருந்த வஸந்த் விஹார் வீட்டின் நடுவில் நின்று சற்று நிதானமாக யோசித்தான் கணேஷ் முதலில் ஷர்மா அப்புறம்பாஸ்கர், அப்புறம் அனிதாவா
G) 60GU ல்லை, அனிதா இருக்கிறாள். நிச்சயம் இருக்கிறாள் எங்கே இருக்கிறாள்? அந்த ஊசலாடும் டெலிஃபோன் என்ன சொல்கிறது எங்கே தேடுவது அவளை அவள் என்னிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்றாளே, என்ன சொல்ல நினைத்தாள். கணேஷ் நடந்தான்.
கார் கதவு சாத்தப்படும் சப்தம்
கேட்டது. அவன் இதயத்துடிப்பு அதிகமாயிற்று வாசலை நோக்கி நடந்தான்.
"ஐ வுட் ஹோவ் நோன் பெட்டர் வித் எ கர்ல் லைக் யூ." என்ற மெட்டு உள்ளே வந்தது. உடன் மோனிக்கா கையில் கார் சாவியை உயரப் பிடித்துக் கொண்டு வந்தாள். அவர்கள் மோதிக் கொள்ளவில்லை. கணேஷ் என்றாள் சந்தோவும் கலந்த ஆச்சரியத்துடன் "நான் உன்னைத் தேடிக்கொண்டு அங்கே சென்றேன்."
கணேஷ் சொன்னான்: "மோனிக்கா பாஸ்கர் இறந்து விட்டான்."
"வாட் என்றாள். மிக உண்மையான அச்சம் கலந்த வாட்
"கொலை செய்யப்பட்டு இறந்திருக் கிறான், அனிதாவைக் காணவில்லை." "இரு.இரு. மெல்லச் சொல் கணேஷ் என்ன நடந்தது?"
கணேஷ் நடந்ததைச் சொன்னான். "பாஸ்கர் பாஸ்கர் என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தேன். பாஸ்கர் நீக்கப்பட்டு விட்டான், அனிதா என்னை உடனே வரும்படி ஃபோன் செய்தாள் சற்றுத் தாமதமாகிவிட்டது வந்து பார்க்கிறேன்.
JESTIGNOSTIGA?) GUGOGA)."
மோனிக்கா எதிரில் போய் உட்கார்ந் தாள். அவள் கண்களில் பயம் தெரிந்தது.
நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள்
"வீடு திறந்திருந்ததா?" என்று கேட்டாள்.
மீனாட்சி, மீனாட்சி என்று கூப்பிட்டாள் இருவரும் உள்நோக்கிக் காத்திருந்தார்கள் கடிகாரம் இனிமையாக மணியடித்தது. ஒன்பதா? பதில் ქმეფეს ტყ6)olფსევე)გ).
மீனாட்சி அவுட் ஹவுஸில் இருப் பாள் இரு பார்த்துவிட்டு வருகிறேன். என்று கிளம்பினாள்
கிளம்பியவள் பாதியில் நின்று விட்டாள் "நீயும் கூடவா எனக்குப் பயமாக இருக்கிறது."
"ஜம் நாட் இன் எ மூட் டு ஸி. எனி மோர் பாடிஸ்"
"கணேஷ் அனிதாவுக்கு ஏதாவது ஆகியிருக்கும் என்று நினைக்கிறாயா?"
"எனக்கு ஒன்றுமே சொல்லத் தெரிய வில்லை, மோனிக்கா
"அப்படிக் கத்தாதே" என்றாள் கணேஷ், 獻 நிமிஷத்திலிருந்து நான் உன்னுடன் வந்து விடுகிறேன். இந்த வீட்டில் நான் இருக்கமாட்டேன். சாப்பாட்டுக்கு இரண்டு ஸ்லைஸ் ப்ரெட் கொடு, தூங்க ஒரு பெட்வுட் கொடு, போதும் நான் உன்னுடன் வந்து விடுகிறேன்."
"அதைப்பற்றி அப்புறம் யோசிக்கலாம். இப்போது அனிதாவைக் கண்டுபிடிக்க வேண்டும்."
"இந்த இரவிலா? "ஆம்" திடுப்பென ஓர் அலறல் கேட்டது. மோனிக்கா கணேஷின் அருகில் வந்து நின்று கொண்டாள் "கணேஷ் என்னை விட்டுவிடாதே."
மீனாட்சி தன் முகத்தைப்புடவைத் தலைப்பில் துடைத்துக் கொண்டு வந்தாள் அவர்களை அருகருகே பார்த்ததும் தயங்கி GOTHIGT,
"மீனாட்சி, அனிதா எங்கே? என்று இருவரும் கேட்டார்கள்
"மாடியில் இருக்கிறார்கள்" என்றாள். "மாடியில் இல்லை." "வெளியில் எங்கேயாவது சென்றிருப் | լրի 9,67, "
"இது என்ன பதில் மீனாட்சி? நீ அவள் போவதைப் பார்த்தாயா?
"நான் பார்க்கவில்லை மிஸ்ஸி" "நேற்று அல்லது இன்று காலை வெளியில் செல்லும் போது பார்த்தாயா?"
"நேற்றுப் பார்த்தேன்." "தனியாகச் சென்றாளா? "இல்லை. பாஸ்கர் அய்யாவுடன் சென்றார்கள் இப்பொழுதுகூட பாஸ்கருடன் தான் போயிருக்க வேண்டும்."
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். மோனிக்கா ஆங்கிலத்தில் "கணேஷ் நான் அனிதாவை வெறுத்தேன். ஆனால் அவள் இறக்க வேண்டும் என்கிற அளவுக்கு இல்லை" என்றாள்.
"அவள் இறக்கவில்லை," என்றான் கணேஷ் அழுத்தமாக கொஞ்சம் யோசித்து "இதுவரை."என்று சேர்த்துக்கொண்டான். "மீனாட்சி நீ வாசலில் இரு ராம் Ti/Gಥ್ರ?”
"ராம் டீ சாப்பிடப் போயிருப்பான்" "நீ வெளியில் இரு "என்ன, ஏதாவது தப்பாக நிகழ்ந்து விட்டதா கணேஷ் பாபு?
"அப்புறம் சொல்கிறேன். மோனிக்கா உன் அப்பாவின் அறையையும் அனிதாவின் அறையையும் மறுபடி பார்க்க வேண்டும். உன் அப்பாவின் அந்தரங்க வாழ்க்கையில் இருக்கிறது சூட்சுமம்"
"அனிதாவை எப்படிக் கண்டுபிடிப் Llji?"
"எனக்குத் தலைகால் புரியவில்லை." "கணேஷ், பாஸ்கர் இறந்துவிட்டானா? "சத்தியமாக "எப்படி? "சொல்கிறேன். முதலில் உன் அப்பா வின் அறையைத் திறக்கிறாயா? வருகிறாயா?
"வருகிறேன் வருகிறேன்" என்று அவனுடன் ஒட்டிக்கொண்டாள்
கணேஷ் அவள் இதயத் துடிப்பைத் தன் முதுகில் உணர்ந்தான் இருவரும் மாடிப்படி ஏறிச் சென்றார்கள்
ஷர்மாவின் அறை சென்ற தடவை பார்த்த நிலையிலேயே இருந்தது. அதே
மேஜை, அதே காகிதங் படங்கள், செய்தித்தாள்
கணேஷ் அந்தக் வொன்றாகப் பார்த்தான் குள் கசங்கி இருந்த காக் சிரத்தையாகப் பிரித்து ஆக்ஷன் சிட் டெபாஸிட்ஸ் அண்ட் என்று ஒரு காகிதம் ெ கமிஷனர் ஆஃப் ஸ்ப்ஜெக்ட் இன்கம்டாக் ஃபினான்ஷியல் இயர் 60 "ләј), (BLJUшії (Зш ரோட் பெங்களூர் எ கடிதம் தொடர்பில்லாத கணேஷ் மேஜையின் தோண்டினான். அலார
4.
குலுக்கிப்பார்த்தான் கார் பார்த்தான். நாற்கால பார்த்தான் சுவரில் பட பார்த்தான்.
நடுவில் வந்து நின்று பார்வை பார்த்தான்
"என்ன தேடுகிறா "எனக்கே தெரிய அந்த இன்கம்ட பார்த்துக் கொண்டே அத்தனை பணம் எ மோனிக்கா" என்று ே "சம்பாதித்தார், 6 "LJAIDTo சம்பாதித்தார்?
"| ||6|W|ვუTვეს ვე ქვე) ( டெக்ஸ்டைல்ஸ் ரா ெ ஹெட் கூட இருக்குமே காப்பரேஷன் என்று ப்ளேஸில் ஆபிஸ் இ
"கள்ளக் கடத்தல் ஏ "கிடையாது- என gait?"
"விரோதத்துக்கு ச அகப்படவில்லை."
கணேஷ் சுவாரஸ் மேலிருந்த செய்தித் பார்த்தான். அவைகளை வந்தான்.
சட்டென்று நின்றா அவனைக் கவர்ந்த பக்கத்தில் ஒரு சிறிய ஒரு துண்டு வெட்டி எ யாக இருந்தது. முதற் போர் பற்றிய செய்த வெட்டப்பட்டு இருந்த தாளை தேதி பார்த்து போட்டுக் கொண்டான் "பக்கத்து வீட்டி
பெயர்: கே. கோமதயாளன் பெயர் எம் நில்வான் பெயர்: எம். உதயணன் பெயர் எல். GOJU 953 18 SAILLI 353 19 GAULLU 353 26 SIg|* 19
500 முகவரி: சென்சும்ஸ் தோட்டம்|முகவரி 702 அரபு விதிமுகவரி:POST RACH3218 முகவரி 583
a) antiasa Oa). பேருவளை, 5200 BRUGG, SWITZERLAND.||Gagujöfngib, LDII பொழுது போக்கு பொழுதுபோக்கு பொழுது போக்கு பொழுது போக் உதைபந்து பத்திரிகை IPGDEDITGOTOG1. கிரிக்கெட், புத்தகம் பத்திரிகை வா பெயர் ஆர் குமார் பெயர்: ஏ. நாதன், Slug: 19 GAILLISI: 19
பெர்தளன் விதி கொழும்பு 15 முகவரி: எஸ்கேவிடிவிஷன் பிட்டகந்த மாத்தளை பாழுது போக்கு ரீவி கிரிக்கெட் பாழுது போக்கு வானொலி, கிரிக்கெட்
■二22,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள், அதே புகைப் கள், தூசி ாகிதங்களை ஒவ் குப்பைக் கூடைக் gյh1960)676|16/60/IIի
பார்த்தான்.
ஹண்டிஸ் Bonvalileju oluji), ான்னது
இன்கம்டாக்ஸ், liv rf|Lfaðir Luft 5 7.டியர்ளார். ார்ட்ஸ் அவென்யூ கிற கம்பெனியின் காகிதத் துண்டுகள் இழுப்பறைகளைத் ம் கெடிகாரத்தைக்
雾
ப்பெட்டைத்துக்கிப் களை நகர்த்திப் ங்களைச் சாய்த்துப்
கொண்டு வெற்றுப்
Лaijapa) . ாக்ஸ் கடிதத்தைப் , "22 gör 9 LULUI ப்படிச் சேர்த்தார் |J.LLIGöT. Tai DIgit. | 1516 | 6LL Lily á
էլյոիլ 9լիGլյոiլ, DLüfuö,QQLL门
காண்டினெண்ட்டல் OLIIIf #6öTITL ந்தது."
தாவது செய்தாரா? க்குத் தெரிந்தவரை,
ாக்குத் தேடுகிறேன்.
பமில்லாமல் மேஜை தாள்களை உதறிப் த் தள்ளிக்கொண்டே
ன் ஒரு செய்தித்தாள் அதன் முதல் ண்ட சதுர அளவுக்கு டுக்கப்பட்டு ஓட்டை க்கத்தில் வியட்னாம் ஒன்று பாதியில் து அந்தச் செய்தித்
மடக்கிப் பைக்குள்
ல் டைம்ஸ் அஃப்
இண்டியா வாங்குகிறார்களா?
"பக்கத்து வீடு அரை ஃபர்லங்கில் இருக்கிறது."
"சரி, நான் வீட்டுக்குப் போகிறேன்." என்றான் கணேஷ்
"நான்? "நீயும் வருகிறாயா?
என்னால் இங்கே தனியாகத் தங்க முடியாது. நான் தரையில் படுத்துக் கொள் கிறேன். உன்னுடன் வந்து விடுகிறேன்."
"நான்தான் தரையில் படுத்துக்கொள்ள வேண்டிவரும் வீட்டை இப்படியே விட்டுவிட்டுப் போவதா?
"மீனாட்சி இருக்கிறாள். ராம் இருக் கிறான். மேலும் இந்த வீடு எக்கேடு கெட்டுப் போகட்டும் எனக்கென்ன இதில் சாவின் நிழல் இருக்கிறது. நான் தாங்க
மாட்டேன்? கணேஷ், அடுத்தது நானா?
"புரியவில்லை." "அப்பா பாஸ்கர், அனிதா அப்புறம் DIT GOTTP"
"LIULT35 G.I." தன் வீட்டுக்கு வந்ததும் மாடிக்குச் சென்று கதவைத் தட்டினான் கணேஷ் மாடியில் வசிக்கிறவர் ராஜகோபால் என்பவர் நல்ல பட்சி அவர் உண்டு சுப்ர பாதம் உண்டு அறுபது மீட்டரில் மெட்றாஸ் வானொலி உண்டு என்று இருப்பவர்.
ராஜகோபால் திறந்தார், பனியன், தோளில் துண்டு பின்னால் ரேடியோவில் எம்.டி.ராமநாதன் அதல பாதாளத்தில் பாடிக்கொண்டிருந்தார்.
'கணேசா என்ன இந்த அர்த்த ராத்திரியிலே யார் குட்டி
"arch կanonագրող հղյրի Շրյորի հայրի, நீங்கள் டைம்ஸ்தானே வாங்குகிறீர்கள்
"ஆமாம்."
5ம் தேதி பேப்பர் வேண்டும் "நேற்று ராத்திரி உங்க ரூமில் அடிதடியாமே? என்றார் மோனிக்காவைப் பார்த்துக்கொண்டு அவருக்கு மோனிக்கா வைப் பிடிக்கவில்லை. அர்த்த ராத்திரியில் இப்படி ஒரு பெண் ஆண்பிள்ளை போல் சொக்காய் போட்டுக் கொண்டு.
"கட்சிக்காரன் பணம் கொடுக்க மாட் டேன் என்றான் வார். அதான் தகறார் அதற்காகத்தான் இந்த ஸோலோ வேலை வேண்டாம் என்று பார்க்கிறேன். ஒரு கம்பெனிக்கு லீகல் அட்வைஸர் கேட்டிருக் கிறார்கள். அதற்கான விளம்பரம் 5ம் தேதி பேப்பரில் வந்திருந்ததாம் போட்டும் பார்க்க லாம் என்று .5ம் தேதி பேப்பர் இருக்கிறதா? ஹிந்துஸ்தான் டைம்ஸ் நான் பேட்ரியட் வாங்குகிறேன்.
தரச் சொல்கிறேன். விஜி" தன் அறைக்கு வந்ததும் மேஜையில்
அந்தப் பேப்பரை வைத்தான் அவன் தோளருகே மோனிக்கா எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க asi LOTasai அறையிலிருந்து தான் கொண்டு வந்த பக்கத்தின் வெட்டப் பட்ட பகுதியில் என்ன அச்சாகி இருக்கிறது என்று பார்த்தான்.
வரி விளம்பரம் அது ரியல் எஸ்டேட் என்கிற தலைப்பின் கீழ்
நவீன மூன்று பெட்ரும் பங்களா ஷாத்ரா ப்ளிந்த் பரப்பு 2400 சதுர அடி வெளிப்பரப்பு 4200 சமீப கட்டிடம் உடனே தயார் விலைக்கு காண்டாக்ட் சுந்தர் ஏஜென்ஸில் 440816
கணேஷ் டெலிஃபோனை எடுத்து 440616ஐக் கூப்பிட்டான் வெகு நேரம் அடித்துக்கொண்டிருந்தது விரக்தியுடன்
జస్ట
வைத்தான் மோனிக்கா அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்
"என்ன விளம்பரம் இது "வீட்டு விளம்பரம் இருக்கும் வீடு உன் அப்பாவுக்கு ஷாத்ராவில் ஏதாவது வீடு இருந்ததா?
"கிடையாதே கணேஷ் சற்று யோசித்தான். உடனே அனிதாவின் விட்டுக்கு ஃபோன் செய்தான் ம் ம் ம் என்று என்கேஜ்ட் தொனிதான் கேட்டது. டெலிஃபோன் கீழே ஊசலாடிக் கொண்டிருக்க அப்படியே அதைத் திருப்பி வைக்காமல் வந்து விட்டேனே என்று தன்னைச் சபித்துக் கொண்டான்.
விட்டில் ஒருவரும் இல்லையே என்றான் சந்தர்ப்பமாக
கணேஷ் அனிதாவுக்காக மிகவும் கவலைப்படுகிறாய் நீ என்றாள் GIDIOslJI.
"ஆம், அவளுக்கு என்ன ஆயிற்றோ? ஏன் நீ கவலைப்படவில்லையா? என்னதான் அவளை நீ வெறுத்தாலும் அடிப்படையில் அவள் நல்லவள்."
"நான் உனக்காகக் கவலைப்படு AGDai."
கணேஷ் மெளனமாக இருந்தான். CBLDC39A) GTGTGOT GUILLIADITID? --9155 G. If விளம்பரத்துக்கு என்ன அர்த்தம் ஷர்மாவின் அறையில் இருந்த செய்தித் தாளில் வெட்டி எடுக்கப்பட்ட விளம்பரம் விடு விற்கும் விளம்பரம் விசாரிக்க வேண்டும் நாளைக் காலைதான் தெரியும் அந்த ஏஜென்ஸி திறக்க வேண்டும். அதுவரை.
"வி வெய்ட்" என்றான் கணேஷ்,
E (தொடர்ந்து வரும்)
கினா, பெயர்: எம். பஸ்லி பெயர் எம். அலி.
GAILLUSI 22 Jug 24 ாடசாலை விதிமுகவரி 372, அக்பர் ரவுன் முகவரி 1.0BOX946 டக்களப்பு வத்தளை, DAHARAN, KISA 列 பொழுது போக்கு பொழுதுபோக்கு GGGS). வானொலி, பத்திரிகை பேனாநட்பு பத்திரிகை ரி.வி பயர் டி ஜீவராஜ் Glului: gólaivas Geg. ஆப்தீன் US 35 Jug 25
passif:257, CAMROSEAVEEDGWAREMDDXHA86AH, U.K. pseurs. 27. நுவரெலியா விதி கம்பளை பாழுது போக்கு பத்திரிகை வானொலி ரீவி
*
பொழுது போக்கு பத்திரிகை வானொலி

Page 16
உணர்வோடுகளுக்கும் உவமைக் கதை
ங்கு ஒரே ஒரு அப்பாஸ் கொரியாதான் உண்டு. ஆனால்
நினைத்து நான் கா இநான் எதிர்பார்த்தப
நாங்கள் கைது ஆக நேர்ந்தால் உடனே ன்னுடன் தொடர்பு LULL LDII ಛೀ? அடுத்தபடியாகத் தலைமை வகிக்கத் தயாரா ஒருமாதம் கழிந்தபிற ITLDGij (BJPG0) U Iličf த் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இரண்டாம் மானது என்று விளம் ממומן . லும் குறையாமல சேவை " மிருந்து எனக்குத் தெ
அவர்கள் எல்லோரையும் பற்றிச் சித்தரிக்க நான் விரும்பினேன். ஆனால் சிலமணி அவகாசம் தான் இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
"இவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்க்ை யின் கீதம் இவ்வளவு சுருக்கமாக
பாடப்படுகிறது. ஆகவே இன்னும் சில பெயர்களைக் குறிப்பிட மட்டுமே நேரம் இ இருக்கிறது. அநேகரில் ஒரு சில : ... முன் முயற் உதாரணங்களை மட்டுமே நினைவி வக்கும் ஆற்றல்
வைக்கவேண்டிய பலரில் சிலை மட்டுமே எழுத முடியும்
ரெனக் பெயர் ஸோலப் டெரிங்கல், கஷ்டப்பட்டு உழைப்பவன் கோபக்காரன் தியாக குணம் படைத்தவன் பெட்செ
நாங்கள் நடத்திய போராட்ட வரலாற்று
ம் நிறையச் சம்பந்தப்பட்டிருப்பவன் வனைப் போலத்தான் இவனுடை இணைபிரியாத நல்ல மனமுள்ள நண்ப ஜோபெர் விடுவும்
டாக்டர் மிலோஷ்நெட்வெட்ட வசீக மான இளைஞன் குண்சாலி சிறைப்பட்ட தோழர்களுக்கு தினசரி உதவியதற்காக தன் உயிரையே இழந்தான்.
ஆர்னாஸ்ட் லாரென்ஸ்- இவ தன்தோழர்களைக் காட்டிக் கொடுக் மறுத்ததற்காக இவருடைய மனை தூக்கில் ஏற்றப்பட்டாள் 400-ம் நம்ப ஏவல் கைதிகளையும் கூட்டு அமைப்பு முழுவதையும் காப்பாற்றும் பொருட் ஒரு வருடத்திற்குப் பிறகு இவர் த உயிரை அர்ப்பணித்தார்.
வாஷெக் ரெஸ்கு அபூர்வமான ஹாஸ்யப் பேச்சுக்காரர். இவருடைய ஹாஸ்யத்தை அழிக்கவே முடியவில்லை.
அன்னி விகோவா வாய் பேசாம விசுவாசத்துடன் வேலை செய்தாள் இராணுவச்சட்டம் அமுல் நடந்தபோது (6) JEIGUGUL'ILLILTIGT. 3. ஸ்பிரின்ஜர்புத்திசாலி எப்போது சிரித்த முகம் லைப்ரரியன் என்று பெயர் தன் அவசிய காரியத்தைச் செய்ய எப்போதுமே ஏதாவது ஒரு புது வழியை கண்டு பிடித்துவிடுவார்.
பிலெக்-அழகிய இந்த இளங் θΠ00) ΟΠ, , , , ,
இவையெல்லாம் வெறும் உதாரணங் கள் பெரியவர்களோ, சிறியவர்களோ நிஜமனிதர்கள் வெறும் உருவங்கள் அல்ல
பெட்செக் கட்டிடத்தி ம்பிக்கைக்குப் பாத்திரமான ஏவல் கை ன்ற முறையில் அந்த இரகசியத்ை றிய முயன்றேன். ஆனால் முயற்சி பலிக் ബ
எதிரியின் உளவு வேலைதான் காரண ன்றாலும் நம் தோழர்களின் அஜாக்கிரதை ம் அதற்குக் காரணமாகும். இரண் ருடங்கள் வெற்றிகரமாகத் தலைமறைவு ாழக்கையை நடத்தியதால், நம் தோழர்
கட்சிக்கு ஒரு பு ருக்கக்கூடாது எ ஏற்கெனவேயே ரெ பத்திரிகையை மீண் ற்பாடுகளைச் செய்த தழுக்கு நான் ஒரு காடுத்தேன். ஆன
என் அறைக்கு முன் வெளிச் சுவரில் ஒரு பெல்ட் தொங்குகிறது.
கைதான தலைவர்கள் விட்டுச்சென்றவேலைகளைக்கவ
வர்களுடைய புதிய முறுக்கும் ஈடுபாடும் இயக்க அஸ்திவ ங்கள் உஷார் பார்வையை மங்க விட்டுவிட்ட நாங்கள் அந்த மு
ஜெர்மனிக்கு அனுப்புவார்கள்
என் வாழ்க்கையின் கடைசிப்பரு கையை நேரம் கடித்துச் சாப்பிடுகிறது பான்கிராப்ட்ஸ் சிறையில் நான் வா
வசியமான மேலதிகத் தோழர்களும் ட்சிக்குள் இழுக்கப்பட்டுவிட்டனர். செல் ளின் அமைப்பு சரியாகக் கட்டுப்பா சய்ய முடியாத அளவுக்குச் சிக்கலாகி னித்தனிப் பிரசுரங்ை
நானூற்றுப் பதினொரு நாட்கள் இருக்கி LL-9). அடுத்த மாதங் றன? எப்படிப்பட்ட நாட்கள்? அவற்ை கட்சி மத்தியக் கமிட்டியைப் பிடிக்க காரில்லா வீரர் வே நான் எங்கு கழிப்பேன் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே திட்டமிட்டு, திரிகளின் தாக்கு வேறு இடத்தில் எனக்கு எழுத திரி ஜாக்கிரதையாக ஆயத்தமாகி வந்திருந் இருந்தபோதிலும் அ, சந்தர்ப்பமே அநேகமாகக் கிடைக்காது ான் என்பதும், அவன் சோவியத் யூனியன் வில்லை.
ஆகவே இதுதான் என் கடைசி மர வாக்குமூலம் சரித்திரத்தின் ஒரு சி பகுதியைக் கூறுகிறேன். இந்தச் சி
மல் பாயத் தயாராக இருக்கும் சமயத்தில், கைதான் தலைெ
ο Ιβηρυ προς Τή της Ιού
திய உறுப்பினர்கள்
பகுதியைப் பற்றி அறிந்த சாகூரிகளி எங்களில் எத்தனை பேரை அவன் அவர்களுடைய நான் ஒருவன் மட்டுமே தற்போது மடக்கிச் சிக்க வைத்தான் என்பது முதலில் ஈடுபாடும் இயக்க அ உயிருடன் இருக்கிறேன். நான் கடைசிச் > னக்குத் தெரியாது யார் யார் அகப்பட்டனர் ஆட்டமும் ஏற்படாம FIdago. இஎன்பது விளங்கவில்லை. ஆகவே அகப்படா எவ்விதத் தோ
1941 பிப்ரவரி மாதத்தில் செக்கோஸ் மல் மிஞ்சியவர்கள் திட்டப்படி என்னுட சயலற்றிருக்கும்பே லாவாக்கியா கம்யூனிஸ்ட் கட்சியின் தாடர்பு ஏற்படுத்திக்கொள்வார்கள் என்று 4,4560.
S 0 0 0
னக்கென்ன பைத்தியமா ஆத்மீ களுக்கு GID: āja)G(TLDms、LLmö, LLEGIDELITER போன வாக்ஷன்
"நியென்னைப் பைத்தியம்னு உயிரோடு வாழ்ந்து நினைசோலும் அரைக்கிருக்குதுேசென் நினைவுகளைச் சுமந்து கின்றான் 蠶" GOTT By LÉ அடங் காப்பிடாரின்னு Յ1916ՈՒՄ 9 அபிப்பிராயப்பட்டாலும் நான் அசையப் ாவற்றிருக்கிறேன் போவதில்லை கபில் அதே வாகன என
"அவ்வளவு நெஞ்சழுத்தம் திமிர் **
"சே தப்பாப்புரிஞ்சிட்டீங்க மகானே O, இது காலவோட்டங்களால அழிக்கப்படாத TD ill:LGi Ugo. UL சுவடு, வேதனைகளே வாழ்வின் விழுமியங் G III. Duffudd * | 0.16. களாகிப்போன என்னை இன்னும் சித்திர வாக்ஷன் முகம் தொன்
வதைப்படுத்தாதேன்னுகெஞ்சுற யாசகம் தொலைந்துபோன அர்
"வாகிஸன் வருவான்னு இன்னும்
நம்பிட்டிருக்கிறியா?
"என் பெலம் அந்த நம்பிக்கை
மட்டும்தான் அதையும் நிர்மூலமாக்கி என்
னைப் பெலவீனப்படுத்தணும்னு நினைக்
காத கபில் ப்ளீஸ் அந்த எதிர்பார்ப்பிலும்
பிரமித்துப் போனான் கபிலன் ஜீரணிக்கமுடியாது இப்படியும் ஒரு பைத்தியமா ? இப்படியும் தொண்ணுறாம்
血jöjaWüsnöm) 岛LWü" ஆத்மி பேசாமல் இருந்தாள் இருவர் எடுத்துக் கொண்டு அகத்திலும் பெரும் போராட்டம் அவள் GJITJUGI STAJ
"பைத்தியக்கரத்தனமான முடத்தன மான உன் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக் மெளன நிஷ்டையும் எதிர்பார்ப்பும் தான் வானான் உயிரோடு
என்ன? அவள் எதிர்பார்ப்புகளின் களும் மண்ணாகிப் இந் தாஸ்ருதியே வா: ஒரு தடுப்புமுகாமி
"நீ நெய்வார்க்கணும்கிற அவசிய ஆயுள் கைதியாக மில்ல ஆனால் திரியையே அணைச்சி ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணு வேதனைகள் ஏற்படு நினைக்காத கபில் றாம் ஆண்டு ஆனிமாதம் பத்தாம் ಘ್ವಿ மாற்றி முகவரிமாற் இது தான் உன் முடிவா ஆத்மீ அவளிடம் விடைபெற்றுப்போன வாக்ஸன் களில் புதையுண்டு "ցիցլյլի ֆցլյլորվի: வருவான் எனும் எதிர்பார்ப்பு ஆறுவருடங் அந்நியநாடொன்றி
ԴԱՄ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருந்தேன். ஆனால்
எந்தத் தோழரும் காள்ள வரவில்லை. சேதம் அசாதாரண
கிற்று மற்றவர்களிட
விஸ்கோசில் ஆவர்.
மத்தியப் பகுதிக்குத் செய்து காரியத்தைத்
த்திரிகை இல்லாமல் ன்பதற்காக அவர்
-ரைட்ஸ் என்ற நம்
ம் துவங்கச் சில
ருந்தார். அதன் முதல் தலையங்கம் எழுதிக்
ல் பிறகு யோசித்து
நாங்கள் புறப்படுவோம் பிறகு முற்றிலும்
ரெட்-ரைட்ஸ் என்ற பெயரில் ஒரு
அல்ல என்கிறார். அவரது மனைவியும் கைதாகிறார் பூசிக்சித்திரவதை செய்யப்படுகிறார்.
எனினும் தங்களுடன் ஒத்துழைக்க யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதை அதில்
இரு கோஷ்டிகளும் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ள வழிதேடின.
அது அடர்ந்த காட்டில் யாரையோ
ஒரு குரல் விழும் உடனே அதைக் காண
விக்க நூற்றுக்கணக்கான புதிய உறுப்பினர்கள் முன்வந்தன
ரத்தில் எவ்வித ஆட்டமும் ஏற்படாமல் தடுத்தன.
டிவை மாற்றினோம். பெயரில் அதை ஒரு
ாக வெளியிடுவதற்கு கயில் தயாராக இருந்த லர் என்ற தலைப்பில் சு வெளியிடுவதென்று
வே மற்றக் கட்சிகளும்
யரில் தொடர் பத்திரி ப் பதில் இது போன்ற
ள வெளியிட்டிருந்தன.
களில் பார்டிஸான்
லையில் ஈடுபட்டோம்.
ல் கடுமையானதாக
கட்சியை அழித்துவிட
ர்கள் விட்டுச் சென்ற
க்க நூற்றுக்கணக்கான
முன்வந்தனர்.
புதிய முறுக்கும்
ஸ்திவாரத்தில் எவ்வித
ல் தடுத்தன. விமனப்பான்மையும்,
க்கும் தலை நீட்டாதபடி
தொலைந்து இன்னமும் கொண்டிருக்
டைபெற்று LI JILLIGIOONILI JILL
றா மீண்டும் க்கமுடியாத
கலைக்கழக வனாயிருந்த லந்துமுகவரி
D Galegal
பள்பட்ட வேதனைகள் |ண்டோபே அவள் மங்கலங்களையும் பானான் வாகீன்
(Зулалладлр атайталл இருக்கிறானா? எலும்பு பானதா? எங்காவது அல்லது சிறையில் ழ்கிறானா? அல்லது திய ஆவேசத்தில் முகம் ஏதேனும் போராட்டங் பானானா அல்லது புதிய பிரதியாய்
பெரு நஷ்டத்தினால், கட்சியில் ஒவ்வொரு வரும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள ஆரம்பித்தனர். வலையில் சிக்கிக் கொள்ளா மல் இருக்க நிரம்ப உஷாராக நடந்தனர். பழைய மத்தியக் கமிட்டி அங்கத்தினர் ள் இருவர் ஒருவரையொருவர் சந்திக்க விரும்பியபோது கடுஞ்சோதனைகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது. அவர்கள் யாரை ம்பினார்களோ அவர்களே பல வழிகளில் அவர்களைப் பரீட்சித்தனர். பல முட்டுக் கட்டைளைப் போட்டனர். காரணம் இருவரில் வரும் துரோகியாக மாறிவிடவில்லை ன்பதை இரு மடங்கு ஊர்ஜிதம் செய்து காள்வதற்காகத்தான்
கஷ்டத்திலேயே பெருங்கவுடம் என்ன வன்றால், நான் சந்திக்கப்போவது யாரை ன்பது எனக்குத் தெரியாது. அதபோல அவருக்குத் தான் தொடர்பு கொள்ள முற்படும் நபர் யார் என்பதும் தெரியாது. கடைசியாக எங்கள் இருவரையும் தரிந்து கொண்டிருந்த ஒருவரை நாங்கள் ண்டுபிடித்தோம் அவர்தான் டாக்டர்
EEEEEEEEEEEEEEEE|
இந்மராஜா றும் சந்திரிக்கா அஞ்ஞாதவாசம் செய்கின்றானா? சாம்பல் மேட்டில் ஒரு பிடிச்சாம்பலாகிப் போனானா? உலகமே அறியாத ரகசியமாய் அவன் வாழ்வும் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாய் அவர்கள் நேசமும் காலம் கடத்துகின்றது.
"நீ இன்னமும் காத்திருப்பதில் அர்த்தமே யில்லை ஆத்மிவேதனையாய்ச் சொன்னான்
விழிகலங்கி ஆகாயத்தை வெறித்துப் பார்த்தாள் ஆத்மீ
கபில் வாகீஸன் வருவான் அந்த
பார்டிஸான் குழு ஒரு பத்திரிகையை
களின் தலைவர் ஜூலிஸ் பூசிக் ஜெர்மன் ம் படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்தப்
போராடியவர்.
கைதுசெய்யப்படுகிறார். தான் ஜூலிஸ் புசிக்
மனைவிக்கு தவறான தகவல் கிடைக்கிறது. பின்னர் அது வதந்தி என்று அறிகிறாள்.
வேலைகள் செய்யும் தண்டனைக்காக அழைத் துப்போகிறார்கள் சிறையில் சித்திரவதைகள் மத்தியில் உறுதியோடு தாக்குப்பிடித்தவர்களைப் பற்றிவிபரித்த பூசிக் சிறை அதிகாரிகள் பற்றியும்
வேறான ஒரு திசையிலிருந்து நிதானமாகக் விபரிக்கிறார்.
சுவாரசியமாகச் சொல்கிறார்.
செக்கோஸ்லாவாக்கிய நாட்டின் போரா
ஜெர்மன் இரகசியப் பொலிசாரால் அவர்
அவர் இறந்து விட்டதாக சிறையில் உள்ள
அவளை மட்டும் போலந்துக்கு கடின
அவர்களது முரண்பாடான குணங்களை
செக்கோஸ்லாவாக்கியா மக்கள்
டோம், அவர் ஹொன்ஸா ஜிகா,
(தொடர்ந்து வரும்) 量夏蕙夏蕙[ நம்பிக்கையிலே வருவான் எனும் எதிர் பார்ப்பிலே என் எஞ்சிய காலத்தை திருப்தி யாய்க் கழித்து விடுவேன் கபில்
யதார்த்தத்திற்கு முரணான வாதம் "நோ ஒட்டகம் போல நினைவு களைச் சேகரித்து வைச்சிருக்கிறன் கபில் மாடுபோல அசைபோட்டு அந்த சுகானுய வத்ல காலம் கழிப்பன் கபில் ப்ளிஸ் அனுதாபத்தில அத்திவாரமிடப்பட்ற எந்த வொரு உறவும் நிலையாய் தாக்குப்பிடிக் காது ப்ளிஸ் கபில் என் நியாயங்களப் புரிஞ்சிடு என்னைத்தவிர என் நியாயங்கள் தெரிஞ்ச ஒரேயொரு ஜீவன் நீ மட்டும் தான் இந்த உலகமே அறியாத உண்மை கள- உன் போல கொண்ட நம்பிக்கையில சொல்லிற்றன்! சமுதாய விமர்சனங்களுக் கும் உண்மைநிலைப்பாட்டுக்குமிடையான முரண்பாட்டைப் புரிஞ்சிக்கோ கபில் என் நோக்கம் புனிதமானது என் வழி முறையும் தெளிவானது கபில் வாகீஸன் என்றோ ஒருநாள் மீண்டுவருவான் எனும் என் எதிர்பார்ப்பைச் சிதைக்காமல் காலம் பூராவும் ஒரு உடன் பிறப்பாய் வாழு அது போதும்
கபிலன் தளர்வான புன்னகையோடு எழுந்தான்
வாகீஸா நீ எங்கேயிருக்கிறாய்? ஏன் போனாய் இவளைவிட்டு. நீ என்றுவரு வாயோ அதுவரை நான் உன் ஆத்மியைப் பத்திரமாய் காத்து உன்னிடம் சேர்ப்பிப் பேன் அவன் மனம் உறுதியாய் அலறிற்று
Gnr'i 16-22, 1997

Page 17
ட்டிலில் சாய்ந்தவாறு தின முரசுக்குள் மூழ்கிப்போயிருந் இ& தாள் நிலா, "பிள்ளை நிலா மணி நாலரையாச்க் இன்னும் க்ளாஸ் போக வெளிக்கிடல்லையோ?" அடுக்களைக் குள்ளிருந்து வந்த தாயின் குரல் அவளைக் கலைத்தது. ஓ.ஐந்து மணிக்கு டைப்பிங் க்ளாலைத் தொடங்கிவிடுவா மிஸ் தினமுர சோடு உட்கார்ந்தால் நேரம் போவதே தெரி யாது, என்றெண்ணியவாறு வேகவேகமாக ரெடியாகி "அம்மா, போய்ட்டுவாறன்" என்றவள் தாயின் பதிலுக்குக் காத்திராமல் சிட்டெனப் பறந்தாள்.
பாதையில் பவனி வரும் இந்த நிலாவை இப்பொழுதாவது வர்ணித்து விடுவது உத் தமம் இரத்தினச் சுருக்கமாய்க்கூறுவதானால் தேவயாணி, நிலா என்று பெயர் வைத்த வர்களின் வாயில் ஒரு பார் கண்டோஸ் திணிக்கலாம் அத்தனை பொருத்தம் இந்த நிலா உதித்து இன்றோடு 18 ஆண்டுகள், ! மாதங்கள், 5 நாட்கள் (வர்ணனை போதும் அல்லவா?)
இந்த நிலா டியூட்டரியை அடைய இன்னும் ஒரு தெருவைக் கடக்க வேண்டும். அந்த அர்வமற்ற தெருவில்தான் இன்றும் அவன் காத்துக்கொண்டு நின்றான். அவன் ரவிச்சந்தர் நிலாவை பத்து நாட்களுக்கு முன் ĉio, தெருவில், இதே நேரத்தில் கண்டது முதல் மனதைப் பறிகொடுத்துவிட்டு பரிதவித்துப் போய், தினமும் நேரந்தவறாமல் தேவி தரிசனத்திற்காய்க் காத்து நிற்கும் காதல் பக்தன்.
இதோ, அவனது இதய நிலா வருகி றாள். துணிவைத் துணைக்கழைத்துக் கொண்டு அவளை நெருங்குகின்றான் "எக்ஸ்
ந்தக் குழந்தைத்தொட்டில் விழி களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது. நாசரின் தயத்தை விசி கரித்தது. அந்தக் குழந்தை தொட்டில் அவனிடம் வந்து ஒன்றரை வருடங்கள் உதிர்ந்திருந்தன.
நாசரைப் பொறுத்தவரைக்கும் அந்தத் தொட்டில் கோடி ரூபாயைவிடப் பெறுமதியா னது அதற்குள் ஒரு இதயத்தின் கதை குடி யிருக்கிறது இன்னுமொரு கவிதை அதனுள் உறங்கி மகிழ்ந்து விளையாடிய வரலாறு வசித்திருக்கிறது.
அவனின் மகள் ஹனிக்கா அதற்குள் வளர்கிறாள் வாழ்கிறாள் ஒரு சந்தோக சுவாசம் அவனின் இதயமாகி உயிர் பெற்று எழுந்திருக்கிறது.
"6. ITLI LIL JTM ஹனிக்காலின் மழலைக்குள் நாசரின் இதயத்திற்கு மரியாதை கிடைக்கிறது தந்தை என்ற பதவியை புனிதமாக்கிய ஜீவன் அது நாசரின் மனம் அந்த மழலையால் மேன்மையடைந்தது உண்மையடைந்தது. உலகம் இருப்பதையும் அப்போதுதான் அவன்
உணர்ந்தான் தன்வாரிசு தன்னைப் போல் இருப்பதை நினைத்துப் பெருமை பூசிக் கொண்டான் தன்னுடைய மழலைப் பருவத்தைக் கற்பனை செய்து தனக்குத் தானே இலவசமாக விற்பனை செய்தான்
"நீயும் இந்த வயசில் இப்படித்தான். மகன் உண்ட் குணம் புள்ளைக்கிட்ட அப்படியே இருக்கு.
நாசரின் உம்மாபெருமையோடு கூறுவாள் உரிமையோடு அன்பைப் பரிமாறு வாள். தன்னுடைய பேத்தி தன்னு டைய குடும்பிச் சாயலில் இருப்பத GOTTGN) : இன்னும் ஆனந்தம் அவளுக்கு
**松、
"வாப்பாவாப் பாத்தத தாங்கோ, தாங்கோ
"மகள் அது வேணாம். மகள் கண்ணுல குத்தும்."
அவன் எழுதிக் கொண்டிருக்கும்போது ஹனிக்கா கேட்பாள் கொடுத்தால்தான் விடு Ε) ΙΙΤΟΙΤ,
"சரியான பிடிவாதம், சாதிப்பாள் போலிருக்கு
நாசர் மனைவியிடம் வார்த்தைகளை வரைந்தான்
அதான் வாப்பாட் குணம். புள்ளக்கிட்டயும் அப்புடியே இருக்கு."
"GJILILITL(UGOTLDIT.P. 5600 IDTP..."
இதுவும் இன்னொரு சுவர்க்கந்தான் புதிய சுகந்தான் குழந்தையை வைத்தே இருவரும் DeMLai 6,16IIILILIIIfJ67.
ஹனிக்காவின் மழலைப் பேச்சு அவளின் குடுகுடு நட்ை அங்க அசைவுகள் எல்லாம் பார்த்துப் பார்த்து இதயம் இன்பத்தால் வேர்த்துப் போகும்.
"an LLIT LIL 5.5), UIL 5g). றேடியோ போடச் சொல்வாள் அவளாகவே
fGTGFi6IT6T,
முஸ்த்தபா முஸ்த்தபா, பாடல் அவ ளுக்கு மிகவும் பிடித்தமானது
"மொஸ்தப்பா மொஸ்த்தப்பா தோன் வொறி மொஸ்ததப் பார்
பாடுவாள் கைகால்களை வீசி ஆடுவாள் பார்த்து மகிழ ஆயிரம் விழிகள் வேண்டும்
■aas Qālóóó@6s asmó。
@五á一22,1997
த்தத
நெனச்சதச்
റ്റില്ക്ക് ഉഥi
ہN//
திரும்பிப்பார்த்த நிலாவின் கண்களில் பச்சை மிளகாய்க் காரத்துடன்கூடிய முறைப்பு "எதற்கு நிற்கணும் மிஸ்டர்?" வார்த்தைகளில் 100 பாகை செல்சியஸ் வெப்பம் தெரிந்தது. "மிஸ், ப்ளீஸ். கோபப்படாதீங்க என்னையும் ரோட்டோர ரோமியோக்களில் ஒருத்தனா நினைச்சுடாதீங்க என் பெயர் ரவிச்சந்தர். பத்து நாட்களுக்கு முன்னால உங்களப் பார்த்தது முதலா நேசிக்கத் தொடங்கி விட்டேன்." அவன் பேசி முடிப்பதற்குள் குறுக்கே புகுந்த நிலா, "என்ன கண்டதும்
மொழிகளே போதாது குழந்தையின் மகிழ்ச்சி யில் நாசர் மூழ்கி இருந்தாலும் அவனின் இதயத்துள் சேர்கம் வசித்துக் கொண்டுதான் இருந்தது அவனின் உயிரைப் புசித்துக் கொண்டுதான் கிடந்தது வானொலிச் செய்தி களை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்து அவனால் சந்தோசமாக இருக்க முடிய
GGGG).
கல்முனை மோதல். காத்தான்குடி மோதல். காரைதீவு மோதல்: இந்தப் பிரிவினைச் சக்திகளை நினைத்து இதயத்தால் குருதி சிந்தினான் நாசர்
* * * *
ரைமனோகரன் சேர்மீது அலாதி விருப்பம் மரியாதை
மானுட நேசம்பற்றி அவனுக்கு அவர் தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர். துவேசம் துறந்த அறிவு ஞானியான அவரின் அன்பில் ஆனந்தமடைந்திருந்தான் நாசர் காந்தி மீது மிகவும் பக்தியும் மேன்மையும் கொண்டவர். கலாசாலையில் அவரிடந்தான் முழுமையாகத் தமிழ் கற்றான் நாசர் தமிழ் மட்டுமல்ல
அவனுக்கு
"நீயும் இந்த வயசிலே இப்படித்தான் மகன் உண்ட குணம் புள்ளைக்கிட்ட அப்படியே
ருக்கு."
வாழ்க்கையும் கற்றான் அவன் துரைமனோகரன் சேரின் கற்பித்தல்முறை ஆழமானது அறிவுபூர்வ மானது கலை தின் பாலம் போன்றது. சுவை கலந்து அறிவுவிருந்து படைப்பதில் வல்லவர்
ரின் கற்பித்தலிலும் அவரின்
-sion Inglileo தாக்கம் காணப்படுகின்றது ஆசிரியத் தொழிலை விருப்பத்தோடு நாசர் தெரிவு செய்ததிற்கும் துரைமனோகரன் சேர்தான் காரணம்
அவரிடம் அவன் கற்று பட்டம் பெற்று திருமணச் சோலைக்குள் நுழைந்து ஒரு குழந்தைக்கு இன்று தந்தையாகி இருப்பது வரைக்கும் அவனின் மனம் அசைபோடும் அதில் இதயம் நனையும், இனிமை நிறையும் துரைமனோகரன் சேருக்கும் ஒரு வாரிசு இருக்கிறது. பலவருடங்களின் உதிர்வில் பல
செலவில் நவீனன் உதித்தான் ப்போது நவீனனுக்குப்பாடசாலை செல்லும் வயது அவர்களின் வாழ்க்கையே நவீனன்தான் நாசரும் நவீனன் மீது இதயத்தை
நவீனன் திருடிக் கொள்கின்றான்.
ஆசிரியர் மாணவன் என்ற உறவுமுறைக்கு அப்பாற்பட்டு நாசர் துரைமனோகரன் தொடர்பு வளர்ந்தது ஆல்போல் எழுந்து நின்றது.
நாகரின் மனைவி பிரசவத்திற்காகப் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்தாள் தன் உயிரைப் பார்த்து விட்டு நேராகத் துரைமனோகரனின் குவாட்டர்ஸ்ஸுக்குச் சென்றான். நாகரின் ஆனந்தம் அவனின் வாழ்வில் ன்னுமொரு உதயம் கிடைக்கப் போவதை யிட்டு அவன் சோலையாகக் கிடந்தான் அந்தப் புதிய தென்றலின் வருகைக்காக
"Gay isan ay idini Gabiglo CLG)ay
பெற்றுள்ளன.
காதலோ? அவள் குரலி யோடியது.
"காதல் என்ன ந பார்த்தா வரும்? அது எட் வருமெண்டு யாருக்குத் மலர்வது போல என்ே
வழிந்தது.
பேசுவதற்கு நாவெழா நிலாவின் கைகளில் ஒரு க "இதுல என்னப் பத்தின
ருக்கு படிச்சுப் பார் சட்டர்டே உங்க பதிலக் சு ஒண்ணு மட்டும் சொல்ே முதல் காதல் இதுதான். கனவுகளை கலைச்சுடாதி ஏக்கத்தில் அடைபட கண் முடித்தவன் பைக்கில் ஏ உறுமச் செய்தான்.
தா, நாங் முக்கு வந்: 5T67 219.
GIAG067 GG).JG/760GU 670 வெளியிலை விடுவாங்கள் யேல்லை, நாங்கள் திரு போகலாம் போலை இருச் யின் விளிம்பில் நின்ற மங்க "6TGöTGOTIDIDIT, GTSIGIGT அனுபவிச்சு கடைசியிலை காம்புக்குள்ளை வந்திட்டம் போறதெண்டால் இவ்வள பட்ட கஷ்டமெல்லாம் வீண், பொறுமையுடன் இருந்த GONFITGÖTGOTTIGT.
"இவ்வளவு நாள் இன்னும் ஒரு கிழமை பெ GAjbg GTL'ILLA LULJib GTIš 3756 எடுக்கும் தொடர்ந்தாள் : வன்னியிலிருந்து வவு பயணிகள் பன்னிரண்டு முகாம்களில் தடுத்து வை கிற்கு திரும்பச் சென்றாலு யாழ் செல்வதற்காக திருமண ஏனைய தென்பகுதிகளுக்கு அனுமதிக்கப்படும்போது கூட்டு முகாமுக்கு அனு இங்கிருந்தே வெளியில் ெ
வவுனியா பலநோக் சங்கத்திற்குச் சொந்தமான யில் கோழிப்பண்ணை வந்தார்கள் முன்பு கோழிக் திருந்த கட்டிடமே இப்பே வதற்கான மண்டபங்கள gaira பொதுமக்களால் இந்த முக முகாம் என அழைக்கப்ப இடைத்தங்கல் முகாம் கள் எவரும் இங்கு வர செல்ல முடியாது. 編。 பிடிக்கப்படுகின்ற ஒரு நிய
பல அசெளகரியங்கை விசாரணைகளையும் சந்தித்து வந்து சேர்பவர்கள் வடப செல்வதென்பதும் అక్టో
போக விரும்புகிற
அவர் அதனால்த்தான் நாச
நெருங்கிய உறவினர் வ கூட்டிச் செல்லவேண்டும் 2 விரும்புகிற இடங்களிலிரு அழைத்துச் செல்ல வரா
அட்மிட்பண்ணியிருக்கன், GELL,"
"ரொம்ப சந்தோசமான கடவுள் அருளால் நல்ல என்னுடைய அட்வான்ஸ்
துரைமனோகரன் சேர் மாகவே தேன் தடவினார்
நாசர் இன்னுமொருமு எல்லாம் நல்லபடியா முடி இங்க ஒருக்கால் வந்துட்டு அடுத்த விடியலில் தாள் அவனின் இன்ெ அவனின் இன்னொரு வானத்தில் எழுந்தது.
ரிக்கட் வெட்டினான். வேன் ஒன்றை வாட் நேராக துரைமனோகரன்ே ஸக்குச் சென்றான் அங் மான் உள்ளங்கள் அவர்க வணக்கம் தெரிவித்தன.
"நான் நேசிக்கிற மனிசரி உந்தபேபி கொட் (தொட்டி பயன்படுத்தினதுகள் உம்மு வளரனும் எண்டு நான் ,
*〔航。 அவன் ஆச்சரியத்தால் ம பெறுமதியான பேபி கெ வளர்ந்து வாழ்ந்து கொண் நாசரைப் பொறுத்த பேபிகொட் அன்புச்சின்ன இன்னுமொரு வெண்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேலி இழை
|ள், நட்சத்திரம் (3լյր, Այրի (6լnal) தெரியும் ஒரு பூ ாட இதய்த்துல்
சூழ்நிலையை அப்போதுதான் உணர்ந்த நிலா ஒட்டமும் நடையுமாய் டியூட்டரியை அடைந்தாள். அன்றையப் பாடத்தில் மனம்
அெபர்ஹானா
மூலமா காதல் விட்டது. அது கிறதும் செத்து றதும் உங்க தான் இருக்கு
அன்பு பொங்கி
து விக்கித்து நின்ற வரைத் திணித்து, எல்லா விபரமும் துட்டு நெக்ஸ்ட் றுங்க கடைசியா
என் வசந்தகாலக் க" வார்த்தைகள் கள் பனிக்க கூறி றியமர்ந்து அதை
கள் இந்த முகா து நாற்பத்திரண்டு ட்டுது. இன்னும் பல்லை. இனியும் மாதிரித் தெரி
கு" என விரக்தி Gillo Gafst6örgðIITeit. வோ கஷ்டங்களை கோழிக் கூட்டுக் இனித்திரும்பப் வுநாளும் நாங்கள் தானே? இன்னும் கீதா தாய்க்குச்
பொறுத்திட்டியள். 1றுங்க ஆனந்தன் Mel Galleiflufflayja.
தா. னியா வருகின்ற இடைத்தங்கல் பத்திருந்து வடக் ம் சரி அல்லது லைக்கும் நாட்டின் ம் செல்வதற்காக இந்தக் கோழிக் ப்பிவைக்கப்பட்டு சல்ல அனுமதிக்
குக் கூட்டுறவுச் இந்த நிலப்பகுதி ஒன்றை நடாத்தி கூடுகளாக அமைந் து மக்கள் தங்கு
யே பொதுவாக ம் கோழிக்கூட்டு, டுகின்றது.
களுக்குள் வந்தவர் |րլըaՆ 06, 16 Որից) டுமையாக கடைப் பதியாக உள்ளது. ளயும் கடுமையான இந்த முகாமுக்கு குதிக்கு வெளியே Hao J.TfLLIDGJIGA). பத்தில் வதியும் து இவர்களைக் உறவினர்கள் போக ந்து இவர்களை விட்டால் திரும்ப
செய்தி எல்லாம்
| LITO (Up IIIb.
வாழ்த்துக்கள்.
மிகவும் சந்தோச
5 միլյլDրaոր հից-ալի, பும் போதேக்க
போவிரோ
ஹனிக்கா கிடைத் னாரு வாழ்க்கை உதயம் அவனின்
கைக்கு அமர்த்தி சரின் குவாட்டர்ஸ் கே அந்தப் புனித ளை வரவேற்றன.
ல நீரும் ஒருத்தர். R), palag)ğÖYÜ நட்பிள்ளை உதுல
ஆசப்படுறன்."
வந்தான். அவரின் Iட்டில் ஹனிக்கா
டிருக்கின்றாள்.
வரையில் அந்த
ாம் மட்டுமல்ல;
DIT
பிக்கையும் போய்விட்டது.
குழிக்குச்
நாடுகளின் எல்லைகளைத் தாண்டும்
இடம்பெறும்
வந்திருந்தான் கீதா
ஈடுபடவேயில்லை. விரல்கள் மட்டும் தட்டச்சில் விளையாடிக் கொண்டிருந்தன.
-Z-Z-
இரவு அந்தக் கவரை பிரித்துப் படித்தாள் நிலா பயோ- டேட்டாவுடன் கூடிய காதல் மனு காதலன் பதவிக்கு உரிய சகல தகுதிகளும் பெற்றிருந்தான். இருந்தும் என்ன பயன்? இவனுக்குக் கொடுக்கக்கூடிய அளவிற்கு என் உள்ளம் என்ன கோயிலாகவா உள்ளது? இடிந்து சிதிலமடைந்துபோன பாழடைந்த பிரதேசமல் லவா அது என்று நினைக்கையிலேயே நிலாவின் கன்னங்களில் இரத்தம் கண் ணிராய்க் கசிந்தது.
கடந்து போன கசப்பான அனுபவம் அவள் மனக் கண்ணெதிரே காட்சியளித்தது.
a Fig.1.
இவர்கள் வன்னிக்கே அனுப்பி வைக்கப் படுவார்கள்
ஆனந்தனைத்தவிர கீதாவுக்கு வடக்குக்கு வெளியே உறவினர்கள் என்று எவருமில்லை. ஆனந்தன், கீதாவை திருமணம் செய்து கொள்ள யாழ்ப்பாணத்திலையே பெற்றோர்கள் நிச்சயித்திருந்தனர். ஆனந்தன் வேலை இடமாற்றம் திருமலைக்குக் கிடைத்து வந்த வேளையில்தான் கீதா குடும்பம் வன்னிக்கு இடம் பெயர்ந்து வந்திருந்தது "அங்கை பார்பிள்ளை ஆனந்தன் தம்பிவருகுது மங்களம் காட்டிய திசையில் ஆனந்தன் வந்து கொண்டிருந்தான் தம்மை எப்படியாவது ஆனந்தன் வெளியில் எடுத்துவிடும் என்ற நம்பிக்கை கீதாவின் முகத்தில் தெரிந்தது.
முகாம் பொறுப்பதிகாரியிடம் மூவரும் சென்றனர்.
"நீங்க திருகோணமலைக்குப் போறதுக்கு அனுமதி கேக்கிறீங்க ஆனால் உங்களுக்கு உறவுக்காரங்க எவரும் அங்கை
ல்லை. எப்படி நாங்கள் பாஸ் கொடுக்கி
றது? பொறுப்பதிகாரி கேட்டார்.
"நான்தான் இவவைக் கலியாணம் செய்யப்போறன். அதாலை என்னுடைய பொறுப்பிலை இவங்களை நீங்கள் அனுப்பு லாம் என்றான் ஆனந்தன்
"நீங்கள் கலியாணம் செய்யப்போறியள் எண்டு சொல்லுறதை நாங்க எப்படி நம்புறது அத்தோடை நீங்க திருமலையின் நிரந்தர வதிவாளர் இல்லை. வேலை நோக்கமாகத்தான்
வெளியிலை விட முடியாது" என பொறுப் பதிகாரி உறுதியாகவும் இறுதியாகவும் GJTGT GUTITIT.
கீதாவுக்கும் மங்களத்திற்கும் மனந் தளர்ந்துவிட்டது. ஆனந்தன் மனந்தளராமல் நிலமைகளை விளக்கினான். ஆனால் பொறுப் பதிகாரியின் முடிவில் மாற்றமிருக்கவில்லை வெறுப்புடன் வெளியில் வந்தனர். "எப்பிடியும் உங்களை வெளியிலை எடுப்பன் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம் நம்பிக்கையுடன் சொன்னான் ஆனந்தன்
"எப்பிடி. ஆச்சரியத்துடன் கேட்டாள் கீதா
"யோசித்தால் ஏதாவது வழி கிடைக்கும் நான் இப்பபோய் பின்னேரம் மூன்று மணிக்கு வாறன் நீங்கள் வெளியிலை தற்காலிகமாக
போய்வருவதற்கான இரண்டு மணித்தியாலப்
பாஸை எடுத்து வையுங்க" என்று ஆனந்தன்
ஒரு தீர்மானத்துடன் அவசரமாக வெளியேறி
GOTT GÖT
"திரும்பவும் வன்னிக்கே போக வேண்டி
யதுதான் போலை பெருமூச்சுடன் சொன்னாள்
DJ.GI).
கீதாவுக்கு எஞ்சியிருந்த கொஞ்ச நம்
கோழிக்கூட்டு
முகாமிலிருந்து பயணிகள் வெளியேறிச்
செல்வதென்பது கல்லில் நார் உரிப்பது போன்ற ஒரு காரியமாகவே உள்ளது.
மதிய உணவு தொண்டைக்
றங்க மறுத்தது. இந்த எல்லையைத் தாண்டுவதற்காக அவர்கள் பட்ட அசெளகரியங்களே அவள் நினைவில் மீண்டும் மீண்டும் வந்தன.
虎
:
போதுதான் விசாரணைகள், சோதனைகள் ஆனால் ஒரே நாட்டின் எல்லைகளைத் தாண்டும் போது விசாரணை கள் சோதனைகள் நடாத்தப்படும் நிலை
இங்கு மட்டுந்தான் உண்டு.
மூன்று மணியளவில் ஆனந்தன் இரண்டு மணித்தியாலங்கள் வெளியே சென்றுவருவ
தற்கான அனுமதியைப் பெற்று வைத்திருந்
ՄյT6II
aragofur J.JULiguila) 2 Gil GI
அங்கை இருக்கிறியள். அதாலை இவங்களை
"GJUHUSTĚJIGONGIT GJITrifó, GJITGÖSTG (BLITT GOT வஞ்சகன் சிரிக்கச் சிரிக்கப் பேசி சிரிப்பையே சிறை வைத்தவன்.
"நிலா, நீ மட்டும் எனக்குக் கிடைக்க லேன்னா நான் விசரனாத்தான் திரியனும் சத்தியமா நீ என்னோட இணையாமப் போனா என்னையே நான் அழிச்சுக்குவேன் நிலா என்று உயிரும் உருகுகிற விதமா வசனம் பேசியவன் ஒரேயொரு வருடத்திற் குள் தன் சுயரூபத்தைக் காட்டியவன் எத்தனை பெரிய துரோகம் என் கண் முன்னாடியே இன்னொருத்தியுடன் காதல். எல்லாவற்றை யும் விடக் கொடுமை அவனது கீதா ராதா, கமலா என்று நீண்டு செல்லும் பட்டியலில் இந்த நிலாவும் ஒருத்தியானது தான்!
இறந்த காலத்தின் சோகச்சித்திரங் களுக்கு உயிர் கொடுத்த நிலா மீண்டும் அதை நெஞ்சுக்குள்வைத்துப் பூட்டினாள் நிகழ்காலத்தின் மிகப் பெரிய தற்போதைய கேள்விக்குறி ரவிச்சந்தர் அவனது உணர்ச்சி மிக்க வார்த்தைகளும், காதல் வரம் கேட்ட கண்களும் நிலாவிற்கு கண்ணாமூச்சி JUSTILLGOT.
கண்களை மூடிய நிலா 15 நிமிடங்களை விரயஞ் செய்து தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தாள் தன் டயறியைத் திறந்து எழுதினாள்:
con Gau T9. Di GUITc7-crci og Asyys, குணமாக வேண்டாம் நீங்கள் குணம் மாறிவிட்ட அத்துரோனியின் வஞ்சகத்துை நினைவூட்டிக் கொண்டே இருங்கள் Scroorg strga) (papoapa
தயம் ஏற்காதிருக்க
ஆனந்தனின் நண்பனின் வீட்டுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர்.
IBGöILIGolgi, DG060707 elevGeVITOITIIn உபசரித்தாள்
அவர்களின் சம்பாவுணை பலவற்றையும் பற்றியதாக இருந்தது.
நாற்பத்திரண்டு நாட்களாக ஒரே ஆட்களுடன் பழகிய கீதாவுக்கு இன்றையச் சந்திப்பு வித்தியாசமான உணர்வையே ஏற்படுத்தியிருந்தது.
சம்பாஷணையின் நடுவில்
நான் ஏன் உங்களை இங்கை கூட்டி வந்தேன் தெரியுமா?" என்ற ஆனந்தனின் வினா கீதாவையும் மங்களத்தையும் ஆச்சரிய மடைய வைத்துவிட்டது.
ஏன்? என்ற கேள்விக்குறியுடன் ஆனந்த
GILigi EDIU
ET SIGÜEDINGUEDOUTOTÖÖGaugijaina IL eleElilis a GIG
刻
GOOGANALI LI TiġġjGOTfi.
"உங்களை வெளியிலை எடுப்பதற்காக DIS coolin Gallastinct 9(1) (ply goal எடுத்திட்டன் அதற்கான ஆயத்தங்களையும் செய்திட்டன்" என்று மெதுவாகச் சொன் னான் ஆனந்தன்
"என்ன முடிவு? எனக் கீதா கேட்பதற்
குள் "வாங்க ஐயா. வாங்க." என ஆனந்தன் அங்கு வந்திருந்த பெரியவரை உபசரித்தான்
இவர் யார் தெரியுமா கீதா திருமணப்
பதிவாளர்" என்ற ஆனந்தனை கீதாவும் மங்களமும் வியப்புடன் நோக்கினர்
ஆனந்தன் தொடர்ந்து பேசினான்.
உங்களுக்கு வடக்குக்கு வெளியே இருக்கிற எவரையும் தெரியாது. நானும் நிரந்தரம்ாக திருமலையில் வசிப்பவன் இல்லை. அதனாலை உங்களுக்கு வெளியிலை போக பாஸ் தரமாட்டார்கள் என்பது தெரிந்துவிட்டது." எனப்பேச்சை நிறுத்தி மீண்டும் தொடர்ந்தான்
"நாங்கள் திருமணம் செய்வது பற்றி எப்பவோ முடிவெடுத்ததுதானே? நாங்கள் இருவரும்பதிவுத்திருமணம் செய்து அத்தாட்சி காட்டினால்தான் இனி உங்களை வெளியிலை விடுவாங்கள்."
கீதாவுக்கும் மங்களத்துக்கும் நிலமை விளங்கிவிட்டது.
"சொந்தப்ந்தம் எவரும் இல்லாமல் வந்த இடத்தில்ை திடீரென இப்படிச் செய்ய வேணுமோ? என்று யோசிக்கிறியளா? ரெஜிஸ்ரேஷன் தானே? கல்யாணத்தை எல்லோருக்கும் சொல்லிப் பிறகு செய்வம் நீங்கள் வெளியிலை வரவேணுமென்றால் இதைத்தவிர வேறு வழி எனக்குத் தெரிய வில்லை," என ஆனந்தன் நிலமையினை GANGITÜ, GOTTGÖT.
தம்பி நீங்க சொல்லுறபடியே செய்யுங்க என மங்களம் அனுமதி வழங்கினாள்
இடைத்தங்கல் முகாமிலிருந்து சில நாட்களில் விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் திருமணப்பதிவுத்தாளில் கீதா ஒப்பமிட்டாள். < >

Page 18
முகத்தாமரை வாடியிருக்கும் கண்மலர்கள் காய்ந்து கிடக்கும் செவ்விதழ்கள் சோர்ந்து கிடக்கும் பொன் உடலும் சோம்பி இருக்கும் என்றுதான் நினைத்து வந்தாள் முத்துநகை, தேவகியோ புன்னகை குடியிருந்தாள் கண்களுக்குள் காவியம் காட்டியிருந்தாள் செவ்விதழ்களில் ஈரம் காயாதிருந்தாள் பொன் உடலில் குலையாதிருந்தாள் முத்து நகை ஆச்சரியக் கடலில் விழுந்தாள். காதலனை பிரிந்துவிட்டால் சோகம் சூளும் காதலியின் கைவளையல் கழன்று வீழும் தோள் மெலியும், இடைதுவரும் நடைதளரும் கால் மெலியும் கண் ஒரம் வாடிக் கறுக்கும் பால் பொழியும் முக அழகு பாழாய்ப் போகும் வாள் விழியில் எப்போதும் சோகம் முட்டும் என்றுதான் நினைத்திருந்தாள் முத்து நகை, இன்றுதான் அந்த நினைப்பு பொய்யோ என்று நினைக்கலானாள் முத்து நகை, மஞ்சத்தில் மதன கோலத்தில் சாய்ந்திருந்த அழகு ரதம், பவள முகத் தேவகியோ முத்து நகை வியப்பைப் பார்த்து கொத்து நகை இதழால் தந்தாள் "என்னடி முத்துநகை-உன் கண்ணடி வீச நானென்ன காளையோ? தேவகி நகைத்தாள்- முத்துப்பல் காட்டினாள்
கல் எறிபட்ட குள ஒசைபோல களுக் என்று சிரிக்கும் தோழியைக் காண சுள் என்று மறுபடி அதிர்ச்சி அடித்தது "சோகமே இல்லையா தோழி உன் கோலமே மாறவில்லையே தோழி'
w M1ܢܬ MAXINN ŻsN 24 "காலடிச் சுவடுகளை கால்கள் பிரிந்தால்தான் வாழ்க்கைப் பாதையில் பயணம் நடக்கிறது.
வியப்பைப் பூசிய வினா விசினாள் கருவறையில் இருந்து பிரிவதில் தானே
நம் வாழ்க்கைப் பயணமே ஆரம்பமாகிறது"
"சோகமா எனக்கா? ஏனடி 595 Iaith GLAND (} கேட்கிறாய்? காரணம் யாதடி தத்துவம் பேசும் தோழியைதன் இதயம் நொருங்கிடும் விழிகளால் குத்தினாள் முத்துநகை விடயம் ஏதும் நடந்ததோ" வேறென்ன உதாரணம் "கண்மணி என்று உன் வைத்திருக்கிறாய்?" கண்ணுக்குள் இருந்தவர்- மண்முதல் உதடும் உதடும் விண்வரை காதல் வளர்த்தவர்-உன் ஒரளவுக்கு மேலே ஒன்றாயிருந்தால் கண் வரை எட்டாத தூரம் போனார். முத்தம் இனிக்காது பெண் மனம் தாங்குமோ தோழி உன் உரசி உரசி பிரிந்தால்தான் கண் மலர்தான் தூங்குமோ சொல்லடி Upg52) ID 5 Fd ST gift"
"ஓஹோ அனுபவம் முத்து நகை தொடுத்த வினாவால் ஒஹே அப தத்து நகை ஒன்று இதழில் தவழ்ந்தது. உதாரணமாகிவிட்டதோ'
நம் மனம் என்றும் நம் வசமிருந்தால் காதல் பிறக்காது. மனங்கள் பிரிந்து இடம்மாறாவிட்டால்
"பிரிவும் ஒரு வரம்-பிரிவும் ஒரு தவம் நாட்களின் பிரிவு வாரங்களாகும் வாரங்கள் பிரிந்தால்தான் வருடங்களாகும்
காலையைப் பிரிந்தால்தான் மாலையாகும் காதல் இனிக்காது நாளிலும் பொழுதிலும் பிரிவு நிரந்தரம் "பிரமாதமான உதாரணம் பிரியாதிருப்பது மட்டுமே நிரந்தரமற்றது" நீயொரு அறிவுக் கடலடி சலனமே இல்லாமல் தோழி சொல்ல கண்ணும் இமையும் li வதனமே வியக்க முத்துநகை முறைத்தாள். பிரியாதிருந்தால் பார்வையிருக்காது
JOULD LINDAVID SIMILDGAS III, I, SITGI "பிரிவுக்கு விளக்கமா? ஏனடி ó师邬 பரிவே உன் மனதில் இல்லையா? வில்லும் அம்பும் மேலிருந்தால் Pīlī5]]
உள்ளூராட்சித் அரசியல் தீவு வரும ஆர். கே
கேசவன், நீங்கள் | கிறீர்கள் தேர்தல்களி பேச்சுக்கள் வரும் தி தேர்தல் வரும்
டிடம் உலக சாம்பியன் பட்டத்தைப் பறிகொடுத்த மைக் டைசன், அவருடன் மீண்டும் மோதவுள்ளார்.
வரும் மே மாதம் ம்ே திகதி லாவேஜஸ் நகரில் இருவருக்குமிடையிலான குத்துச் சண்டைப் போட்டி நடைபெறுகின்றது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் நடை பெற்ற உலகச் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் 30 மில்லியன் டொலர்களை பரிசாகப் பெற்றிருந்தார் மைக் டைசன் பட்டத்தைக் கைப்பற்றிய ஹோலிஃபீல்டிற்கு 王 . ) ஒரு மில்லியன் டொலர்கள் மட்டுமே கிடைத்தது. ஆனால் இப்போது நிலைமை தலை மத்திய அரசின்நி இதற்குக் காரணம் டைசனின் நட்சத்திர கீழ் மே மாதப் போட்டிக்கு டைசனின் நிலைப்பாடும் என்று அந்தஸ்து அப்போது உச்சத்தில் இருந்தது ஒப்பந்தத் தொகை 20 மில்லியன் டொலர்கள் கலைஞர். அதாவது தன. ஹோலிஃபீல்டிற்கு 35 மில்லியன் டொலர்கள் வேடிக்கை பார்ப்பது
SSSS SSS S S S S S S S S S S S S S S SS SS SS S S S S S S S S S S S S S S S SSSSSSM S.
நோ-நோபோல்) மறுபடி இத்து) ம பன்னம்
அண்மையில் அவுஸ்திரேலியாவில் ந்திய அணி தென் ஆபிரிக்கா சுற்றுப் தேர்தலில் போட்டியி நடைபெற்ற உலகத் தொடர் கோப்பைப் : TAT. FITTgaBITg போட்டியில் பாகிஸ்தான், மேற்கிந்தியத் திகதி மேற்கிந்தியத்தீவுக்குச் செல்கிறது. -9/a/Այժe Gal/ու
தீவுகள், அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் விட்டது. அதுதான் ே விளையாடின. பாகிஸ்தான் உலகத் தொடர் இரசித்துக் கொண்டி கிண்ணத்தைக் கைப்பற்றியது S.
இந்தப் போட்டிகளின்போது நடந்த சம்பவம் இது.
ஜனவரி 16ம் திகதி பாகிஸ்தானுக்கும். அவுஸ்திரேலியாவுக்குமிடையே நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ருவட்டின் பந்தில், லெஹற்மனி டம் காச்சானார், பாகிஸ்தானிய வீரர் அமீர் சொஹைல்,
ஆட்டமிழந்ததாக நடுவரால் கூறப்பட்ட போதும் சொஹைல் ஆடுகளத்தை விட்டு வெளியேறவில்லை.
நடுவர்கள் டெரில் ஹெயர் மற்றும் பீட்டர் பார்க்கர் வலியுறுத்தியபோதும், அது நோ போல் என்று வார்த்தை மோதலில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப் பட்டு நடுவர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டினார் சொஹைல்,
பின்னர் பந்தய நடுவர் தலையிட்டு சொஹைலை வெளியேற்றினார். அத்துடன் உலகத் தொடரின் முதல் இறுதிப் போட்டி யில் பங்கேற்கக்கூடாது என்று தடையும் விதித்துவிட்டார்.
இவர்தான்)
பரிசுத்தபாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர்
உள்ளூராட்சித் ே முன்னணி தோல்வி க éfleu. Ce அப்படி நடக்கு வில்லை. நிலம் அறி போல நேரம் அ. அறிவிப்பை வெளியி 贰 விம்பாப்வே அணி தோல்விகண்டுவிட்டே எப்படி? இதுபற்றி இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட் செல்வி கே. ஆ டுச் சங்கத்தலைவர் துங்கார்பூர் கூறியபோது விம்பாப்வேயுடன் மேற்கிந்தியத்தீவு செல்லும் இந்திய ஒன்றி獻 அணியில் 3 அல்லது 4 வீரர்கள் மாற்றப்படு தப ó '?' வார்கள் தற்போது இருப்பது போல் ஒரு * ': நாள் போட்டி ட்ெஸ் போட்டிக்குத் தனித் 葛 தனி அணிகள் இருக்காது. தூள் ' நவ்ஜோத் சிங் சித்து ராஜேஷ் செளகான் வெற்றிக்காக TGJ ஆகிய இருவரையும் அணியில் சேர்ப்பது அணி சிறியெழுகிறது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வெற்றிபெற வேண்டு மாநிலங்கள் அடிப்படையில் இந்திய போராடிக் கொன அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட - இதுகிலாந்து அணி மாட்டார்கள் தற்போது நடைபெற்றுவரும் செய்தது அல்லவா உள்ளுப்போட்டிகளை இந்தியக்கிரிக்கெட் நல்ல எதிர்காலம் இ தேர்வுக்குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து ಇಂಗ್ಫೀತಿ வருகிறார்கள் என்று குறிப்பிட்டார் = அணியிடம் இடம்பெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSSS போரில் வெல்லவும் முடியாது வருவார் தருவார்-மறுபடி
ம் பெண்ணும் என்றும் சேர்ந்தேயிருந்தால் வாழ்வோம் உறவினில் கல்ப்போம் அதில் சுகமுமிருக்காது சுவையுமிருக்காது" பிரிவொரு வெய்யில் மறுபடி தோழி உதாரணங்களை தொடுத்தாள். உறவு மழையெனப் பெய்யும் முத்து நகை மெய் மறந்து ரசித்தாள். வெய்யிலில் காய்வோம் நாம் ஆயினும் வாதம் செய்யும் ஆசை வந்தது. மீண்டும் குளிப்போம்
LLSLEL L SLaL aaaa SYSLL L LLL இலக்கியக் காதலில் பிரிவு சோகம்-உன் இலக்கணம் அதற்கு மாறாய் உள்ளதே? பிரிவென்ன செய்யும்?" "சீதையும் இராமனும் இடையில் பிரிந்தனர் "மனதில் உறுதி வேண்டும் இருவரும் வாழ்ந்தனர். மறுபடி சேர்ந்தனர் என்கிறாய்"தில் நினைவில் இராமாயணம் இலக்கியம் இல்லையா? நம்பிக்கை பிறக்கும் என்கிறாய்" இராமனும் சீதையும் சேர்ந்தே இருந்தால் இராமாயணம் சுவைத்தா இருக்கும்" உறுதி ". உறவால, "பிரிவை வசைபாடும் காதலர் மத்தியில்-நீ "ಅ" நிற்கும் சருக்கு மீதி பிரிவை வரவேற்கும் புதுமைப் பெண்ணடி" செருக்கு
S S S S 50GLDIT "எடுத்ததுக்கெல்லாம் புதுமை என்று
பூசாதே காதலில் வென்றவர் மனதில் வாழ்க்கையின் வழமை களிப்பினில் ஒரு கர்வம் இருக்கும்.
உறவும்-பிரிவும் நம்மை யார் வெல்வார்? ஒரு நாள் என்பது கர்வம் நிமிர்ந்து வினா தொடுக்கும் இரவும்-பகலும் குறுக்கிடும் பிரிவைக் கண்டதும் உயிர் வாழ்க்கை என்பது கர்வம் எழுந்து உறுதியுரைக்கும் உறவும் பிரிவும் மீண்டும் சேர்வோம் மீண்டும் வாழ்வோம் பிரிவு இல்லாமல் ஆகவே தோழி கர்வம் வேண்டும்.
காதலில் பிரிவை கடுகு போல் எண்ண மனதில் கர்வம் வேண்டும் வேண்டும் தேவகி உறுதியாய் சொல்லி முடிக்க முத்து நகையும் முகம் மலர்ந்தாள். வளரூவா தநத குறளிலும் தேவகி சொன்னதின் பொருள் உண்டு.
பேரின்பம் இல்லை! பிரிவே நிரந்தரம், பிரிவு ஒரு வரம் பிரிவைக்காதலி- உறவு இனிக்கும்" "asala Oa) antain affair-fanfa0au. காதலிப்பது எப்படி? "கவலை ஏனடி? கலக்கம் ஏனடி? பிரிந்தவர் வருவாரோ என்று ஏங்கும் மனதில் கவலை தோன்றலாம். நம்பிக்கை வெளியேறிய மனதில்
தும்பிக்கை நீட்டும் கெட்ட சோகம்
"விழுநர் விழப் படுவார்க்கு அமையுமே வாழுரும் என்னும் செருக்கு"
அதிகாரம்120 குறள்:1193
தர்தலின் பின்னர் TP
சவன், கொழும்பு-06. ரொம்ப ஆசைப்படு தீர்வுகள் பற்றிய வு வராது. மீண்டும்
K. S. ரச்சனையில் தமிழக நிலைப்பாடு என்ன? ரமநாதன், வவுனியா, லப்பாடுதான் தனது சொல்லிவிட்டாரே ஒதுங்கி நின்று
லம் இம்முறை ஏன் வில்லை
கொட்டாஞ்சேனை. க் கேட்டுச் சவித்து வட்டுச் சத்தங்களை 55/07/.
* ৬ ர்தலில் பொதுஜன
சமூர்த்தி, திருமலை, என்று தோன்ற து விதை போடுவது ந்துதான் தேர்தல் டது ஆளும்தரப்பு. * ৬
பிடம் இந்திய அணி விம்பாப்வே அணி
ந்தி, மொனறாகலை,
மொத்தம் மூன்று வற்றிதோல்வியின்றி நிய அணி இரண்டா நியடியான தோல்வி ல் எங்கிருந்து உற் ாது துள்ளி எழுந்து இந்திய அணி ாவதுதான் இந்திய விம்பாப்வே அணி என்ற வேகத்துடன் டிருக்கும் அணி பயும் மண் கவ்வச் fibl. IILIGas 960s? நக்கிறது. இலங்கை பற்சாகம் விம்பாப்வே
(১) * (১৯ * பிறரை முட்டாள்களாக நினைப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
வ. மகேந்திரன், மட்டக்களப்பு ஒருத்தன் கழுதை மேலே ஏறி சவாரி செய்துகொண்டிருந்தான் எதிரே ஒருத்தன் அழகான குதிரைமேலே ஏறிவந்தான்.
கழுதையில் சவாரி செய்தவன் இறங்கி நின்று குதிரைக்காரனை மறித்தான். குதிரைக் காரன்"என்ன வேண்டும்" என்று கேட்டான். "என் கழுதையை எடுத்துக்கொண்டு உன் குதிரையைத் தருகிறாயா?" என்று (JLLIGi.
உடனே குதிரைக்காரன் அவனை முறைத்தபடி "இப்படிக் கேட்கிறாயே, நீ என்ன முட்டாளா?" என்று கேட்டான்.
அதற்கு கழுதைக்காரன் சொன்னான்: நான் இல்லை, ஒருவேளை நீ அப்படி இருக்கலாம் என்று நினைத்தேன்."
பிறர் முட்டாள்களாக இருபபர்கள் என்று நினைப்பதுதான் சிலரது புத்திசாலித் தனமாக இருக்கிறது.
"ØJTIDILIGIL Gör /" 67 Görp/Taör JBGóTLIGör.
நல்லது நாளை அந்தப் பணக்காரர் வீட்டில் ஒரு விருந்து நடக்கிறது. நானும் போகிறேன். உன்னைப் பற்றிப் பேசுகிறேன்." என்றார் சட்டத்தரணி
மறுநாள் விருந்தில் அந்தப் பணக்கார ரிடம் தன் நண்பன் அவர் மகளைக் காதலிப்பது பற்றிச்சொன்னார் சட்டத்தரணி
அதற்கு பணக்காரர்,"உங்கள் நண்பனின் பொருளாதார வசதி பற்றிச் சொல்லுங்கள்!" என்று கேட்டார்.
சட்டத்தரணி சொன்னார், "அவனிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று எனக் குத் தெரியாது. ஆனால் அவனிடம் உள்ள ஒரு சொத்தை ஒரு இலட்சம் டொலர்களுக்கு தருவியா, என்று கேட்டேன். அவன் மறுத்து alLTair." TaipI).
L607ääIII7 2. Laily. Ulta 40.003 துக்கு சம்மதித்துவிட்டார்.
IS & WIS
'பாரதி கண்ணம்மா' படத்தில் மீனாவின் நடிப்பு எப்படி சிந்தியா
செல்வி இ. தமிழினி, தெகிவளை.
৬ - (১)
ilk opeciler ihan... Jung, th.ab. இரண்டில் எது கலக்கல்?
எஸ். ஜெயரீ, நீர்கொழும்பு தற்போதைக்கு இரண் டுமே குழப் பல தான் உதாரணமாக, செய்திகள் சுவாசிப்பது சோ என்ற தலைப்பில் ராஜ் E. GLITC6)lb (japdf#a0DUI 'SLIE! பண்ணிவிட்டு இங்கே பாடல் போடுகிறார்கள். அதுபோல சன்ரிவியில் ஒளிபரப்பாகும் தரமான நிகழ்ச்சிகளும் ங்கே முழுமையாகக் காண்பிக்கப்படுவதில்லை. ஏதோ ஆலை இல்லா ஊருக்கு லுப்பைப்பூ சர்க்கரை என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்
(৬) ও (৩৯ * பெண்ணுக்கு அடக்கம் GBGNGG 蠶 என்றால்
க்கு என்ன வேண்டும்? திருமதி சோதி நல்லையா வவுனியா அந்த அடக்கத்தை அடிமைத்தனமாக நினைக்
காத பண்பு வேண்டும்
(৯) * (১৯ * வாய் இருந்தால் சாதிக்கலாம் என்கிறார்களே? D 6760LD5IGIP
ಅಜ್ಜಿ" செந்தில்குமார், ருநாகல் வாய் மட்டும் இருந்தால்
போதாது நாக்கும் வேண்டும் நாக்கு மட்டும் இருந்தால் போதாது. அந்த நாக்கை உபயோகிக்க அறிவும் வேண்டும். ஒரு குட்டிக் கதை
ஒரு ஏழை வாலிபனுக்கு ஒரு பணக்கார வியாபாரியின் பெண்மீது காதல் பெண்ணின் அப்பா சம்மதிப்பாரோ மாட்டாரோ என்று அவனுக்குப் பயம் தன் நண்பனான சட்டத்தரணியின் உதவியை நாடினான்.
சட்டத்தரணி திறமைசாலி. ஆனால் ஒரு பிரச்சனை. அவர் பொய் சொல்ல
DIT III.
தானும் பொய் சொல்லக்கூடாது தன் நண்பனையும் பணக்காரர் ஏற்றுக்கொள்ளச் செய்யவேண்டும் எப்படி என்று யோசித்தார் சட்டத்தரணி,
தன் நண்பனைப் பார்த்துக் கேட்டார். ஜேம்ஸ், நான் உனக்கு ஒரு இலட்சம் டொலர் தருகிறேன். நீ உன் மூக்கை வெட்டித் தருவாயா?" என்று கேட்டார்.
நடிப்பில் முதிர்ச்சி காதல் துடிப்பில் βΥ/600Ι0,
S 3 (S. * சமீபத்தில் ஹிட்டாகியுள்ள பாடல்களில் முதலிடத்தில் இருப்பது யாதோ?
பா. ஜெயந்தன், மன்னார். இருவர் படப் பாடல்கள்.
(৩৯ ফুট (৬১ * ரஜினியின் அருணாச்சலம் எப்போது வருகிறது?
TG). GTLD, BIGNOII, SNCP60. சித்திரைப் புத்தாண்டில்
(৯) ও (৩৯
*செல்லச்சாமி ஐதேகட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறாரே என்ன நினைக்கிறீர்? மா. பூபாலசிங்கம், பதுளை. பொ.ஜ. முன்னணிக்கு முன்னால் சென்ற செல்லாவை பின்னால் சென்ற தொண்டா விரட்டிவிட்டார். வெற்றி தொண்டாவுக்குத்தான்!
■二221川门

Page 19
LS LSL
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
JIIIDIU
இராமதூதனாக இலங்காபுரியை அடைந்த அனுமன், தனக்கு இராமபிரானால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் பாதியை நிறைவேற்றிவிட்டார். சீதாப்பிராட்டியார் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிந்து வந்து சொல்லுவதே அவருக்குரிய பணி பிராட்டி யார் இலங்கைவேந்தன் இராவணனால் அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்டி ருக்கிறார் என்பதனைக் கண்டறிந்துவிட்டார். தனக்குரிய கடமையில் முன்பாதியானபிராட்டியார் இருக்குமிடத்தைக் கண்டறிதல்முடிந்துவிட்டது. அடுத்து, அத்தகவலை ஓடிச்சென்று இராமபிரானிடம் சொல்லி விடவேண்டியது. பிராட்டியாரைப் பிரிந்து தவிக்கும் தன் பிரபுவுக்கு உரிய நல்லசேதியை வேகமாக ஓடிச்சென்று சொல்லாமல், அரக்கள் படையினை வதம் செய்யும் பணியில் ஏன் காலத்தைச் செலவிட வேண்டும்?
அனுமன் தெய்வீகத்தன்மை கொண்டவர்
என்பது உண்மைதான் இராமபிரான் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதும் மறக்க முடியாத உண்மை தெய்வம் மனிதனாக வந்து பிறந்தாலும் தெய்வீகத் தன்மையுடன் மனிதருக்குரிய குணாம்சங்களும் கூடவே இணைந்துவிடும் அனுமனும் தெய்வம்சம் பொருந்தியவராக இருந்தபோதிலும் வானர மாகப் பிறந்தமையினால், அந்தப் பிறப்புக்குரிய GALGOLAG) o 9 auf b TGILLCa செய்யும். இதனால்தான் ஆஞ்சநேயர் தனக்குரிய கடமை முடிந்தபின்னர், கடுகதியில் இராமபிரானரிடம் ஒடிச் செல்லாமல் 9/DJ & JiřTas6iflLŭo "GAFLIGIOL'6) MELGALI LUTÍÏÖd
ற்பட்டார். அத்துடன் சீதாப்பிராட்டியாரை $Â பிரித்து இருவரையும் ன்பக்கடலில் மூழ்கடித்த இராவணனுக்கு ராமபிரானின் மகிமையைக் கொஞ்சம் காட்டவும் அவர் முற்பட்டார். இராமதாத
க்கு இத்தகைய வீரம் இருக்குமானால் JITLDLNUTsä 6T5360ä u UnäJLDi. உடையவராக இருப்பார் என்று இராவணன் ஊகிக்கட்டும் என்ற எண்ணமும் ஆஞ்சநேயரி டம் இருந்திருக்கிறது. வானரத்துக்குரிய இயல் பான குணமும், இராவணனை எச்சரிக்கும் நோக்கமும் இணைந்தமையினால் அரக்கர் படையை அழித்தொழிக்கும் பணியில் HF(5)LILLITir.
மிகச் சாதாரணமாகவே அனுமனால் ஆரம்பிக்கப்பட்ட வீர விளையாட்டு அரக்கர் படைக்குப் பெரும் வினையாகவே முடிந்தது. இராவணனின் இளைய மகனே இந்த விளை யாட்டில் பலியானார். இப்பொழுது அரக்கர்க் கரசன் இராவணேசனின் மற்றொரு மகன் விராதி வீரன் இந்திரசித்தனே ஆஞ்சநேயருடன் போரிடப்பெரும்படையுடன் வந்து சேர்ந்தான். அத்தனை படைவீரர்களையும் பறிகொடுத்து விட்டு தனிமரமாக அனுமனின் முன்நின்றான். இந்திரசித்தை அவனுடைய இரதத்துடன் தூக்கி வானில் எறிந்தார் ஆஞ்சநேயர் வானில் மிக உயரம்வரை சென்று மீண்டும் அவன் பூமியை அடைந்தான் அப்போதுதான் தான் சாதாரண குரங்காகக் கருதிய அனுமன் அதிபராக்கிரமம் உள்ள ஒரு ஜீவன் என் LJUGOGOT LID6015/TU GLÜLJÖNGUHITGöOTLIT GÖT
இத்தகைய சக்தி படைத்த வானரத்தை இலகுவில் வெல்ல முடியாது என்று தீர்மானித்த இந்திரசித்து அனுமன் மீது தன்னிடமுள்ள தெய்வீக அஸ்திரமான பிரம்மாஸ்திரத்தை ஏவத் திட்டமிட்டான் அந்த அஸ்திரத்தை ஏவுவதானால் அதற் கெனத்தனிப் பிரார்த்தனை செய்ய வேண்டும் மந்திரத்தை உச்சாடனம் பண்ணி சாட்சாத் பிரம்மதேவனின் ஆசியைப் பெற வேண்டும் | 95560) GOTFRINGOILIJUNGONGITUD 55GÖTLDGOTŠUBIT|GBGANGBILI செய்து முடித்துவிட்டு வில்லினை எடுத்து நானைப் பூட்டினான்.
இக் கட்டத்தினை கவிச்சக்கரவர்த்தி of 105(5th Lidogorz List/fll/CLITth
பூவும் பூ நிற அயினியும்
மும் புகையும் தாவுகில் பாவனையால் கொடுத்து அருச்சனை சமைத்தான்; தேவு யாவையும் உலகமும் திருந்திய தெய்வக் கோவில் நான்முகம் படைக்கலம் தடக்கையில் கொண்டான்
(சுந்தரகாண்டம்-1036) பொருள் போர்முனையிலே பிரார்த்தனைக் குரிய கிரியைகளை வெளிப் படையாகச்
செய்ய முடியாதென்பதனால், இந்திரசித்து பிரம்மாஸ்திரத்துக்கான ஆராதனையை மானசீகமாகவே செய்கிறான் என்பது புலவரின் கூற்று
பூக்களையும் வெண்ணிறப்பூக்கள் போன்ற அன்னத்தையும் படைத்து, நறுமணம் பொருந் திய தூபமும் தீபமும் மாசற்ற மனத்தினால் சமர்ப்பித்து, சர்வ உலகங்களையும் தெய்வங் களையும் படைத்த பிரம்மதேவனையும் துதித்து, அப்பிரம்மதேவனுடைய அஸ்தி ரத்தை தன் வலிமைமிக்க கரத்தில் ஏந்தினான்.
தரையில் காய்
இஞ
பிரம்மாஸ்திரத்தை நாணில் ஏற்றி மலை போல் நின்றிருந்த ஆஞ்சநேயரின் தோளினைக் குறிவைத்து ஏவினான் இந்திரசித்து அவ்வஸ் திரம் வில்லிலிருந்து புறப்பட்டபோது பூகம்பம் தோன்றியது போல் உலகமே நடுங்கியது.
மாடங்கள்மீதும் நின்றிருந்த பெண்டிரும் ஆஞ்சநேயர் மீ கிண்டலும் கேலியும் ெ எதனையும் பொருட்படுத்த சாதுவைப் போன்று இழு
ராவணனுடைய தான் கொண்டு செல்லப்பு கருதிய அனுமன், இரா நேருக்கு நேர் காணலாம் என் அமைதியாக நடந்து சென் இராமநாமத்தை ஜெபித் அதனால் இவரைப் பார் கேலியும் செய்தவர்களின் எதுவும் அவர் காதில் விழவி ருடன் போர் புரிந்து மாண் வர்களின் உறவினர்கள் வார்த்தைகளினால் ஆஞ்சே அது மட்டுமல்லாமல் க அவர்மேல் வீசி எறிந்தன ஈட்டிகளினாலும் அவரைக் தினர் சவுக்குகளினாலு
அத்தகைய அஸ்திரம் ஏனைய கணைகளைப் போல் அல்லாது மிகவும் வலிமையும் சக்தியும் உடையது. திரண்ட பருத்த தோள்களையுடைய அனுமனை அவ்வாயுதம் தாக்கியதும் அனுமன் தரையில் சாய்ந்தார். அவரை அவ்வாயுதம் தளர்வடையச் செய்ததே அன்றி தன்னிலை இழக்கச் செய்யவில்லை. தன்னைத்தாக்கியது பிரம்மாஸ்திரம் தான் என்பதனை அனுமன் நெடிப்பொழுதில் உணர்ந்துகொண்டார் அத்தகைய அஸ்திரத்தின் தாக்குதலிலிருந்து விடுபட அவர் எத்தனிக்கவில்லை. அது தெய்வ நிந்தனையாகி விடலாம் என்று கருதி கண்களை இறுக முடியவண்ணம் தரையில் கிடந்தார்.
அனுமன் பிரம்மதேவனிடம் பெற்ற ஒரு வரத்தின்படி பிரம்மாஸ்திரம் ஒரு முகூர்த்த நேரம் மட்டுமே அவரைத் தாக்கிக் கட்டுப் படுத்தி இருக்கும் ஒரு முகர்த்த நேரம் இன்றையக் கணக்கின்படி ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம்) இந்த நினைவு வந்தபின்னரும் கூட அனுமன் பொறுமையுடன் இருந்தார். இந்திரசித்தின் பாணத்தால் ஆஞ்சநேயர் அடிபட்டு விழுந்துவிட்டார் என்று அரக்கர் படையில் எஞ்சியிருந்த ஒரு சில வீரர்கள் கருதினர். அஞ்சி ஒடி ஒளிந்து
仄
() ქუჩქnეუტეც ர்களும் அனுமன் வீழ்ந்த
செய்தி அறிந்து ஓடோடி வந்தனர். அனைவரும் ஒன்று திரண்டு அனுமனைச் சுற்றிநின்று ஆரவாரம் செய்தனர். இந்திரசித்தை altar
பிரம்மாஸ்திரம் கொடிய சர்ப்பவடிவில் சிறிப் பாய்ந்து சென்று ஆஞ்சநேயரைச் சுற்றிக் கட்டிக்கொண்டது. அரக்கருடைய கண்களுக்கு அது கயிறாகவே தென்பட்டது. அக்கயிற்றைப் பிடித்து நூற்றுக் கணக்கானோர் சேர்ந்து இழுத்து அனுமனைத் தூக்கி நிறுத்தி னர் பின்னர் இலங்காபுரியின் வீதிகள்வழியாக அவரை இழுத்துச் சென்றனர். அவர்களுடைய ஆட்டத்துக்கெல்லாம் விட்டுக் கொடுத்தவராக ஆஞ்சநேயர் நடந்தார். அவர் கொண்டு செல்லப்பட்ட விதிகளின் இருமருங்கிலும்,
எம்.எஃப்.என். பாத்திமா ஸ்டேஸ் வீதி, கொழும்பு-14 2 தெ பராளசிங்கம்
HILJ LU LIĆ), Jamajliji fonomijenih ult Malu
5 முதா.மு. அமீன், இல 34 தபாலலுவலக வீதி, ப/ஹாலி-எல.
mmmmamma ELIT_ugూ = 63 grfurrors Shocols- shris or uol
செல்வி முருகமூர்த்தி அஜிதா தேற்றாத்தீவு-01 களுவாஞ்சிக்குடி 4. LM. Danalitara).
லெஜார்வத்த கந்தே கெதர போஸ்ட் பதுளை
ELIT 2 E.E. 7O Gaia.
பெப்ரவரி 22 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLL LLL 0S KLLS000 TLTLLLLLLL LLLLTS T L00LTS0000S LLLLLL
பிரம்மாஸ்திரம் எந்த வடிவில் சிறிப்பாய்ந்தது?
@五6-22,1997
கண்களை இறுக சகல இம்சைகளையும் இ என்று ஏற்றுக்கொண்டு நட * * * ஆஞ்சநேயர் இந்தி பிரம்மாஸ்திரத்தால் கட்டு GIMLILIITIT 6T 6óTIJD GEFUilføOLI 4 ஓடிச்சென்று சிம்மாசனத்து ந்த இலங்கேஸ்வரனிட தனைக் கேட்ட இராவணி வடைந்தான் தன்னுடைய அ தழுவிக்கிடந்த மாணிக்க மா அக்காவலனுக்குப் பரிசா "அக்குரங்கைக் கொன்று வி என்னிடம் கொண்டு வந்து இளவரசரிடம் சொல் எ னிடம் இராவணன் கூறி
நான் பிடிபட்டாலும் லேயே அரக்கர் பெரும்படை என்பதனால் அரக்கர்க்கரச என் தலைவனின் பெருமை லையும் உணர்ந்தே இரு பிரானுடன் பொருதி வெற்ற என்பதை நான் நேரடியாக எடுத்துச் சொன்னால் நிச் வழிக்கு வருவான் பிராட்டி விடுவான், என்று ஆஞ்சே 6. ந்திரசித்துக்குக் கொண்டு ஆஞ்சநேயரும் செவிமடுத் தான் நினைத்த காரி ஈடேறப்போகிறது என்று
களிப்படைந்தார்.
இராவணனை- அவன் அமர்ந்திருக்கும் கோலத்ை அரசவையிலுள்ள அமைச்சர் களையும், அறிவுரை கூறும் அங்கே ஒரே இடத்தில் என்னுடைய வீரபராக்கிரமச் அவர்கள் கூறும் விமர்சனங் தூதுவன் என்ற அந்த அரசவையில் என் எஜமான சந்திர மூர்த்தியின் ஆற்றல்க பேன் சமாதானமான மு பிராட்டியாரை விடுவித்து, !
மன்னிப்புக் கேட்கும்படி கோருவேன் எண் கோரிக் விட்டால் அரக்கர் இன அழித்தொழிக்கப்படும் என் விடுப்பேன்' என்று ஆஞ்சே சிந்தித்த வண்ணம் நடந்தார் அரசவையின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரக்க ஆடவரும் வசைபாடினர். ாடர்ந்தபோதும் து ஆஞ்சநேயர் ட்டுச் சென்றார். |ரண்மனைக்கே
டக்கூடும் என்று
|ணனை அங்கு று எண்ணினார். Tit. LOGOIgGional) துக்கொண்டார். துக் கிண்டலும்
வார்த்தைகள் ல்லை. ஆஞ்சநேய மடிந்து போன
பலர் தூவுணை
நயரை வைதனர். களை எடுத்து
வேறு சிலர்
த்திக் காயப்படுத் 9, 1956GT.
TGÖGIL GIGGST GOOTILL )յուDրիլյլ 160յլի: நிதT
ரசித்து ஏவிய ண்டு கைதியாகி ாவலர் ஒருவன் தில் கொலுவீற்றி ம் கூறினான். ணன் பெருமகிழ் கன்ற மார்பினைத் லையைக் கழற்றி க அளித்தான். டாமல் உயிருடன் சேர்க்கும்படி ன்று அக்காவல
IL GOTT GÖT
என் ஒருவனா அழிந்திருக்கிறது 6ÖT 91 JATG). 160ÖT65T, யையும் பேராற்ற
ப்பான் இராம
பெற முடியாது ராவணனிடம்
யமதர்மன் சித்திரகுப்தா யார் இந்த மானிடன் கண்கள் குளமாக கண்ணீர் வழிந்தோட கவலை நிழலாட காட்சியளிக்கிறானே! சித்கும் அதுதான் பிரபு எனக்கும் புரியவில்லை. அடையாள அட்டையை தொலைத்துவிட்டு Garg, Gurufloor Lt. So Los Ltd, Gl, Too L. இலங்கைத் முழிக்கிறான்.
மதர்மன் DIT GOf L IT I go GOST LID60. g. 6606)
G|GöT60TILIT) மானிடன் ஆள் மாறாட்டம் நடந்துவிட்டது பிரபு தர்மன் குப்தா என்ன இது புதுக்குழப்பம் சித்-குப் மானிடா பூலோகத்தில் உன் பெயர்
6T66T6ISTLILJIT? மானிடன் பெற்றோர் இட்டபெயர் விசுவலிங்கம்
என் பெண்டாட்டி இட்ட பெயர் விஸ் யமதர்மன் பெண்ணாட்டி உமக்கு பெயர் இட்ட
GI Jorto? மானிடன் அது செல்லப் பெயர் பிரபு யமதர்மன் குப்தா நமக்கு வேண்டிய ஆள் இந்த மானிடன்தானா கம்யூட்டரை தட்டிப்பார்த்து சொல்லும் மிஸ்டர் குப்தா சித்-குப் (கம்யூட்டரை தட்டிப்பார்க்கிறார் பிரபு இந்தமானிடன் பொய்சொல்கிறான். இவனது பெயர் விசுவலிங்கமே அல்ல வெற்றிவேலு மானிடப் பதரே பொய் சொல்லாதே மானிடன் gusan üju jnsst Guffü 6lsnö0 வில்லை. சந்தேகம் இருந்தால் நீதி விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதுவும் முடியாவிட்டால் ஒரு விசாரணைக் கமிஷன் நியமிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். ರಾಕ್ಷ್ மிஸ்டர்குப்தா இந்தமானிடன் என்ன
கட்கிறான்? என்ன சொல்கிறான். சித்-குப் அதொன்றுமில்லைப்பிரபு பூலோகத்தில் அரசியல்வாதிகள் விடும் அறிக்கைகளைப்
படித்துபடித்து இவன்புத்திபேதலித்துவிட்டது.
மதர்மன் என்ன சொல்கிறீர், அரசியல்வாதிகள்
அறிக்கை விடுக்கிறார்களா? சித்-குப்பூலோகத்தில் கலந்தேஇருப்பது அரசியல் வாதிகளும்-அறிக்கைகளும் வெற்றுக்காகிதங் கள் அவர்களால்தான் வீரம் பெற்றுக் கொண்டிருக்கின்றன பிரபு யமதர்மன் இராமரின் கால் பட்டதால் கல்
L1600T600TTTG0T5J,
நம் அரசியல்வாதிகளின் கைபட்டால் smegis Git GGOOGOOTILITAGÓGOlib. யமதர்மன் ப்யூ. ஹா ஹாஹா காகிதக் கணை ஆமாம் பிரபு அவர்கள் அகிம்சை வாதிகள் யாரையும் காயப்படுத்த கனவிலும் நினைக்க மாட்டார்கள். அதுதான் காகிதக்
கணை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
தது
யமதர்மன்காகிதத்தில் கப்பல்செய்து கடல்நடுவே
டவிட்டால் கரை சேருமா மிஸ்டர் குப்தா
குப்தா ரெல்மீ மானிடன்பிரபுநம் அரசியல்வாதிகள்தாங்களும்
கரைசேரமாட்டார்கள் நம்மையும் கரைசேர GÓLLDITLULIT,Git,
"ಕ್ಷ್ பொலிட்டிக்ஸை பொலிட் ரிக்ஸ்
ஆக்கிவிட்டார்கள் என்றுசொல்கிறாய்சபாஷ் மிஸ்டர்குப்தா இந்தமானிடன் சுயநினைவுடன்
தான் பேசுகிறான் என்று நினைக்கிறேன்.
இவனை எங்கே பிடித்தீர்கள் சிகுப்இவன்பிறந்ததுயாழ்ப்பாணத்தில் இவனை நாம் பிடித்தது மொஸ்கோவில் நமது ஆட் களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பெற்றோல் பவுசர் ஒன்றுக்குள் இவன் தலைமறைவாக இருந்தானாம் பிரபு Droflor: JurgóLubi gurtóTLib| 5160
டிமிக்கியும் கொடுக்கவில்லை, துமுக்கியும் தூக்கவில்லை. யமதர்மன் அது என்ன துமுக்கி மானிடன் தூய தமிழில் துமுக்கி என்பது
லேட்டஸ்ட் தமிழில் துப்பாக்கி யமதர்மன் எனப்பா மானிடா இப்போதெல்லாம் officir artici பிடிப்பதே கிடையாதா? மானிடன் வாள் பிடிப்பது பழைய பாஷன் பிரபு அதனால் யாரும் வாள் பிடிப்பதில்லை. வேன் | | iး၊ ရှူးချွဲ பிடிப்பார்கள்
யமதர்மன் நல்ல பழக்கம் தொடர்ந்து சொல்
யம் அவன் நம் = மானிடன் பெற்றோல் பவுசருக்குள் நான் பாரை விடுவித்து ஒளித்திருந்தது உண்மைதான் பிரபு நயர் கருதினார் சித்-குப் பார்த்தீர்களா பிரபு அவனே உண் |ந்த காவலன் மையை ஒப்புக்கொண்டுவிட்டான் கையில் வந்த செய்தியை ஏதோ ஒரு ஆயுதம் வைத்திருந்தானாம். தார். இதனால் கிட்டத்தட்நம்கதாயுதம்மாதிரிஇருந்ததாம் LÉ) G GULLIDITER, கதாயுதமல்லப் பிரபு ஒட்சிசன் ஆஞ்சநேயர் சிலிண்டர்பெற்றோல் பவுசருக்குள் இயற்கை வாயுவைச்சுவாசிக்கமுடியாதுஎன்பதால் நான் அரியாசனத்தில் வைத்திருந்த செயற்கை வாயு தப் பார்ப்பேன் - யமதர்மன் பெற்றோல் பவுசருக்குள் மானிடன் களையும் தளபதி ஏனப்பா மறைந்திருந்தாய்
அறவோரையும் மானிடன் ஏஜென்சிக்காரன் செய்த ஏற்பாடு
பார்ப்பேன். யமதர்மன் அவனும் உன்னுடன் கூடவந்தானா? செயல்கள் பற்றி on இல்லைப் பிரபு அவன் ஹோட்டல் GOGH, GBELIGIBLIGÓT. ரூமில் காபரே பார்த்துக் கொண்டிருந்தான் துடன், அந்த யமதர்மன் மிஸ்டர் குப்தா அது என்ன is, TLIG,y2 ானான இராமச் சித்-குப் அது ஜொள்ளுச் சமரச்சாரம் பிரபு ளை எடுத்துரைப் யமதர்மன் எள்ளுத்தான் கேள்விப்பட்டிருக் றையில் சீதாப் கிறேன். அது என்ன ஜொள்ளு புதிதாகப் இராமபிரானிடம் பூலோகத்தில் உற்பத்தி செய்கிறார்களா?
இராவணனிடம் சித்-குப் அது நிலத்தில் உற்பத்தியாவதில்லைப் கையினை ஏற்கா பிரபு உதட்டில் உற்பத்தியாவது மே அடியோடு விபரங்களுக்குபூலோகச்சினிமா பாடலாசிரியர் எறு எச்சரிக்கை களுடன்தொடர்புகொள்ளவேண்டியிருக்கும் யபலவாறாக யமதர்மன் மானிடா பவுசருக்குள் சுருண்டு நீ
இராவணனின் எங்கே போய்க்கொண்டிருந்தாய் ல அடைந்தார். மானிடன் மொஸ்கோ எல்லையைத் தாண்ட BITI It is aloniti. வேண்டுமானால் உயிரைக் கையில்
பிடித்தபடிதான் செல்லவேண்டும் பிரபு யமதர்மன் திரை கடல் ஒடித் திரவியம் தேடிய தமிழர்கள் பெற்றோல் பவுசருக்குள் என்ன தேடிக்கொண்டிருக்கிறீர்கள் மானிடன் எங்காவது பொலிட்டிக்கல் அசைலம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக் கிறோம் பிரபு யமதர்மன் அது என்ன பொலிடிக்கல் அசைலம் சிகுப் அதுதான் பிரபுதப்பியோடும் தமிழர்களின் ஒரேநம்பிக்கையான வார்த்தை அதன்பொருள் அரசியல் தஞ்சம் யமதர்மன் கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடியல்லவா? சித்-குப்அந்த வாளைத்தொலைத்துவிட்டுத்தான்
தேடிக்கொண்டிருக்கிறார்கள் யமதர்மன்நம்ஆட்களை அனுப்பிகண்டுபிடித்துக்
கொடுத்துவிடலாமா குப்தா சித்-குப் வேண்டாம் பிரபு யமதர்மன் ஏன் வேண்டாம் என்கிறீர்! சித்-குப் தங்களுக்குள்ளேயே அடிபட்டு அழிந்து போவார்கள். நாம் அழைக்க முன்னரே இங்கு வந்து இடநெருக்கடியை ஏற்படுத்தி விடுவார் SETIlJL. யமதர்மன் என்னப்பா வம்பாக இருக்கிறது ஒற்றுமைஎன்றவார்த்தையே அவர்கள் அகராதி யில் கிடையாதா? சித்-குப் வார்த்தையை மறக்கவில்லை. அதன்
அர்த்தத்தைத்தான் மறந்துவிட்டார்கள் LJUDJEMTLDGör: SETTIJ GOOTLb2 சித்-குப் தமிழ் பேசும் மக்கள் பொதுநலமாக சிந்திக்கும் பரந்த மனது படைத்தவர்கள் தாம் ஏனையோர் எங்கே நாந்து போய்விடுவார்களோ என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் எல்லோருக் (U) (b. 60) J, LUIGITOJ LD 60T95, T6T | 960TTT6N அவர்களுக்கோ கடலளவு மனசு யமதர்மன் மானிடா உன் கதை சோகமாய் : ஆனாலும் என்னசெய்யலாம் உன் தலைவிதிப்படி உன் ஆயுள் முடிந்து விட்டதே தலைவிதியை திருத்த முடியாது அப்பனே! எந்த அழிரப்பராலும் அழிக்கவும் முடியாது ஸ்ரோங்காக அல்லவா எழுதிவிடு கிறான் மிஸ்டர் பரமன், மானிடன் தவறுதலை எழுத்தில் அல்ல பிரபு யமதர்மன் வேறு எந்த எழுத்தில் மானிடன்பாஸ்போட்டில் தலைமாற்றியதில்தான்
தவறு பிரபு தவறு யமதர்மன் இருக்கையை விட்டு திடுக்கிட்டு எழுந்தபடி) உன் உடம்பில் இருப்பது சொந்தத் தலையில்லையா? மிஸ்டர் குப்தா என்ன நடக்கிறது பூலோகத்தில் தலையைக்கூட மாற்றும் அளவுக்கு மானிட விஞ்ஞானம் கிசு கிசவென்று வளர்ந்துவிட்டதா? தலை எழுத்து சூப்பராக உள்ள தலைகளை அவனவன் விலைகொடுத்து வாங்கி மாட்டப்போகிறான் குப்தா
மானிடன் மன்னிக்க வேண்டும் பிரபு தலையை மாற்றியது உடம்பில் அல்ல. பாஸ்போட்டில் SIGNALI ಛೀ பாஸ்போட்டில் நான் шотio Olgi (3дбdi lju. யமதர்மன் அது என்ன விந்தை மானிடன் சிம்பிள் வெற்றிவேலுவின் புகைப் படத்தை கழற்றி கடாகிவிட்டு என் புகைப் படத்தைகம் போட்டு ஒட்டிவிட்டார்கள்தலை DIT என்று சொல்வது அதனைத்தான். ಇಂದ್ಲಿ gl 岛 ulogsfuð6ör: 2|ÚUglustöð stóð G!gúUÚ 6TúUly
நடந்திருக்கிறது மானிடா? மானிடன் மொஸ்கோவில் பெற்றோல் பவுசருக் குள் ஏற்றுவதற்கு முன்னர் கடவுச் சீட்டு கைதவறிவிட்டது பிரபு கடவுச் சீட்டை கண் ற்ற உங்கள் ஆட்கள் நான்தான் வெற்றி வலு என்று கடுகதி வேகத்தில் முடிவு செய்துவிட்டார்கள் யமதர்மன் புரிகிறது.புரிகிறது.பூலோகவாசிகளின் மோசடி வேலைகளால் நம் தொழிலைக்கூட ஒழுங்காகச் செய்ய முடியாமல் இருக்கிறது. மிஸ்டர் குப்தா இந்த மானிடனை உடனே ரிலிஸ்பண்ணிவிடும் வெற்றிவேலுவைடடனே அறெஸ்ட் செய்து கொண்டு வாரும் (அவன் எந்த பாஸ்போட்டில் எந்த பவுசருக்குள் இருக்கிறானோ என்றுமுணுமுணுத்தபடியே செல்கிறார் சித்திர குப்தர்)

Page 20
அதை சங்காத யா நகைகள்
மின்னிப் பேகா
SEASTREE, COLOMBO LIG, GII
ill ill
LS L L L L L L L L L S L LLLLL SZ
பட்ட பாபா
LLLL S S LLLLL L L L L L L L L LTLLL L LL LLL LLLLLL in
| || ||ITA|| |||||||||||||||||| 8 || thirty
■ ■■■ *T-
III
AWAN
Tari
படத்திய பாட விமா தா Law at ALT . ாகப் பாம்பாது
SL SLLLLSTSZSTCCS TLLT SSLLSS LSLS SSTLSS SLLSS SSSSYSSLLLLSS S TS TSuTTTT TLLL YZYY S YZ S Y TT T T TLTL YSYS TTTY SS L TL Y TT T SZYY L TTT YS
JA NI MUHAMMA
LL L YYSY L L L S L L L LS
■■■■ 曹』 III it
LLLL L LLLLL LLLL LLLuuuuu LLL LLLL LSL
ராவிடம்ா
■*ML H1s lille i EF
鷺 ாயம் நான் கீழ்
தா விழுவது
ாங் பிப்படியா பரம் பு
জুলদা, নািt
விழாநாள்
வெகுரம் சென்
nigris Istwa
FIT || UKR III Myrmi Myrtari
ஆன்முழ்
Ш НАЧЕЛНЕ НА Mae Affrif llyfr y WWE yw FAW - Mill, M. Wiki நான் சொந்த டயங்கிய
துருள் செங்கடிது ா 15 11:11+5 t1Tiwܩܬ L'L' A.
Chrin yn
■
வீரர் mii
புதுமுகங் டில் நம் அடிக்கும்
ங் வீரர்கள்
TL
TELT=LIT
தெள் ILLL II
 

NIENEISE
LLL DLL LL L L LSL LLL TTT LLTLLL LLLL LLLLDDT LSLSLLL L S SS SLS ##fl_Llum (=ram (Troia 5.
SEASTREET COLOMBO 11 செட்டியர் தெருகொழும்பு Taun
MIt all all a le WAITHEANN|ANUM அாமி Nansiwn " " AUT ATTITUTAWA Milli HIJIllElAA III 鷺".".蠶
SLLLL LL LLL L S L L LLLL L L L L S LSL S L LL LLSLLLZSLLSLSLS था ।
YANG s:: * '''" " A TI AY NA | TATAI "T"
யாரு புதி பி பிராங்கள் குர்தி பிந்து பார் பாப் டாம் I uILuLL ா ராபர் து
ான் யாத்துகள்= தய புக்கிய ஆறு சின் பாட பாாந்து பொறு
Mungu நோருங்கிய நாட்டி எதிர்ப்பா மூன்று அாந்துக்குள் uyliy"IALIVIIII all III - litten i து . 31 ܒ
தொங் ரம் | Frir fyrir gr
MTHEMBUNYI" MT MT Illi
AllyAlÉadaIY) Ali A. Vyili ழ iரது முழர்
| ...":"* TEILWN WELIEF III || LINN VASulu I LIFT
பெருந்தாத சங் பிங்ா மூழ்கிா புவிகள் : TS TTTTT STTTTTTTTT YSZZ uTTTT TTT TTTT TTTTTTSZTTTTT TTTTSTTT T TTTT မြို့ကြီး
** T T ■_蕾門
ாள் அடிாள் அடி மொத்து அப்பு 版 ddin y 685 miliaid
தப்படி புதியவர் பெயர் ாரி பொள் திரும்பியது போர் துரதிரான டென்ட் ந்ேதிய விர முருள்தர போட்டி ஒன்றிப்பாய் போட்டியில் அர் தாயைப் பாடந்தார் SLL T TTLLLLLLL LLL L TTT TTZZTTTTSZLLLL LLLL LL LL U.S. f. It is a floor, instresults in
Rew MJI ரவிாள் M முதல் ரப் Culty ಕ್ಲಿಕ್ದೀ TYDELS
ஒரு ஒரிஸ் ஆறு அடித்தா முதல் ராாள்முரியுந்தார் அவர் துரிந்தது போட்டியில் ஒரு திவம் ஆறு க்ன் அத்திர ள் இதுவரை அர்கள் விருபர்ட்டும்தான் எனும்
மற்றும் சர்வதேச ருநாள் போட்டிகளில் இது
திரு ஒளி ஆறு சிக்ளர் அடிக்கவில்ை
Ali Ayiti
கிரிக்கெட் அணியில் வளர்ந்துவரும் நம்பிக்கை ராதுஸ்திரவிட் கடந்த வருடம்பிங்கிலாந்துக்கு ணம் செய்த ந்ேதிய அணியில் ராகுலும்கங்குவியும் ாகக் சேர்க்கப்பட்டார் சங்கு முதல் டெஸ்ட் அடித்தார் ாதல் சரன் குவித்தபோது தம் வாய்ப்ாப இழந்தார் ாந்து குளிரில் இந்திய அயின் முத்த குண்டுப்ாகராருள் திராவிட்டும் கருவியும் பொராடிாரர்கள் அதன் பின்னர் பிடம் ஆட்டங்களில் ரசகுல் திராவிட் நம்பிக்க நட்சத் ரொப்புதல்வன் முஹம்மது | Liliel " . . . . . . . தாது முந்ாவது பிந்திாந்தை ாபிரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றமுன்றாவது 10ல் மாந்சோ விதி பாட்டியில் என்று ரன் குவித்த ராகுல் GILit. SAN மென் ஒவ் த மட்ர் ஆக தெரிவுசெய்யப்பட்டார் |HDIWEDD", "TITHOUT MY AlonsA,A2a II lLII
ள் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராகவும் ாட்டகளத்தில் மிேக்கிறார்ப்டன் இவரை டாடாவின் அனைவரும்
அாஹ்வின் அருளுடன் பங்ாண்டு
வயதான ராருள் நிராயிட் புதிய
ம் இந்திய அளிக்கு கிடந்த நம்பகமான வீரர்
இம் இந்தி * * யாழாவென வாழ்ந்துகின்றார்
A.
5ܬܘܬܐܪܬܘܢܗ ܠܐܗܩܙbܐܬosnܨ S S S S S S S A S S S S S S S
Literrially unit nihil வாக்கா தம்பதிாள்
ாவில் கர்நாடக மாறித்தச் சேர்ந்த ராகுப்
என் முதல் காதலி கிரிக்கேட்தான் என்கிறார்
,