கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.02.23

Page 1
LLLLLS LL LLLLLL
SIRANNIKAS NATIONA
 
 
 

.20 ருபாடு
○山直23-ismij01、1997

Page 2
SPLIGITF
Lii 2. GÍSTEIN
இடம்பிடித்துள்ள Gallið EMAIS ||
Badanjassit:
ஒற்றைப்பனை சுற்றம் வெறுத்ததுவோ? சூழ்நிலையின் பலிஆடே முற்றும் இழந்தாயோ? முதுமைதான் மிஞ்சியதே ஒற்றைத் தனிமரமாய் நிற்க நிழல் தேடிவர ஒற்றைப் பனை மரந்தான் உனக்குதவ வந்ததுவோ சி.மு.சுந்தரேசன்-அர வைத்தியசாலை, மஸ்கெ விதியினின்று விடுதலை? ஆடுகள் மாடுகள் அடைபடும் கூடுகள். இன்றெம்மவர் வாழ்வினில் வீடுகள் தினசரி மரணங்கள் தொடரும் அவலங்கள் தவத்தினில் விளைந்தது அவத்தினில் போகுது தெருவினில் வாழ்வது விதியென ஆகுது உரைத்திட ஆளில்லை உறங்கிட வழியில்லை! வீழ்துளி தடுத்திட வீடுகள் எமக்கில்லை விரக்தியின் விளிம்பினில் விடுதலை இனியில்லை? தெறஞ்ஜனா- இறம்பைக்குளம், வவுனியா
அபிவிருத்தி யுத்தம்
புலம்பல்
பங்கர்தான் மறைவிடம் நீண்ட காலத்திட் எமக்கெங்குதான் வாழ்விடம்? popouan). T. Doug (gravit- Ajalur. நேரிய
திருமணத்தின்போது அடிக்கும்முரசு மங்கள முரசு போர் முடிந்து வெற்றியீட்டிய நாடு அடிக்கும் முரசுஇளம் நெஞ்சங்களின் இதயத்தில் அடிக்கும் முரசு தினம்)முரசு
ஏ. ஐ. பிறாஸ், அக்கை
ஜய். முரசில் மீண்டும் தங்கமாலைப் பரிசுப்பே ஆரம்பமாகப்போவதை அறிந்து பேரானந்தமடைந்தே
நெஞ்சங்கள் சார்பாக முரசுக்கு என் வசீகர வாழ்த் துந்துவை மொஹமட், ஸன்பர், கிண்ண
Do
கதைகள் பெரிதாகத்தான் இருக்கவேண்டு வேண்டுமென்பதில்லை. அவை தரமாகவும் தி இருந்தால் சிறியதாகவும் எழுதலாம் என்பதற்கு அமீரலியின் குப்பை எம். சுரேஷின் ச்சே மினிச் இரண்டும் சின்னதோர் சிறுகதை அமைப்பில் அமைந்த நல்ல உதாரணங்கள் கூடவே, ஏனைய கதாசி எங்கள் பாராட்டுக்கள்
பூநோனா'-பஹ்மிதா வாஹிட்
d
உரும்பிராயில் பிணக் குவியல்' 'அமைதிப்படை கொலைவேட்டை- அரசியல் தொடரை வாசிக்கும்பே கண்கள் கலங்கிவிட்டன. அமைதிப்படையினரா இதைச் ெ என்று எண்ணியது மனம்
ஆர். ஜெகதீசன் கா
முரசே! நீ புதிய பரிசளிப்பு முறையை அறி எங்களை மகிழ்விக்கின்றாய். நீ தரும் ரசிகனின் என் மனதில் தேனாக பாய்கின்றது. இராஜகுமாரனின் யணம் சூப்பர் குமாரனின் பணி தொடர எனது வாழ் பாத்திமா சியானா, அக்கரை
வாரமொருமுறை வலம் வரும் என் இனிய முர அம்சங்கள் அத்தனையும் தித்திப்பு அதிலும் எக்ஸ்ரே அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை, து குறிப்பு என்பன திகட்டாதவை
திருமதி சாந்தி ராமானுஜம், வடக்கு பூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மத்தியஸ்த யோசனையா? மண்டை விறைக்குதிங்கே தீர்வு வருமுன்னே தீர்ந்து தான் போவேனா?
சீதங்கவடிவேல் அரசினர் வைத்தியசாலை, மட்டக்களப்பு
நியதி
நிம்மதியில்லா தேசத்தில் சினர் நித்தம் ஒரு வசிப்பிடம்
T
T
ShLJIT. மனசு-நீர்கொழும்பு
ஊமைச் சோகங்கள் நன்றி தேடுதல் காப்பதற்கு ஒரு முட்ட்ை கிரேக்கத்து அறிஞன்போல் பாலுக்குப் போன பேரன், காலடியில் ஒரு விளக்கு II, GAS (3Ga வேலைக்குப் போன பேத்தி தாக்கும் இன்னல்களைத் விளக்கு கொண்டு விறகிற்குப் போன பிள்ளையாரும் தாங்க முடியவில்லை மனிதனை தேடவில்லை; பிறகிங்கு வரவேயில்லை; கேட்பார் யாருமில்லை நல்ல அகதிமுகாம் இவ்வுறவுகள் எங்கு போச்சி கேட்கவும் முடியவில்லை தேடுகிறாள். தேடுது இந்த ஆச்சி
ஆசாந்திதேவி-குருமன்காடு, வவுனியா SELIIT SAINT Göri- assiinty, ஏ.கே.எம்.ஸர்ஜுன்-மருதமுனை-0.
浣、
Es. Lí)
மஜீத்குளம்,
الله
ரப்பற்று-6
ILL, LILLI TIP
ன் வாசகர்
NJA QITJ. 5,611
UT-300.
ம் எழுத றமாகவும் #36507680 fluLIT கதைகள்
சிறப்பாக ரியர்கட்கும்
, L1g5I 60)61T.-
நடத்திய ாதே என்
சய்தார்கள்
ரைதீவு-2
உன்னுடைய உலகெங்கிலுமுள்ள பலகோடி வாசகர்களில் நானும் ஒருவன் என்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன். இருந்தாலும் உன்னுடன் நான் தொடர்புகொள்வது இதுதான்முதல் தடவை நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் தனிச்சிறப்பே அதிலும் இராஜதந்திரியாரின் அரசியல் அலசல் |ேஅருமை அடுத்து இந்தியப்படை பிற மாவட்டங்களிலும் மேற்கொண்ட
நடவடிக்கைகள் பற்றி வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்
ஏ.எம்.மர்சூக், ஜஹ்றா ஆசுப்பத்திரி, குவைத்
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள்: * அ, அரசரெத்தினம் சேனையூர் 06 * பி பூரணச்சந்திரன், திருமலை, * கே. புஸ்பலதா மஞ்சுளா புவக்பிட்டி
மு. அன்வர் கிண்ணியா:01, ஏ.ஜே.எம். ஜஃபர் கொழும்பு5 * நா. கமலினி மட்டக்களப்பு * சி. பரீரவி, காரைநகர்(கிழக்கு) * நா யோகராஜன், பள்ளேகலை
ஏ.சி.எம். மஸ்ஹர், பலாங்கொட்ை வை சிவரூபன் ஆரையம்பதி-02 * எஸ்.ரி. றமிஸ் அக்கரைப்பற்று-06 * பி. மூர்த்தி, கினிகத்தனை * அப்துல் முனாஃப், கொட்டாரமுல்லை. * றினோஸியா, வாரணை வீதி, திஹாரிய
ஏ.எஸ் சாஹிர் கிண்ணியா-05 * அ, அச்சுதன் மூதூர் * இரா குணசேகரம் திருமலை * ப ஜெயப்பிரகாஷ் கண்டி
நா துவாரகா, மணற்சேனை கேவின்சன்ட் மட்/சத்துருக்கொண்டான்
கப்படுத்தி த்ெதினம் ஸ்கார்ப்ரே
வீரசிங்கம் பரீதரன் மல்லிகைத்தீவு
க்கியநயம் ஆசிரியர் அவர்களுக்கு
st Qijition வீரம், சோகம், விறுவிறுப்பு அதற்கொரு தொடர்
த்ெதுக்கள். பூலான் தேவி, அநியாயம், அகம்பாவம், அழிவு ப்பற்று-06. தற்கொரு தொடர்- அல்பிரட் துரையப்பா முதல்
காமினிவரை தியாகம்திடம் தீரம் இதற்கொரு தொடர்
சே! நீ தரும் தூக்கு மேடைக் குறிப்பு, காதல் சோகம் இதற்கொரு
ரிப்போர்ட் தொட்ட அணித இளம் மனைவி இவை அத்தனையும்
க்குமேடைக் தங்கி வரும் வாசமலர் தினமுரசு வாரமலர்
வாழ்த்துக்கள் பல.
ண்டுலோயா எம்.எம்.ஏ. காதர், எல்லை வீதி, மருதமுனை.
* திருமதி ரேணுகா நித்தியதாசன்
மட்டக்களப்பு எஸ். அரசகுமார் கல்முனை-02 துரை பிரஷாந்தன் திருமலை ஏ.எல். மிஸ்ரினா, கெகுணாகொல்ல L.A. 93Fridyloni, LylaCassiut, * ரலியா ஜலில் காலி
பா தாரணி மட்டக்களப்பு * கே.எம். வசந்தன் ஜெர்மனி
ஐ இப்திகார் பானு, கந்தளாய்
28-01, 1997

Page 3
- Son - S - SI->Sur:SF S F --S வன்னியில் புலிகள்
rful gase it surgis Lee வன்னிப் பெரு நிலப்பரப்பில் எந்த முனையிலும் எந்த நேரத்திலும் உக்கிரச் சமர் ( வன்னிப்படை முகாம்களில் பெரும்தொகையான படையினர் தயார் நிலையில் உள்
வாகனங்கள், ஆம்புலன்ஸ் வண்டிகள் உட்பட இராணுவ நடமாட்டம் வவுனியாவில் அ என்று புலிகள் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுலம் சத்ஜய கட்டம்
எடிபல இராணுவ நடவடிக்கை கட்டம், கட்டம்2 ஆகியவை புலிகள் தரப்பில் எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆயினும் புலிகளின் பலம் பலவீனத்தை நாடிபிடித்தறியும் நடவடிக்கைகளாக அவை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆழம் பார்த்துவிட்டு அதற்கேற்ப படை நடவடிக்கைகளை மேற்கொள்வதே படையின
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக்க ல் வெளிச்சம் என்னும் சஞ்சிகை வெளியிடப்பட்டு வருகிறது.
17.02.97 அன்று வெளிச்சம் ஐந்தாவது வெளியீடு வன்னியில் வெளியாகியுள்ளது. அந்த இதழில் பிரபாகரனின் வாழ்த்துச் செய்தியும் இடம்பெற்றுள்ளது. அச் செய்தி யில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
"எமது போராட்டம் தமிழீழம் என்னும் உயரிய இலக்கைக்கொண்டது. சுதந்திரமான வாழ்க்கைக்காக மட்டுமல்லாமல் செழுமை யான விழுமியங்களுக்காகவுமே நாம் போராடி வருகிறோம். இதில் முதல் படியா கவே அரசியல் விடுதலை அமைகிறது.
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் புலிகள் யக்கத்தினர் ஆட்திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள հորի,
கடந்த வாரம் 10ம் 1ம் திகதிகளில் வன்னியில் உள்ள புதுக்குடியிருப்பில் இருந்து 18 பேர் இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதில் 12 பேர் பெண்கள்.
தமிழிழமே எமது இலக்கு L L L L L L L L TTT T LLL LL L LLLLLLLLuYL MMLTTL LLL LLTTLT
போருக்கு ஆட்திரட்டல்
deirasshun.
நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரின் தந்திரோபாயமாக இருந்துவருகிறது.
யாழ் குடாநாட்டைக் கைப்பற்றும் இறுதியான படைநடவடிக்கைக்கு முன்னர் பல்வேறு கட்டங்களாக புலிகளை ஆழம்பார்க் கும் படை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கிளிநொச்சி நகரைக் கைப்பற்றுவதற்கு முன்னரும் சத்ஜய கட்டம்-சத்ஜய கட்டம்-2 ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. அவற்றில் பெறப்பட்ட அனுபவம்
இந்த அடிப்படைச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலமாகவே முழு மனித விடுதலை என்னும் இலட்சியப் பயணத்தை நாம் தொடரமுடியும்.
எமது மக்களின் விடுதலைப் பயணம் நீண்டது. அரை நூற்றாண்டுகால வரலாற் றைக் கொண்டது. இப்போது போராட்டமே வாழ்வோட்டமாக மாறிவிட்டது.
போராடும் களமே படைத்தல் களமாக வும் அமைகின்றது. படைப்பு இலக்கிய வாதிகள் எமது மண்ணில் உள்ள எமது
மண்ணின் போர்க்கால சூழலையும், எமது மக்களின் போராட்ட வாழ்வியலையும் உதாசீனம் செய்ய முடியாது" என்று
g
கிளிநொச்சி நகர் கை அதேபோல எடி வன்னியில் நீண்ட தை காகத் தொடரக்கூடு எதிர்பார்க்கின்றனர்.
6. ம் காடும், மான பூகோள குழல பதிலடியில் ஈடுபட மு 6)GöI6oflu)Gi) gp L6ʻiTGI LD
பிரபாகரனுக்கு மூன் திருக்கிறது. கடந்தவருடம் திகதி வன்னியில் ஆண்கு இக்குழந்தைக்கு என் பட்டுள்ளது என்று இன் பிரபாகரனின் முதல் ரண்டாவது குழந்தை முத்த ஆண் குழந்தைக் என்று பெயரிட்டார். பி.
கைக்குப் பாத்திரமான
சாள்ஸ் அன்ரனி, அடு குழந்தைக்கு அவருடைய STLILITETUTGOT JGJIT துவாரகா என்று பெயர்
இத் தகவலை கனட பத்திரிகையாளர் டி.பி துள்ளார். முரசு உடன. உறுதிப்படுத்த இயலவி
பிரபாகரன் தரித்துள்ளம்
மூதூர், தம்பலகாமம், கந்தளாய் ஆகிய இடங்க்ளிலுள்ள ஆஸ்பத்திரி ஆமய ஊழியர்களின் ஜனவரி மாதச் சம்பளம் இன்றுவரை வழங்கப்படவில்லையாம்.
: நூற்றுக்கும் மேற்பட்ட அமய ஊழியர்களின் குடும்பங்கள் பட்டினி கிடக்க
வன்னியில் இடம்பெயர்வுகள் அதிகமாகி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வருவதாலும், போர் நெருக்கடி காரணமான : புலிகள் யக்கத்தில் சேரும்
மாக்கிவிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கனடாவிலுள்ள ஸ்கார்பரோ நகரில் கிறீன்கிரெஸ்ட்பகுதியில் இலங்கைத் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான பசுபதி விலாச உணவு விடுதியில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. பெப்ரவரி 2ம் திகதி யிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் 醬 பெற்றுள்ளது. இச்சம்பவம் இடம்பெற்று 15 நிமிடங்களின் பின்னர் பிறிதோரிடத்தில் கென்னடி வீதியிலுள்ள பஸ் நிலையத்தில்நின்றிருந்த இருவர் சுடப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள் ளான நால்வரும் இலங்கைத் தமிழர்கள் என்றும் இவர்கள் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் GALIITGMFATT Gg5ffaa596ör GTGOTT.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன் படுத்தப்பட்ட வாகனங்களை, அப்பகுதியில் உள்ள சிலர் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆனாலும் குற்றவாளிகள் தப்பித்துக்கொண்ட னர். அவர்கள் பயன்படுத்தியதாகக் கருதப் படும் வாகனங்களும் துப்பாக்கிகளும் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டன.
ளவயதினரின் எண்ணிக்கையை அதிக
356orLIT6Sečo Genrei2lp GLDrebešo
அலுவலக அதிகாரிகளின் கவனக்குறைவே இதற்குக் காரணம் என முரசுக்கு ஊழியர்கள் தெரிவித்தனர்.
"சிற்றூழியர்களான நாங்கள் இந்தச்
கடந்த வருடமும் இதே போன்று துப் பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடைபெற்றிருந் தன. இவை, ஏ.கே கண்ணன் என்பவரின் குழுவுக்கும் எட்டோபிகோக்கைச் சேர்ந்த வல்வெட்டித்துறைக் குழுவுக்குமிடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதல்கள் என்று நகரப் பொலிசார் கருதியிருந்தனர்.
தமிழர்களுடைய பிரச்சனைகளுக்குப் பொறுப்பான புலனாய்வாளர் போல் கிளாக் மநடைபெற்ற சம்பவங்கள், மற்படி ரு குழுக்களுக்கிடையிலான மோதல் என்பதை திட்டவட்டமாகக் கூற முடியாதென்றார் இருப்பினும் சில தமிழ்ப் பிரமுகர்கள், "இது வல்வெட்டித்துறைக் குழுவின் செயல்தான் என்பதை சகலரும் அறிவார்கள்" என்றனர்.
புலனாய்வாளர் கிளார்க், இச் சம்பவங் களையிட்டுத் தெரிவிக்கையில், "சோர்வடையச் செய்பவையாக இச்சம்பவங்கள் உள்ளன, என்றார். திங்கட்கிழமையன்று கனடா ஸ்கார்பரோபொலிஸார் ஒரு காரை மறித்து சந்தேகத்தின் பேரில் ஒரு தமிழ் இளைஞரைக் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு-வாழைச்சேனைப் பகுதி யில் கடந்த றமழான் பெருநாளன்று ஊர் காவல் படைவீரரொருவர் புலிகளால் சுடப் பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இடம் SSS SS SS SS SS SSL SSS S SSL S
விமானம் விழுந்ததா?
LIgn-ului III
இலங்கை விமானப்படைக்குச் சொந்த மான மற்றொரு தன்னியக்க உளவு விமானம் 120297 அன்று அநுராதபுரத்தில் விழுந்து நொருங்கியதாக கொழும்பு ஆங்கிலத் தினசரியான "ஐலண்ட் செய்தி வெளியிட்டி ருந்தது. 17,0297 அன்று அச் செய்தி வெளி யாகியிருந்தது. அதற்கு முன்னர் 16,0297 அன்று பிலிப்பைன்ஸ் வெரித்தாஸ் வானொலியும் அந்தச் செய்தியைத் தெரி வித்திருந்தது.
ஆனால் இச் செய்தி உண்மைக்கு புறம் பான கற்பனை என்று பாதுகாப்பு அமைச்சு காட்டமாக மறுத்துள்ளது. அவ்வாறான சம்பவம் எதுவும் நடைபெறவேயில்லை என்றும், குறிப்பிட்ட செய்தி வெறும் வதந்தி என்றும் பாதுகாப்பு அமைச்சு மறுத்திருக்
final.
தமிழ்-முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைக்கும் விஷமத் திரை மறைவில் தூண்டுதல்கள் படைத்தரப்பும்
பெற்றுவரும் அசம்பாவிதங்களையும், பதற்ற நிலையையும் தணிப்பதற்கு பல தரப்பிலி ருந்தும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் அதேவேளை விஷமத்தனத்திற்குத் தூபமிடும் சில தீய சக்திகளின் நடவடிக் கைகள் திரை மறைவில் முடுக்கிவிடப்பட்டி ருப்பதாகத் தெரிகிறது. அப்பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் அசம்பா விதங்களால் தமிழ்-முஸ்லிம் குடிமக்கள் இதுவரை கணிசமான பாதிப்புக்களைச் சந்தித்திருக்கிறார்கள்
"ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியில் வுெல் கொண்டு புலிகள் தாக்குதல் நடத்தப் போகின் றார்கள்; எனவே எச்சரிக்கையாக இருங்கள் என்று காவல்துறையினர் அறிவித்ததாகவும் அதனைத்தொடர்ந்தே ஓட்டமாவடி, வாழைச் சேனையில் குடியிருப்புக்கள் மீது இரவு வேளையில் ஷெல்கள் வீசப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஷெல் அடிச் சம்பவங் | ...းါး இதுவரை 2 முஸ்லிம் குடிமக்கள் கொல்லப்பட்டும் 19 பேர் காயப்பட்டு முள்ளார்கள். தமிழ் குடிமகன் ஒருவரும் பலியாகியுள்ளார்.
தமிழ்முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைக் கும் பாரிய சதித்திட்டத்தின் ஒரு கட்ட
GOI u II 28-linji ... 01, 1997
. இயங்காதிரு தற்போது 醬
பத்தி ஊழியர்கள்
திருமலை நிருபர்) பளத்தை நம்
கிறோம். உரிய காலத் பணத்தை வழங்குவதில் காட்டினால் பெரிய உ என அவர்கள் வேதனை
இச் செய்தி எழுத கூட சம்பளம் வழங்கு மான நடவடிக்கைகள் எ நிலைமையே தொடர் தகவல்கள் கூறுகின்ற நாளைக் கொண்டா ரமழான் விசேட முற். திருக்கும் சுகாதார ஊ
கிறார்கள் என்பதும் கு S SS SS SS SS SS SSSS
Tibe
கனடிய பொலி шпөлдпта, фla) атай) மாரவேலு விக்கினர முன்னாள் உ இயக்கப்பெயர்நிஷாந்து
GGILOLILL FIDLGIIIJ6
வெடிப்பு
2"lil" இருந்தவர்.
காலத்தின் பின்னர்
முல்லைத்தீவு மக
முல்லை இராணுவ தாக்கப்பட்ட பின்னர் வதும் புலிகளின் கட்டு
இராணுவ முக ந்த முல்ை ண்டும் ஆ புலிகள் இயக்க உ தீவு மாவட்ட அரசர் உட்பட பலர் திறப்பு
G)gfrgöll gotfi.
நடவடிக்கைகளே இ சார்பற்ற தமிழ்-முஸ்லி தெரிவிக்கின்றனர்.
கடந்த 16,0297 அன் சந்தையில் சந்தடி புலிகள் அங்கு நுழைந் சந்தேகத்தில் கிரனைப் தில் 12 தமிழ் குடிம நபரும் காயப்பட்டார் பாதிக்கப்பட்ட 6 பேர் ம பத்திரியில் அனுமதிக் இதனைத் தொடர் வாழைச்சேனை நகரி வர்த்தகர்களுக்குச் செ இனம்தெரியாதோரா பட்டுள்ளன.
இதுவரை இடம் சேனை, ஒட்டமாவடி விளைவாக 26 முஸ்லிப் 9; ITALILÜLIL (66T6ITIT TEIGT. தமிழர்களும் கொல்ல 1 கடைகளும் 2 வீடு இதனிடையே வா
வித சம்பவங்களின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அகத் தயார் நிலை
விடுத்துள்ள செய்தி
HA S eSeu S S S S SS SKS SS LSSSLSLSSS LL
வடிக்கக்கூடும். ானர், கனரக கரித்துள்ளது. திட்டமிடப்பட்டது. பற்றப்பட்டது.
ல நடவடிக்கையும்
ப்பாதைத் திறப்புக் என்று புலிகள்
ாடுசார்ந்த பகுதியு ல் தம்மால் பாரிய பயும் என்று புலிகள் களுக்கு நம்பிக்கை
ாவது குழந்தை பிறந் அக்டோபர் முதலாம் ந்தை பிறந்திருக்கிறது. பெயர் சூட்டப்
னும் தெரியவில்லை.
குழந்தை 1985லும் 1986லும் பிறந்தன. த சாள்ஸ் அன்ரனி LITSUgJ60LLI நம்பிக் தோழரின் பெயரே த்துப் பிறந்த பெண் ம்பிக்கைக்குரிய மெய்க் கனின் நினைவாக
LITT
வில் உள்ள பிரபல ஜெயராஜ் தெரிவித் டயாக இச் செய்தியை JO
GITLP1609, DL-55) நில் எமது சம்பளப் நிர்வாகம்அக்கறை
தவியாக இருக்கும் யுடன் கூறினார்கள். ப்படும் வேளையிற் தற்கான ஆக்கபூர்வ
துவும் எடுக்கப்படாத
வதாக நம்பகமான ன ரமழான் பெரு
முடித்துவிட்டு
பணத்துக்காகக் காத் ஊழியர்களும் இருக்
தெரிவித்துள்ளனர்.
தற்கொலைக்கு ஒப்பானது
வன்னியில் படைநடவடிக்கை குறித்து புலிகளின் தலைமைப்பீடம் விடுத்துள்ள உத்தியோகபூர்வச் செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
"புலிகள் பெற்றுள்ள புதிய ஆயுத தள பாட வசதிகள், திடமான போர்த்திறனை வழங்கியுள்ளன.
a gör Gofu Mai) LIGODLuÔNGOITrifesör 9y600 FG5600617 புலிகள் அவதானித்து வருகின்றனர். வன்னி யில் படையினரின் நகர்வுகள் தற்கொலைக்கு ஒப்பானதாகும் பாரிய இழப்புக்களைச் சந்திக்கப்போகின்றனர்.
கிளிநொச்சிக்கான தரைப்பாதை ஒன் றைத் திறப்பதற்காக படையினர் நேரம் பார்த்திருக்கின்றனர். படையினரின் நடவடிக் கையை எதிர்பார்த்து புலிகளின் படை யணிகளும் தயாராக இருக்கின்றன" என்று புலிகள் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு நாள் நெருங்கும்போது பெரும் வெற்றியாக அறிவிக்கக்கூடிய வகையில் படைநடவடிக் கைகள் திட்டமிடப்படலாம் என்று இராணுவ ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். ஷெல் யுத்தம் இதேவேளை படையிரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள், எல்லையோர முகாம்கள் என்ப வற்றைக் குறிவைத்து புலிகள் ஆட்டிலெறித்
Salaj Gofu IIT, னையிறவு, பரந்தன், கிளிநொச்சி ஆகிய இராணுவ முகாம்களில் இருந்து தொடர்ச்சியான வுெல் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகப் புலிகள் தெரிவித் துள்ளனர்.
தாக்குதல்களில் இருந்து தப்பிக்கொள்ளும் வகையில் இராணுவத்தினர் பதுங்கு குழி
களை அமைத்து வருவதாகவும் புலிகள்
தெரிவித்துள்ளனர்.
புலிகளின் ஆட்டிலெறி ஷெல் தாக்குதல்
களை சமாளிக்கும் நடவடிக்கைகள், உத்திகள்
தொடர்பாக பாதுகாப்பு படையின் உயர்
மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிய
வருகிறது எடிபல இராணுவ நடவடிக்கை யின் பின்னர் கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள்
றிப்பித்தது L'O அகதி முகாமில் தஞ்சமடைந்தனர்.
எ. முன்னாள் உறுப்பினருக்குச் சிறை
முகாம்களில் பதுங்கு குழிகள்
அதேவேளை புலிகளின் ஆட்டிலெறித்
தங்காவில் என்னும் இடத்தில் பொரிசார்
தாக்குதல்களை ஆரம்பித்திருப்பது போர் முனையில் மற்றொரு பரிமாணத்தைக் குறிக்கிறது.
எல்லைப் புறங்களில் உள்ள சிங்களக் கிராமங்களை பாதுகாப்பது பெரும்கிரமமாக மாறலாம். இருதரப்புமே ஷெல் தாக்குதல்கள் தொடர்பான முரண்பாடான தகவல்களை வெளியிட்டுக்கொண்டிருக்க உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல், வவுனியாவில் உள்ள படைத்தளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால், ஆட்டி லெறி பீரங்கிகளின் சுடுதூரத்துக்கு உட்படாத வகையில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை விஸ்தரிக்க வேண்டிய தேவையும் படை யினருக்கு ஏற்பட்டுள்ளது. எடிபல நடவடிக்கையின் தற்போதைய முஸ்தீபுகள் அந்த வகையிலேயே அமைந்துள்ளன.
அவ்வாறு கட்டுப்பாட்டுப் பகுதியை விஸ்தரித்து நிலைகொள்ளும் படையினர் புலிகளின் திடீர்த்தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இரகசிய மையம்
தற்போது வவுனியாவில் படையினரால் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வவுனியா நகருக்குள் புலிகளின் தொலைத் தொடர்பு சாதன மையம் ஒன்று இருப்பதாக படையினர் சந்தேகிக்கின்றனர். அது எங்கிருந்து செயற்படுகிறது என்பதைக் கண்டறியும் முயற்சிகள் நடக்கின்றன.
அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களும் போர் நடவடிக்கைகள் காரண
மாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
SS SSSSS S SS SS SS SS SSS S SS
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள
மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. காலை 758 மணியளவில் நடைபெற்ற அத் தாக்குதலில் 16 க்கும் மேற்பட்ட பொலிசார் பலியானதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஏ.கே.எல்.எம்.ஜி உட்பட பல ஆயுதங்கள் தம்மால் கைப்பற்றப்பட்டதாகவும், தமது தரப்பில் லெப்டினன்ட் குணதீபன் (சிதம்பரப் பிள்ளை பிரபாகரன்- திருமலை) என்பவர்
வினாகம் புலிகள் தெரிவித்துள்ளனர்.
LL LLLLLL L LLLLTLLL LS LTMTT
Fல் மொழிபெயர்ப்
கடமையாற்றியவர் ஜா. இவர் புலிகள் றுப்பினர். இவரது ன் கொழும்பு குண்டு ன் முக்கிய சூத்திர இந்திய அமைதிப்
படைக்கு எதிரான தாக்குதலில் கொக்குவில் பகுதியில் தலைமை தாங்கியவர் நிஷாந்தன்
கடந்த ஆண்டு கனடாவில் நிஷாந்தன் கைது செய்யப்பட்டார். கனடா பொலிசில் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றிய நிஷாந்தன் நம்பிக்கை மோசடி செய்துவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டது.
இவர் கனடிய பொலிசில் மொழி பெயர்ப்பாளராகச் சேரும்போது இலங்கை
இராணுவ உளவுப்பிரிவினரால் கொடுக்கப் ாவித்தியாலயம் நீண்ட பட்டதாக இரண்டு சிபாரிசுக் கடிதங்களை திறக்கப்பட்டுள்ளது. 'தரம் "புலிகளுக்கு எதிராக முகாம் புலிகளால் மிகவும் துல்லியமான தகவல்களைத் தந்து முல்லைத்தீவு முழு உதவியவர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
UITILydi
ருக்கிறது. ாம் இருந்தபோது
அதன்பின்னரே கனடா பொலிஸில் மொழி பெயர்ப்பாளராக வேலை செய்து
ல மகாவித்தியாலயம் வந்தார். கனடா பொலிஸில் இருந்து பதிவு
ரம்பிக்கப்பட்டுள்ளது. ப்பினர்கள், முல்லைத் ங்க கல்வி அதிகாரி விழாவில் கலந்து
வ என்று பக்கச் ம் மக்கள் சந்தேகம்
படையினர் வழக்கமாக இந்தக் கிணற்றில் றுவாழைச்சேனைச் ஏறியிருந்து தமது பொழுதைக் டிய வேளையில், கழிப்பதுண்டு குண்டு வெடித்தவேளையில் ருக்கிறார்கள் என்ற பாதுகாப்புப்படையினரோபொலிஸாரோ ஒன்று வீசப்பட்டது. S SS SS SS S S S S S S களும் ஒரு முஸ்லிம் நடந்துகொண்டவிதம் குறித்துப் பரவலான ள் பாரதூரமாகப் அதிருப்திகள் தெரிவிக்கப்படுகிறது. இவ் க்களப்பு பெரியாஸ் வேளையில் அப்பகுதியிலுள்ள படைத்தரப் ப்பட்டுள்ளார்கள் பினரிடமும் பொலிஸார் மீதான அதிருப்தி து அதே தினமிரவு காணப்படுவதாக படை உயரதிகாரியொரு இருந்த முஸ்லிம் வர் தன்னிடம் தெரிவித்துள்ளார் என்று நிதமான கடைகள் அரச உயரதிகாரியொருவர் கூறினார்.
தீக்கிரையாக்கப் இந்த நம்பகத் தகவலை உறுதிப்படுத்
பற்றுள்ள வாழைச்
அசம்பாவிதங்களின் பகுதிகளிலிருந்தும் பொலிஸார் விலக்கிக் ஈளும் 12 தமிழர்களும் கொள்ளப்பட்டு அவ்விடங்களுக்குப் படை 6 முஸ்லிம்களும் 4 யினர் அனுப்பப்படவிருப்பதாகவும் அறிய பட்டிருக்கிறார்கள் வருகிறது. இதனால் இப்பகுதியில் தூண்டப் ளும் எரிந்துள்ளன. பட்டு வந்த பதற்ற நிலை தணியும் அறிகுறி
ழச்சேனை அசம்பா பாது பொலிசார்
களவாடியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதானார்.
சமீபத்தில் நிஷாந்தன்மீதான வழக்கு விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிஷாந்தனுக்கு எதிராக இலங்கைத் தமிழரான தளையசிங்கம் சிவகுமாரை கனடாப் பொலிஸார் பயன்படுத்தினார்கள். சிவகுமாரும்புலிகள் இயக்க முன்னாள் பிரமுகர் திம்புப் பேச்சுவார்த்தையில் புலிகள் சார்பாகக் கலந்துகொண்டவர் யாழ் பல் கலைக்கழக மாணவர் சிவகுமார் 1989ம் ண்டு முதல் கனடிய உளவுப்பிரிவில் புலிகள் இயக்கத்தினர் தொடர் பான தகவல்களை வழங்கிவந்தார்.
இறுதியில் நிஷாந்தன் எனப்படும் குமாரவேலு விக்கினராஜாவுக்கு 9 மாதமும் 4 நாட்களும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மற்றும் சில ஆவணங்களை
மட்டக்களப்பு-செங்கலடியில் அமைந் திருக்கும் இலங்கை வங்கியின் கிணற்றுக்குள் புலிகள் வைத்த குறித்த நேரத்திற்கு வெடிக் கும் பாரிய குண்டொன்று வெடித்தது
ஆயினும் எந்தவித இழப்புக்களும் ஏற்பட ഖിബ്
விதிப் பாதுகாப்பை வழங்க வரும்
தும் விதத்தில், வாழைச்சேனை கடற்பகுதி யின் முன்னணி நிலைகளிலும், மற்றும் பல
யிருப்பதாக அந்த அரச அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இலங்கை வங்கிக் கிணற்றுக்குள் நேரக் குண்டு
மகள் III LITSIOLO
Llobauligülleri
ஏறாவூர் நிருபர்) வங்கி ஊழியர்களோ அதிஷ்டவசமாக கிணற்றடிப்பக்கம் வரவில்லை. இதனால் அங்கு இடம்பெறவிருந்த பெரும் உயிராபத் துத் தவிர்க்கப்பட்டது.
இதற்கு முன்னரும் இவ்வங்கியின் முன்னால் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரைப் புலிகள் தாக்கியதில் ஒரு பொலிஸ்காரர் கொல்லப்பட்டதும், வங்கியில் அலுவல்களுக்காக நின்றிருந்த பெதுமக்களிற் பலர் காயம்பட்டதும் நினைவிருக்கலாம்.
தொடர்ந்து அங்கு இடம்பெறும் இத்த கைய சம்பவங்களால் அவ்வங்கியின் பாது காப்பு கேள்விக்குரியதாகிவிடும் என்பதால் வங்கியின் வாடிக்கையாளர்களும் மற்றும்
அலுவலர்களும் இதுபற்றிப் புலிகளிடம்
தெளிவுபடுத்தியிருப்பதாக அறியவருகிறது. மட்டக்களப்பு இருதயபுரத்தில் இடம்
பெற்றதான மற்றுமொரு சம்பவத்தில்
கிறிஸ்தவர்களின் "முட்டை எறியும் கொண்
டாட்டத்தில் ஒடித்திரிந்து முட்டையடித்த இரு இளைஞர்களும் பொலிசாலாரால்
கட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள் இறந்த
இருவரது சட்டைப் பைகளுக்குள்ளும், கைகளிலும் இருந்த முட்டைகளின் தோற்ற மும் அங்கு கடமையில் நின்ற பொலிஸாருக்கு "கிரனைட் மாதிரித்தோன்றவே பொலிஸார் முந்திக் கொண்டு சுட்டுவிட்டதாக மக்கள் கூறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Page 4
SEDLIIGITSILEDLuigi tõLõEDE
கற்பிட்டி கடற்றுறையில் அமைந் துள்ள சோதனைச் சாவடியில் பயணி களிடமிருந்து முழுத்தகவலும் பெறப்பட்ட பின்னரே மக்கள் மன்னார்தீவுக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதில் வியாபார நோக்கத்திற்காக கொழும்பு, கண்டி போன்ற நகரங்களில் இருந்து வரும் வியாபாரிகள் மன்னார் ஊர் பிறந்தவர்கள், அரசாங்க உத்தி யோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் அடங்குவர்
பிரயாணிகள் படகு குறிப்பிட்ட நாட்கள் என்றில்லாமல் கடற்படை யினரின் பாதுகாப்பு மற்றும் பரிசோதனை யின் பின்னர் திடீரென்று அறிவிப்பு வர பயணமாக வேண்டிய சூழலில் தான் பிரயாணிகள் இருக்கின்றனர்.
மன்னர் சென்று திரும்பும் வழியிலும் கற்பிட்டி இறங்குதுறையில் ஆண் பெண் பொலிஸாரினால் மக்கள் நன்கு சோதனை யிடப்படுகின்றனர்.
எல்லா ஆவணங்களைக்காட்டி தன்னை அடையாளப் படுத்திய பின்பும் தமிழ் முஸ்லிம் மக்களின் மீது காவல் துறையினர் சந்தேகக் கண்கொண்டே நோக்குகின்றனர். பொலிசாரின் சந்தேகம் வந்த பலரின் அடையாள அட்டைகள்
EGIII
(காரைதீவு நிருபர்) வட-கிழக்கு மாகாண கல்வித்திணைக் களத்தின் மாகாண மட்ட ஆங்கில தினவிழா
00 YYS L L L LLLLL LL LLLL S S LLLLL LL L LLLLLL இம்முறை கல்முனை நகரில் பெப்.2425 '
ஆகிய திகதிகளில் மாகாணகல்விப் பணிப் பாளர் ரி.பெரியதம்பி தலைமையில் நடை பெறவுள்ளது.
கல்முனை மமுத் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு வவுனியா மன்னார், திருமலை, அம்பாறை மட்டுநகர்
போன்ற மாவட்டங்களிலிருந்து 516 - = போட்டியாளர்கள் வருகை தரவுள்ளனர். 3.
LDIGIGOSI J.G.)GILIGOLDjjai () FLIGLI சுந்தரம்டிவகலாலா பிரதம அதிதியாக
இறுதிநாள் விழாவில் கலந்து சிறப்பிக்க
பறிக்கப்பட்டு கற்பிட்டி பொலிஸ் நிலையத் கொடுக்க வேண்டிய தில் ஒப்படைக்கப்படுகின்றன. பிரயாணிகளின் அவ அதன் பின்பு பொலிஸ் நிலையத்திற்குச் கொழும்பு கண்பு
சென்றால் அங்கு கூறப்படும்பதில், முன்பின் தெரியாத பிரயாணிகளை குழப்பத்தில் ஆழ்த்துகின்றது.
அவ்வாறு பறிக்கப்பட்ட அடையாள அட்டை கொழும்பில் இருந்து வந்த இருந்தால், அவரது வதிவிடத் தில் உள்ள பொலிஸ் நிலையம் மூலமாக பூரணமான தகவல்கள் பெறப்பட்டு பின்னர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு தொலை GLITTGANGITUD பேசி மூலமாக வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறான தகவல்களை பொலிஸ் நிலையங்கள் பரிமாறிக்கொண்டு ஒரு ET QUOQULI E. பிரயாணியின் தகவல்களைப் பெற்று மற்றும் அலகல்வி அவரிடம் அடையாள அட்டையைக் கொடுக்க விருந்த ஏறக்குறைய ஐந்து ஆறு நாட்கள் கூடச் சென்றுவிடும் களைத் காணவில்ை
அதற்கிடையில் அவர் பொலிஸ் நிலை கூறுகின்றனர். யத்திற்கு அடிக்கடி சென்றால் அங்குள்ள கடந்த 3 மாதங்கள் வர்கள் எரிந்து விழுகிறார்கள் படவில்லை என ெ முன்பின் தெரியாத ஊரில் வெளியூர் வேட்டையின்போது ெ வாசி தங்கி நிற்பதென்றால் உணவுக்கான 。 அந்த இளைஞர் செலவுகள் தங்குமிடப் பிரச்சனை என்று கத்தினருடன் இணை இன்னோரன்ன பிரச்சனைகளுக்கு முகம் சந்தேகம் தெரிவிக்கப்
ஊர்களில் பிறந்தவர் கெடிபிடி என்றால், என்று ஒன்று இருந்த ajLLmö Grörö , சலித்துக் கொள்கிறா
மட்டக்களப்பு-பெ
Eாள்கள்த்திான
GUS-Mi
(திரும பெற்றோர்களுக்கு ஒ ருந்த ஒன்று கூடலில் னேற்றத்தில் கரிசனை கல்லூரி ஆசிரியர்களு
திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில், கடந்த பெப்ரவரி 9ந் திகதி ஞாயிறன்று ஐந்தாம் ஆண்டு மாணவர் களுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் சார்பாக ஒன்றுகூடல்
ஒன்று இடம்பெற்றது. பகலுணவு அளித்துக்
1996ம் ஆண்டுப் பரீட்சையில் சித்திய கல்லூரி அதிபர் தி
துணை அதிபர்
=ಕ್ಶ್ಮೀ! ஆகிே 6/67 GITT. சார்பில் ஒருவரும் உ
இதேவேளை, வட-கிழக்கு மாகாண இம்முறை 20 மான விளையாட்டு விழாவும் இம்முறை கல்முனை துள்ளார்கள் என்பதும் யிலேதான் நடைபெறவுள்ளது. இதற்காக ரண்டு பேர் புலமை சுங்காங்கேணி மைதானம் பல இலட்ச ரூபா வறிய பெற்றோர்களின் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. 2. குறிப்பிடத்தக்கது
: Bugui)
"கையில் துப்பாக்கி இருக்குது என்பதற் இப்படி அட்டகாசம் காட்டலாமா? பொதுமக்களின் வினா
யாற்றிய ஆதம்பாவா இ என்பவரே இந்த தர்பா
காணித் தகராறு : மைத்துனர்களான ஹ
விண்ணப்பிக்கவும்.
PTC 外తి
Battical
தபால் மூலம் விஞ்ஞானம் விஞ்ஞானம் - ஆண்டு 9, 10, 11 இரசாயனவியல் - க.பொ.த. (உயர்தரம்)
II flIIHi
விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன்
14, Covington Road,
ஆம். அண்மையில் (32.97)
சம்மந்துறையில் பொலிஸ் கோஸ் முகைதீன் எ6
கொன்றுள்ளார். மேலு
காரர் ஒருவர் தனது என்ர்ே பலத்த காயத் மைத்துனர்கள் இருவரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை சுட்டுக் கொன்றுள்ளார். பொலிஸ் சீருடை
கல்முனை பொலிஸ்
நிலையத்தில் றிசேர்வ அவரை கல்முனை கொன்ஸ்டபிளாக கடமை சிந்து ரிமாண்டி SS SS SS SS SS SS SS stoioùsiati தலைநகரில் பிரபல நிறுவனம் ஒன்றிற்கு எழு கணக்கியல் அறிவு அவசியம் மும்மொழிய
ரைபிளுடன் இக் ெ
C.A.D-2 elalálunflóoo. 9)GunonGú elskrarüú 10 -THNAMURASU L
P.O.BOX-1772 33 al(BLIDT5
COLOMBO, பெயரைத் தன்னகத்தே
கொண்டுள்ளது எமது நிறுவனம்
கண்ட மாத்திரமே
ABy Pon. SAKITHIV EL Dipo. in. English (London) ஆங்கிலம் பேச எழுத வாசிக்க முன்று மாத காலத்தில் நவின உளவியல் அடிப்படையில் கற்றுத்தரப்படும்.
95 TeSU)LD 3 மாதம் (2-3-97)
е брото 15 OO / – CDLIIT
List CEG) 60 st IOAM - 12 ΑΜ (SUNDAYS)
J S T S S S L அனுமதிக்கப்படுவர் தொடர்புக" கு
VA V OD AV
55, S. LUCIASSTRE ET COLOMBO13
SN ENGs
தபால் மூலம் கல்வி GET I) - LAV
வெளிவாரிப்பட்டப்படிப்புகள் நிறுவனத்தால் நடாத்தப்
படவுள்ள சட்டப் பாடநெறியை பயில விரும்பு பவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. தகைமை க பொ த (சாத) பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாமல் ஆறு பாடங்களில் சாதாரண சித்தி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். உத்தியோகத்தர்களுக்கு பயன்படும் விதத்தில் எட்டு ULਯ60 666 ਸੁਰਯੁLਯjuLL இப்பாடநெறிக் கட்டணம் ரூபா 2000/-
தபால் மூலம் விபரங்களைப் பெற விரும்புபவர்கள் Kotahena தபால் கந்தோரில் பணம் பெறத்தக்கதாக Registrar, External Studies Academy 616ölso Gluu(5öG) பெற்ற ரூபா 25 ற்கான மணியோடரையும், மாணவரின் முகவரி எழுதப்பட்டதும், ரூபா 250 முத்திரை ஒட்டப்பட்டதுமான நீள கடிதவுறையையும் இணைத்து கீழ்வரும் முகவரிக்கு 31.03.1997 ஆம் திகதிக்கு முன் அனுப்பி பெறலாம் அல்லது நேரிலும் பெறலாம்.
ERNAL SUDES ACADEMY P.O. BOX, 660, COLOMEO.
எடுத்துக்கூறி DIE ITU, Giflestöt நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே செயல்படுகிறோம்.
எந்த மாதக் கடைசியிலும் கொழும்பில் ரீ துர்க்கை அம்மன் பூஜையில் கலந்து ീഖf5ട്ടി ബസ്ഥ, 6Tഞഡെ () (pഞി முதல் மாலை 6 மணி வரை G) + rri rrl 1.e. des
P.K. SAMYASSOCATE (PT) LTD. Lingfietsregislavuib (Onyóglifas Llosa) alabas Longföglifas Beng LaFatsasoyeusig
Ll. Bas. Trull (J. D.G.A.N.).JP L S 0 S L L L L L S S S S LL L LLLLL S LL LLLL L L L L S L L L L L S S S
Al AflanessiL000L0 00000 0000000 00LGL LL0L
பக்ஸ் இல-342484 பேஜர் சென்டர் இல- 588407 தொடர்பு கொண்டு இல- 972 இணைக் கேட்கவும்.
வெளிநாட்டில் உள்ளவர்கள்
LL L LLLL LL LLLL S S L LSS E/MAIL/SAMY1.20SLT.LK. VVVILGO SILTLIK
நேரில் சந்திக்க
காலை 9 முதல் 12 வரை DIT 6006) IRB (Upg56) GRBOD GJ6017 அப்பாயின்ட்மெண்ட்பெற்று வரவும்
வெள்ளிக்கிழமை விடுமுறை
அதிஷ்ட சித்தர் மாந்திரீகம்: சிறந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உ தடவை மட்டக்களப்புகோளாவில் மணி தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தி ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பல அன்பர்களுக்கான சிறந்த துரித விசே உங்கள் வெற்றியும் திருப்தியும் எமது கு
1ந் திகதி முதல் 20ந் திகதிவரை தொடர்பு
/SHAKTHYSARAWANA, Y
8/2, SRI SIIDIDARTHA ROAD, KIRILAPONE, COLOMBO-5.
TELEPHONE: 82.3465.
(பொலிஸ் நிலைய எதிரில்)
/zzzzzzeeraz 
OITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லையில் கற்பிட்டியில் லம் தொடர்கிறது.
தம்புள்ள போன்ற ளுக்கும் பாதுகாப்பு அடையாள அட்டை TG GT6öIGOT, (9) GO GUIT ன்று பிரயாணிகள்
தகவல்-மானுடபுத்ரன்
ாலன்னறுவ மாவட்ட ஒட்டிய வெலிக்கந்தை
ஆகிய கிராமங்களி 100 தமிழ் இளைஞர்
ல என பெற்றார்
இபி): "அதிகாரப்பரவல் தொடர்பாக எல்.ரி. ரி.ஈ.யுடன் ஏதாவது ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேன்டிய சந்தர்ப்பம் வரும் என்பதில் அரசாங்கம் நம்பிக்கை வைத்திருக்கிறது. அவ்வியக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் பரவலாக்கல் திட்டம்பூரணத்துவம் பெறமுடியாது. ஆகவே இத் திட்டத்துக்கான செயல் முறைகளில் எல்ரிரியின் இணக்கப்பாட்டைப் பெறு வதற்கு இடமளிக்கும் உத்தேசம் அரசாங் கத்துக்கு இருக்கிறது"
இவ்வாறு நீதி அமைச்சரும் அரசியல் யாப்பு தொடர்பான அலுவல்கள் அமைச்ச ரும் அரசியல் யாப்புச் சீர்திருத்தத்துக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவரு மான பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் தெரிவித்தார். கொழும்பிலிருந்து வெளியாகும் 'சண்டே L ங்கில வாரப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியின் போதே அமைச்சர்
ாக இவர்கள் காணப் ாலிசாரின் தேடுதல்
தரிவிக்கப்பட்டது. SiffNGMU இக்கருத்தைக் கூறியுள்ளார்.
கள் புலிகள் இயக் அவர் தொடர்ந்து கூறியிருப்பதாவது ந்திருக்கலாம் என்று ஜனாதிபதியும் அரசாங்கமும் எல்ரிரி படுகிறது. யினருடன் டும் பேச்சுவார்த்தையில்
ஈடுபடச் சித்தமாகவுள்ளனர். 5 ball
வியக்கம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். பேச்சுவார்த்தை காலவரையறையின்றி இழுபட்டுக்கொண்டிருக்கலாகாது. ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஒரு முடிவுக்கு வந்தேயாக வேண்டும்.
புனரமைப்பு, புனர்நிர்மாணம் என்ற
Lilij III லை நிருபர்) ழங்கு செய்யப்பட்டி மாணவர்கள் முன் கொண்டு உழைத்த
க்கும் அதிபருக்கும் அம்சங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் கெளரவிக்கப்பட்டது. திட்டவட்டமான அரசியல் பிரச்சனைகளை கைடி பொன்கலன் யிட்டும் பேசித்தீர்வுகாண புலிகள் முன் அருட் சகோதரர் வரவேண்டும்
பாருடன் பெற்றோர் நாம் எல்.ரி.ரி.ஈயினருடன் பேச்சு ரை நிகழ்த்தினர். வார்த்தை நடத்துவதற்கு எதிரானவர்களல்ல;
ணவர்கள் சித்தியடைந் அவர்களில் பன்னி
நிதி பெறக்கூடிய II LGT6067.967 GIGIL
ஆனால் எப்போது, எத்தகைய சந்தர்ப்பத்தில்
(குருநாகல் நிருபர்) குருநாகல் மாவட்டத்தில் உள்ள தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதியில், ராத்தகொடை என்ற இடத்தில் தமிழ் வித்தியாலயம் ஒன்றை அமைக்க, கல்வி உயர்கல்வி அமைச்சர் திரு. றிச்சட் பத்திரன உறுதி அளித்துள்ளார்.
ஸ்மாயில் (வயது 33) ரை நிகழ்த்தியுள்ளார். ாரணமாகவே தமது யாத்து முகைதீன், ன்பவர்களை சுட்டுக் ம் நவ்வர், அசாட்
துக்குள்ளாகி பதுளை தமிழர்கள் கணிசமான அளவு வாழும் GML usi EGIDSÕIII. 蠶劉 5"" இப்பகுதியில் தமிழ் வித்தியாலயம் இன்மை
யால் தமிழ்ச்சிறார்கள் வேறு இனப் பாடசாலைக்குச் செல்வதால் ஏற்படும் அசெளகரியங்களைச் சுட்டிக்காட்டி,
காலையைச் செய்த நீதிவான் அன்ரன் ல் வைத்துள்ளார். ம | | | | | | | | | |
துவினைஞர்கள் தேவைப்படுகிறார்கள் ாற்றல் கவனிக்கப்படும் முன்னனுபவம் šGANITübi (Advt)
G.C.E (O/L) YR-10
பாடநூல்களுடன்
சில நியாயபூர்வமான நிபந்தனைகளை அவ்
தமிழ்க் கிராம அலுவலரும்
BRIGHT spokEN ENGLISH
(தபால் மூலம் கல்வி) ஆங்கிலம் பேச, எழுத வாசிக்க மிகச் சிறந்த
LLLTSLLL LLLLLSSLLLLLLLL LLLLLL
பேச்சுநடத்துவது என்பதுடன் என் னென்ன அம்சங்களையிட்டுப் பேசுவது என்பதும் தீர்மானிக்கப்பட வேண்டும்." தமிழ் மக்களுடைய ஆதரவைப் பெறு வதற்கேற்றவகையில் அரசாங்கத்தின் நம்பிக்கையூட்டும் வழிமுறைகள் பயனளித் துள்ளனவா என்று கேட்கப்பட்டபோது அமைச்சர் பிரிஸ், "தமிழ் மக்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் அண்மைக்காலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. புலிகளின் பயங்கர வாத நடவடிக்கைகளின் மூலம்தான் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். தமிழ் மக்களில் கணிசமான தொகை யினர், இந்நாட்டின் பெரும்பான்மையின ருடன் சரிசமமாக வாழ்வதற்கான சூழ் நிலையை உருவாக்க முடியும் என்று நம்புகின்றனர்" என்றார்.
யாழில் தாக்குதல்
யாழ்ப்பாணம் தென்மராட்சியில் உள்ள மந்துவிலில் சைக்கிளில் ரோந்து சென்ற படையினர்மீது புலிகள் தாக்கினார் θ,6ΙΤ,
03.297 அன்று மாலை நடைபெற்ற இத்தாக்குதலில் இரண்டு இராணுவத் தினர் பலியாகினர் சைக்கிள்களையும், துப்பாக்கிகளையும் புலிகள் எடுத்துச் G) a GöIDGOTT.
தேவேளை, யாழ்ப்பாணம் வந் துள்ள தமிழ் கட்சிகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டாம் என்று வடமராட்சிப் பகுதிகளில் புலிகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
SS S SS SS SS
பெற்றோர்கள் தமிழ் வித்தியாலயத்தின் அவசியத்தை வலியுறுத்தி அனுப்பிய வேண்டுகோளுக்கு அமைச்சர் இணங்கி
D GIGIII.
அத்துடன் வடமேல் மாகாணசபை உறுப்பினர் வைத்தியர் இராஜேந்திர விஜயதுங்க அவர்கள் இப்பகுதிக்கு தமிழ்க் கிராம அலுவலர் ஒருவரை நியமிப்பது அவசியம் என குருநாகல் மாவட்டச் செயலாளருடன் நடைபெற்ற கலந்துரை பாடலில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, விரைவில் இந்நியமனமும் மேற்கொள்ளப் பட உள்ளது.
கூடிய பாடத் திட்டம்
bulbo
eS. SCIENCE
K.K. UDAYAKUMAR yr - 10 Sun-1.00 p.m. Sun 200 D.III
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில்
o LTSJEGGI LIGADGONGGOGIMI
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு Q35 TG3i(6 LITriiassa Tiñ.
சந்திரன் 14 / TE, lililling கொழும்பு-ே 7.P.: 68.6278,078-636
Fac O3030
கரமான வாழ்க்கை அமையவேண்டுமா?
வகாரம் கைகூட வேண்டுமா? தொழில் இனித்திட வேண்டுமா? இவ்விதமாக டனடியாக பூரணவெற்றி பெற்றிட ஒரு ாந்திரீகச் சித்தர் "சக்திசரவணாவுடன் சக்திசரவணாவை நாடுங்கள். சோதிட ள்கள் எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நிக்கோளாகும்.
ஆந்திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு SHAKTHYSARAWANA, 82, MANIKKAVASAGAR ROAD, TRINCOMALEE. TELEPHONE:026-20347
(இமுறை
விபரங்களுக்கு முத் திரை யொ ட்டிய
தபாலுறையுடன் தொடர்பு கொள்க.
BRIGHT BOOKCENTRE (PVT) LTD.
S-27, FIRST FLOOR P.O.EOX- 162 LLLLLLLLLLLLGL LLLLLL L LLLLLLL L LLLLLL G COLOMBO-11. T.P.: 434,770
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY
மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனத்தில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் P, ஆறுமுகம் அவர்களை
இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம் ஏமாற்றம் பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை |ိါးကြီ” “ ’ காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ scope அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும் தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில், தான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத்தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்) மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் "ஹிஸ்டீரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர் மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு, கிரந்தி நோய்க்கும் குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களில் சந்திக்கவும் Guusuf 16 (pg.tij 28 Gusor Dr.P. A RUMUGAM. AHMED TOURIST INN BANG BANG BULDING NO (), RECLAMATION ROAD, ENTRANCE BANKSHALL ST. Opposite Ranjanas)COLOME011TP 48638486390. கொழும்பு நாட்களில் LDLG)LD Glg GüLGy No. O78-7||0| Lorrig 4, 5 Dr. Cup 603569 டிஸ்பென்ஸரி, ஒட்டமாவடியிலும், மார்ச் 8,9, 10 தினங்களில் கல்முனை TMM பாமசியிலும், மற்ற நாட்களில் DR, P, ARUMUGAM N O 33.TISSA WEERASINGAM SO, BOUNDRY ROAD. BATTICALO A of y Ll.
சந்திக்கலாம்.
(
@江23-üj01,1997

Page 5
னை தன் தலையில்தானே மண் அள்ளிப்போட்டுக்கொண்ட மாதிரித்தான் ஐ.தே.கட்சியின் நிலமையும் மாறிவிட்டது. ரத்தினபுரி மாவட்ட பொதுஜன முன்னணி எம்.பி.நாலந்த எல்லாவல படுகொலையானது பொதுஜன முன் னணியைவிட ஐக்கிய தேசியக் கட்சிக் குத்தான் பாரிய இழப்பு
தமது இளம் எம்பியை இழந்தது பொதுஜன முன்னணிக்கும் மாபெரும் சோகம்தான் செய்தியைக் கேட்டதும் ஜனாதிபதி சந்திரிக்கா வாய்பொத்தி விம்மியதும் பாசாங்கு அல்லத்தான்.
ஆளும் அணிக்குள் தீவிரப்போக்கான இளம் எம்பிகளைக் கொண்ட ஒரு (கோஷ்டி இருக்கிறது. அதற்கு மெல்பெரி
குறுப்" என்று பெயர்
நாலந்த எல்லாவல மெல்பெரி குறுப்பை சேர்ந்தவர்தான் இளம் எம்பிகள் வாய்விட்டே அழுதனர். அதுவும் உண்மைதான்.
ஆயினும், பொதுஜன முன்னணி தன் இளம் எம்பியின் பாரிய இழப்பை தேர்தலுக்கான அரசியல் முதலடாகவும் மாற்றிக்கொண்டதுதான் மகா மகா புத்திசாலித்தனம்
நாலந்த எல்லாவல பலியானவுடன் அரச வெகுஜன தொடர்பு சாதனங்கள் அனைத்தும் பொதுஜன முன்னணியின் பிரசார சாதனங்களாகவே மாறியிருந்தன. ரூபவாகினியை திறந்தால் நாலந்த எல்லாவல இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சேவையைக் கேட்டால் நாலந்த எல்லாவல
கடந்த ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் தான் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசநாயக்கா கொல்லப்பட்டார். அவர் ஒரு முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் அப்படியிருந்தும் காமினியின் மரணச் சடங்குகள் அரச வெகுஜன தொடர்பு சாதனங்களில் இருட்டடிப்புச் Gwyf LlyLLILLILLGWI.
தனா மரணமானபோதுகூட பெரியளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
இத்தனைக்கும் நாலந்த எல்லாவல ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் தான். எனினும் நாட்டின் அதி உயர் பொறுப்பில் இருந்த தலைவர் ஒருவர் மரணமானால் கொடுக்கப்படுவதற்கு ஈடான முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஒருவேளை உள்ளூராட்சித் தேர்தலுக குப் பின்னர் இப்ப்டியொரு சம்பவம் நடைபெற்றிருந்தால் இந்தளவுக்கு முக் கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்
உள்ளூராட்சித் தேர்தல் சமயத்தில் ப்படி ஒரு திருப்பம் வரும் என்பதை பொதுஜன முன்னணியோ சரி. ஐ.தே. கட்சியோ எதிர்பார்த்திருக்கவில்லை.
திருப்பம் ஏற்பட்டதும் முதலில் அதிர்ச்சியடைந்தபோதும் பின்னர் கதா கரித்துக்கொண்டு சுறுசுறுப்பாகிவிட்டது பொதுஜன முன்னணி
ஐ.தே.கட்சியும் அதன் தலைவர் ரணிலும்தான் ஒரேயடியாக ஆடிப் (BLITT GOTHINGT.
இரத்தினபுரியில் நடந்தது என்ன வென்று விளக்கம் கொடுக்கக்கூட ஐ.தே. கட்சித் தலைமையால் முடியவில்லை என்பதுதான் சோகம்
ஐ.தே.கட்சி சொல்வது உண்மையாக இருந்தால்கூட பொய்யாகத் தெரியும் கொலைக் கலாசாரத்தை நியாயப்படுத் துவது போலத்தான் இருக்கும் என்பது தான் அக் கட்சிக்குரிய தர்மசங்கடமான நிலை
ஒரு தடவை திருட்டுக் குற்றத்தில் மாட்டியவன் தொடர்ந்து திருடுகிறானோ இல்லையோ, அவன்மீது திருட்டுக் குற்றம் சுமத்துவது சுலபம் எல்லோரும் நம்பி விடுவார்கள்
கடந்த 17 வருடகால ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் அரசியல் படுகொலை கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
உள்ளூராட்சித்தேர்தல் அறிவிப்போடு விஜயகுமாரதுங்கா கொலை தொடர்பான ஜனாதிபதிக் கமிஷன் அறிக்கையையும் வெளியிட்டு பிரசாரம் செய்தது அரசாங் öLD。
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்
"ஐ.தே.கட்சி மனித உரிமைகளுக்கு மாறான கட்சி கொலை யுகக் கட்சி" என்று மக்களுக்கு நினைவூட்டுவதுதான் அரசாங்கத் தின் பிரதான இலக்கு
17 வருடகால ஆட்சிக்காலச் சம்பவங்களை மக்கள் நினைவில் வைத்திருப்பார்களா என்று பொதுஜன முன்னணிக்கு சந்தேகம் மக்களின் ஞாபகசக்தி மிகப் பலவீனமானது என்பது ஒரு அரசியல் கட்சி என்ற வகையில்
எடுக்கப்பட்டுவிட்டதா ரணில் அக்கறை கெ
நாலந்த எல்லாவல பட்டதாகத்தான் பெ பிரசாரம் செய்துவரு
ஆனால் சாட்சியங்க பெற்ற முறையும் திடீ தோன்றுகின்றன.
இரத்தினபுரியில் இ
திீர்திருப்பு SJUGÖ SIJI
ELÜgyei GGS)
பொஜமுன்னணிக்கும் தெரியாத விஷயமல்ல, அதனால்தான் வீதிகளில் டயர்களைப் போட்டு கொளுத்தோ கொளுத்தென்று கொளுத்தி, கொலை யுகத்தை நினைவூட்டத் திட்டமிட்டது பொஜமுன்னணி
டயர்களை கொளுத்துவதால் சுற்றுப்புறச் சூழல்களுக்கு ஆபத்தில்லை, சட்டப்படியும் தவறில்லை என்று பொதுஜன முன்னணி செயலாளரான அமைச்சரே கூறியதுதான் உச்சகட்டத் தமாஷ்
உள்ளூராட்சிச் சபைகளின் முக்கிய துே. அழகாக வைத்திருப்பதும், சுகாதாரப்பணிகளைச் சிபடுத்துவதும்தான். ஆனால் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் பிரசாரத்திற்கு விதிகளில் டயர்கள் எரிந்து கடும் புகை மூட்டத்துக்குள் பிரசாரம் செய்ய நினைப்பது எத்தனை பெரிய முரண்பாடு
எனினும் இன்றைய அரசியலே முரண் LITT ன் மொத்த உருவமாகிவிட்டதால் இதெல்லாம் பிரசார தந்திரம் என்ற கணக்கில் சேர்ந்துவிடுகின்றன.
ஆனால் இப்போது டயர்களுக்கு பாப விமோசனம் வீதிகளிலும் கரிப்புகை சுவாசிக்கத் தேவையில்லை.
நாலந்த எல்லாவல மரணம் ஒன்று போதும் கடந்தகால கொலை யுக கால மெல்லாம் மக்களின் மனக்கண்முன் தோன்றும் அதனால் மாய்ந்து மாய்ந்து கடந்த காலத்தை நினைவூட்ட வேண்டி இருக்காது என்று பொதுஜன முன்னணி தரப்பு திருப்திப் பட்டுக்கொள்ளலாம்.
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட (ஒப்பரேஷன் எலக்ஷன் ரூட்) எடி பல இராணுவ நடவடிக்கைகூட நாலந்த எல்லாவல மரணத்தோடு சட்டென்று அமுங்கிப்போனது
ஒரே சமயத்தில் இரண்டு பிரசார ஆயுதங்களைப் பயன்படுத்தினால் மக்களின் கவனம் இரு புறமும் சிதறலாம்.
அதனால் ஒப்பரேஷன் எடிபல பற்றிய சேய்திகளை ஒத்திப்போட்டுவிட்டு, நாலந்த
எல்லாவல மரணச் செய்தி பற்றிய பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. ஒப்பரேஷன் எடிபல இரா
வடிக்கையைவிட ஒப்பரேஷன் எல்லாவல அரசியல் நடவடிக்கை பொதுஜன முன்ன ணிக்கு அமோகமான வாக்குகளை அறுவடை செய்து கொடுக்கப்போவது உறுதி
நாலந்த எல்லாவல மரணம் இல்லா விட்டாலும் பொதுஜன முன்னணிதான் உள்ளூராட்சித் தேர்தலில் முதலிடத்தில் வந்திருக்கும். ஆனால் அடுத்த இடத்தில் உள்ள ஐ.தே.கட்சிக்கும் அதற்கும் இடையில் வாக்குகள் வித்தியாசம் பெரியளவில்
திருக்குமா என்பது சந்தேகம்தான். ப்போது அந்தச் சந்தேகமும் தீர்ந்து விட்டது. ஐ.தே.கட்சி திணறிப்போயிருக்கிறது. அனுதாப அலை மட்டுமல்ல, அதிஷ்டக் காற்றும் ஜனாதிபதி பக்கம்தான் அடிக்கிறது. ல்லாவிட்டால் இப்படியொரு திடீர் திருப்பம் நாலந்த எல்லாவல மரணம் மூலம் நிகழ்ந்திருக்குமா?
நாலந்த எல்லாவல மரணம் தொடர்பாக சகல குற்றச்சாட்டுக்களும் ஐ.தே.கட்சிமீதே சுமத்தப்பட்டுள்ளன.
நடந்த சம்பவத்துக்கு விளக்கம் சொல்வதை விட சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இருவர்மீதும் நடவடிக்கை
பில் தங்கள் மொழியில்
தான் பதில் சொல்லுகினமாம் யாழ்ப்
『I23-Iij.01,1997
枋
வந்தனர் ஐ.தே.கட்சி இருந்து நாலந்த எல் டிலான் பெரேரா எம். காவலரும் தங்கள் வாக நோக்கிச் சென்றனர்.
இரத்தினபுரியில் உள் மிடத்தில் வைத்து ஊர்வ எல்லாவல குழுவினரும் சந்தித்தனர்.
அது ஒரு குறுகலா தினர் வரும்போது அ கொண்டு வாகனத்தில் அதுதவிர, கூட்ட மாற்றுக்கட்சி முக்கியளி கிண்டல் செய்து கூக்கு
நாலந்த எல்லாவல செலுத்திச்சென்றார். அருகில் இருந்தார். நினைத்திருந்தால் தமது குறுக்குப்பாதையில் தி
ஆனால் அப்படித் கெளரவப் பிரச்சனை லாம் என்று தோன்றுகி புதிருமாக சந்தித்துக்
அதன் பின்னர் என் பற்றி இதுவரை யாருே (ი)ჟrnabouéიჩევს გევს).
தாம் செல்வதற்கு நாலந்த எல்லாவல அல்லது ஊர்வலத்தி லடிக்க நாலந்த எல்ல வந்து வாகனத்தைவி பட்டிருக்கலாம்.
வாய்த்தர்க்கம் நடர் கண்ட சிலர் கூறியுள்ள நாலந்த எல்லாவலயை தைக் கண்ட நாலர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காட்டுவதில்தான் ண்டிருந்தார். டமிட்டுக் கொல்லப் துஜன முன்னணி Dö நம் சம்பவம் நடை நிகழ்வு போன்றே
நந்து ஊர்வலமாக
பினர் கொழும்பில் 6uпаша) өтйалії.щüb, பியும் அவரது பாது னத்தில் இரத்தினபுரி
1ள குருவிற்ற என்னு லத்தினரும் நாலந்த எதிரும் புதிருமாகச்
ன தெரு ஊர்வலத் வர்களை விலக்கிக்
செல்வது சிரமம் மாக வருபவர்கள் தர்களைக் கண்டால் ரலிடுவது வழக்கம்
தான் வாகனத்தைச் டிலான் பெரேரா நாலந்த எல்லாவல | வாகனத்தை வேறு நப்பி இருக்கலாம். திருப்பிச் செல்லுவது என்று நினைத்திருக்க றது. எனவே எதிரும் ljЛејл блit. ன நடந்தது என்பது தெளிவன விளக்கம்
பழிவிட்டுத் தருமாறு கேட்டிருக்கக்கூடும். ார் ஏதாவது கிண்ட வலவுக்குக் கோபம் டு இறங்கி தாக்கப்
தது என்று நேரில் னர் ஊர்வலத்தினர் சுற்றிக் கூடிவிட்ட த எல்லாவலயின்
பாதுகாவலர் வானத்தை நோக்கிச் சுட்டதாக வும், அதைத் தொடர்ந்து அவர்மீது ஊர்வலத் தில் இருந்து சுடப்பட்டதாகவும், பின்னர் நாலந்த எல்லாவல மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாகவும் முதலில் செய்திகள் வெளியாகின.
தன்மீது முதலில் சுடப்பட்டதாகவும் புல்லட்புரூப் ஜக்கெட் அணிந்திருந்தமையால் உயிர் தப்பியதாகவும் புஞ்சி நிலமே தெரி வித்திருக்கிறார்.
அது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் துப்பாக்கிப் பிர யோகம் முதலில் ஆரம்பிக்கப்பட்டது நாளந்த எல்லாவல தரப்பில் இருந்துதான் என்பது பத்திரிகைச் செய்திகள் மூலம் உறுதியான தகவல்
எம்பியைப் பாதுகாக்கவும் கூட்டத்தைக் கலைக்கவும் அவரது பாதுகாவலர் வானத்தை நோக்கிச் சுட்டிருக்கலாம். அது தவறும் அல்ல.
ஆனால் பொது ஜன முன்னணி பதவிக்கு வந்த பின்னர் ஐ.தே.கட்சிக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களால் உஷாரடைந்த புஞ்சி நிலமே, மஹிந்த ரத்னதிலக போன்றோர் தாமும் சுடப்படலாம் என்று நினைத்து முந்திக் கொண்டிருக்கலாம்.
ஆனைமடுவிலும், நீகொழும்பிலும் ஐ.தே. கட்சியினருக்கு எதிரான துப்பாக்கிச் சூடுகள் நடந்திருக்கின்றன.
நீர்கொழும்பில் நீதிமன்றம் சென்று திரும்பிய ஐதேகட்சியைச் சேர்ந்த ஐந்துபேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2009.1996ல் இச் சம்பவம் நடைபெற்றது.
ஆனைமடுவ சம்பவத்தில் தசநாயக்க எம்பி, நீகொழும்பு சம்பவத்திற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேமிதும் ஐ.தே.கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்
வன்முறை என்பது ஐ.தே.கட்சியால் மட்டும்தான் மேற்கொள்ளப்பட்டது என் றில்லை.
ஆனைமடுவ, நீர்கொழும்பு சம்பவங்கள் பொதுஜன முன்னணியும் வன்முறையைக் கையில் எடுக்கத் தயங்கும் அணியல்ல
jMLG,55 (1912Umg!"
என்பதற்கு உதாரணங்கள்தான்
ஆனாலும் பிரேமதாசா காலத்தில் இருந்து ஐ.தே.கட்சி என்றால் கொலைக்கு அஞ்சாத கட்சி என்னும் எண்ணம் திட்டமிட்டு வளர்க்கப் பட்டுவிட்டது.
ஆனால் பொதுஜன முன்னணிக்கு அப்படியான முத்திரை இன்னமும் குத்தப் படவில்லை. பெண் ஒருவரே தலைவியாக இருப்பதாலும் அம்முத்திரை குத்தப்படாமல் பொஜமுன்னணி தப்பிக்கொள்கிறது.
ஆனைமடுவ, நீர்கொழும்புச் சம்பவங் களை பொதுஜன முன்னணிக்கு எதிரான அரசியல் பிரசாரமாக்க ஐக்கிய தேசியக் கட்சியால் முடியவில்லை. அதுவும் ஒரு LIGAJQiaWTLD.
கடந்த ஆண்டு பொதுஜன முன்னணியால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங் களை மக்கள் மறந்துவிட்டனர்.
ஆனால் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் மறந் திருக்கமாட்டார்கள். அதிகாரம் கையில் இருப்பதால், பொதுஜன முன்னணியினரால் தாம் தாக்கப்படலாம் என்று பயந்து கொண்டேயிருப்பர்.
அதன் வெளிப்பாடுதான் இரத்தினபுரியில் ஐ.தே.கட்சி பிரமுகர்கள் தாம் முந்திக்கொள்ள நினைத்ததும் என்று தோன்றுகிறது.
அதுமட்டுமல்லாமல் மஹிந்த ரத்னதிலக புஞ்சிநிலமே எம்பி இருவரும் இரத்தினபுரி யில் செல்வாக்கான சண்டித்தன அரசியல் வாதிகள்
எனவே தாம் முந்திக்கொள்ள நினைத்து விரைவாகச் செயற்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.
நாலந்த எல்லாவல கொலைக்கு காரணம் மஹிந்த ரத்னதிலகவும், புஞ்சிநிலமேயும்தான் என்று குற்றம் சாட்டப்பட்டாலும்கூட, அதற் கான உறுதியான சாட்சியங்கள் இல்லாதது தான் வழக்கு நடக்கும்போது பலவீனமான
விஷயமாக இருக்கும்.
புஞ்சி நிலமேமீது ஏற்கனவே பல குற்றச் சாட்டுக்கள் இருக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்னொருவர் மஹிந்த ரத்னதிலக.
1994ம் ஆண்டுவரை மஹிந்த ரத்னதிலக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிரமான பிரமுகர் இரத்தினபுரி நகரசபைத் தலைவ ராகவும் இருந்தவர் 'மஹிந்த அப்போ என்று அழைக்கப்படுபவர்.
செண்டிமெண்டான விஷயம் என்ன தெரியுமா? ஜே.வி.பி. கிளர்ச்சி நேரத்தில் நாலந்த எல்லாவலயின் தந்தையான நந்தா எல்லாவலயின் உயிரைக் காப்பாற்றியது மஹிந்தா ரத்ன திலகவின் துப்பாக்கியும் அடியாட்
Gä.
ரத்தினபுரி மாவட்ட முன்னாள் எம்பியான நந்தா எல்லாவல காலமாகி விட்டார். அவரது இடத்திற்குத்தான் நாலந்த எல்லாவலயைப் போட்டியிட வைத்தார்கள். மஹிந்த ரத்னதிலக தோளில் போட்டு சீராட்டி வளர்த்த பிள்ளைதான் நாலந்த எல்லாவல தோளில் போட்டு வளர்த்த பிள்ளையை சுடுவதற்கு எப்படி மனம் வந்தது? என்பதும் பொஜ முன்னணி 醫ரத்தினபுரியில் எழுப்பியுள்ள செண்டி மெண்டான கேள்வி
ஜே.வி.பி. காலத்தில் இரத்தினபுரி மாவட்ட அரசியல்வாதிகள் பலரின் உயி ரைக் காப்பாற்றிய மஹிந்த ரத்னதிலக இப்போது அப்பட்டமான கொலைகார ராக இனம் காணப்பட்டுள்ளார்.
புஞ்சி நிலமே எம்பியின் விடும் மஹிந்தாவின் விடும் முற்றாக எரிக்கப் பட்டுவிட்டன. அவர்களது குடும்பத்தினர் எப்படியோ தப்பியோடிவிட்டனர். பல கடைகள், வீடுகள் சேதமாக்கப்பட்டுள் ளன. பல இடங்களில் ஐ.தே.கட்சி ஆதர வாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
நாலந்தா எல்லாவலயின் இறுதிச்சடங் கில் பொலிசார் தாக்கப்பட்டனர். மரணச் சடங்குக்கு சென்ற கார்கள்மீதுகட் கல் லெறியும் அளவுக்கு கட்டுபாடற்ற மன நிலை காணப்பட்டது. ஆனால் இவை யெல்லாம் நியாயமான உணர்ச்சி வெளிப் பாடுகளாகக் கருதப்பட்டுவிட்டன. அரச பிரசார சாதனங்களும் நாலந்த எல்லாவல மரணத்தின் பின்னர் நடைபெற்ற சம்பவங் களின் மறுபாகத்தைக் காண்பிக்கவே LifiGOG).
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரி "எந்தமொழிபுரிகிறதோ அந்த மொழியில்
அவரவர்களோடு பேசுவோம்" என்று
ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
இதையே பிரேமதாசா மாதிரியான ஒருவர் கூறியிருந்தால் 'கொலைகார யுகத் தின் அவதார புருவுர் என்று சித்தரித் திருப்பார்கள்.
மென்மையான புன்னகையும், வசீகர மும்மிக்க ஜனாதிபதி சந்திரிக்கா கூறியிருப் பதால் துணிச்சலான பேச்சு என்று வியக்கப்படுகிறது.
எனினும் நாலந்த எல்லாவல மரணத் தின் பின்னர் நடைபெற்ற தமது தரப்பு அத்துமீறல்களை ஜனாதிபதியோ அமைச் சர்களோ கண்டிக்காமல் விட்டிருப்பது வன்முறைக்கு வன்முறை என்பதை ஆதரிப்பதாகிவிடுகிறது.
17 வருடம் அடிபட்டவர்கள் இப்போது திருப்பிக் கொடுப்பதை எப்படி நிறுத்து வது என்று பொஜமுன்னணித் தலைவர் கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை. எப்படியோ உள்ளாட்சித் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வெற்றியை இனிப் பிரபாகரனால்கூட சேதப்படுத்த (UPI) lIIIgl.
அதற்காக படை நடவடிக்கையை வன்னியில் அரசாங்கம் மேற்கொள்ளாது என்று அர்த்தமல்ல.
ஆனால் உள்ளூராட்சித்தேர்தல் வெற் றிக்கு போர்முனை வெற்றிச் செய்தியை நம்பியிருக்கவேண்டிய அவசியம், மற்றும் புலிகள் பாரிய தாக்குதல்களை எங்காவது நடத்தினால் தமது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமோ என்ற சந்தேகம் இரண் டும் இப்போது சுத்தமாகக் கிடையாது
ஏனெனில் வெற்றி உறுதி செய்யப் பட்டுவிட்டது.

Page 6
முகாமுக்குக் குறி
கொக்குவில் இந்துக்கல்லூரி மூன்று மாடிகளைக் கொண்டிருந்தது.
மாடிக் கட்டிடத்தைப் பார்த்ததும் அங்கிருந்து புலிகள் தாக்கக்கூடும் என்று நினைத்தனர் இந்தியப் படையினர்.
கல்லூரி வளவுக்குள்-மதில் அருகே நின்று இந்தியப்படையைக் காணும் ஆவலில் முண்டியடித்த மக்களையும் தமது எதிரிகளாகவே நினைத்தனர்.
கொக்குவில் பகுதியில் நடைபெற்ற தாக்குதல்களை வழிநடத்தியவர்களில்
காரணமானவர்களில் முக்கியமானவர் என்று: முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அதே நிஷாந்தன்தான் உண்மையான பெயர் குமாரவேலு விக்னராஜா தற்போது கனடாவில் இருக்கிறார்.
கனடா உளவுப்பிரிவுக்கு புலிகள் இயக்கத்தினர் மற்றும் ஏனைய இயக்கத்தினர் தொடர்பாகத் தகவல்கள் கொடுத்து உதவினார். பின்னர் கனடா உளவுப்பிரிவினர் இவரைக் கைவிட்டுவிட்டனர். கனடா வங்கி ஒன்றில் பணிபுரிந்த நிஷாந்தன் கனடிய பொலிசாரால் கடந்த வருடம் கைது GFILILLILLIII.
குளப்பிட்டிச் சந்தியில் தமது படைப் பிரிவு தாக்கப்பட்டதும் கொக்குவில் இந்துக் கல்லூரி அருகே நின்ற இந்தியப் படை யினருக்கு யாரையாவது பழிதீர்க்க வேண்டும் போல் இருந்தது.
மறுபடியும் கொக்குவில் இந்துக் கல்லூரி அகதிமுகாம் நோக்கிடங்கிகளால் தாக்கினார் 961.
யிட்டுக்கைப்பற்றத்தான் நாங்கள் வந்திருக் கிறோம் என்பதுதான் இந்தியப்படையின்
உலகின் மிகமோசமான கட்டுப்பாடற்ற இராணுவமாக நடந்துகொண்டது.
நிற்பவர்கள் பொதுமக்கள்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
கொக்குவில் இந்துக்கல்லூரிப் பக்கம்
எனினும் அத் தாக்குதலால் பெரும்
இருந்து தாக்குதல்களும் நடத்தப்பட 66.606).
அப்படியிருந்தும் கொக்குவில் இ இந்துக்கல்லூரி நோக்கி டாங்கியின் சுடுகுழல் திருப்பப்பட்டது.
சுடுகுழல் திருப்பப்பட்டதும் என்ன
யும் ஒரே குழியில்தான் போட்டு மூடினார்கள்
பாடசாலை வகுப்பறைகளில் இருந்த
小 தரமாட்டேன்."
வுெல் கல்லூரியின் அறை ஒன்றை அகதிகள் உ ஊடுருவி உள்ளே விழுந்து வெடித்தது. மறைப்பை நீக்கினா அறைக்குள் இருந்த 24 பேர் துடி தேரின் மறைப் துடித்து இரத்த வெள்ளத்தில் செத்துப் நீக்கிக்கொண்டிருந்
(BLITT GÖTTI ÍTJ56ÖT. வந்துவிட்டனர்.
அந்த மறைப்
படை முன்னேற்றம் இருக்கும் : காங்கேசன்துறை வீதி அகதிகள் அதனை முன்னேறிய இந்தியப்படையின் ஒரு கோபம் வந்துவிட்ட பிரிவு குளப்பிட்டிச் சந்தியில் இரு யிருந்தது. அவர்கள் அத்தனைபேரினதும் புலிகள் ஆயுத ஆனைக்கோட்டை செல்லும் வழியாக உயிர்கள் இந்தியப் படையின் டாங்கிகள் கண்ட அகதிகள் ப முன்பாக ஊசலாடிக்கொண்டிருந்தன. "ஐயோ எங்கள்
தீர்கள் உங்களைக் எங்களையும் சுட்டு இங்கிருந்து போங்ே கெஞ்சத் தொடங்கி
நவம்பர் 27ம் தி நேரங்களில் கொக்கு மூன்றாவது மாடியி சத்தங்கள் கேட்கும்.
LJILJILID ETT GOOTILDI வருவதில்லை. அதன் கள் என்று அவர்க
இ அல்பிரட் துரையப்பா மு
காமினி வ
காலையில் அக ழுந்ததும் இந்தியப்ப அகதிமுகாமுக்கு வ "நேற்றிரவு மா யார்?" என்று கேட்ட "ஐயோ எங்களுக்
அதிகாரியின் மிரட்டல்
நிலை எடுத்துக்கொண்டனர்.
கண்ணிவெடியைப் புதைத்துவிட்டு வீதியின் இரு மருங்கிலும் பதுங்கியிருந்த புலிகள், இந்தியப் படையினரை சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கினார்கள்
குளப்பிட்டிச் சந்தி வழியாக ஆனைக் கோட்டை சென்ற படைப்பிரிவு புலிகளின் தாக்குதலால் பின்வாங்கியது.
பாதையெங்கும் இந்தியப் படை யினரின் சடலங்கள் கிடந்தன. குறைந்தது 20 படையினராவது கொல்லப் பட்டனர். புலிகளின் தரப்பில் இழப்புக்கள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
பட்டது. அத்தாக்குதலிலும் பதினைந்துக்கு மேற்பட்ட இந்தியப் படையினர் கொல்லப் LJ LL 6 OTT,
வீதிகளில் சடலங்கள் கிடக்க புலி களின் கெரில்லாக்கள் அச் சடலங்களுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் GIGL6GT.
கொக்குவில்-குளப்பிட்டி மோதல் களின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்
கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகே இருந்த கோவிலின் தேர்மீதும் இந்தியப் படையினருக்கு சந்தேகம்
தேருக்குப் போடப்பட்ட மறைப்பை
fALLIGO) GJ 6JL கள்தான் பின்னர் இந்தியப் பத்திரிகைகள் உட்பட சர்வதேசப் பத்திரிகைகளில் பர யாழ் கண்டிவி
LIJI ILITA, GOIGifu III46M.
ஆசியாவில் பிராந்திய வல்லரசான இந்தியாவின் படைகள் ஒரு கெரில்லா
வீதியையும் இணைச்
(S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரைந்தனர்.
ரண்டு மினிவேன்களிலும் முன் க்கத்தில் வெள்ளைக் கொடிகள் கட்டப் ட்டிருந்தன.
ஒரு மினிவேன் ஆஸ்பத்திரிக்கு சன்று விட்டது. அடுத்ததாகச் சென்ற னிவேன் விக்ரர் என்பவருக்குச்
須 仄
சொந்தமானது அவர்தான் மிணிவேனை ஒட்டிச் சென்றார்.
"இந்த நேரத்தில் மினிவேனில் செல்ல வேண்டாம்" என்று விக்ரரை அவரது உறவினர்கள் தடுத்தனர்.
"வெள்ளைக் கொடியுடன் செல் கிறேன். இந்தியப்படையினர் எதுவும் செய்யமாட்டார்கள்" என்று சொல்லி விட்டுச் சென்றார் விக்ரர்
பின்னர் விக்ரர் திரும்பிவரவே யில்லை. மினிவேன்மீது இந்தியப் படை யின் துப்பாக்கிகள் வேட்டு மழை பொழிந் தன. விக்ரரும், வேனில் காயம்பட்டுக் கிடந்தவர்களும் பலியானார்கள். வேனை தீயிட்டுக் கொளுத்தியது இந்தியப் படை யாழ்ப்பாணத்தில் பிரபலமானது பஸ்தியன் அச்சகம், பஸ்தியன் அச்சக
பொழிந்தன. டனடியாக தேரி ந்தியப் படை வருகிறது என்று T.G. பை அகதிகள் சில தபோது புலிகள் அங்
போனால் ஆயிரக்கணக்கான மக்கள் பிணங் களாகக் குவிக்கப்பட்டிருப்பர்
தங்களுக்கு வசதியா னத்து வந்தவர்களுக் நீக்குவதைக் கண்டதும் 列。 ங்களுடன் வருவதைக்
உங்களுக்கு உணவு கண்டால் அவர்கள் DuOb. இல்லாவிட்டால் "ம்". எமது டாங்கிகளால் இத்
T.G. திக்குப் பின்னர் இர தேரை பொடிப் உரிமையாளரும், அவரது குடும்பமும் காயமடைந்து விக்ரரின் வேனில்தான் Jai Garaginal. TJEGILO LIGAĴO) 前 ம்ே பொடியாக்கிவிடுவேன். : ஆகும் வின்
Èi5559ò FITUTO
யாழ் நகர வீதிகளில் பிணமாகக் தரமாட்டேன்.
கிடந்தவர்களை அப்புறப்படுத்த முடிய -இந்திய அதிகாரி
வில்லை. அதனால் எங்கும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. வுெல் அடித்து முடிந்தபின்னர் வெற்று வுல் கூடுகள் விதிகளில் குவிந்து கிடந்தன.
கடைகள் யாவும் மூடப்பட்டுக் கிடந்தன. உணவுப் பொருட்களுக்குப் பலத்த தட்டுப்பாடு
அதுதான் சமயம் என்று பூட்டியிருந்த கடைகளை உடைத்துக் கொள்ளையடித் தது ஒரு கோஷ்டி,
கொள்ளையடித்த அரிசி, பருப்பு மற்றும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து பணம் சுருட்டியது அக் கும்பல்
ரி.வி. ரேடியோ, ஃபான் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் கொள்ளையிடப்பட்டன.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் அகதி முகாமில் இருந்தவர்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இருந்தனர்.
அவர்களது அச்சத்தை அதிகரிக்கும் வகையில் இலங்கை வானொலி ஒரு செய்தியை வெளியிட்டது.
"யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோவில் அகதி முகாமுக்குள்தான் பிரபாகரன் மறைந்திருக்கிறார்" என்பது தான் செய்தி.
செய்தியைக் கேட்டதும் அதன் உள் நோக்கம் புரிந்து அகதிகள் நடுங்கத் தொடங்கிவிட்டனர்.
உ(தொடர்ந்து வரும்)
@亚巫Eúj01,1997
யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகில் உள்ள பழைய பூங்காவில் புலிகளின் முகாம் ஒன்று இருந்தது. இந்தியப்படை முன்னேறிச் சன்றபோது புலிகள் அம்முகாமைக் கைவிட்டுச் சென்றுவிட்டனர்.
பழைய பூங்காவையும், கச்சேரிப் குதியையும் கைப்பற்றுவதற்காக அருகி லுள்ள பகுதிகளான பண்டியந்தாழ்வு
காய்யாத்தோட்டம், ஈச்சமோட்டைப் பகுதி ளை நோக்கி ஷெல்கள் ஏவப்பட்டன.
அப்பகுதிகளில் உள்ள மக்கள் எற் னவே இடம்பெயர்ந்து செல்லத் தொடங்கி ருந்தார்கள். அப்படியிருந்தும் 30ற்கு மற்பட்ட மக்கள் மேற்படி பகுதிகளில் வுல் வீச்சுக்குப் பலியாகினர் உடல் சிதறி ாண்டனர். பலர் காயமடைந்தனர்.
@0୬୮
திகள் நித்திரை விட்டெ
குத் தெரியாது. நாங்கள் GEO0au)," ET GÖTUDI 9Jang
ன் புலிகள் இருக்கிறா ாருக்கும்தான் ஆபத்து பிரட்டுவார்கள்.
பாக முன்னேறித்தான்
வுெல் அடியால் காயம் அடைந்தவர் ளை இரண்டு மினிவேன்களில் ஏற்றிக் காண்டு யாழ் ஆஸ்பத்திரி நோக்கி

Page 7
இரத்த வெறிபிடித்த அரசியல் தொடர்ந்து இருந்து வருவதையே, இரத்தினபுரியில் இளம் அரசியல்வாதி நாலந்த எல்லாவெல படுகொலை Girl L'ILILL FibLG). In எடுத்துக்காட்டுகிறது.
பரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கோட்டைகளில் ஒன்றே இரத்தினபுரி, கொலையுண்ட நாலந்த எல்லாவெலவின் தந்தையார் நந்தா எல்லாவெல ரத்தினபுரியின் நெடுங்கால பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அவரது மறைவையடுத்தே புத்திரர் நாலந்த எல்லாவெல இரத்தினபுரியின் பாராளுமன்ற உறுப்பினராக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தெரிவானார்
இருந்தபோதிலும் நாலந்த எல்லாவெலவின் அரசியல் வாழ்க்கை நன்கு மொட்டு விரிய முன்னரே கருகிப்போயுள்ளது.
பட்டப்பகலில் பலர் முன்னிலையில் படுபாதகமான முறையில் அந்த இளம்
நந்தா எல்லாவெல ---이 T- - "'-
அரசியல்வாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வேட்பு மனுப்பட்டியல்களுடன் தமது தொகுதிக்கு நாலந்த எல்லாவெல சென்றுகொண்டிருந்தார். அப்போது இரத்தினபுரியை அண்டிய குருவிட்ட என்ற இடத்தில் ஐக்கிய தேசியக்
கட்சியினரின் ஊர்வலம் ஒன்றை நாலந்த
எல்லாவெல சென்ற வாகனம் எதிர்கொண்டது.
ஊர்வலத்தில் வந்தோருக்கும், நாலந்த எல்லாவெல மற்றும் அவரோடு நின்றவர்களுக்குமிடையே வாய்த்தர்க்கம் குடுகண்டது.
இதனையடுத்து துப்பாக்கிச் சூடுகள் விழ ஆரம்பித்தன. மெலிதான உடம்பைக் கொண்ட நாலந்த எல்லாவெலவின் மார்பு
வயிற்றுப்பகுதிகளையும் ஆறு வேட்டுக்கள்
துளைத்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிலமணிநேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
வடக்கு-கிழக்கு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தை
சென்னையில் ஐந்து இலங்கைத்தமிழ
கள் 08:0297 அன்று கைது செய்யப்பட்டனர்.
அதில் ஒருவர் மிகப் பிரபலமானவர்
அவர்தான் ஈழவேந்தன் தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்புக் கிளைத்தலைவரா ஒரு காலத்தில் இருந்தவர் இலங்கை மத்தி வங்கியில் பணிபுரிந்தவர் சொந்தப் பெய கனகேந்திரன்.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைை
சந்தர்ப்பவாதப் பாதையில் செல்கிறது. தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் நின்றுவிட்டு அக் கோரிக்கைக்கு மாறாகச் செயற்படுகிறது என்று இளைஞர்கள் கொதித்
தெழுந்தனர்.
டாக்டர் தர்மலிங்கம், கோவை மகேசன்
ஈழவேந்தன் போன்றோர் இளைஞர்கள் பக்கம் இறுதியாக கூட்டணியைவிட்டு வெளியேவந்து தமிழீழ விடுதலை அணி
நின்றனர்.
என்னும் அமைப்பை உருவாக்கினார்கள்
பின்னர் கோவை மகேரன், டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் கைது செய்யப்
பட்டனர். ஈழவேந்தன் PARTES சென்றார் G) garapa யில் தங்கினார்.
ஏற்படுத்துவது கொடிய அரசியல் வன்முறைகளுக்கு முடிவுகட்டுவது போன்ற வாக்குறுதிகளும் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் இருவருடங்களுக்கு முன்னர் அரசியல் மேடைகளில் தீவிரமாகவே பிரஸ்தாபிக்கப்பட்டன.
ஆனால் வடக்கு-கிழக்கு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாதிருக்கும் அதேசமயம், அரசியல் வன்முறைகளையும் கட்டில் போட சந்திரிகா அரசினால் முடியாதுள்ளதையே நாலந்த எல்லாவெலவின் மரணம் புலப்படுத்தியுள்ளது.
நாலந்த எல்லாவெலவின் கொலை தொடர்பாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சி நிலமே முன்னாள் இரத்தினபுரி மேயர் மகிந்த ரத்னதிலக்க ஆகியோர் சந்தேக நபர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்
ஜனாதிபதி சந்திரிகாவின் தந்தையார்
அச்சமூட்டத்தக்கவைய
இன்று நேற்றல்ல க பலவருடங்களாகவே வன்முறைகளின் பின் அரசியல் புள்ளிகள் வருவதையே அவதான்
தற்போதைய உள்ளூர் தேர்தல்களத்தில் குதி ஐக்கிய முன்னணி ஐ கடந்தகால அரசியல் தனது பிரதான பிரச் முன்வைத்தது.
ஜனாதிபதி சந்திரிகா, விஜயகுமாரதுங்கவின் பின்னணியில், அந்நா ஆர். பிரேமதாசவும்,
பாதுகாப்பமைச்சர் ர விஜேரத்னவும் சம்பந் கூறி இத்தடவை உள் பிரசாரத்தை ஆரம்பி
ෆික්‍ෂි යෝග්‍ය V {
リ愛。
காலத்திலிருந்து ஆரம்பித்த அரசியல் படுகொலைகள் இன்றுவரை தொடர்ந்து வந்தவண்ணமுள்ளன.
2||Jefuia, Li604 60|D JIU600ILDII4 கொலைஞர்கள் அரசியல்வாதிகளை தேடிச்செல்கின்றனர். ஆனால் அரசியல்வாதிகள் கூட பொல்லாத ப்பாக்கிகளை ஏந்தியவர்களாகவே ன்று அரசியல் நடத்திவருவதையும் காணமுடிகின்றது.
அத்துடன் தமது பகைமையை வெளியிட துப்பாக்கிகளைக்கூட அவர்கள் துணிந்து பாவித்துவருவதையே நாலந்த
எல்லாவெல சூட்டுச் சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.
நாலந்தவின் கொலை தொடர்பாகச் சந்தேகிக்கப்படும் சுசந்த புஞ்சிநிலமே ஏற்கனவே பல்வேறு வன்முறைகள் சம்பந்தமாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நாலந்த எல்லாவெலவின் கொலைச் சம்பவத்தை அவதானிக்கும்போது பாராளுமன்றத்தில் எதிரும், புதிருமாக அமர்ந்திருக்கும் இரு எம்.பி.க்கள், தமது சொந்தத் தொகுதியில் துப்பாக்கிகள் மூலம் பகைமை பாராட்டியுள்ளதையே காணமுடிகின்றது.
பாராளுமன்ற எம.பி.க்கள் எனப்படுவோர் சிறப்புரிமைகளைக் கொண்டவர்கள் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களுக்காக மக்கள் மத்தியிலேயே உதாரண புருஷர்களாக வாழவேண்டியவர்களாவர்.
ஆனால் இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து வெளிவரும் தகவல்கள், அவர்கள் நடந்துகொள்ளும் முறை என்பன
கைது செய்யப்பட்டுள்ளார்.
ச்சிதானந்தம்
சச்சிதானந்தம்
நினைவிருக்கலாம்.
தம சென்றார்.
கைது செய்யப்பட்டுள்ள மற்றொருவர்
இவருக்கு சென்னையில் 'காந்தளகம் ன்ற பெயரில் ஒரு பதிப்பகம் இருக்கிறது. கலைஞர் தமிழக முதல்வரானதும் புலிகளுக் ம், கலைஞருக்கும் இடையே நட்புறவை
ற்படுத்த முயன்றவர்களில் ஒருவர்
சச்சிதானந்தத்தின் முயற்சி தொடர்பாக வும், அம் முயற்சி கைகூடவில்லை என்றும் முரசு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தமை
இயக்க உறுப்பினர்.
சமீபத்தில் கொழும்பு வந்த சச்சிதானந் ம் சில பிரமுகர்களைச் சந்தித்துவிட்டுச்
மாலினி ராசநாயகமும் கைது செய்யப் பட்டவர்களில் ஒருவர். அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர் அமைப்புக்கள் சார்பாக திரட்டிக் கொடுக்கப்படும் பணத்தில் புலிகள் இயக்கத்தினருக்கு தேவையான மருந்துப் பொருட்களை வாங்கி அனுப்புவதுதான்
ஐதேகவை ஒரு ெ என்று சித்தரிப்பதும், என்று பிரசாரஞ் செ பொஜஜமுன்னணிய நோக்கமாக இருந்தது இந்த நோக்கத்தை ந வைப்பதாகவே நால கொலைச் சம்பவம்
ஆட்சியதிகாரங்களில் வடக்கு கிழக்கில் இரு பயங்கரவாதிகளாக ஆனால் தென்னிலங் போர்த்த புலிகள் ெ இருப்பதையே, அரச
ே காட்டுகின்
அரசியல்வாதிகள் ம மட்டுமல்ல,சட்டத்தை
ஏற்படுத்தவும் நம்பிய கூறப்படும் ஆயுதப்
பொலிஸார் ஆகியோ விஷமிகளும், புல்லுரு வருவதையே விரிவா வரும் ஆணைக்குழு
மூலமாகவும் அறியழு
மனித உயிர்கள் மதி போயுள்ளன. வித துப்பாக்கிகள், குண் எளிதாகப் பெறக்கூட நிறையவே இருக்கின்
வடக்கு-கிழக்குப் பிர ஒரு பூதாகரமான பி புலிகளையே பயங்க சித்தரிக்க ஆட்சியாள னைகின்றனர். ஆ ந்த நிலைப்பாட்டு அடியாகவே தென்ன வன்முறைச் சம்பவ விளங்குகின்றன.
SL LSL LSL LSL LSL LSL LS LSS LSL LSL LSLS LSL LSSL LS L LS L LS LS
ானவர் ஈழவேந்தன் இப்போது அவர்தான்
இருந்தவர் டாக்டர் செய்யப்பட்டார்.
இந்த நாலுபேரு செய்யப்பட்டவர் முரளி po, LDIT60TUIT687
அவரது இன்னொரு ՎԱՍ)IIDIT555/9 (°) சென்ற முரளிதரனு செய்துகொடுத்தது னந்தமும்தான் என்கி சென்னையில் ம
களைச் செய்வதுத கொடுக்கப்பட்ட பன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எணியில் முக்கிய
ருந்து ரிக்க முடிகின்றது.
ாட்சித் த பொதுஜன தே.கவின் வன்முறைகளையே FITULDITZ95
தமது கணவர் GJITG)GULÓ)GöT ள் ஜனாதிபதி 凯QU岛
ருசன் தப்பட்டிருந்ததாகக் ளூராட்சித் தேர்தல்
ாலைகாரக்கும்பல் அராஜகவாதிகள்
ய்வதுமே
ன் முக்கிய
ன்கு நிறைவேற்றி த எல்லாவெல விளங்கிநிற்கின்றது.
இருப்போருக்கு க்கும் புலிகளே இருக்கின்றனர். கையில் பசுத்தோல் பருமளவில்
யல் வன்முறைகள்
DGOT,
LL556) யும், ஒழுங்கையும் தானத்தை பிருப்பதாகக் LIGODLUNGOT, Iர் மட்டத்தில்கூட விகளும் இருந்து க இடம்பெற்று விசாரணைகள் முடிகின்றது.
ப்பிழந்து விதமான நிகளை எவருமே டிய வாய்ப்புக்களும் TADGOT,
ச்சினையை மட்டுமே
8: ܐܲܒ݂ܘܼܢܝܼܚ .
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மூலம் தன்னைச் சுதாகரித்துக்கொள்ள ஐக்கிய தேசியக்கட்சி முன்வந்திருந்தது.
ஆனால் எல்லாவெலவின் கொலை ஐ.தே.கவின் தலையில் மீண்டும் பலத்த அடியைக் கொடுத்துள்ளது.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே, பத்திரிகையாளர் மகாநாடொன்றையே நடத்தி சந்தேக
நபர்களான தமது கட்சிக்காரர்கள் சுசந்த புஞ்சி நிலமே, மஹிந்த ரத்னதிலக்க ஆகியோரைச் சரணடையுமாறு கோரிக்கை
விடுத்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்கள் ஒரு அரசியல் கொலையுடன்
ரம்பித்துள்ளன. தொடர்ந்து : தேர்தல் நடவடிக்கைகள் எத்தகைய கோலத்தில் இருக்குமென்பதே முக்கிய கேள்வியாக இருக்கின்றது.
இது இவ்வாறிருக்க கடந்த வாரம் கொழும்புக்கு பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகளின் அலுவலகப் பிரதி அமைச்சர்
கலாநிதி வில்லியம் பொக்ஸ் விஜயம் செய்திருந்தார்.
திரு வில்லியம் பொக்ஸ் பிரித்தானிய உயர் ஸ்தானிகளின் இல்லத்தில்
நடத்தியிருந்தார்.
அம்மகாநாட்டில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாகவும் திரு. 6) GUG)|LID GOLITŠ6V கருத்துவெளியிட்டிருந்தார்.
"இலங்கை இனப்பிரச்சினை தீர்வு முயற்சியில் மத்தியஸ்த்தம் வகிக்கப் பிரிட்டன் தயாராகவே உள்ளது. ஆனால் மத்தியஸ்த்தம் வகித்து பிரச்சினையைத் தீர்க்க உதவுமாறு இலங்கையிலிருந்து எவருமே கோரவில்லை. இதனால் நாம் மத்தியஸ்த்தம் குறித்து கரிசனை கொள்ளவில்லை," என்று
ரச்சினையாகவும் திரு வில்லியம் பொக்ஸ் கூறியிருந்தார் ரவாதிகளாகவும்
6. மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் ஒன்றின் னால் அவர்களது மூலமாகவே வடக்கு கிழக்குப் க்கு விழும் பலத்த பிரச்சினைக்கு அரசியல் தீவொன்றைக் fla)GOJUNgô காணும் முயற்சிகளை அர்த்தமுள்ளதாக்க ங்கள் (Lрц), ШТО.
ஏனெனில் அரசாங்கமோ, புலிகளோ SS S SS SS SS SS SS SS SS S
ரீதர் அவரும் கைது
டனும் சேர்த்து கைது ரிதரன். யாழ் பல்கலைக் முரளிதரன் புலிகள்
பத்திரிகையாளர் மகாநாடொன்றையும் .
நேரடியாகப் பேச்சுக்களில் ஈடுபடுவதில் அக்கறையற்றிருக்கின்றன. ஆயினும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தத்தைப் பரிசீலிக்க முடியும் என்று இரு தரப்புமே அவ்வப்போது கூறிவருகின்றன.
கடந்த மாதம் இந்திய வெளி விவகார அமைச்சர் இந்தர் குமார் குஜ்ரால் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, இலங்கை இனப்பிரச்சினையில்
தலையீடு, மத்தியஸ்த்தம் என்று அனைத்தையுமே நிராகரித்திருந்தார்.
ஆனால் கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த பிரிட்டிஷ் பிரதி அமைச்சர் வில்லியம் பொக்ஸ், தேவைப்பட்டால் தமது நாட்டினால் மத்தியஸ்த்தம் மேற்கொள்ளமுடியும் என்று கூறியிருந்தார்.
மூன்றாம் தரப்பொன்றின் மத்தியஸ்த்தம் முன்பைவிட தற்போது மேலும் அவசியமானதாகியுள்ளது
இலங்கையின் அரசியல் என்பது குழம்பிய குட்டையாக மாறியுள்ளது. நேர்மை, கண்ணியம், நெஞ்சுரம், செயற்திறன் கொண்ட
அரசியலாளர்களுக்குப் பலத்த பஞ்சம்
ஏற்பட்டுள்ளது.
பாம்புக்கு வாலையும், மீனுக்குத்
தலையையும் காண்பிக்கும் நயவஞ்சக அரசியலே திரும்புமிடமெல்லாம் காணப்படுகிறது.
இலங்கையர்களால் இலங்கையின் பிரச்சினைகள் எதனையும் தீர்க்கமுடியாது என்பதனை நாளுக்குநாள் நடைபெறும் சம்பவங்கள் மூலம் அறியமுடிகின்றது.
பிரிட்டிஷ் பிரதி அமைச்சர் வில்லியம், பொக்ஸ், தமது நாடு மத்தியஸ்த்தம் வகிக்கத் தயாராக இருப்பதைக் கூறியிருந்தார். பிரிட்டனைப்போல வேறுநாடுகள் '' சர்வதேச
நிறுவனங்கள்கூட இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்க்க
踢 முன்வரலாம்.
ஆனால் கொடிய ஆயுதக் 95 GUIT FITUģ5f960TITIG) GELIGGóGTL அரசியலாளர்கள், நேர்மையான அரசியல் அணுகுமுறைகளுக்கு முன்வராதவரை, எத்தகையதொரு தீர்வும் சாத்தியப்பட்டு வராது என்பதே கண்கூடு.
S SS SS SS SS SS SS SS SS S பாட்டாளிமக்கள் கட்சி, திமுகவை புதுக் கோட்டைத் தேர்தலில் ஆதரித்தது. அதனால் அக் கட்சிமீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
என்ன செய்யலாம் என்று கலைஞர்
சச்சிதாநந்தம்
டாக்டர் ரீதர்
பாண்டியன் என்பது இ
GLILuft,
முன்னரே தமிழ்நாடு லுக்கு தங்குமிடவசதி ழவேந்தனும், சச்சிதா றது தமிழக பொலிஸ். ாலினி, டாக்டர் பூரீதர் துப் பொருட்களைப் வற்றை கடல்வழியாக
அவரைக் காப்பாற்றிவிட்டார்கள்
தொடரும் என்கிறார்கள் பொலிசார்
பூரண குணமானதும் விசாரணை
யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் ஈழவேந்தன், சச்சிதானந்தம் போன்றோ ருடன் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் தொடர்பாக இருக்கும் செய்தி எட்டியதாம். செய்தி கொடுத்தது உளவுத்துறை
பார்த்தார் கலைஞர் தமிழகப் பத்திரிகை களின் வாயைமுட இதுதான் சந்தர்ப்பம் புலிகள் இயக்க உறுப்பினரை மட்டுமல்ல, தனக்கு அறிமுகமான ஈழவேந்தன், சச்சிதானந்தம் ஆகியோரையும் சிறையில் போட ஆணை பிறப்பித்துவிட்டார். கலைஞரா கொக்கா?

Page 8
டித்த மட்டை ஒன்ை Li. Ell|||| அந்த வார்த்தைகள்
தி Giuli daŭGLATaj, di U19 ĝis , GNTEEEEEEEEETTIG நடத்தி, ஏழைகளின் தன்
தில் பேசவைக்கப்போ
கொண்டு மல்லா உரத்த குரலி Egoria:SIGGESTILLGUZTIEI BEGIN அப்போது நானும் உ
(BLafg0ITTGöT. LLM LMLLS TSYLLLLLLSYYTTTTTTTT T T TLLLLS
மல்லா பேச அரம்பிக்க முன்ன Glığı giydiği ருக்கவில்லை.
MM L L L L L L S L T L MM LL ஆனால் அந்த வ
LJU, ". 屬 o: விெறது SEISTEI ist சொன்னது எனக்குப்பி
நிமிர்த்தி வானை 9) Jas SINTÖ DEUTIG I ಘ್ವಿ
தடவை வேட்டுக்களைத்திர்த்தனர். TARTEMENT GAMI, தளளவுடதைப்போல
նiliնույնն மாக இருந்தது.
II ală GTGöT (OGYILL, GTG) Eurobbing தெரியவில்லை. வெகு
"ஏன் சுடுகிறார்கள்? NPP நாணயங்களை "நாங்கள் வந்திருப்பது தெரியாம "、。ss 96hö 弗 வீடுகளுக்குள் யாராவது இருக்கலா அல்லவா? அவர்களை அழைக்கத்தா இந்தச் சத்தம் என்றான்.
அவன் சொன்னது சரிதான் வேட்டுச் சத்தம் கேட்டதும் தங்கள் வி களுக்குள் இருந்து ஆண்களும், பெண் களும் ஓட்டமும் நடையுமாய் வந் கொண்டிருந்தனர்.
"நாங்கள் ஏழைகளின் நண்பர்கள் :
எல்லோர் பார்வையும் என்மீது படாமல் இருக்கக்கூடியதாக ஒரமாகத்தான் ஒதுங்கி
ன்றேன்.
நீண்டகாற் சட்டையும், மேற் சட்டையும் பாட்டுக்கொண்டு ஆண்பிள்ளைபோல ல்லோர் முன்பாகவும் நிற்கும்போது வட்கம் வெட்கமாக வந்தது.
இந்த மல்லா என்னைப் பிடித்து இப் டித் தள்ளிவிட்டானே என்று நினைத்தேன். வெட்கப்பட்டுக் கொண்டே இருந்தாலும்
பூலான் நீ இப்பே புது மனுசி என்று யா சொல்வது போலக்
இல்லை. எல்லாம் எ
※
※
s
然
3. R
3.
3.
*
R
κ.
R
8.
3. s
8.
※
R
XXXX-XXXX G 3. 8. " KARAK &A ಯೋ...!
x°x எனக்கு மகிழ் கண்டு நீங்கள் யாரும் 3. X "JULI 1906 பயப்பிடத்தேவையில்லை. స్త్రకథ டிப்பிடித்து ஆ புரிகிறதா? யாருமே பயப் R % கொஞ்சி அவன் பிடத் தேவையில்லை. A. X குத்திக்குத்தி உங்களுக்கு யாராவது விரல்களால் தொல்லை தந்தால் எங்க மல்லாவின் தா
ளிடம் சொல்லுங்கள். அந்த தில் சின்னது
நாய்களை சுட்டுத்தள்ளிவிடு இருக்கிறது- அ கிறோம். நாங்கள் பொலிஸ் * "GLITjalli Leysi காரர்கள் மாதிரியல்ல, புரி Xతో அருகில் வந்த மல்லா கிறதா? பொலிஸ்காரர்கள் போன்றவ 2ம் நாங்கள் புறப்பட்
களல்ல. எங்களுக்கு நீங்கள் எதுவு தரவேண்டாம் நாங்கள் உங்களிட
யும் பழகித்தான் ஆகவேண்டும் என்றும்
எதையும் கேட்கமாட்டோம் எங்களுக்கு னதுக்குள் நினைப்பு எழுந்தது. "ஜே ஜே விக்கிர தேவையானதை நாங்கள் பணக்கார மல்லா முட்டையைப் பிரித்துவிட்டான். இஜே" களிடம் எடுத்துக்கொள்ளுவோம் ள்ளே தங்கச் சங்கிலிகளும் கட்டுக்கட்டாகப் "ஜே ஜே விக்கிர
மல்லா அப்படிச் சொன்னதும் கூடி ண நோட்டுக்களும், குவியலாகச் சில்லறை யிருந்தவர்களில் பலர் கைகளைத் தட்டி ாணயங்களும் கிடந்தன. மல்லாமீது எல்லே
ஆரவாரம் செய்தார்கள் பெரியவர்க கைதட்டுவதைப் பார்த்ததும் சிறுவர்களு சிறுமிகளும் கைகளைத் தட்டி துள்ளி குதித்தார்கள்
ஆரவாரம் ஒயும்வரை தன் பேச்ை நிறுத்திக் காத்திருந்தான் மல்லா அப்படி காத்திருந்தபோது ஒருதடவை அவ கண்கள் என்மீதும் பட்டுப் போயின. தன்னையே வைத்தவிழி வாங்காம நான் வியப்புடன் பார்த்துக்கொண்டிரு பதை மல்லா புரிந்துகொண்டிருப்பானா LDUEDG00760 l, I DUTE 06:00760L.
ஆரவாரம் ஓய்ந்ததும் மல்ல தொடர்ந்து பேசினான்: "நாங்களும் உங் களைப் போன்ற ஏழைகள்தான் ஏை களின் பிள்ளைகள்தான் ஒருபோது உங்களை நாங்கள் வருத்தமாட்டோம் எங்கள் தேவைக்கு அதிகமாக எது கிடைத்தாலும் உங்களைப் போன்ற ஏழை களிடம் பகிர்ந்து கொடுத்துவிடுவோம் இப்போதும் அதற்காகத்தான் வந்திருக் கிறோம்.
மல்லா சொன்னதைக் கேட்டதும் (ჭყვIIვეolეტევს LDფესვის கூடியிருந்தவர்கள் முகங்களில் மகிழ்ச் இளம் பெண்ணைக் ெ தாண்டவமாடியது மல்லா பேசிமுடித்து GLILLIGI.
"பரத் சிங் அந்த முட்டையைக் கொண்டுவா" என்று கட்டளையிட்டான். ஒரு முட்டையைக் கொண்டுபோய் விக்கிரம் மல்லாவின் முன்பாக வைத்து விட்டு தலைவணங்கினான் பரத் சிங்
வதைப் பார்க்க என் இருந்தது.
ஒரு தங்கச் சங்கிலியை எடுத்து கையில் வத்துக்கொண்டு தன் முன்னால் அமர்ந் ருந்த கூட்டத்தினரைப் பார்த்தான் விக்கிரம் αίοι)T. குனிந்து இருவர் பாத
கூட்டத்தினர் மத்தியில் இருந்த ஒரு றுமியை தன்னிடம் வருமாறு கைகளால் சகை காட்டி அழைத்தான்
சிறுமி எழுந்து ஓடிச் சென்றாள். வளைத் தூக்கி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு கழுத்தில் தங்கச் சங்கிலியை அணிவித்தான்
சிறுமி சட்டென்று மல்லாவின் கன்னத் ல் முத்தமிட்டுவிட்டு குதித்து ஓடினாள்.
மல்லாவின் குறிப் அவனிடம் பணநோட்டு
LDGijGUITG)7687 J.TTG)6 அப்பெண்ணின் தலை
மறுநாள்தான் அ6 நடக்க இருந்தது. அவ கொடுக்க வேண்டும்
எனது பிடிப்பு மேலும் மேலும் இறுகிக் கட்டியாகிக் கொண்டிருந்தது
விக்கிரம்மல்லா முட்டையைப் பிரிக்க சில்லறைகளை அள்ளி சிறுவர் சிறுமி ஆனால் இருந்தப ஆரம்பித்தான் கூடியிருந்தவர்கள் அனை இகளின் கைகளில் கொட்டினான் மல்லா தையும் பகிர்ந்து ெ வரது கண்களும் அந்த முட்டைமீதுதான் பூலான் இங்கே வா.நீயும் எடுத்துக் அதனால் யாரிடமும்ப
இருந்தன. சிலர் முண்டியடித்தனர். அதனால் கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
அப்போதுதான் விக்கிரம் மல்ல விடம் இருந்து திடீரென்று அந்த உத்தரவு வந்தது. அது நான் எதிர்பாராத உத்தரவு
புலான் இங்கே வா எல்லோரையும் தரையில் அமரச் சொல்லி கூட்டத்ை ஒழுங்குபடுத்து" என்றான் மல்லா
என்னிடம் அவன் சொன்ன உத்தர கூடத்தினரின் காதுகளிலும் விழுந் விட்டது. அதனால் நான் சொல்ல வேண் டிய அவசியமே இல்லாமல் கூடத்தின அமைதியாகத் தரையில் அமர்ந் . . . . தான் சென்றிருந்தோம் GL6GT. ந்த வார்த்தை எனக்குள் பற்றிக்கொண்டது. நாங்கள் திரும்பிய எனக்குத்தான் பெரும் சங்கடமாகி ற்றி நெஞ்சு முழுக்கப்படர்ந்து கொண்டது. புதிய சீருடை தயாரா போய்விட்டது. மல்லா என்னை பெய டுக்க வேண்டியவர்களிடம் எடுக்கவும் 'அய். எனக்குப் சொல்லி அழைத்ததால் கூட்டத்தின அனைவரது பார்வையும் இப்போது
காடு" என்று அழைத்தான் நான் தயங்கி மாது சிங் கொஞ்சப்பன்
அது பரிசாக கொடுக்
காஷ்டியில் உள்ள சிலர் என்னை பொறா மயோடு பார்ப்பதுபோல உணர்ந்தேன்
அந்தத் தங்கச் சங் D GIGIJijama, goloi) (BLJI
கிராமத்தைவிட்டு இடத்துக்கே வந்து ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான் என்னை வழி லவியாக பிற்காலத் கின்றன என்பதை
மகாராணியின் வான்விழா
ணரவில்லை. அந்த Llflet) á ராணி எலிசபெத் மகாராணி மல்லாவும் அறிந்தி யின் திருமணப் பொன்விழா எதிர்வரும் ஜூலை மாதம் கோலாகலமாகக் கொண்டாடப் படவுள்ளது.
ராணி எலிசபெத்தும் அவர் கணவர் வத்து முன்னோக்கி - பிலிப்பும் உற்சாகமாக இருக்கிறார்கள் உந்துதல்ாக உற்சாக ஆனாலும் ஒரு வருந் :ெ
செய்கிறது.
எலிசபெத் பிலிப் தம்பதியினருக்கு நாலு பிள்ளைகள் சாள்ஸ், ஆண்ட்ரு எட்வேட் ' ஆன இதில் ஆன் மட்டுமே பிெள ஆண்ட்ரு தனது மனைவி சாராவை விவாகரத்துச் செய்துவிட்டார். சாள்ஸ் டயானாவை விட்டுப் பிரிந்துவிட்டார்.
ர்த்தைகளை மல்லா புத்திருந்தது யாரே
லாம் போன இடம் உற்சாகமாக மல்லா
ரண்டு கைகளாலும் றுவர் சிறுமிகளின் ல்லிக் கொட்டினேன். LDGO)IdfluLILq. 鬍 : இளவரசி ஆன் தனது கணவரை விவாக கேட்டது யாருமே ரத்துச் செய்துவிட்டார். ன் நினைப்புத்தான். ராணி எலிசபெத்-பிலிப் தம்பதி தமது க்க நிறைந்துபோய் 50வது திருமணப் பொன்விழாவைக் ண்ணி ஓடும் ஆற்றில் கொண்டாடும்போது அவர்களது மூன்று நனைந்து குளித்தது - பிள்ளைகளும் மண வாழ்வில் தோல்வி ளேயும் வெளியேயும் கண்டு தனியாட்களாக நிற்கின்றனர்.
அந்தக் கவலையைத் தீர்க்கத்தானோ என்னை அழைத்து என்னவோ தனது திருமண பொன்விழாவை முன்னிட்டு 4 ஆயிரம் தம்பதிகளுக்கு விருந்து கொடுத்து மகிழப்போகிறார் எலிசபெத்
பூலான் தேவியைக் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவைக் கண்டித்து அமெரிக்காவில் போர்க்கொடி உயர்த்தியிருக் கிறார்கள்
பூலானைக் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் அமெரிக்காவில் உள்ள ஹவாய்த்தீவில் பூலான் தேவி பாதுகாப்புக் ாடுக்கச் சொன்ன 9/60LDLILI P (561/Tëili நினைக்க ஹவாய்த் தீவில் உள்ள இந்தியப் ILLI LIDU பெண்களும், அமெரிக்கப் பெண்களும் ಇಂಗ್ಡಿ? அந்த அமைப்பை உருவாக்கி ÇT அந்த அமைப்பு உருவாக்கப்பட்ட செய்தி ளைந்து களைந்து- அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியானது. டையின் இடதுபக்கத் 2 LGOTL LLIT, GJITafrišJLIGT, DOGMULGÓT. ாக ஒரு மச்சம் லொஸ் ஏஞ்ஜலிஸ் நகரங்களில் கிளைகள் அந்த மச்சத்தில். நிறுவ விண்ணப்பங்கள் குவிந்தனவாம். ன் என்றான் என் ಇಂಗ್ಲ கிளைகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தியத் தலைமைதிபதி ஏதும் அஹமதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் ம் மல்லாவுக்கு ஜே. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரு முக்கிய தலை
வராக இருக்கிறார் பூலான் தேவி,
இந்திய நீதிபதிகள் பொலிசார் மற்றும் அரச அமைப்புக்கள் அவரைத் துன்புறுத்தி வருகின்றன.
ஒரு பெண்ணாக இருப்பதாலும், தாழ்த் தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் என்பதாலும் தான் பூலான் தேவிமீது விரோதம்
கொண்டிருக்க, ரும் ஒரே குரலில்
ம் மல்லாவுக்கு ஜே
ரும் அன்பு செலுத்து க்கு மகிழ்ச்சியாக
ஒரு குடிசை முன் வயதான பெண்கள் தனர். அவர்களால் அதனால்தான் அவர் பரமுடியவில்லை.
ரிடம் சென்றான். ங்களையும் தொட்டு
நம்பமுடியாத கொடுரம்தான். ஆனாலும் நடந்துதான் இருக்கிறதுகொடுரம் நடந்த LID 5LOIDIDT(5) dheOTLIGJIDIT IDIGJILLID, அஜிதா என்ற சிறுமி இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். அஜிதாவுக்கு தன் தாய் தந்தையாரைவிட சித்தப்பாவின் மகன் விக்கிரமன்மீதும் அவன் மனைவி துளசி மீதும்தான் பாசம் அதிகம்
விக்கிரமன் துளசி தம்பதிக்கு பிள்ளைகள் லுக்கு வந்து வணங்கி - கிடையாது பிள்ளைவரம் கேட்க ஒரு மத்தினர் அழைத்தார் மலையாள மாந்திரிகரை நாடினார்கள் ல எமக்கு முன்னா "" மாந்திரிகளின் பெயர் நடராஜன் மத்தவர்கள் நடந்து மந்திரித்துக் கயிறு கட்டுவது தகடு செய்து
சம்பாதிப்பவன்.
பை உணர்ந்தவனாக களைக் கொடுத்தான்
நம் காணிக்கை இது | -9JIDLIDIT" GI GÖTUDI ரிடமும் பங்கிட்டுக்
கொடுப்பது என்று புரளிவிட்டே பணம் ா முன்பாக ஒரு
ாண்டுவந்து நிறுத்தி விக்கிரமன் துளசி தம்பதிக்கு நடராஜன்
சொன்ன யோசனை பயங்கரமானது விழுந்து வணங்கிய உங்கள் இரத்த பந்தத்தில் பிறந்த ஒரு பில் தொட்டு மல்லா - முத்த பிள்ளையாகப் பார்த்து பலியிட 枋。 வேண்டும் பெளர்ணமிக்கு பின்னால் வரும் பளுக்குத் திருமணம் அஷ்டமி தினத்தில் பலிகொடுத்தால் போதும்
துளசி கருத்தரிப்பது உறுதி" என்றானாம் அந்தச் சண்டாள மாந்திரிகன்
விக்கிரமன் துளசி தம்பதிக்கு உடனே நினைவுக்கு வந்தவள் அஜிதாதான். ஏனெ னில் விக்கிரமனிதன் பெரியப்பாவுக்கு மூத்த பிள்ளை அஜிதா
ருக்கு ஏதாவது பரிசு 9/Gi)GUG)IIIP ணம், நகை அனைத் காடுத்தாகிவிட்டது. ணம் இருக்கவில்லை. ணம் வைத்திருந்தான். ப் போதுமானதல்ல அந்தப் பிஞ்சைப் பலிகொடுக்க இரண்டு திருப்பான் போலும் கல்நெஞ்சக்காரர்களும் முடிவு செய்தனர் நினைவு வந்தவனாக அன்று அஷ்டமிதினம் பள்ளிக்கூடத்தி தங்கச் சங்கிலியைக் - லிருந்து நேராக வழக்கம்போல விக்கிரமன்
அது நல்ல o ಙ್ತಿ' செல்லம் கொஞ் (D, DTGV- RD 矶ö 、T、
DITSY. 芭 FfILIITU, 蠶 பன்னிரண்டு ஊரின் Ala Nou, GLassassific ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள மலைக்கு ILLIGöI LDGJOIT. அஜிதாவை தூக்கிப்போனார்கள், முன் ளெம்பி எமது பழைய - கூட்டியே அஜிதாவுக்கு மயக்க மருந்து ர்ந்தோம் இரண்டு கொடுத்துவிட்டனர்.மலையில் பலிபீடத்தில் க்கு இருத்திவிட்டுத் சிறுமியை நிர்வாணமாகப் படுக்கவைத்து நடராஜன் பூஜை செய்தான் திடீரென்று போது எனக்கான
இருந்தது. பயிற்சி ஆரம்பமாகப்
பூஜை நடுவே மயக்கம் தெளிந்த அஜிதா கத்தியிருக்கிறாள். கத்தாமல் வாயில் துணி யைத் திணித்தான் நடராஜன் மூச்சுமுட்டித் திணறி அஜிதா செத்துப் போனாள்
தாடர்ந்து வரும்) அதன் பின்னர் நடந்தது அதைவிடக் ишоu i P奥*
விருந்துபசாரத்தில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் விண்ணப்பம் போடு மாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆயிரம் தம்பதிகள் விண்ணப்பம் போட்டுள்ளனராம்.
விண்ணப்பம் போட்டவர்களில் இருந்து நாலாயிரம் தம்பதிகளை கம்பியூட்டர் மூலம் தெரிவு செய்யப்போகிறார்கள்
பொன்விழாவில் கலந்துகொள்ள முன் னாள் மருமகள்களான டயானாவுக்கும்-சாரா வுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாம்.
காட்டுகிறார்கள்" என்று அந்தக் கடிதத்தில் சாடியிருக்கிறார்கள் பூலான் தேவி பாது காப்புக் கமிட்டியினர்.
பூலான் தேவி பாதுகாப்புக் கமிட்டி யின் வாஷிங்டன் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
பூலான் தேவி பாதுகாப்பு கமிட்டியால்
கலிம் கவாஜா பூலான் தேவியை அமெரிக்கா வருமாறு அழைத்திருக்கிறார். அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கான பேட்டியில் அந்த அழைப்பை விடுத்துள்ளார் கலம் கவாஜா
"இந்தியாவில் தற்போதுள்ள எந்த வொரு அரசியல் தலைவரையும்விட துணிச்சலானவர் பூலான் அவர் அமெரிக்கா வந்தால் புகலிடம் கொடுக்க அமெரிக்க அரசைக் கோருவோம்" என்று கலிம் கவாஜா தனது பேட்டியில் தெரி வித்திருக்கிறார்.
குழந்தை வரமும்
一°凯岛s
கோரம் அஜிதாவின் உடலை வெட்டி இரத்தத்தை எடுத்துக் கொண்டான் நடராஜன் அந்த இரத்தத்தை பச்சரிசி சோறுடன் கலந்து மூன்று தலைவாழை இலைகளில் படைத்து துளசி-விக்கிரமன் தம்பதிக்கு விருந்து கொடுத்தான் பாதகன் அந்தச் சண்டாளத் தம்பதியும் ருசித்து சாப்பிட்டிருக்கிறது.
இறுதியாக கிளைமாக்ஸ் குழந்தையின் இரத்தத்தை ஒரு போத்தலில் கொடுத் தானாம் மந்திரவாதி நடராஜன்
"வீட்டுக்குப் போய் இதனை உடலில் பூசிக்கொண்டு ஒன்றுசேருங்கள் கோழி கூவ முன்னர் எழுந்து குளியுங்கள்" என்று அட்வைஸ் கொடுத்தானாம்.
குழந்தை அங்கே செத்துக் கிடக்க வீட்டில் அதன் அண்ணன் விக்கிரமனும், மனைவியும் கட்டிலில் ஆடியிருக்கிறார்கள் இத்தனை கொடூரங்களும் எப்படி வெளியில் வந்தது தெரியுமா?
குளம் ஒன்றில் கிடந்த அஜிதாவின் உடலைப் பார்த்த பொலிசாருக்கு உடலில் கிடந்த காயங்களால் சந்தேகம் ஏற்பட்ட தாம் அதைத் தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட நடராஜன் மாட்டினான். அந்தப் பாவிக்கு கொடுத்த உதையில் உண்மைகள் வெளிவந்தன. இப்போது நடராஜன், விக்கிரமன், துளசி மூவரும் கைதாகியுள்ள னர். கைது மட்டும் போதுமா?
『I23-IIij.01。1997

Page 9
நிறல் நி
தொலைக்காட்சிகள் மூலமாகவும் " சித்திரக் கதைகள் : LTL u GA) BILDET மான பாத்திரம் ஸ்பைடர் மேன், வானை வருடும் மாடிக் கட்டிடங்களில் தாவிச்செல்லும் ஸ்பைடர் மேனைக் கண்டு முக்கில் விரலை வைத்திருப் பீர்கள். ஆனால் அதெல்லாம் கற்பனையும், கமரா சாகசமும் கலந்த வித்தைகள்தான்.
னால் உண்மையிலேயே 50வது மாடிவரை ஜன்னல் தாவித்தாவிச் சென்று உலக சாதனை படைத்திருக்கிறார் ஒரு இளைஞர்
மேலே பாரு ஜன்னல் விளிம்பு வழியாகத்தாவிச் နှီး၍ကြီးကြီ႔ 蠶 :தாள் இது படத்தில் அவரது நிழல் ஜன்னலில் பிரசிலோ இர இது அத்திய துணிச்சல்காரரின் பெயர் ஆலெய்ன் ரேமாண்ட் "சீஇ' 34 வயது நகரைச் சேர்ந்தவர்.' கொரில் இவர் சாகசம் காட்டியது 99 2. B. ஹொங்கொங்கில் உள்ள் ஃ------ மாடிக்கட்டித்தில் மூன்றாவது மாடியில் ஏறிய முப்பதாவது நிமிடத்தில் 50வது மாடியின் உச்சிக்குச் சென்றுவிட்டார். அதாவது படுவேகமான தாவல் விளிம்புகளை உறுதியாக் உடும் புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு தாவியிருக்கிறார். பிடி நழுவிவியிருந்தால் எலும்புப் பொடிகூட மிஞ்சியிருக்காது
வரது சாதனைக்கு கிடைத்த பாராட்டு என்ன தெரியுமா? 50வது மாடியை அடைந்ததும் பொலிசார் வர வேற்றனர். அப்படியே பொலிஸ் நிலையத்துக்கு கூட்டிப்போய்விட்டனர். இவ் வாறான முயற்சிகள் சட்ட விரோதமாம், பாவம் தாவியும் பயன் இல்லாமல் போய் 臀 விட்டது என்றாலும தம்பி
குளோசப் சூரர்தான். S SS SS SSLSSS S SSS S SSSSSSS SS SS SS
நகரப் புறங்களில் ஃபான் இல்லாத வீடுகள் அரிது. ஆனால் ஃபான் காற்று உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
அந்தக்காலத்தில் விசிறிகள் முலம்தான் வியர்வையைப் புழுக்கத்தை விரட்டுவார்கள், மன்னர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் வீட்டில் விசிறி வீசுவதற்கு பணியாட்கள் இருப்பார்கள் இப்போதெல்லாம் விசிறிகள் அரிதாகி வருகின்றன. அதிலும் அழகான விதம் விதமான விசிறிகள் கிடையாது (நடிகர்களுக்குத்தான் அழகான விசிறிகள் இருக்கிறார்கள், ரசிகர் ரசிகைகளையும் விசிறிகள் என்று அழைக்கிறார்கள் அல்லவா? அதைச் சொன்னோம்) படத்தில் இருப்பதுதான் உலகின் மிகப் பெரிய விசிறி. மரத்தால் செய்யப்பட்டது. நீளம் 10அடி 9 அங்குலம் உயரம் 6அடி சீனாவைச் சேர்ந்த ஹியான்பாவோ என்பவரால் தயாரிக்கப்பட்டது விசிறி கச்சிதமாக, அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் ஒரு சிக்கல், இதனை தூக்கிவீச ஐந்துபேர் தேவை. இதனை மடித்து வைக்கவும் முடியாது.
○I23-IIij01。1997
Guit Clin
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யைக் கல்நெஞ்சக்காரி என்றழைக்கலாம் "
தாய்க்கும் கல் நெஞ்சதர்ன் இக் பட்டதால் காப்பாற்றப்பட்டது. தற்போது ஜெர்மனில் 2 GI61 முனிச் p89 ண்டு கிலோ எடைமட்டும்ே இருந்ததாம் மிருகக்காட்சிச் சாலையில் செல்லமாக வளர்க்கப்படுகிறது. இந்தக் குட்டிக் மல் இது சிறியதாகவும் பலவீனமாகவும் கொரில்லாவுக்கு லியூனா என்று பெயர் சூட்டியுள்ளனர். மிருகக்காட்சிச் ா இதனை கைவிட்டுச் சென்றுவிட்ட இவர் பெண் ஊழியருடன் செல்லமாக ஒட்டிக்கொண்டு குறும்பு விலங்கு காப்பாளர்களின் கண்களில் பண்ணுகிறது லியூனா
TID6ui DUIJF

Page 10
இதி: sesorsas sas FTā 7.திருமணம் குவித் திேட்டமெல்லாம் சரிதான் வயதா
குன்புவும்-சுந்தரும் விரைவி திருமணம்செய்யப்போவதாக Catados siswanaosuunni தமிழக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது செய்தியைப் குஷ்பு எளக்கு என்ன வயசாயிடுச்
படித்ததும் குஷ்புக்கு கோபம் மிஸ்லென்று ஏறிவிட்டது : 鷺 AT HAN 鸞
· A II LIU LITT Jul.
செய்தியை மறுத்து வெளியாகியுள்ள குஷ்புவின் பெட்டி இது கிட்டு வாழ எவ்வளவோ காலம் இரு
ாே உங்கள் திருமணம் விரைவில் நடக்கப்போவதாக drift outlumu ima s
Ir si nina Milita
குன்பு அப்பட்டான பொய் எங்க மேரேஜ் பத்தி கெ ப்ேபடிச் சொல்லிவிட்டு ஏற்ாவ தெளிவாய் சொல்லிவிட்டோம் முனு வரும் அம்மாவான பிறகு அறிவிப்பு செய்ய கழிச்சுத்தான் Degouw. அப்படியும் ஆளாளுக்கு இடப்படி குர்பு நிர்சா அப்படி செய்யமாட் LTYYLTT LLLT TTTL ZT TTT TTTTT Z TTTT TDTTTTT TTT S TTTT TT T T TTTTT TTTTTTTT S நீங்க ஆசைப்பட்டா டங்க வெளியே ாங்களுக்கு * இருக்கலாம். ஆனால் எங்களுக்கு ே ாட்டிக் கொடுங்க மெரேஜ் பண்ணிக்கறோம் எந்தப் பிரச்சனையும் பில்லை.
கே திருமணத்திட்டம் தள்ளிப்பாக விடுதான் காரணமா கே திருமணத்தின் பின்னர் நடிப்பி
குஷ்பு ஆா சொந்தவிடு கட்டின பிறகு அங்கேதான் நிச்சயா நடிக்க மாட் துவாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்னு பிளான் பள்ள விரும்பினாலும் மாமா சிகந்தர் வி யிருக்கொம்பிப்பதான் நிலம் வாங்கியிருக்கொம் விடு ாட்டி மீறி நடிக்கனும்ாடவோன் பெப்பர் முடிக்க ஒன்னார வரும் ஆகும்
போட்டுட்டுத்தான் நடிக்கனும்
aw ni Ai
ாது இா
ரஜினிக்கு | जामा,जा , ज =unt || || பா நம All நின்
a அர்டெய்டின் ஆகிவிடுவா
தயார் வட | misuwur ynyt
ஆாய் பிப்போது நன் விட்டார் TTPIII நாட்டிப்பிருந்து கருவிந்துள் tal-MFF li r-rialissaff பிருக்கும் என்று செய்தி வெ
இந்தியில் அமிதாப்பர்
பொங்கலுக்கு வருவதாக இருந்த TEJK! படத்தில் का அரவிந்தன் படம் திரென்று தடைப்பட்டு மீண்டும் அநாமர்ந்து
Por iri KKT ErmiT ukeT rT படத்தி பிளாந்து பத்திரிகையாார்களுக் பொட்டுக் ாண்பித்தளர் : பிரபுபா செல்வா இயக்கத் பிருந்தது பத்தில் ரவீர
ஆனால் தயாரிப்பாளருக்கு பொது ரவின
—
இயக்குநருக்கும் ஏற்பட்ட பிர ட்சுமி மூவி
awan UNIT LILI VAALINIJI, WIL
ாமல் முடங்கிக் டன்கிறது 蠶
Liik:AS
Yn O. Hwyl! Llywydd yw Hen Aifft III
படம் வெளியாகத் MTF ரகுமான் TIII
என்று I வருகிறார் வி நிக்கொண்டிருக்கிறார் * it.
வருடங்ாக
काळाया' या
முன்ாயகபிர
காலச்சந்தர் நகராக அறிமுகமது
விதைத் தொடர்ந்து பா
பாரதிராவின் ரகள் தொடர்ந்து வில்ாயும்
ாப்பதாக பிருந்த பிரா *_リ_ அவா இ
பாரும் படம் மாள வித்தை நாகராஜன் தமிழிப்பிவியாக நடந்துவ
ா புதியா
படத்தின் பெயனாதிபதி பாாரன்பு நடி ா படத்துபித வெளியிடவிருக்கிறார்கள்
-
DET
பாரதிரா படநடிகர் ாத்தியார் அவரது மகள் அல்லவா மறுக்கு நடிப்புப்
அனுப்பினத்துள்ளார்ாதி விரும்பப்பை
T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S SD க?”பாபா அவன் - கவாதி ஆக க்கொண்டே தயாராகிறார் "அண்ணன் *
ராமராஜன் சுவாதி பிவைத்து நடிக்கும் படம் அண்ணன்
ன்னு நினைக் |ჩრტუჭ"" ாத்லாந்தரும்ப் பின்னர் குட்ப சொன்னவர் வி Aru அதன்பின்னர் வேறு சிவ பிளம் நடிகர்களுடன் தெருக்காக திண்டாடிக்கொ ர பண்ணிக் பேசப்பட்டவர் சிப்பர்களும் து அதனாள் அசித்துமார் ஏமாற்றியதால் சினிமா உலகைவிட்டெவிலகிவிட நிறைநாா
வாதி TOYA இக்குநர் ஒருவர்தான் தட்டிக்கொடுத்து மீண்டும் என்பது ரிென் county sell தெரியாத தற்போது மாப்பிள்ளை கவுண்டர் படத்தில் பிரபுவின் ரோடியாகவும் வித்தியா
வே நடித்து கொண்டிருக்கிறார் சமீபத்தில் திர்ைக்கு வந்த செல்வா'டத்தில் பிருக்கிறார்கள்
விஜய் ஜோடியாக கவர்சியில் தாராளம் காட்டினார் மாப்பின்வார் யார் அந்த அதைவிட பல படி மெஸ் போய்விட்டாராம் குளியல் காட்சி தாய்க்குங்கள்த
விவி சைடு ஒன்றில் கவர்ச்சி அழகுகள் பணிச்சிட நடித்துள்ளார். LEANN நடிகையின் வாதியின் சிறப்பு அம்சங்களை அறிந்த ராமராஜன் தனது புதிய உருப்பாய்விடு YON ? படத்தில் WAPTIST AF I MEG ACTIVE AGTTTTTTTTT நடிகையின் தாய்
டன் நாளே கவாதி ராமராஜனுடன் ஜோடி சேர்ந்துள்ள படத்தின் பெயர் அண்ாைள்
மாகாத வசனம் இயக்கம் அனுமோகன் இசை இளையராஜா படப்பிடிப்பு முடி கையெழுத்துப் ITA ஆர்கந்தர்ரான் பாண்டு வடிவுக்கரசி உட்பட பலர் மாட்டிக்கொண்டு
நடிகின்றார் வெடிக்ாள
AMAKATI அழைப்பைக்கெட் நடிகைகள் எட்ட
ஆரம்பி நடி is ty, it இருக்கின்றாரா கொடுப்பதாக நான் வாய்ப்புப் தன்னைப் போட்டி
****_g
விக்னே சூட்டப்பட்டுள்ள
விக்வேர் ே மற்றொரு நாய் நடிக்கிறார் திர III II I ii iiiiiiT LI LTA
வடிவேலு வி விருச்சக்கரவர்த்தி சொந்த் ஆகிய
விக்னேவு பய படங்களிப் இரண்டுாேடிகள் பள்ளி'காதலி' தாமரை முன்றி பிராடு ாேடி கள்தான்
- - - -
蠶" 醬 ஈன்ைமுவி தோல்வி 557 ܒܗ
Mandi Mali ಇಂಗ್ಡಿ சண்முவி தெலுங் பார்த்மா என்ற பெயரில் மொழி
5:'; மாற்றி வெளியிட்டார். ஆனால் படு தொல்வி கரளம்
தெரியுமாயின்ான் டட் ஃபயர் படத்தின் 三 ݂ ݂
TA தழுவல்தாவே அவ்வை சண்முகி நெருங்கிள் اس کے infinisheritain of !蠶 வருடங்களுக்கு முன்னரே மிஸ்ாள்
பாற்றுந் நார்ந்தி டவுட் பாரத் தழுவி மட E". DJ KIUJ LILIE Illini ான அதே வந்துதான் விட்டது. அதுதான் பின் ஓரினம் முடிாளயே சண்முக அங்கே 醬
*__三 EPाi =
ல் அர்ாறுக்குரோடியா நொலிரா 口*鳶三* அக்குப் பதிவா கிரான்டிக்கயிருக்கிறார் மெக்கர்ப் நிறுவனம் தயாரித்தாகுத்தி
நடித்தார்த்தின் மீண்டும்பிந்த நிறுவனம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தாகியுள்ளார் a Guid நிர்வார் அது ாது முன்று படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து ரவி விங் புதிய படமென்னாபிங்க்க
துடன் ஆகா அர்ன் து நடித்துள்ா ராதிகா பன் ஹாப் பாட்டி என்ற
தி ரே ஷோவும் தாக நடித்துவருகின்றார்கள் எளிலும் பிருவரும் டியா ஒரு படமும் நடிக்கவில்யை முதல் பரும்புதிய படமொன்றிப்பினைகின்றார் தயாரிக்கும் மாதான்ான் |L轟 LLL D LLLLLLLLSS TTT L TLL TT TTTDS பம்படத்திலும் முக்கிய வேடம் ஒன்றில்
திெல் பத்திராவிகளைத் முதல் ப்ளாக
ாற்குப் பதிவாக தற்போது பொன்
வா என்பதை எாயமாக வைத்து rhanbarth Mawr" yn yr Almaenin Assyria ன்பவர் பிக்கின்றார்
ார்வதிதாபிளவுக்குப் ஒன்றில் நடிக் ஒப்பந்தாதியுள்ளார். ITIN து வெற்றிார ஒபாமா பாரில் தெலுங்கிலும்ாாற்றி
seas நடிகைகளுக்கு சற்றுக் கொடுத்த ான் கதாநாயானப் போகிறார் பயிரிகொடுக்க அமெரிக்காவுக்கு ராஜாகன் என்பதாய் வாந்தியா ாம் பாரதிரா
டிொா LIL I u II u III TDI -

Page 11
தோடு சொல்லுகிறோம்மந்த்ராவின் மந்திரம் ' வித்தியாசமாள ரசிகைகள் : மந்திரா கதாநாயகியா துகள் ஒரு துெ *、* புகள் ாாம் பெட்டிக்குள் கரு தெற்போதையான 4 YOUR INF, 1/INF, ICANVS Essl I = அப்படியிருந்தும் ாந்த்ராவுக்கு சங்கீதா இருவரு E"" III PITTTT [val Til' Ili'll TITOJ வாய்ப்புக்கள் குவிகின்றன. ஒரு படம்கும் புதிய
Tani silla tri ri i tij. VIII i தோல்வி TETEP போதும் "I", ார்ாரம்தான் M. ATMINTITI III NTFS Kio ாமும் ஒன்று இருக்கிறது சமீபாவா மந்த்ரா விஷயத்தில் ாோக விரிகுகநாதன் ாககள் வர் அஜித்குமார நெருங்கி '? வின் மந்திரமதான் ஹிராக ".
III Till Til களையும் இயக்குநாகளையும் அவர் நார் ஆகியோரும் நடி செய்கிறதாம் l,
இதற்கிடையே மந்த்ரா படல் வளர்ச்சி வெளியிடுவதற்கா ாயக் குறைக்க பிளாஸ்டிக் சர்ரி செய்து பிடிப்பு கொண்டதாக செய்தி பரவியுள்ளது மந்த்ரா நடந்துவருகிறது. தை மறுத்துள்ளார் माता = =
மும்பை நடிகைகள் காட்டாத கவர்ச்சியை முப்பதுதான் படப்பிடிப்புக் குழுவினருக்கு நான் டுகிறேன். orı" it
II T JELİLİL YAPIrak "" ா என்று தாய்க்குவகள் விடுக்கும் ஆண்பான சர்ரி செய்யப்பாகிறேன் LLLLLL LLLLLLLT TTLLLLLTTLLT SZZLTTTT D T S LLLLLL ZZL இணைந்து புக்கிற ந்தால் நாய்க்கும்பதிாறடிாய்கிறார்கள் நடிர்கருடன் நான் தெரு குவாய்ப்புக் கொடுத்தித்யான நடிகர் மீதாகப் All
பாரிய நடிகையும் வருத்தத்தில் 1.* ார்கள் அநெல் LLLLSLLLLLLLL LLLLLL LTTTTTT TTT LL LLLTTT S T S TT LLLLLLLLS தாய் அப்பிாான் அயராத முயற்சி ான்று ாக்கு முவம் Kif illi fi L NETT MINI LI MILLI A MIT MINN MI KyaNik Messi II f'Malms கொடுத்திருக்கிறார் ாம் என்பது ரஞ்சித நடிகையின் வருத்தமம் மந்த்ரா SLS S SSS S LLSLSS LSLS S S S S S S S S S S S SSL S S
எான தாமரை *** நாயகனாக நடிக்கும் படம் ஒன்றுக்கு EFA, gr:TER RTEPHET ா புதுமுகம் சகுந்தவர் நடிக்கிறார்
கப்ரதா என்னும் '' ݂ ݂ தாம்பிக்கப்புழா
AI. ܩ ா காந்திமதி வித
நடிக்கின்றனர் நபுக்கும் அவருக்கு
Til ܩ ܕ
Man was TPP Mull upgir Grams|| || || FAN HERail அந்தப் பட்டியல் முதலிடத்தில் இருப்பவர் ாய்க்கும்தானாம் அரித்குமார் என்றால் ராம் இதனை எப்படியோ அறிந்துவிட்டாம் மும் அஜித் ரசிகையாகி விட்டாராம்
அழித் ஜோடியாக ரம்ப நடிகை நடிக்கிறார். ரும்பும் அழித் ரம்பு நடிகையின் நாய்க்குவத்திடம்
M I T I T I |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆா ால் படநாயகி கருதி கதாநாயகி
சக்கை ர்க்க "TAM" EHU
I LILO OLIMIT TV திட்டுள்வி பிரசாத் இயர் முன்னர் நாய்
ா இருப்பதுதான் தற்போதைய நிலையிலும் பக்திப் படம் குலமாக்கும்ேபடத்தில் புத்தவர்
ாடிாள் ஒன்று தயாராகிறது பதித கதாளம் இயங்கள் ா டி புகை என்று பெர்சூட்டியிருக்கிறாள்குள்ளக்குடி வைத்தியநாதன்
ககாத பியக்கம் IL MIFINAN, LITE LÄNKAPIT
வய வ) கின்றார் சித்தி டுதினத்தில்
படப்
- Kini sing,
闆。 蠶 ா நா பாந்த வேகத்தில் திரும்பிடிவிட்டது. ISLILLID TSITE,
விக்னே நீண்டகாமா நடித்துக் கொண்டிருக்கிற ாலும் இதுவரை ஆப்ப நட்டான படம் எதுவும் அவருக்கு அளவில்லை பாலுமகேந்திர இயக்கத்தில் ராமன் அப்துல்லா மற்றும் வானமஹாய் ஆானதாமரைாதவா உட்பட பல IIHKi வருக்கின்றா வெற்றிப்படா என்று பெயர் டுடாவிட்டார் புதிய டாப்புகள் அளரைத் தேடி செல்கின்
திவ் மற்றொரு அர்த்தா வாய்ப்புக் கிடைத்திருது Turisri கதாநாயகிருடன் நர்க்கப் போரா படத்தின் பெயர் ra", shraf lift மும்பாய் அழகி திவ்யா ஆகியோ ாோ நடிக்கின்றார்.
LLYS S Y Tu T L T TTTTTT TTT TT TTTTTTT TTTTTY TT Z TTTT TTTYYLL பழனிபாரதி வடிவேலு, சின்ாாந்த் வினாக்கராந்தி ஆர்ாந்தர்ரான் ஜெயசித்ரா களிதர் ஆகியோரும் நடிக்கின்றனர்
i Lomotifilisi Term GMT Gillryw.g.
LLLL LL LLLLL LL LLLLL S T TTTTTTTTT T TT LL L LLL VPro Pol-ಅನ್ಹಿ। தெலுங்கில் நடித் ■■ PIYA" INTELPA ாந்தில் மொழிமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் E.
friarrarily Tril டு முடித்துவிட்டார் LLLLLL S LLL T S TT TTTL L LLLLL LuTT TTLTT 0K KK S LS நிலையில் பார்கள் பந்தப்பட்டியிலில் ஒன்பது படங்கள் Walay ni All வரப்போன்ற அவற்றி பல்மேலும் அதிகரிக்காரியும் III YU MU KILMacarla, Tir tipi II mul போட்டி போட்டு யிருக்கிறாராம் ரசிகர்கள் ராப்போர்கள் பாத்திருக்
LSLSL S SLSL S S SSS S LSS S S
பக்தியையும் வாதியையும் இரண்டுநாள் விரதம் ாரில்தளத்தெடுத்துள்ள இருவர் படத்தில் ஒரு பாடல்க யில்து பிரபுவை நகைச்சுவை LTLLLLLLL LLLLLL LTTTLT S LLLTTT LL TTTTTTTT S TTTTTLLTTLLLLL அழகை மறக்காத மணிரத்னம் விரும்பிவினரயில் திரைக்கு ருது
அழைத்து சான்ஸ் கொடுத்தாரா "
மதுபாலாவின் பட ஹிட்
ITTF பெரும் போட்டேன்.நன்றாக `முக்கு முட்ட ாப்பிடுவேன் A. சரத்குமார்கள் ஒருவர்
E. ITUIris SN """"""""""""""""""""""""" angl "Iriri niinin Buyisi It if it in Liri II Tariff, or got all மனும் ராஜ்குமாரும் இனத் படங்களின் படங்கள் முன்னரும் நாட்டாகியுள்ான
புது வசந்தம் புதிய யூண் ாராண்டும் விக்கிரமன் பியன் கத்தில் ஹிட்டா படங்கள் இரண்டுக்கும் இசை ராகுமார் தான் இப்போது சூரிய வம்சத்தி தும் அதே சுட்டளி பிளைத்

Page 12
காதலர்களே. காதலில் வெற்றிபெற சில அரிய குறிப்புக்கள். இதன்படி நடந்தால் காதலில் வெற்றி நிச்சயம். * காதலிக்கு முதல் கடிதம் எழுத சிறந்த
நேரம் பெளர்ணமி நடுநிசி * காதல் கடிதம் எழுதியவுடன் காதல் கடிதத்தின் கீழே மூன்று குறுக்குக் கோடுகள் போட வேண்டும் மூன்று மட்டும்தான். அதற்கு மேல் கூடாது * காதல் கடிதம் எழுதி அதைக் காதலிக்கு தபாலிலோ, நேரில் சேர்க்கும் பொழுதே எதிரில் சண்டை கலகம் ஏதேனும் நடந்தால் கடிதத்தை அனுப்பக்கூடாது * காதலர்கள் முதன் முதலில் நேரில் சந்திக்கவேண்டிய இடங்கள் மலைப்பகுதி அருவி, குளம் போன்ற நீர் நிலைகள் இருக்கும் இடங்கள் * முதலில் சந்திக்கப் போகும்போது நீலக்கலர் உடை அணிய வேண்டும் காதலுக்கு நீலக்கலர் இராசியானது வளர்பிறையில் சந்திக்க வேண்டும். * வெள்ளிக்கிழமை காதலுக்கு மிகவும் நல்லநாள் காரணம்- அது சுக்கிரனுடைய கிழமை காதலுக்கு அதிபதி சுக்கிரன் எனவே காதலில் வெற்றிபெற சுக்கிரனை வணங்கவேண்டும். * காதலர்கள் தங்கள் முதல் சந்திப்பை பெளர்ணமி அன்று வைத்துக்கொள்ள வேண்டும். * காதலர்கள் ஒரு நாணயத்தை இரண்டாக
Luthurguiño)
உடைத்து இருவரும் சரிபாதியாக வைத் துக்கொண்டால், காதல் இனிமையான முறையில் தொடரும் பெப்ரவரி 14ம் திகதி காதலர்கள் தினம், அன்று முதன்முதலில் காதலைத் தெரி வித்தால், அந்தக் காதல் வெற்றி பெறும் அன்று ஒருவருக்கொருவர் பரிசு வழங்கிக் கொள்ள வேண்டும். இம்முறை தவற விட்டவர்கள் அடுத்த பெப்ரவரி 14 வரை காத்திருக்கவும்.) * நேர்நோக்கு நாள் வளர்பிறை நாட்களில் முதல் காதல் கடிதத்தை எழுதவோ அனுப்பவோ வேண்டும். * நல்ல சகுனத்தைப் பார்த்துக் காதல்
புதிய புதிய மருந்துகள் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க புதிய நோய்களும் வருகின்றன. முற்காலத்து மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தான் நோய்தீக்கும் பொருட்கள் எவ்வாறு நோயைக் குணப்படுத்துகின்றன என்பதை வர்ம சூத்திரம் என்ற நூல் வழிகாட்டுகின்றது. அதில் சில வகைப் பால்கள் தரும் நலன்கள் என்ன என்பதைக் கூறியுள்ளது. LJaroslsöt LITsi):
புண், சூலை, வெள்ளை, வலுவின்மை மெலிவு ஆகியவற்றைப் போக்குகின்றது
T வாத பித்தம், உயிர்ப்பு நோய், சளி, சீதபேதி, வாதவீக்கம் போன்றவற்றை நீக்கிப் பசியை ஏற்படுத்தும்
ெ TIL "(A)") LIITTIGDE
இது சிலேத்தும நோய், பித்தநோய், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்
பொருளீட்டும் நேரம் போக மிஞ்சும் நேரத்தில் ஒரு பகுதியைக் குடும்ப உறுப் பினர்களுடன் செலவிட்டுப் பாசப் பிணைப்பை வளர்த்துக்கொள்ளுங்கள்
புதிதாக ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் முன்னர் குடும்பத்தினரைக் கலந்து ஆலோசியுங்கள் மனம் விட்டுப் பேசச் சொல்லுங்கள்
குடும்பத்தினர் அனைவருக்கும் அவரவர் வயதுக்கேற்ப பொறுப்புக்களைப் பகிர்ந்தளித்து அவர்களிடம் தன்னம்பிக் கையை வளரச் செய்யுங்கள்
குடும்பத்தினரின் சிறு சிறு வெற்றி களைத் தட்டிக் கொடுங்கள்
பிள்ளைகளின் படிப்பில் அக்கறை செலுத்தி அவர்களை ஊக்கப்படுத்துங்கள் நல்லபழக்கவழக்கங்களைக்கையாண்டு பிறருக்கு முன்மாதிரியாக விளங்குங்கள்
ago a
பெப்ரவரி-14 என்றால் காதலர் தினம் என்று எல்லோருக்கும் தெரியும், ஏன் பெப்ரவரி-14ல் காதலர் தினம் கொண்டாடு கிறார்கள் தெரியுமா?
சென்ட் வலன்டைன் என்ற துறவியின் நினைவாகத்தான் கொண்டாடுகின்றனர்.
6g og ELIGE DI ETo
விட்டுக்குத் தேவையான பொருட்களை நாம் கடைகளில் வாங்கும்போது
ங்களைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்
* முதலில் என்ன பொருட்கள் தேவை என்று பட்டியல்போட வேண்டும்.
அந்தப் பட்டியலில் மிக முக்கியமானவற்றைப் பரிசீலித்து தேவையற்றவை
களை அகற்றலாம்.
* பொருட்களை ஒரே கடையில் தொடர்ந்து வாங்குதல் நல்லது * சில பொருட்களின் உற்பத்தித் திகதி காலாவதியாகும் திகதிகளைப் பார்க்க
வேண்டும்
* பொருட்கள் வாங்கியதற்கான ரசீதைச் சரிபார்க்காமல் பணத்தை எண்ணிக்
கொடுக்காதீர்கள்
* பொருட்களின் தரம் விலை பற்றி நண்பர்களிடம் அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் ஏமாற்றத்தைத் தவிர்த்துக்கொள்ளலாம்,
TIL UITGä): இது பசி மந்தம், வாத சூலை, பலவகைக் கரப்பான், இருமல், இளைப்பு : வற்றைக் குணப்படுத்தும் உடலுக்கு வலுவைக் கொடுக்கும்.
திமிர்வாதம் ஏற்படுத்தும் அறிவுக் கூர்மை யைக் குறைக்கும். மந்தகுணம் ஏற்படும்.
சென்ட் வலன்டைன் துறவிக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?
சென்ட் வலன்டைன் ஒரு பாதிரியார்
இரண்டாம் கிளோடியஸ் என்பவருடைய காலத்தில் வாழ்ந்தார். மன்னன் கிளேடியஸ் தன் படையில் இருந்த போர் வீரர்கள் திருமணம் செய்து கொண்டால், தங்கள் வேலையில் அக்கறை செலுத்த மாட்டார்கள் என்று எண்ணி அவர்களைத் திருமணம் செய்ய அனுமதி அளிக்க மாட்டார். ஆனால் வலன்டைன் அவர்களுக்கு இரகசியமாகத் திருமணம் செய்துவைத்தார்
அடைத்தார். அங்கே வலன்டைன், சிறையதி
காரியின் மகளைக் காதலித்தார். அவருக்கு மரண தண்டனை அளித்த நாளில், தன்
காதலிக்குச் சிறு கடிதம் எழுதி 'உன்
இவர் வெகுகாலத்திற்கு முன்ரோம்நாட்டில்
இ* காதலர்கள் எந்தக்கார
(BLUGOTIIGO)6NULT LITf7FITS (6L60I606).JL LIIf FII ஏற்படும். * காதலர்கள் ஜோடிய எதிரே கறுப்புப் பூண் காதல் நிச்சயம் ெ பலம் பெற்று வி நடக்கும். * காதலர்கள் மாடிப்பட தழுவக்கூடாது பிரி * காதலர்கள் திரும் மோதிரம் மாற்றிக்ெ காதலைப் பிரிக்கும் * பெளர்ணமி அன்று முகத்தைக் கண்ணாடி அப்படிப் பார்த்த ஊடல், சண்டை ஏ * காதல் கடிதத்தைக்
எழுதக்கூடாது காத பெயரைக்கூட கறு on L-fI9}|. * காதலைத் தெரிவிக் ரோஜா கொடுக்க
(BLIDGBGJ GG) FITGÖTGOT களைக் கடைப்பிடித் பெற வாழ்த்துக்கள் ெ வர்களுக்கு ஆழந்த அ
உள அழுத்தம் வொருவருக்கும் இருக் தத்தினால்தான் நாம் எதற்கும் ஊக்கம் தரு ஆனால் அதே உள எல்லையைத் தாண்டுப் பிரச்சனைகளைக் கெ
உயர்இரத்த அழு கோளாறுகள் ஏற்பட வழிவகுத்துவிடும். எ கூறுகின்றனர். அழுத் நோய்களையும் அவற்
சுலபமான மார்க்கங்
நிபுணரான டாக்டர் ள் கிறார்:
[೨ಆಸ್ಡಿ
ஒவ்வொருவரை பாதிப்புக்களிலிருந்து உறுதுணைபுரிகிறது. ஏ நாம் அச்சமூட்டப்பட ே எதிர்ப்பை எமது உட6 தூண்டப்படுகிறது. தொடர்புடைய சில சுர போன்ற ஹோமோன் இதனால் எமது நரம்பு படுகிறது தசைகள் து துடிப்பு வேகமடைந்து இறுக்கமடைந்து குழு அதிகரிக்கிறது.
சுயமரியாதை ப
பாதுகாப்பைப் பற்றிய படும்போது, செய்யும் வுக்குள் கடமை மு போக்குவரத்து நெரிச கட்டங்களின்போதுத தாக்கம் ஏற்படுகிறது.
சிலருக்கு சில சந்: தத்தின் தாக்கம் வெளிப் வதில்லை. இருப்பினு நலக்கேடு விளைந்துவ என்று கருதிவிடமுடி
நீங்கள் விரும்பு நீங்கள் மனப்பூர்வமா வெற்றிபெற வேண்டுப் ஈடுபடும்போது ஏற்படு பினை ஏற்படுத்தப்பே ஆரோக்கியமான நிை
ஒருவருக்கு அழு சம்பவம் மற்றொருவரு
இதற்காக அவரை மன்னன் சிறையில் பைத் தராதிருக்கலாம்
கட்டுப்படுத்தவும் உ களை நிர்ணயித்து சீர தெரிந்திருந்தால் சிக் தில்லை. ஆனால் இதி
வலன்டைன் என்று கையழுத்திட்டார். மேலதிகமாக க் elemu 22 "EEEEE59 at: 22:34, Gu Gigouttun GITEFalei (es) R. Gil GIFTIJI Liji LI LOGċji Bar GEIL GID LI Il BölüğTGü விழாசினி அ
கடIT
Irfan GILLIMI GLITEF efismu uppgefrain Lusibo) HTMSF'nin GITT giudijagnBarTuh. அடுத்தவாரம் யாருக்கு? ஒருவாரம் ெ
Beilsul[IlhLufarhöfulius usai hlugnh அறிவிக்கப்படும். தபால் மூலம் அறிவிக் GILI)I) Twili GTubulpLGili Gay LML Glas/TGuin
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும். |ணத்தைக் கொண்டும் க் கொடுக்கக்கூடாது. க் கொடுத்தால் பிரிவு
ாக உலவும்போது, னை வந்தால் உங்கள் வற்றிபெறும் காதல் ரைவில் திருமணம்
டிகளில் நின்று கட்டித் வு ஏற்படும். 1ணத்திற்கு முன்பு காள்ளக்கூடாது. இது தீமை ஏற்படும்.
| இரவு காதலர்கள் டயில் பார்க்கக்கூடாது. ல் காதலர்களுக்குள் ற்படும். கறுப்பு மை கொண்டு லி அல்லது காதலன் ப்பு மையில் எழுதக்
க சிவப்பு ஒற்றை வேண்டும்.
காதல் சாஸ்திரங் து காதலில் வெற்றி வற்றிபெற முடியாத புனுதாபங்கள்.
பொதுவாக நம் ஒவ் கவே செய்யும் அழுத் செயற்படுகிறோம். பதும் அழுத்தம்தான். அழுத்தம் குறிப்பிட்ட போது பலதரப்பட்ட ாண்டு வந்துவிடும். த்தம் மற்றும் இருதயக் வும் உள அழுத்தம் ன்று ஆய்வாளர்கள் தத்தினால் ஏற்படும் றை நிவர்த்தி செய்ய களையும் உளவியல் வாதி பிராமல் கூறு
ம் என்றால் GOT பும் உடல் ரீதியான பாதுகாக்க அழுத்தம் தாவது ஒருவகையில் நேர்ந்தால் அதற்கான பெற்றுக்கொள்ளத் எமது முளையுடன் ப்பிகள் அட்ரநேலின் ளைச் சுரக்கின்றன. மண்டலம் தூண்டப் டக்கின்றன; இருதயத் இரத்த நாளங்கள் தியின் சீனிச்சத்து
ாதிப்படையும்போது, சிந்தனை தூண்டப் தாழிலில் காலக்கெடு டிவடையாதபோது, வின்போது- இக்கால ான் அழுத்தத்தின்
ர்ப்பங்களில் அழுத் படையாகத் தோன்று ம், இதனால் உடல் டப் போவதில்லை JITSJ,
ஒரு தொழிலில் ஈடுபட்டு அதில் என்ற வேகத்துடன் ம் அழுத்தம் பாதிப் வதில்லை. மாறாக பயினையே தரும். த்தம் தரும் ஒரு க்குப் பெரும் பாதிப் உங்களை நீங்கள் களுடைய எல்லை ாக நிறைவேற்றவும் ல் ஏற்படப்போவ ம் உங்கள் கவனம் படும் பட்சத்தில்
9IglGnj2Lib! சுபெறும் வாசகி ண்பழகன் nബം ബ;
தி, தலவாக்கலை
fijih minact nunctium
IIIII Riia
esse Lugufgijl Tibet puluh LICIGLib GńFLUEJIANGGINGIT
Lursefon GDI GILLIGIDIT Lib.
குழந்தைகள் திறமை மிகுந்து காணப்படுகின்றனரா? இதனைச் கீழ்க்கண்ட பண்புகள் மூலம் அறிந்து கொள்ளலாம். இக்குணங்கள் குழந்தைகளிடம் காணப்பட்டால் அவற்றை மென்மேலும் ஊக்கு வித்து, மிகச் சிறந்த அறிவுள்ள வர்களாக வளர்க்க முற்படவேண் டும். 1. நுண்ணறிவு அதிகம் இருக்கும். 2. எளிதாகவும், விரைவாகவும் எதை யும் கற்றுக் கொள்கின்றனர். 3. சிரமமின்றியும் அதிகப் பயிற்சி இன்றியும் அவர்களால் கற்றதை நினைவில் நிறுத்திக் கொள்ள (Մ)ւգ պլն:
7 அகராதி பொது அறிவுகளை அறிவதில் ժյպ նվ:
8. எண்ண ஓட்டம் தெளி வான சிந்தனை ஆய்வு
மனப்பான்மை கொண்டி
ருப்பர் 9 பொதுமைப்படுத்துவதும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு சிந்தனை செய் வதும், அவற்றை ஒழுங்கு படுத்திக் கொள்வதிலும் ஆர்வம் இருக்கும். 10 ஒத்த வயதுக் குழந்தை களுக்குத் தெரியாத விஷயங் களை அறிந்திருப்பதும், அவற்றைப் பாராட்டுதலும் இயல்பாக அமையும்
4. புதியவைகளை ஆராய்வதிலும்,
கற்றுக் கொள்வதிலும் துடிப்பு உள் Gilgil. 5 சுயசிந்தனை வெளிப்பாடு புதிய சொற் களை அறிந்துகொள்ளும் ஆர்வம் காணப்படும் 6 படிப்பதில் ஆர்வமும் ஈடுபாடும் ஒரு
முதிர்ந்த நிலையும் காணப்படும்.
1 ஈடுபாடும்,
13. நகைச்சுவை
மனிதர்களிடம் ஆர்வமும்
மரியாதையும் காணப்படும்
12.பெரியவர்களோடும் முத்த குழந்தை
களோடும் பழகவும் விரும்பும்
உணர்வும், பிறரை விட்ச்
சிறந்து விளங்க வேண்டும் என்ற துடிப்பும் காணப்படும். S SS SS SS SSLSLSS LSL
அழுத்தத்தின் பாதிப்பு 900GT TITSTU60GTLDIT GTGIUT) லும் கண்டுபிடித்து விட முடியாது. தலைவலி, வயிற்றுவலி, இடுப்புப் பிடிப்பு போன்றவை அழுத்
தம் காரணமாக அல்லாமல் வேறுபல காரணங்களினாலும் ஏற்படக் கூடும் என்பதனால், உங்களுக்குச் சந்தேகம் ஏற்படும்போது உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பதே நல்லது
அழுத்தம் காரணமாகவே பாதிப்பு ஏற்படுகிறது என்பதனை அறிந்தால், புகை பிடித்தல், மது உண்ணல், போதை வஸ்துக்கள் பாவித்தல் போன்ற பழக்கங் களைப் படிப்படியாக நிறுத்திவிட வேண்டும் தேனீர், காப்பி போன்றவற்றையும் நிறுத்தி
girl DeBob
விடவேண்டும். அடிக்கடி கண்டது கடியதான உணவுகளை உண்பதை விட்டு விட வேண்டும்.
அழுத்தம் எனும் கொடியவனுடன் போரிட நம்பகமான ஆயுதங்களைத் தேர்ந் தெடுக்க வேண்டும். * தியானம் மற்றும் யோகாசனப் பயிற்சிகள்
உடனடிப் பயன் அளிக்கவல்லன.
барлib),
ஆறுதல் அளிக்கலாம். உணர்வினைத் தூண்டக்கூடிய சாதனங் களின் உதவியை நாடலாம்.
உளவள ஆற்றுப்படுத்தல் போன்ற மனோதத்துவ ரீதியான சிகிச்சை மூலம் அழுத்தச் சுமையை அகற்றி உள்ளத்துக்கு
பொறுமை
நல்ல நண்பர்களுடன் இணைந்து மகிழ்வுதரும் உரையாடல்களில் ஈடு படுதல், சிறு சிறு விளையாட்டுக்களில் கலந்து கொள்ளுதல், கவலைகளை மறக்கக்கூடிய வேறு சாதனங்களுடன் தொடர்பு கொள்ளுதல் (திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவைகூட உதவ
ஆலயவழிபாடு, இடம்மாறி இருத்தல் போன்றவை மனச் சுமையை நீக்க உதவக்கூடும்.
வேலைக்கும் ஓய்வுக்கும் தகுந்த
யாத்திரை,
* சிறு தேகப்பயிற்சிகளை鲇 தொடர்வதன் சமநிலை அவசியம். நமது மனம்
மூலம நரம மற்றும் இரத்த இறுகிய கயிற்றைப் போன்றது.
களிலுள்ள றுக்கங்கள் சுருக்கங்கள் இறுக்கம் அதிகரித்து அக்கயிறு அறுந்து
அகல வகை செய்யும் அததுடன் விடாமல் பார்த்துக் கொள்வதே சோம்பல் நீங்கிச் சுறுசுறுப்படையவும் இன்றியமையாததாகும்
ததாகும். O
உதவும்.
மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
SS SS SS
ܚܬܐ
SITUJub EQUI LIL-GAF BEFEDDGA)
GLuuluñT:. . . . . . . . . . . . . . . . . . . . . . .
முகவரி.
கையொப்பம். 2il GDi'r GDLD - Girlyfr GDLD - 6 GIGrfiol LlEDLgi gair CADOLD
sūnagūnais Gripuāris
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
úl. G:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்:
O1-03-1997
GI I'll 23:-
亚01,199】

Page 13
gմմ/1955/100 555 6) J35 ಇಂಗ್ಲಿ! கதிகள் அழுவதில்லை : க் S20 M (6) KANG 102 நாள் எழுதும் கடிதம் அம்மா. QIQI 500 Lisi இந்த
நீ எழுதிய கடிதம் இன்று தோள் சேர்ந்தவன் அந்திய
என்னிடத்தில் வந்து இருக்கு போய்விட்டால் туали மனது அக்காவை கூப்பிட்டு அவுஸ்திரேலியாவில் கோதையவள் 6007 இதமா அண்ணனை சுப்பிட்டு அமெரிக்காவில் விதவை சுகம் ! 9/CONTONOf LİGİTAODONT 85 dit sa LaTasha) 5758) (UPOLITI 0-0-0 தங்கைமார்கள் டென்மார்க்கில் /தற்பேறு : எத்தை C), WMITI05 Polo 10-06" - glamor இவ்வளவும் செய்து இருக்கேன் கெட்டவள் 495ITGUL0 Q/00)/J リ இன்னும் என்ன வேண்டும்? அம்மா அழியாது - 0ժմյա கொழும்பிலே விடு வாங்கி ೧ೇರಾ | - տ (mմ (0) 85. 605T(0) Gvĝ5 6055 (TLIT/, C" {" · 6) JISTITLOLD GOD LI Il GL/ ABI 45 :" காலத்தின் போவிகள் =
samma (4/55 lb) நான் படும் வேதனைகள் உரிமையோடு
հերց) ута). அவளுக்கு 2.CU/1557 ea ಸ್ತ್ರ್ಯ Rojës larg) GUITOLÓGU GODIT, E. வேலைக்கு நான்போனால், அத்தனையும் பெண் வாழ்வு = உன் S//h/(ծ : )ை =ពាក្រក់
(и () failu (30/07//01 -- DESTGOT 5) G 4 3յնung) ՁամյաII015/ E. கறுப்பு வெள்ளை என்று எதற்கு ஜெயமணி தெளி
தோல் பார்க்கும் வெள்ளைத்தோல் - Q// TGOTLD) 56 siff5lb Guffä) 81986 (கவிட விதைகள்) ஆக வரும் சில பார்வை (salluaziFrTTün மதம் எப்போ பஸ்சினிலே சீர் இருந்து களவுகொடுத்தவன் னகளுக்கு 0-0-0 பக்கத்தில் இருக்கப் போனால், கள்ள் ஆகிப்ே
தவறி வரும் இந்த பயித்திய காரன் போல் :* | 605 amfil
தன்னந் தன்னியே முணுமுணுப்பு சத் அது கு ցրյgյր நான் விட்ட கண்ணிாதான் թ - վանս, சுவிஸ் ஆற்றில் இடுதம்மா 550)(8) இருந்து இனி அழ கண்ணீர் இல்லை. 1550) என் தலையில் மயிரும் இல்லை. o 2005. நீ கோயில் கட்ட பாதுக G&LL 695/10)å • 0-0-0 蠶 இறந்தால் சேரும். josöig {{}});
#FFICULDATúil 15 lb) USA - SԱg/Գ|5 இங்கு அகதிகள் அழுவதில்லை அயல் கிரகத்தில்
குமாரசாமி செந்தி-சுவிஸ்.' கவியூரன்= நாளை தள்ளித் தள்ளியும் நானும்
NANN | L/550 al 55/Lod
Iஅது பதற்றப்பட்டுக் = * 555 இயற்ை
போது நீருற்றாய் ரின்னர் கொண்டிருக்கிறது. என் சங்கதிகள் கேள்விக்குறியான எனக்கோ -
தேங்கிப் போய். figubu T Fišas Juo Tail, எனினும்
தொடர்ந்தும்.
வாழ்க்கை
இரு கால் முன்னெடுக்க, நாலடிச் சறுக்கல் . Ang 500,
இரு பூந்தோட்டமா? விசித்திரங்களைத் I Egg Di in N
கை நிறையவே வைத்திருக்கிறது.
Արգին: சற்றே Locat
முகத்தில் இறங்கியது மறந்து விட்டு பூலோக சொர்க்கத்தில்.
இறுகிப் போன மனங்களை ** OOOOOOOOOOOOOO .
தலையில் சுமந்து கொண்டு நகக் கண்களை
*** சத்தமில்லாமல் மேசை லாச்சிகள் 55 GODA All up) 6), II முழங்கால் மடிக்கப்பட்டு முத்தமிட்டன ஊசிகள் gonomunumar அடையாளத்தோடு இறு: 歴 அடிவயிற்றுக்கு கீழே Uair a jög ஸ்பரிசித்தன; சுவற்றில் குெ வேகமாய்த் தொட்டுத் மரண இலத்தின் 2002 ir sig ásögð 2. aastiré Glassin பட்டுத்தெறித்த 1955) OJIITOJ குடவியது S/gl:Uլի կհաոipd): இருப்பது தெரியாமல் மிருகம் தெரிந்தது ga மனித வாசனையை *** *** அதற்குள் இருந்த கலஹா ெ
(அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால் ATGW), D. (
9. ரவதி) nu a male Topf“ இனசன நன்மை, மன மகிழ்ச்சி UPU, 9, 1069 蠶 TS SS LSLS LSLS LTLSTTT TTTu S u TT TukTSZ SYZZ GYFRIGJIT- a Ivo" வெளியிட ITAPO அந்நியர் pgan. LDL, 2 Losoof செல் புதன் கெளரவக் குறைவு காயத்டை புதன் தொழில் கஷ்டம் மனக் குழப்பம் LĴ),L, 1 IDIGOxf வியாழன் வீண் குறை கேட்டல், மனக் கலக்கம் பிய 1 மணி வியாழன் உறவினர் உதவி பலவித பேறு L.LI, J 100 வெள்ளி அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி வெள்ளி கரியசித்தி பொருள் வரவு சளி புதிய முயற்சி சளி தொழில் சிறப்பு செலவு மிகுதி Igna 7 D6
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட Ga、
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு வெளியிடப் பயணம், பணச் செலவு L.L. திங்கள் பெரியோர் பகை மனக்குறை நீங்கும் பகல் 1 செவ்வாய் கடன் தொல்லை, கெளரவக் குறைவு பிய புதன் தூரஇடப் பயணம் பெரியோர் உதவி பகல் 1
12
வியாழன் தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு L.
வெள்ளி மண மகிழ்ச்சி, அந்நியர் சகவாசம் LJOSG)
சனி பலவித பேறு கடன் தொல்லை நீங்கும் பிய
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
உத்தராபத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L. திங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு LG. செவ்வாய் வெளியிடப் பயணம் கடன் தொல்லை. பகல் புதன் முயற்சி பலிதம், மனக்குறை நீங்கும் L.L. வியாழன் இனசன விரோதம் மனக் கலக்கம் முய. வெள்ளி உறவினர் பகை தொழில் மந்தம் L.L.I. சனி தொழில் விருத்தி பண வரவு LЈ96)
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) (fj. ஞாயிறு தொழில் கஷ்டம், மனக் குழப்பம் பகல் 12 மணிஞாயிறு துயர் நீங்கும் முயற்சி பலிதம் LOL. 1 LOGO:sfiley Tud திங்கள் இனசன நன்மை, மனமகிழ்ச்சி பிய 2 மணிதிங்கள் பலவித நன்மை, பண வரவு Luasai 12 LDGB:sfälla செவ்வாய் துயர் நீங்கும், உயர்ந்த நிலை பிய 1 மணிசெவ்வாய் கடன் தொல்லை நீங்கும் காரியசித்தி பிய 3 மணிசெவ் புதன் வீண் முயற்சி அந்நியர் பகை பி.ப 9 மணிபுதன் பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி பிய 2 மணிபுதன் வியாழன் தொழில் விருத்தி, மனக்குறை நீங்கும் பிய 3 மணிவியாழன் வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் பிப 1 மணிவியா வெள்ளி கடன் தொல்லை, வெளியிடப் பகை பகல் 12 மணிவெள்ளி தொழில் உயர்ச்சி, பணச் செலவு பகல் 12 மணிவெள் சனி இனசன நன்மை, பலவித பேறு பிய 2 மணிசனி மன மகிழ்ச்சி, கடன் தொல்லை நீங்கும் பிய 3 மணிசனி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களை-நான்
10) նկ
LOG)-(TGI
லும்
04/07
படுத்தியுள்ளேன்
ILuayniyasidir........
னைவுகளால்
யார் என்று தெரிகிறதா? குஷ்புவேதான் சுலபமாக கண்டுபிடித்திருப்பிர்கள் தனது தாயாருடனும், தந்தையுடனும் அந்தக்கால குஷ்பு இப்போதும்சின்னப் பருவச் சாயல் மாறவேயில்லை.
LOGSLÖ saygg)
ம் நிலைக்குமா?
55 AITAOTÜ) ரும் அமைதி BIO.
தும், குருதால்.
7.
007, 555նGug:
இந்த
T மானால்
Elii i litiltill Filill * பிரபல பாடகி லதா மங்கேஷ்கருடன் இணைந்து நிற்பவரும் ஒரு பிரபல பாடகிதான் தனியாக நிற்பவரும் வர்தான் எங்கே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
இருக்கமாட்டேன் Gas,
கயை ரசிப்பதற்கு gör GOT AGÖT, RILLGJOGT.
at 2
ல்ப் மானுடன்.
து மூலைக்கு
T25, 00C80
II, LDBITSIS.
ந்து போய்.
WITGOMOTIOITWİİ
Ugns ங்கவிடப்பட்டபோது is 55 லக நரகமல்ல;
ப புண்ணியமூர்த்தி
யார் இந்தச் சுட்டிப் பையன் இன்று பெரிய கில்லாடி அநேகமாக கண்டுபிடித் திருப்பிர்கள்தானே? உங்கள் விடைகள்ைச் சரிபார்க்க பக்கம் 6 ஐ நாடவும்.
y penw Llydawd, Glyndafydlwydd llygrwydr Gronwy று மனக் கலக்கம் செலவு மிகுதி ள் தொழில் விருத்தி முயற்சி மென்மை வாய் காரியானுகூலம் கெளரவம்
அந்நியர் உதவி வெளியிடப் பயணம் முன் இனசன நன்மை முயற்சி பவிதம் of OSTA DEL LIGN Ua. GILJAMOUI, 2, JaO, IDIGON LIDA pfffi)
LĴ),L, 2 IDIGORDIUj IUJJ - IDIGO (Dj Apfffi, Glat GVAJ IDUAJ) 2
NL - 1 Down Baar- Dardig op ligt, Misus B.B. பிய மணிசெவ்வாய் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை UPU, பிப 4 மணி புதன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி JAG) I பகல் 12 மணிவியாழன் வின் முயற்சி காரியக்கேடு J.L. 1 பிப 4 மணிவெள்ளி தொழில் மந்தம் பகைதிகம் Մին, կ பிய மணிசனி மனக் கலக்கம் இனசன நன்மை
I INTE I EUGEOTE
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
J) )
மகம் பூரம் உத்தரத்து முதற்கால்
ரயின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்
முயற்சி பவிதம், பண வரவு - பலவித பேறு அந்நியர் உதவி ாய் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி உயர்ந்த நட்பு கடன் தொல்லை நீங்கும் ள் மனக்குறை நீங்கும் வெளியிட வாழ்க்கை ரி முயற்சி பவிதம், பண வரவு பெரியோர் நட்பு அந்நியர் பகை
ஞாயிறு செலவு மிகுதி கடன் படல் 1 2 OG ,திங்கள் துயர் நீங்கும் உயர்ந்த நிலை 7 a. செவ்வாய் பலவித பேறு உறவினர் உதவி O 3 Daigos புதன் முயற்சி பவிதம் பண வரவு முய 10 மணி வியாழன் அந்நியர் சகாயம் மன மகிழ்ச்சி ini வெள்ளி பலவித பேறு உயர்ந்த நட்பு I Ini சளி தொழில் மந்தம் பணச் செலவு
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7
அதிஷ்டநாள்-செவ்வாய் அதி
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு முயற்சி பவிதம் பண வரவு LNILI, 2 DGNINN திங்கள் துன்பம் நீங்கும் உயர்ந்த நிலை of செவ்வாய் கெளரவம் இனசன நன்மை LaGG), 12 DGNOM புதன் காரியானுகூலம் மன மகிழ்ச்சி ||||||||||||| ჭ ||ევგუქ| வியாழன் புதிய முயற்சி மனக்குறை நீங்கும் UpLU, 9 LDGOf வெள்ளி அந்நியர் உதவி தொழில் விருத்தி of சனி பொருள் வரவு முயற்சி பவிதம் 2 LDGSM
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-2
ஞாயிறு மனக் கலக்கம் அந்நிய பகை 1 Gorff திங்கள் தொழில் மந்தம் கரியத்தடை LIG 12 LDGJ) செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவுமிகுதி L). L 2 Days) புதன் முயற்சி பவிதம் விண் மனஸ்தாபம் LIGJ TË LIGJI வியாழன் தொழில் சிறப்பு இனசன நன்மை Nu, 3 D6007) வெள்ளி வீண் குறை கேட்டல் அந்நியர் சகாயம் பிய 1 மணி graaf)- J. Lain GJIGJERDAJI, IDIGOYá, JA GONGAJ... LA, 12 DA
உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இலக்கம்
4-sthܬܬ݁ܳ0ܘ{9

Page 14
@: காலையில் ஒரு மரத்தின் மீது ஒரு கொழுத்த சேவல் உட்கார்ந்திருந்தது. காலை நேரம் மிகவும் இரம்மியமாய் இருந்தது. சேவலுக்கு மிகவும் உற்சாகமாய் இருந்தபடியால் பல தடவைகள் கூவியது.
சேவல் கூவும் சத்தம் தொலைவில் இருந்த நரிக்குக்கேட்டுவிட்டது. உடனே சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ஓடி வந்தது.
சேவல் மரத்தின் மீது இருந்தபடி யால் அதைப் பிடிக்க நரியால் முடிய வில்லை. எப்படியாவது சேவலைக் கீழே இறக்கிப் பிடித்துத் தின்றுவிடத் திட்டம் போட்டது.
உடனே சேவலைப் பார்த்து நண்பா வணக்கம் இன்று காலை யில் நீ ஒரு நல்ல செய்தியைக் கேள்விப் பட்டாயா? இன்று முதல் பறவை களுக்கும், மிருகங்களுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுள் 675).
இனிமேல் நாம் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது அன்பாய் நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்
峨眉
W) MLVMYNTV (
நட்பு மனப்பான்மையை நாம் வளர்த் துக் கொள்ள வேண்டும். நீ கொஞ்சம் கீழே இறங்கி வா இந்த நல்ல செய்தி யைப் பற்றிப் பேசுவோம்" என்று கூறியது BIf
நரியின் தந்திரப் பேச்சை சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல தலை யைத் தூக்கி அப்படியும், இப்படியும்
பார்த்தது.
இதைக் கண்ட நரி,
நண்பா மிகவும் அக்கறையாக
எதையோ பார்க்கிறாயே அங்கே என்ன இருக்கின்றது?" என்று கேட்டது.
அதற்குச் சேவல்,
"அங்கே சில வேட்டை நாய்கள்
வருவது மாதிரித் வேட்டை நாய்கள் பார்த்தேன்" என்ற
நரிக்கு உதறல் நாய்களிடம் நான் ம தான் கடித்துக் மனதிற்குள் நினைத் "நண்பா நான் என்று கூறியது
"போகாதே நன் கீழே வருகின்றேன். கண்டு J6öI. LIIILL தான் சமாதான சொன்னாயே என்
"அந்த ஒப்பந்த
ன்னும் கே |ეm/" || "T"კეინი ძნევე08ი) குத் தெரியாமல் இ என்னாவது? நான்
என்று நரி ஒட்ட அதைப் பார்த்துச்
GB
LGVáló LÉ Sú அவற்றின் பரப்பளவு İSTO * 1. Udjium 2. GOIL 3 faoi 4 அமெரிக்கா 5 பிரேசில் 6. அவுஸ்திரேலியா 7 இந்தியா 8. ஆர்ஜென்டினா 9. கஜகஸ்தான் 10 சூடான்
a gag இடத்திலிருந்து பாயு இதன் முழுப்பெய என்பது
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 179
பாராட்டுக்குரியவர்கள்:
ராஜா- நிரேஷ்,
கோணேஸ்வராஇந்துக்கல்லூரி, திருகோணமலை
தர்ஷிகா தெய்வேந்திரன்,
இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி, கொழும்பு-04
sisiu. @g.com, கம்மலவத்தை வெலம்பொட
蠶 மதுசூதனன்,
உடப்பு தமிழ் வித்தியாலயம், உடப்பு
GYGNING) GOIGMUTUGONGIG
வீழ்ச்சியின் உயர
செல்வி எவ், றிஸ்வியா,
அல்-ஹிலால் மதவித்தியாலயம், நீர்கொழும்பு
எம். ஜெனிட் தர்ஷினி,
நல்லாயன் கன்னியர் மடம், கொழும்பு-13
அடி) ஆகும். முதன் சான்செஷ் லா குறும்
எஸ். கார்த்திகன்,
வெப்ரிஸ்| Aloysiதமி guileiro), Gloss & AVIGADOJ
மதிவதனி பரமசிவம், தமிழ் மகா வித்தியாலயம், டிக்கோயா
முகமட் நிலாம்,
அக்பர் கிராமம், மருதமுனை
எஸ். குகநேசன்,
இறம்பைக் குளம், வவுனியா
கண்டுபிடிக்கப்பட்டா ஜிம்மி ஏஞ்சல் எ முழுமையாக 1933
அறிந்து தகவல் தந் செவ்விந்தியர்கள்
என்றும் இது அழை
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிகிறது. அவை தானா என்பதைப்
எடுத்தது வேட்டை ட்டினால் அவ்வளவு குதறிவிடும், என்று த நரி சேவலிடம், போய் வருகிறேன்,
ண்பா இதோ நான் வேட்டை நாய்களைக் டுகிறாய்? இப்போது ஒப்பந்தம் என்று று கேட்டது சேவல், தைப் பற்றி அநேகம் ள்விப்பட்டு இருக்க ளை அந்த நாய்களுக் ருந்தால் என் கதி
போகிறேன், ம் பிடித்தது. சேவல் சிரித்தது. C_>
நடுகற்ற
பெரிய 10 நாடுகளும் புகளும் பின்வருமாறு: துரகிலோ மீட்டர்
1, 70, 75,000 99,76,139
95,61,000
93,72,614
85, II, 965
76,52,00 ä2,87,26°
27, 76,654
27, 17,300 25,05,813
நீர்வீழ்ச்சி
LIDI) 49, p.LLI DJ LDT 687
ம் நீர்வீழ்ச்சி இதுதான்.
சல்ரோ ஏஞ்சல்
லா நாட்டின் கறோனி ந்து பாயும் இந்த b) 979 LÉ'Lİ (3,212 முதலில் எர்னஸ்ரோ 616йтшайыртпай) 19106і) ம் அமெரிக்க விமானி பவர்தான் இதனை நவம்பர் 16ம் திகதி
Gil GTITI,
ால் குருன்க்கப்பட்டதாம்.
மேரு
.
தலைநகர் - பாங்கொக் LIVIL - 542,373 சதுர கிலோ மீட்டர் மக்கள் தொகை - 5.88 கோடி மொழி - தாய், சீனம், ஆங்கிலம், மலாய் எழுத்தறிவு- 89% சமயம் - புத்தம், இஸ்லாம். நாணயம் - பாத் தனிநபர் வருமானம் - 1840 டொலர்
LLO:
சையாம் என முன்னர் அழைக்கப்பட்ட தாய்லாந்து தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. 6) ID GUITU):
தொன்மையான ஏகாதிபத்திய நாடான இது 1932ல் அரசியல் சட்டமுள்ள முடியாட்சி நாடாயிற்று 1941ல் ஜப்பானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. அடுத்து சிறிது கால்ம்
ராணுவ ஆட்சி 1978ல் புதிய அரசிய லமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1990ல்
鹏 H
இராணுவக் கலவரம் 1991ல் ஜனநாயக ஆட்சி வேண்டிக்குரல் எழுப்பப்பட்டது. 1992ல் மீண்டும் பொதுத் தேர்தல் ஜனநாயக அரசு பதவியேற்றது. பொருளாதாரம்:
வாகன உற்பத்தி, துணியாலைகள் எலெக்ரோனிக் பொருள் உற்பத்தி போன் றவை முக்கியமானவை. நெல் முக்கிய ஏற்றுமதிப் பொருள், இரப்பர் பயிரிடப் படுகிறது. சுற்றுலாத்துறை முக்கிய வருமான மூலம்
ரைட்) குஇேதிரர்கள்
காற்றை விட இலேசான வாயுக்களை நிரப்பிய மிகப் பெரிய பலூன்களின் உதவி யால் நூறு ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வானத்தில் பறந்து வந்தார்கள். பின்னர் பலூன்களில் ஒருவகை இயந்திரத்தை இணைத்துப் பறக்கலானார்கள். இதற்கு ஆகாயக்கப்பல் என்று பெயர்.
ஆனால் முதன் முதலாக ஒரு இயந் திரத்தைப் பொருத்தி விரும்பிய திசையில் ஒட்டிச் செல்லக் கூடிய விமானத்தை அமைத்த பெருமை ரைட் சகோதரர்களைச் சாரும் அமெரிக்காவைச் சேர்ந்த இவர்களில் முத்தவரின் பெயர் வில்பர் ரைட் இவர் 1867ல் பிறந்தார். இளையவர் ஓர்வில் ரைட் இவர் 1871ல் பிறந்தார்.
61IL 4,6 LJ Ta).6ðIII afla) p. Gil el! கிட்டிஹொக் கிராமமே இவர்களுடைய பரிசோதனைகளுக்கு ஏற்ற இடமாக அமைந்தது. அங்கு 1908ல் இவர்கள் ஒரு விமான்த்தைச் செய்து பெட்ரோலில் இயங் கும் ஒரு இயந்திரத்தை அதில் பொருத் தினார்கள்
முதன்முதலில் இந்த விமானம் தரையில் இருந்து சுமார் 3 மீட்டர் உயரம் கிளம்பி 12 வினாடிகளே பறந்து 36 மீட்டர் தூரம் சென்றது. பின்னர் 1905ல் ரைட் சகோதரர்கள் வேறொரு விமானத்தை அமைத்து, அதில் 39 நிமிடங்கள் பறந்தனர். இந்த விமானம் 38 ஆயிரம் மீட்டர் தூரம் சென்றது.
இந்த அரிய சாதனைகளை மக்கள்
அறிவோம் மனதில்
Ligeon
-> ஆபிரிக்காவில் உள்ள ஒருவகை
நுளம்புகள் சிலவகை எறும்புகளின்
வாயைத் தேடிப்பிடித்துக் கடிக்கின்றன. இரத்தம் குடிப்பதற்காக இல்லாமல்
வாயில் உள்ள தேனைக் குடிப்பதற்காகவே அவ்வாறு கடிக்கின்றன.
முதலில் பொருட்படுத்தவில்லை. அமெரிக்க அரசாங்கமும் இதற்கு ஆதரவு காட்டவில்லை. 1908ல் ஃபிரெஞ்சு நாட்டினர் இவர்களுடைய பறக்கும் இயந்திரத்தைப் பாராட்டிப் பரிசளித் தனர். அதன் பிறகே அமெரிக்க அரசாங் கத்திற்கு இதன் முக்கியத்துவம் விளங் கியது. 1909ல் ரைட் சகோரர்கள் தங்கள் பெயரில் தொழிற்சாலை ஒன்றை அமைத்து ஆகாய விமானம் தயாரிக்கத் தொடங்கிப் பெரும் புகழ் பெற்றனர்.
ரைட் சகோரர்களில் வில்பர் 1912ம் ஆண்டிலும், ஓர்வில் 1948ம் ஆண்டிலும்
hol).DIIool hol
ட்ரண்ட்லஸ் எனப்படும் ஒரு
வகை வண்டு 2 1/2 வருடங்கள் வரை உணவுத் தேவையின்றி உயிர் வாழும் வகையைச் சேர்ந்தது.
1987ம் ஆண்டு ஜூலை மாதம் எடுத்த கணக்கெடுப்பின்போது உலக மக்கள் தொகை 500 | கோடி 1900ம் ஆண்டு இது 160
கோடியாக இருந்தது
கடல் சிங்கம் என்று அழைக்கப்படும் சீல்கள் கடல்களில் வசித்தாலும் இனப்பெருக்கம் செய்வதற்காகத்
தரைக்கு வருகின்றன -
G23-01, 1997

Page 15
)* தூக்கம் வருகிறது கணேஷ்." 6. "உடை மாற்றிக் கொள்ளவேண்
LITLDIIP FITILLITILITP "சாப்பிட்டுவிட்டேன். இப்படியே படுத்துக் கொண்டுவிடுகிறேன். ஒரு தலையணைகொடு. அல்லது கனமான புத்தகம்கூடப் போதும்."
"எல்லாம் செளகரியமாகத் தருகிறேன். கவலைப் படாதே"
கணேஷ் நீ ஓர் ஆதர்ச இளைஞன். இதே சந்தர்ப்பத்தில் ஓர் இளம் பெண் ஓர் ஆணுடன் தனியாக இருந்தால் நிச்சயம் ஆண் சபலப்படுவான். ஏதாவது அசட்டுத்தனமாக முயல்வான்."
"மோனிக்கா, இந்தக் குழப்பமான சூழ்நிலையில் உனக்கு இந்த எண்ணங்கள்ா ஏற்பட வேண்டும்? "கணேஷ் எனக்குப் பயமாக இருக்கிறது என் இதயம் எப்படி அடித்துக்கொள்கிறது பார்"
"இதயம் அல்ல. உன் இளமை "கணேஷ் என்று மிக அருகில் வந்தாள்
மோனிக்கா, அவள் மெல்லிதான உதடுகள் பிரிந்து அவள் பல் வரிசையின் ஒழுங்கில் ஏதோ ஒரு பிசகு இருப்பதைப் பார்த்தான், கணேஷ் பற்கள் ஒளிர்ந்தன. அவள் மூச்சில் பெப்பர்மெண்ட் வாசனை கலந்திருந்தது.
"கணேஷ் என்னைக் காப்பாற்று கணேஷ்." "எப்படி" என்றான். அவள் அவன் கையைப் பற்றினாள் டெலிஃபோன் மணி அடித்தது. மோனிக்காவின் அருகில் அடித்தது. மோனிக்கா சபித்துக்கொண்டு எழுந்தாள் "ஹலோ" என்றாள்.
"கணேஷ் எனக்கு கணேஷ் வேண்டும்" என்றது குரல்,
"உனக்கு" என்று அவனிடம் கொடுத்தாள். தெளிவாக வார்த்தைகள் வந்தன. "கணேஷ் முட்டாளே கவனி பாஸ்கருக்கு என்ன ஆயிற்று தெரியுமா? அது உனக்கும் நேரப் போகிறது. குரங்கு வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு மறுபடியும் மதறாஸுக்குப் போய்விடு"
"ஹலோ ஹலோ! டெலிஃபோனைத் தட்டின்ான். "வைத்து விட்டார்கள்" என்றான். "யார் அது?" என்றாள். "யார்?" என்று திருப்பிக் கேட்டான் "u, ubicir?" "ஸம்படி என்னை மதறாஸுக்குச் செல்லுமாறு D.LIG5d lib."
"எதற்கு? "சாகாமல் இருப்பதற்கு "பயமுறுத்தலா? "ஆம் இந்தக் கேஸில் பயமுறுத்தல்கள் சற்று அதிகமாகவே இருக்கின்றன.
"கணேஷ், நான் முதலில் எடுத்தேனல்லவா. அந்தக் குரல் நான் எங்கோ கேட்ட குரல் போல இருந்தது எனக்கு "
"எங்கே? எங்கே ஞாபகப்படுத்திப் பார் உன்னிடம் அவன் என்ன கேட்டான்?
"கணேஷ், 'எனக்கு கணேஷ் வேண்டும் என்று." "யார் குரல் போல இருந்தது? "யோசித்துப் பார்க்கிறேன். ம்." கணேஷ் காத்திருந்தான் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அவள் பிரயத்தனத்துடன் யோசிக்க "கோவிந்த்?" என்று கேட்டுப் பார்த்தான்.
"எனக்குச் சொல்ல முடியவில்லையே கணேஷ் மோனிக்காவை இவ்வளவு நம்புகிறேனே. இவள் சொல்வது எத்தனை பொய்யோ எத்தனை நிஜமோ! உண்மை தெரியும்வரை எல்லோரையும் சந்தேகி.
"குரங்கு வேலை எங்கே பார்த்தோம் அந்த வார்த்தைப் பிரயோகத்தை
P - e. கணேஷ் எழுந்தபோது (730) மோனிக்கா இன்னும் உற்ங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அவள் மேல் ஒரு போர்வையைப் போர்த்திவிட்டு உள்ளே சென்று காப்பி தயாரித்தான் அவளைக் கூப்பிட்டுப் பார்த்தான் முனகிக் கொண்டே புரண்டு விட்டு மறுபடித் தூங்கிப் போனாள் மறுபடி போர்த்திவிட்டு, சட்டென்று அனிதாவின் ஞாபகம் வர, டெலிஃபோன் டைரக்டரியை அவசர அவசர மாகப் புரட்டினான்.
சுநந்தா ரேக்களையும் சுந்தர ராஜன்களையும் கடந்து சுந்தர் ஏஜன்ஸியில் வந்து அவன் விரல்
(6) LILLIMI: II) 42, AJIT. Slug: 20
பெயர் J.gIDITi. Al Lugjill: 29
கொழும்பு-15, பொழுதுபோக்கு
பத்திரிகை, வானொலி பேனாநட்பு.
21
முகவரி:46, மோதர வீதிமுகவரி 20 பெம்.சி.சி.கமIமுகவரி:
வாகக்குல, ருவான்வெல்ல, 7320 SARGANSSWIERLAND, தலவாக்கலை பொழுதுபோக்கு வானொலி,பொழுதுபோக்கு
நின்றது. விலாசத்தைக் குறித்துக்கொண்டான். குளித்தான். பால் கலக்காமல் காப்பி குடித்தான், இரண்டு மென்மையான ஸ்லைஸின் நடுப் பாகத்தைக் கடிக்கும் போது அனிதாவின் ஞாபகம் மறுபடி வந்தது. செய்தித்தாளை மேய்ந்தான்? வங்காளத்தில் இன்னும் இரண்டு பேர் கொலை, nயூ லேட்டர்- என்று ஒரு காகிதத்தில் குறிப்பு எழுதி மோனிக்காவின் அருகில் வைத்துவிட்டு வெளியே வந்தான்.
கணேஷின் மெஷின்தனம் ஸ்டியரிங்கைச் செலுத்த மெலிதான பனிப்படலத்தின் ஊடே தன்னைப் பற்றி நினைத்தான் வயதாகிக் கொண்டிருக்கிறேன். இன்னும் தொழில் சவுடால் தனத்திலேயே ஒடிக்கொண்டிருக்கிறது. பம்பாய், டில்லி என்று அலைந்தாகி விட்டது. ஹரிணி நீரஜா. அனிதா மோனிக்கா என்று சம்பவங்களைத் தொடர்ந்தாகிவிட்டது.
அனிதா இரண்டே இரண்டு ஸிலபிள்கள் அந்தத்
-- - " - -- - - - -
தாவில் இருந்த வேட்கை, ஏக்கம் அனிதா அணி தருவாள், அனிதந்தாள் என்று விதவிதமாக அமைத்துப் பார்த்தான்.
அனிதாவுக்கு ஷர்மாவின் மேல் வெறுப்பு இருந் திருக்கிறது. அந்த வெறுப்பு, தன் அபரிமிதமான செல் வத்தினால் அவளை வாங்கிக் கூட்டில் அடைத்ததற்கு அவளை வெளியே விடாமல் ஓர் இன்ப சாதனமாகப் பிரயோகித்ததற்கு அந்த வெறுப்பு எல்லை மீறி, கொலை செய்யும் துணிச்சல் வரை சென்றிருக்குமா? அனிதாவா? ஒரு பெண் உமர்கய்யாம் படிக்கும். கவிதை வரிகளை அறையில் ஆணியடித்து மாட்டியிருக் கும், ஒரு பெண்-அப்படிச் செய்வாளா? பயப்படுகிறாள். சொத்து வேண்டாம் என்கிறாள்.
அனிதா எங்கே? தர்யாகஞ்சில் கோல்சா தியேட்டர் அருகே இருந்த சந்தில் இருந்தது அந்த ஏஜன்ஸி. அப்பொழுதுதான் திறந்து ஓர் ஆள் தூசி தட்டிக்கொண்டிருந்தான் சில ஸ்டீல் நாற்காலிகள், ஸ்டீல் அலமாரி, ஓர் அனுமார் படம் (தன் மார்பைக் கிழித்து ராமரைக் காட்டிக் கொண்டிருந்தது) டெலிஃபோன்.
"நான் தான் சுந்தர்" என்றவருக்கு வழுக்கை எற்பட ஆரம்பித்தது. மீசையில் ஒரே ஒரு நரை மயிர் தென்பட்டது. காதில் மயிர் கண்களில் சந்தேகம்
"நமஸ்தே என் பெயர் கணேஷ் நான் உங்கள் விளம்பரத்தைப் பார்த்தேன். ஷாத்ர்ாவில் இருக்கும் அந்த வீட்டைப் பார்க்க விரும்புகிறேன்" என்றான் கணேஷ்
சுந்தர் கணேவுைப் பார்த்த பார்வையில், 'உன் சியைப் பார்த்தால் வீடு வாங்குகிறவனைப் போல ல்லை என்கிற செய்தி தெரிந்தது.
"ஷாத்ரா விட்டை விற்றாகிவிட்டதே' என்றார். "அப்படியா? எவ்வளவுக்கு போயிற்று? "அதை நான் சொல்ல வேண்டியதில்லை." கணேஷ் சுற்றும் முற்றும் பார்த்தான் "மிஸ்டர்
பெயர்: கே. நவநீத Glug: 25
ராஜ்
Jugi: 18
பெயர் முஹமட்
ST. GELLEN STR-80 || ||pas Aufl: 46,
பொழுதுபோக்
பத்திரிகை, தொலைக்காட்சி, பேனாநட்பு,
பெயர்: ஏ. குகன்
US 25
ாழுது போக்கு கதைப்புத்தகம், ரீவி
OT 23-mili i j ... 01, 1997
| 2B220||MBAYAP ARABA
Quum: A. antaisteluar.
Sllug. 18
ಇಂಗ್ಲಿ 49/19, சிவன் வீதி, திருகோணமலை,
பாழுது போக்கு ரீவி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

baifeilige III i
அங்கே அனிதாவைக் காணவில்லை. அங்கு வந்த மோளிக்காவிடம் பாஸ்கர் கொலையான தைப்பற்றிக் கூறுகிறான் கணேஷ்
மீனாட்சியிடம் அனிதாவைப் பற்றிக் கேட்க, uriosus Lia Gipp Goshi) Gunsagrais prir
மீனாட்சியை வாசலில் இருக்கச் சொல்லிவிட்டு ஷர்மாவின் அறையைச் சோதனையிடுகிறான் கனேஷ்
முதல் பக்கத்தில் சிறிய சதுரமாய் வெட்டப்பட்ட டைம்ஸ் செய்தித்தாளை மட்டும் எடுத்துக் கொண்டு தனது அறைக்கு வருகிறான். கூடவே மோனிக்காவும் வந்துவிடுகிறாள்.
மாடிப்போர்ஷன்காரரிடம் அதே செய்தித்தாளைக் கேட்டுப்பெறும் கணேஷ் வெட்டப்பட்டிருந்த விளம்பரத் தில் ஷார்தாவில் வீடு விற்பனைக்கு என்ற விபரத்தைக் காண்கிறான்.
மறுநாள் விசாரிக்கத் திட்டமிடுகிறான். இனி.
சுந்தர், நாம் தனியாகப் பேசலாமா?
சுந்தரின் கண்களில் மேலும் சந்தேகமும்,
ஜாக்கிரதையும் தென்பட்டன.
"என்ன பேச வேண்டும்?
"விஷயம் இதுதான் எனக்கு எனக்கு என்றால் என் க்ளையண் NA LsjbG). JBT6ör 62 CU5 GADITULIT. ஷாத்ராவில் இண்டஸ்ட்ரியல் 8 ராவில் ஒரு பி.வி.வி ஃபாக்டரி இருக்கிறது. அவருக்கு ஷாத்ரா வில்
ஒரு வீடு மிக
அவசியமாகத் தேவையாக இருக்கிறது. Nஇ
ங் கள் விளம்பரம் கொடுத்த வீடு இன்னும் விலை போகவில்லை என்றால் எழுபத் தைந்து நூறு வரைக்கும் போவார். உங்களுக்கும் கமிஷன் தருகிறேன்."
கமிஷன் என்ற வார்த்தையில் சுந்தரின் முகம் மலர்ந்தது.
"உட்காருங்கள் டீ சாப்பிடுகிறீர்களா? "வேண்டாம் அந்த வீடு என்ன ஆயிற்று? "பார்ட்டி யார்?" என்றார் சுந்தர் "ஷா, குஜராத்தி" "அந்த வீடு விற்றுப் போய்விட்டதே "பார்ட்டி யார்?" என்றான் கணேஷ் "ஷர்மா என்று ஒருவர் வாங்கினார் அதை" "ஆர்.கேஷர்மா?" "ஆம்" "அவரை எனக்குத் தெரியும், அவரே வந்திருந் g|TGUIP"
"இல்லை. அவர் செக்ரட்டரிதான் எல்லா வற்றையும் பேசி முடித்தார், பாஸ்கர் என்று பெயர்ஸேல் டீல் எல்லாம் கையெழுத்தாகிவிட்டது
— გ. Α. Σ.Σ.Σ.Α.
*3*Z அட்வான்ஸ் எல்லாம் வாங்கியாகிவிட்டது. வெரிஃபிே
க்குப் பிறகு இன்னும் சில காகிதங்கள் : தொண்ணுறு பர்ஸெண்ட் பேமெண்ட் ஆகிவிட்டது. பாஸ்கர் வந்தாலும் வருவார்; அவரை நீங்கள் சந்திக்கலாம்."
"பாஸ்கர் வரக்கூடிய நிலையில் இல்லை" என்றான் கணேஷ்
"பாஸ்கரையும் தெரியுமா உங்களுக்கு" "சுமாராகத் தெரியும் நான் அவர்களுடன் பேசிக் கொள்கிறேன். வீட்டை எப்பொழுது வாங்கினார்கள்?
"விளம்பரம் வந்த மறுதினமே வந்து பேசி முடித்து விட்டார்கள்
"வீடு எங்கே இருக்கிறது? "ஷாத்ராவில்." "ஷாத்ராவில் தான் இருக்கிறது. இன்னும் நகர்ந்து போகவில்லை. ஷாத்ராவில் எந்த இடத்தில்?
"இண்டஸ்ட்ரியல் ஏரியா இருக்கிறதல்லவா? அதைத் தாண்டி மெயின்ரோடில் வடக்காக ஒரு ஃபர்லாங் போனால் தியேட்டர் ஒன்று வரும் அப்ஸ்ராவோ என்னவோ பெயர் அதைக் கடந்ததும் இடதுபுறம் திருப்பி ஒரு மைல் உள்ளே சென்றால் தனியாக ஒரு வீடு அது யமுனா என்று பெயர் பக்கத்தில் எல்லாம் பொட்டல் அந்த ஏரியாவிலேயே இரண்டோ முன்றோ தான் வீடுகள் வந்திருக்கின்றன. டெவலப் ஆகவில்லை இன்னும்,
"தாங்க் யூ மிஸ்டர் சுந்தர் நான் அவர்களைப் போய்ப் பார்க்கிறேன்."
கணேஷ் அங்கிருந்தே ஷாத்ராவுக்குப் போக நினைத்தான். செங்கோட்டையைத் தாண்டியதும் மனம் மாறித்திரும்பினான். இன்ஸ்பெக்டர் ராஜேவுைச் சந்திக்கச் சொன்ன மற்றொரு போலிஸ் ஆபீசரைப் போய்ப்
பெயர் ஜ சக்கியா 6ulugl: 16
luntain).
வீதி, அக்கரைப்பற்று-06 பொழுது போக்கு
Gian
பெயர் ஜே உபைதுல்லா வயது 23
ரதான விதிமுகவரி:39, பட்டினப்பள்ளிமுகவரி: POBOX-26154
CODENO. 13122, SAFAT, KUWAIT: || பொழுதுபோக்கு
பார்த்தான் அவர் இருந்தார்.
"காலஞ்சென்ற ஆர்கேஷர்மாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வேண்டும்
"நீங்கள் லாயர்? "ஆம், அவர் எஸ்டேட் விவரங்களைக் கவனிக்கிறேன். அந்த ரிப்போர்ட்டை நான் பார்க்க வேண்டும்
"அதை நான் உங்களுக்குக் கொடுப்பது சிரமம்" "ஏன்? "என்ன விளையாடுகிறீர்களா? பொலிஸ் ரிகார்ட்கள் அவ்வளவு சுலபத்தில் கிடைத்து விடுமா?
"நான் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்." "நீங்கள் எதற்கும் எங்கள் எஸ்.பி.யிடமிருந்து ஒரு கடிதம் வாங்கிக்கொண்டு வந்து விடுங்களேன்." "எஸ்.பியின் அறை எங்கே இருக்கிறது?
திலக் மார்க் போக வேண்டும், அவர் ஆபீஸ் இங்கே இல்லை."
"Giggle "ஸாரி என்னால் ஒன்றும் செய்யமுடியாது." "இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சொன்னார். "ராஜேவுக்கு ரூல் தெரியாது." ஏமாற்றத்துடன் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியில் வந்தபோது ஓர் ஆசாமி அவனருகில் GUDUSTGOT
"உங்களுக்கு என்ன வேண்டும்? "ஒரு போஸ்ட் மார்ட்டன் ரிப்போர்ட்டைப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். நீங்கள் யார்?
"Gj6) støjrødt p" "ஷர்மா-ஆர்கேஷர்மா- என்று ஒருத்தர் சென்ற 20ம் திகதி போஸ்ட் மார்ட்டம் நடந்திருக்கிறது."
"தனியாக வாருங்கள் இப்படி இதற்கெல்லாம் இன்ஸ்பெக்டரைப் போய்க் கேட்கலாமா? எவ்வளவு கிளார்க் இருக்கிறார்கள்
லஞ்சம் வாழ்க என்று கணேஷ் நினைத்துக் G)3.116öll IIgör.
அந்த ரிப்போர்ட் முதலில் அவனுக்கு ஏமாற்றத் தைத் தந்தது. அவன் விரும்பிய விஷயங்கள் எதுவும் ல்லை. ஷர்மாவின் உடல் அடையாளங்கள், அவர் இறந்ததற்குக் காரணம் இவைகள் போன்ற விஷயங்கள் லத்தீன் கலந்த வாக்கியங்களில் இருந்தன.
மெதுவாக அந்த ஃபைலைப் புரட்டினான். ரிப்போட்டின் முன் எவ்வளவோ சர்க்கார் காகிதங்கள் கைப்பட எழுதின வாக்குமூலங்கள் கையெழுத்துக்கள்
FTL full 67.
கணேஷ் சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்தான் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். பெருமூச்சு விட்டான் புறப்பட்டான்.
ஒரு பப்ளிக் கால் ஆபிஸிற்குச் சென்று மறுபடி இன்ஸ்பெக்டர் ராஜேஷைக் கூப்பிட்டான். இப்பொழுது
99, ILIL LIII.
"கணேஷ் ஹியர் நான் டில்லியை விட்டு ஷாத்ரா வரை செல்ல வேண்டும் மாலை திரும்பி வருவேன். உங்களிடம் சொல்லிக் கொள்ளவேண்டும்."
"ஷாத்ராவில் என்ன? "ஒரு ஹன்ச் பேரில் போகிறேன், ஷர்மாவின் கேஸ்தான்."
"ஏதாவது உங்களுக்குத் தெரிந்ததா? "இன்னும் குழப்பம்தான் குழப்பம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்று மாலைக்குள் ஒன்றில்லை ஒன்று தெரிந்துவிடும்.
"அவ்வளவு நிச்சயமாக நீங்கள் சொல்வதைப் பார்த்தால்."
"அப்படியில்லை பட்சி சொல்கிறது. இன்று தீர்ந்துவிடும் என்று நான் அங்கே போக அனுமதி வேண்டும் பாஸ்கர் கொலையுண்டிருக்கையில் நான் எங்காவது ஓடிப் போய்விட்டேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்
"சரி, போய்ச் சீக்கிரம் வந்து விடுங்கள். பாஸ்கரின் உடல் ஆடப்பஸிக்குப்போயிருக்கிறது."
யமுனை நதியைக் கடந்து தார்ச்சாலையில் பறந்தான் கணேஷ், உத்தரப்பிரதேச சர்க்காரின் பஸ்கள் நீல நிற அசுரர்களாக விரைந்து கொண்டிருந் தன. இந்திரா மரத்துக்கு மரம் புன்னகைத்துக் கொண்டிருந்தார். ஜிப்களில் ஜனசங்கத்து மஞ்சள் கொடிகள் வோட் தாகத்தில் துடித்துக் கொண்டி ருந்தன.
ஷாத்ரா டவுனுக்குள் நுழைந்ததும் மஞ்சள் அடித்த சுவர்களில் முக்கோணங்கள். அருகில் பொம்மைத் தலைகள் சிரித்தன. அருகிலேயே இழந்த சக்தி வைத்தியர்கள் வாலிபர்களை எழுந்து நிற்குமாறு விளம்பரங்களில் அறைகூவினார்கள் ஒலிபெருக்கி தந்த ஆராதனா கணேஷின் கார் வேகத்தினால் டாப்ளர் எஃபெக்டில் சுருதி மாறியது. தலைப்பாகை அணிந்த விவசாயிகள் முட்டாள்தனமாகக் குறுக்கே கடந்தார்கள் முதன்மந்திரி போல் ஒரு மாடு தன் இடத்தை விட்டுநகர மறுத்தது. புழுதிப் படலங்களின் ஊடே எண்ணற்ற சிறுவர்கள் தேர்தல் நோட்டீஸுக்காக ஸ்பீக்கர் கொண்டை வைத்த அம்பாஸிடரைத்
துரத்தினார்கள் (தொடர்ந்து வரும்)
பயர்: ஏ. கிருஷ்ணகுமார்
ug: 17
SIA: KlaboravQĽa). அக்கரப்பத்தனை பாழுது போக்கு பத்திரிகை கதைப்புத்தகம்
தொலைக்காட்சி, பத்திரிகை. பத்திரிகை பேனாநட்பு
பெயர் முகமட் ஷப்ரி Slug 19
燃
பாழுது போக்கு வழமையானவை.
கவரி 5 ஜேஎச் மாவத்தைகங்கனங்கொடபேருவளை
咽

Page 16
· EINEANG taigalini ang
அவரை ஏமாற்றிவி பெப்ரவரியில், மத்திய ரிப்போர்ட்டானாலும் முக்கியத்துவம் விள துருவிப் பார்ப்பார்
ஒவ்வொரு யோச கோணத்திலிருந்தும் சு பிறகு மிகவும் கனிவா கோஷ்டியின் தீர்மானத் நாச வேலைக ஆயுதமேந்திய புரட்சிக் செர்ணி வகித்த பொ எப்போதுமே இராணு சிந்திப்பார் புதிய முன் கண்டுபிடிப்பார் : பெரிய அளவில்தான் பதில் களைப்பதில்லை சாதனங்களையும் தே சமர்த்தர்
நான் பத்திரிை
செக்கோஸ்லாவாக்கிய நாட்டின் போரா களின் தலைவர் ஜூலிஸ் பூசிக் ஜெர்மன் படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்தப் போராடியவர்.
ஜெர்மன் இரகசியப் பொலிசாரால் அவர் கைதுசெய்யப்படுகிறார். தான் ஜூலிஸ் பூசிக் அல்ல என்கிறார். அவரது மனைவியும் கைதாகிறார் பூசிக்சித்திரவதை செய்யப்படுகிறார். அவர் இறந்துவிட்டதாக சிறையில் உள்ள மனைவிக்கு தவறான தகவல் கிடைக்கிறது. பின்னர் அது வதந்தி என்று அறிகிறாள்.
அவளை மட்டும் போலந்துக்கு கடின வேலைகள் செய்யும் தண்டனைக்காக அழைத் துப்போகிறார்கள் சிறையில் சித்திரவதைகள் மத்தியில் உறுதியோடு தாக்குப்பிடித்தவர்களைப் பற்றிவிபரித்த பூசிக் சிறை அதிகாரிகள் பற்றியும் விபரிக்கிறார்.
தமது இயக்க வரலாறுபற்றிக் கூறம் பூசிக் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் கைது பற்றிச் சொல்கிறார்.
ஆகவில்லை. ஒரு அங்கத்தினர் தன்னந் தனியாய் நின்றார். அவர்தான் ஜிகா
அவரை எனக்கு வெகு காலமாகத் தெரியும், அவர் பேரில் எனக்கு அமோக மான பற்று எப்போதுமே உண்டு. ஆனால் இப்போதுதான் நாங்கள் ஒரு வரையொருவர் நாங்கள் கூட்டாக மேற் கொண்ட காரியத்தில் நன்கு புரிந்து GNU, IGOII GBL TTLD).
அவர் கட்டை குட்டையானவர். எப்போதும் முகத்தில் புன்னகை தவழும் வேலையில் ஈடுபாடும், ஊசலாடா உறுதியும், சளைக்காமல் உழைப்பதும், விட்டுக் கொடுக்காது போராடுவதும் அவர் குணங்கள். அவருக்குத் தன்னுடைய வேலையைத் தவிர வேறு விவகாரங்கள் தெரியாது வேறு விவகாரங்களைத் தெரிந்து கொள்ள அவர் விரும்புவது மில்லை. தன் கடமையைச் செய்வதற்காக அவர் தன் சுய செளகரியங்கள் அனைத் தையும் விட்டுவிட்டார்,
'
எப்போதுமே ஒரு படை வீரனாகவே இவர் இருந்திருக்கிறார்.
தலைமறைவு வாழ்க்கையில் நிறைய அனுபவம் இவருக்கு உண்டு ஆற்றலும் உண்டு எப்போதுமே முன் முயற்சி செய்து காரியத்தைத் துவங்குகிறார்.
கடுமையான போராட்டம், மாதக் கணக் கில் நீடித்தது. எங்களை முதல்தரமான தோழர்களாக உருவாக்கிற்று, நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் விசேஷப் பயிற்சி பெற்றிருந்ததானது முற்றி லும் பொருத்தமாக இருந்தது. மனப் போக்கும் எங்களுக்குள் ஒத்ததாகவே இருந்தது.
ஜிகாதான் அமைப்பாளர் யதார்த்த
களைக் கவனியாமல் விடுவது மூலம் அவர் தன் வசப்படுத்தியதில்லை.
மாதம் முதல் ஜிகா தொடர்பு வைத்திருந்த புதிய தலைமையின் அங்கத்தினர் ஒரு வரையும்-மூன்றாவது நபரை-நான் தெரிந்து கொண்டேன்.
உண்மை அவர் கண்ணில் சட்டென்று ஸ்தாபனத்தில் சி மூண்டபிறகு அங்கிருந்து நாஜி ஜெர்மனி தத்து மூளையில் ஏறும் பேச்சு வெட்டு இநசுக்கப்பட்டுவிட்டன. யைத் தாண்டி இங்கு வந்து சேர்ந்தார் கித் தம்மைத்திருத்தி அ
துண்டு இரண்டு என்ற முறையில் வரும்போது சுவாசப்பையில் ஒரு காயம் ருக்கும் அலங்கார அடுக்குச் சொற்களால் இஆனால் அவற்றைத் L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L எங்கள மதிக்க வேணும் என்கிற ஆசை இதையெல்லாம் யோ யிருக்கு எல்லாத்துக்கும்மேல பெற்றார் சொல்லும்மா?" பிள்ளைகளப் புரிஞ்சுக்க வேணும் என்ற தாயின் தோள்ப எதிர்பார்ப்புமிருக்கு ஏம்மா உங்களால தினேஷ் கடைசியில்
அப்பா சத்தம் அவரு நல்லவர் எப்போதோ புரிஞ் அவருடைய வார்த் கொடுப்பதில்ல. பா
முணுமுணுத்தாள் தி
邸 SU
ற்ப விஷயங்களுக்கெல்லாம் அப்பா இப்படி ஏன் கோபிக்கிறார்? இவங்கெல்லாம் அப்பாவா வர்றதுக்கு முந்திதப்பே செய்திருக்கமாட்டங்களா? என்ர சினேகிதருக்குமுன்னால அப்பா என்னத் திட்டினாரே, அது என்னை எவ்வளவு தாக்கியிருக்கும் என்று ஏன் அப்பாவால் யோசிக்க முடியேல்ல எண்ணைக்காவது ஒருநாள் அப்பா அன்பாகப் பேசி நாம பார்த்தமா? தினேஷ் ஒரு சட்டத்தரணிபோல் தன் தாயைப் பார்த்து வாதிட்டான்
அவன் தாய் பாக்கியத்தின் கண்கள் பயத்தால் விரிந்தன. தினேஷின் அப்பா சுந்தரத்தின் காதுகளில் இந்த வார்த்தை கள் விழுந்துவிடக்கூடாதே என்று நடுங்கினாள்
சுந்தரம் கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்தார். பாக்கியத்துக்குக் கணவனைக் கேள்விகேட்டு பழக்க மில்லை. அவர் கோபிக்கும்போதெல் லாம் அவளால் அமைதியாக இருக்க முடிகிறது அழாமல் சிரிக்க முடி கிறது.
இந்தப் பண்புகளை மகனிடம் எதிர் பார்த்த பாக்கியம் ஏமாந்து போனாள் மகனுக்கும் அப்பாவுக்கும் சின்ன விஷயங்களில் கூட வாதவிவாதங்கள் "உங்களைப்போல்தான் உங்கள் பிள்ளைகள் இருப்பார்கள் என்று எப்டிம்மா எதிர்பார்ப்பீங்கள் எங்களுக் கும் தன்மானம் இருக்கு மத்தவங்களும்
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடந்துவிட்ட சமயத்தில் போராட்டத்தில் முழுவதும் ஈடுபட வேண்டிய நேரத்தில் சோவியத் யூனியன் தாக்கப்பட்டுவிட்ட வேளையில் ஆக்கிரமிப்பாளனை எதிர்த்து உள்நாட்டு யுத்தத்தை நடத்துவது- நாச வேலைகள் மூலம் சிறுசிறு போராட்டங் களை நடத்துவது-எங்களுடைய வேலையாகும். எங்களுடைய சக்தியைக் கொண்டு மட்டுமல்ல முடிந்த அளவுக்குச் செக்
போதைக்கப்போதைய நிலவரத்தைப் பற்றி வழிகாட்ட முடியவில்லை, மத்திய கமிட்டி யின் பத்திரிகையை அவர்கள் பெற்று
அதில் குறிக்கப்படும் பொதுக்கொள்கையைப்
புரிந்து, அவர்கள் பின்பற்றுவார்கள் என்று.
த்தம் ெ o¶ : இடத்தில் இருந்தபடியே நம்புவதைத் 1939-லிருந்து "கு அவர் தவிர, எங்களால் வேறு ஒன்றும் செய்ய 94-வரையில், தயாரிப்புக் காலத்தில் ணுவ பாஷையில்தான் டியவில்லை. ஜெர்மன் போலிஸுக்கு எதிராக மட்டு
'மிக வசிப்பதற்கே இடமில்லாமல் நாங்கள் செக் அரசாங்கத்திற்கு திட்டமிடுவதெல்லா தவித்த அந்தச் சமயத்தில் வேலை செய்வது ரகசிய வேலை
இருக்கும். உழைப் மிகமிகக் கஷ்டமாக இருந்தது. பழைய களைச் செய்ய வேண்டியிருந்தது
ருப்பிடங்களை எங்களால் பயன்படுத்த கொடூரமான அடக்கு முறைக்கு ஆளான போதிலும், கட்சி தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந் தது ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக தன் ஸ்தாபனத்தை பரிசுத்தமாக்கி உறுதிப் படுத்த வேண்டியிருந்தது. அதே சமயம், தேச மக்களின் நம்பிக்கையையும் பெற வேண்டியிருந்தது. அப்படியென்றால், ஒரு கட்சியையும் சேராத ஜனங்களை அணுக வேண்டியிருந்தது. சுதந்திரத் திற்காகப் போராட உறுதிகொண்ட ஒவ் வொருவருடனும் பேச வேண்டியிருந்தது. தேச மக்கள் அனைவரையும் போராடும்படி அறைகூவி அழைக்க வேண்டியிருந்தது தயக்கத்தை விடாதவர் களைக் கவனிக்க வேண்டியிருந்தது.
1941-ம் வருடம் செப்டம்பர் மாதத் կ՝ தொடக்கத்தில், முடமாக்கப்பட்ட நம்
M |UI
R ஸ்தாபனத்தை நாம் பூரணமாகத் திருப் N իլ D
) "
பிக் கட்டிவிடவில்லை என்றாலும், அதற்
யாரித்து விட்டோம்.
கட்சியின் பிரசாரம் ஜனங்களின் வனத்தைக் கவர ஆரம்பித்தது. நாச வலைகள் பரவின, எங்கும் தொழிற் ாலைகளில் வேலை நிறுத்தங்கள் டந்தன. செப்டம்பர் மாத முடிவில்,
எதிரியின் கண்பார்வையில் ஒவ்வொரு வினாடியும் இருக்கக்கூடும். முதலில் ர்ச்சி செய்ய வேண்டும்இஎங்களிடம் துளிப் பணம் கூட இல்லை. ரேஷன் கார்டு இல்லாமல் உணவு பெற முடியவில்லை. ரேஷன் கார்டு பெற்றால், நாங்கள் யார் என்று எதிரிக்குத் தெரிந்து விடும். இந்த முட்டுக்கட்டைகளை எல்லாம் பண்ணுவதும் என் தாண்ட வேண்டியிருந்தது எந்தச் சமயத்தில்? தயாரிப்புச் செய்யவும், கட்டுவதற்கும் காலம்
fellogo 2. 635/6)LD) / // /
3 ޙަޗަހަހަހަޗަޗަހަހަޗަޗަޗަޗަހަހަކަހަޗަ
யேயாகும் எல்லோரும்
இடும்
கூடி, எல்லா விஷயங் என்பது முடியாது பாருவரும் தத்தம்
மற்றவருடைய துறை லக்காமலே முடிவு கும். ம் முடிவுக்கும், செய் ற்றுக்கொள்ள வேண் நம் கட்சியின் பேரில் ளுடைய தொடர்புகள் துவிட்டது.
பகுதிகள் பூராவுமே வேறு சில தலைதூக் மைத்துக்கொண்டன தேடித் தொடர்பு [
சிக்க முடியிறநில்ல? குள் போய்ச் சாப்பிடாமல் இருந்து மனசில் ஒரு முள்ளாய்க் குத்திய அந்த
6) 9)LʻLITGöT. விஷயம் அவரை வேதனைப்படவைத் ட்டையை உலுக்கிய அவன் ஏ.எல் முடித்துவிட்டு தது. உடைந்துபோனான் கொம்பியூட்டர் டிப்ளோமாப் படித்துக் அவர் கைகளைப் பின்னால் கட்டிக்
போடுறவர்தான் கொண்டிருந்தான் வயசு இருபத்திரண் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகக்கூடத் எண்டது எனக்கு டைத் தாண்டவில்லையானாலும் வாட்ட தில் நடந்தார். பாக்கியம். சுந்தரத்தின்
விஷயம் நான் சாட்டமாயிருந்தான். கர்ஜனை கேட்டு அவள் இயல்பான தகளுக்கு அர்த்தம் குடும்பத்தில் ஒரே பிள்ளை அமைதியுடன் வந்து நின்றாள் க்கியம் தனக்குள்ளே தகப்பனின் சிடுசிடுப்பைத் தாங்க "உன்ர மகன் செய்த காரியத்தைப்
னேஷ் தன் அறைக் முடியாது போனால் அம்மாவோடு
பார்த்தியா? என்ர மானம் போச்சு கெளரவம் போச்சு:ச்சி சிகரட் பாக்கட் வாங்கியா என்று சொன்னன்பார். வெட்டொன்று துண்டு ரெண்டாய்
அதைச் சொல்லிக்காட்டுவதில் தினேசுக்கு அப்படியொரு திருப்தி
சுந்தரம் கிணற்றடியில் இருந்து குரல் : :
று சொல்லிற்றில் கொடுத்ததும் பாக்கியம் தோளில் துவா
யைப்போட்டுக் கொண்டு விரைந்தாள். லையா போனான் ச்சே நம்மப்பத்தி
வந்தவங்க என்ன நெனச்சிருப்பாங்க? இடியட் அருகில் இருந்த மேசையில்
அவர் குளிக்கப் போகும்போது துவாய் கொண்டு போகும் பழக்கமில்லை என்று
' ஓங்கியடித்துக் கத்தினார் சுந்தரம் ಙ್ಳೆ" **** ಕ್ಲಿಕ್ಕಿದ್ಲಿ ஆட சந்தரத்துக்கு மோஷன் கிடைத்த ' செய்தி பாக்கியத்தின் காதில் தேனாகப் பிறெட்ன்சும் இண்ணக்கி நெனச்சிருப் -- : :Ï Lun jäll" (Upg5a (Up000 DUITS, LUITéháRAULO பாட்டும் இல்லாவிட்டாலும் அமர்க்களம் "T" 獻 திR - பண்ணிவிட்டார் சுந்தரம் ஆனால் அவர் போல் இ ருந்தது.

Page 17
வெளிநாடுகளில் வாழும்
எம்மவர்களின் பலவீனத்தைப்
புரிந்துகொண்டு பணம் பறிக்க முயலும் சிலருக்காக இக்கதை
திகாலைப் பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. முரளி தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்தான். சற்றுமுன்தான் அவனது நித்திரை கலைந்துபோனது மறுபடியும் கண்கள் அயர்ந்து போக மறுத்தன. கட்டிலில் கிடந்தவாறு கைகளை உயர்த்தி ஒரு சோம்பல் முறித்துவிட்டு, பக்கத்தில் வைத்திருந்த மணிக்கூட்டைப் பார்த்தான். அது நான்கு மணிக்குப் பத்து நிமிடங்கள் எனக் காட்டியது. ஓ. மணிக்கு எலாம் அடிக்கத் தொடங்கும் இடையில் இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் படுக்கலாம் என நினைத்துக்கொண்டவன், இரட்டைப் போர்வையை காலிலிருந்து தலைவரை இழுத்துவிட்டு கண்களை இறுக முடி தூக்கத்தை வரவழைக்க முயன்று கொண்டி ருந்தான் எதிர்பாராத அந்த வேளையில் ரெலிஃபோன் அலறல் திடுக்கிட வைத்தது. போர்வையை விலத்திவிட்டு எழுந்து ரெலிஃபோனைத் தூக்கினான் முரளி
வவுனியாவில் இருந்து கதைக் கிறம் இந்த நம்பருக்கு உடனே கோல் எடுங்கோ என்று மறுமுனை நம்பரைச் சொன்னது
இலக்கங்களை எழுதிக் கொண்டிருக்கும்
போதே அவனது மனம் படபடக்கத்
தொடங்கிவிட்டது.
யாருக்கு என்ன நடந்ததோ? எது நடந்தாலும் இந்த மாதச் சம்பளத்
திற்கும் வேட்டு வந்தாயிற்று எண்ணிக் கொண்டவன் றிசீவரை தூக்கிக் கொண்டு அவர்கள் சொன்ன இலக்க பட்டன்களை அழுத்தினான்.
"சுவிஸிலிருந்து முரளி கதைக்கிறன் இந்த நம்பருக்கு இப்போ கோல் எடுக்கச் சொன்னிங்கள்? விசாரித்தான்.
"கொஞ்சம் பொறுங்கோ" என்ற குரலைத் தொடர்ந்து "தம்பி, நான் பூபாலபிள்ளை பேசிறன்"
"எந்தப் பூ.பா.ல.பி.ஸ்.ளை "அதுதான் உன்ர வீட்டுக்கு முணுவிடு தள்ளியிருக்கிற பஞ்சவர்ணத்தின்ர புருஷன்" அவரை ஞாபகப்படுத்திக் கொண்ட முரளி, "நீங்களா? என்ன விஷயம் என்று GBELLIT GÖT.
"உன்ர அம்மாவுக்குக் கொஞ்சம் சுகமில்ல. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கிறம்"
"அம்மாவுக்கா? என்ன நடந்தது? பதறினான் முரளி
"தம்பி, பதட்டப்படாமல் கேளும் வயிற் றுக்குள் ஏதோ வருத்தமாம். ஒரு ஒப்பரேஷன் செய்தால் சரி வரும் என்று சொல்றாங்கள், கொஞ்சம் காசு செலவாகும் என்று நினைக் கிறன், அதுதான் உம்மோட கதைக்கலா மென்று இழுத்தார் அவர்
"ஐயா, அம்மாவின் உயிர்தான் முக்கியம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, நான் அனுப்பி வைக்கிறன் அம்மாவைக் குணமாக்கப் பாருங்கோவன்! கெஞ்சினான்.
"நீர் ஒன்றுக்கும் ே நான் இருக்கிறன் என் நம்பர், அடையாள
இவைகளைக் கேட்டு முரளி
ஒன்றே ஒன்று பொத்திப் பொத்தி வ6 LDaijaa II 9ILDLOTP -
இந்த நிலை? ஆண்டவே நடந்திடக் கூடாது. மன பண்ணினான். அன்றை மும் பணம் இருக்கவ ஒருவனிடம் கடன் வா
பணத்தை அனுப்பி ன
அவனுக்கு எப்பவு னங்களில் நம்பிக்கை இரண்டு நாள் விடுமுை
சலில் சங்கிலியோடு பிணைக்கப்பட்டிருந்த உயர்ந்த ன நாய் G) GAOTT6) ... (6) QUITGİ,.. என்று நிறுத்தாமல் குரைத்துக் கொண்டே இருந்தது.
வீட்டுக்குள் இருந்து எவரும் எழுந்து வெளியே வருவதாகத் தெரியவில்லை.
"அதோ அந்த முலையில் நிக்கும் தென்னை மரம் நல்ல பொருத்தம்பா
மச்சான்" என்றான் ஜெயக்குமார் ஊரில்
பொதுவேலை, சிரமதானம், ஏதாவது கொண்டாட்டம் என்றால் ஜெயக்குமார் பின்னாலே கண்ணன், ஆனந்தன், சுதா, தயா, முத்துக்குமார் கிப்பி, வெள்ளை ப்படி சம வயதுடைய எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து விடுவார்கள்
மதுரா விளையாட்டுக் கழகம் உருவாக் கிய-களியே போடாத கரப்பந்தாட்ட மைதா னத்தின் இரண்டு தூண்களும் கறையான் அரித்து பழுதடைந்தமையால் புதிய தூண்கள் மாற்றும் பொதுப் பணியிலே தென்னை மரந்தேடி ஜெயக்குமார் குழுவினர் வீடு தோறும் பவனியில் சென்றனர்.
நாய் குரைத்துக் கொண்டே இருந்தது. சற்று நேரத்தில் "ஏய். டோண்ட் ஷவுட் லக்கி" என்றவாறே கந்தப்பு வாத்தியாரின் முத்தமகள் கதைவைத் திறந்து மெதுவாக வாழைப் பொத்தி போல தலையை வெளியே
IILL GOTITGit.
தங்கச்சி அப்பா உள்ள இருக்கிறாரா? வினவினான் ஜெயக்குமார்
"அப்பா இந்தா உங்கள ஆரோ, தேடு றங்கள்," என்றவாறே வந்தவள் உடனே o 67Gaր (8լյրagrman,
"மச்சான், இந்த நாய்க்கும் இங்கிலிஷ் தெரியும்போல பாத்தா இதுவும் வெளிநாட்டு நாய் மாதிரித்தான் தெரியுது. இங்கயும் எல் லாரும் சுவிஸும் லண்டனும்தானே?" என் றான் தனது வழமையான பகிடித்தோரணை யில், கண்னன்
லக்கி மீண்டும் குதிரைபோல் பாய்ந்து லொள். லொள். என்றது.
"ஆரு தம்பி நீங்கள்? காலங்கெட்ட நேரம் கந்தப்பு வாத்தியாரின் கரகரத்த குரல் தெம்புக் கொடி காட்டவில்லை.
"ஐயா வாங்க. நான் உங்கட சுந்தரத்திட மகன், ஒண்டுமில்லையா எங்கட வொலி போல் மைதானத்துக்கு தூண் ரெண்டு போடுவமெண்டு. அதுதான் உங்களிட்ட." என்று தியாகராஜர் கீர்த்தனை இழுத்தான் ஜெயக்குமார்
"எப்ப பாத்தாலும் லிஸ்ரோடதான் வருகுதுகள். ஆ. எங்க உங்கட கையில பைல், கொப்பி ஒண்டையும் காணல்ல.
○I23-IIij.01,1997
கல்வியூர் சந்திரன்
ஆ. பரவால்ல. புள்ள இஞ்ச வா மகள் ஒரு அஞ்சு ரூபாக் காசு கொண்டு இதுகளுக் குக் கொடு." என்றார் அந்தப் பென்சன் 6) ITERIITIT.
ஆமாம் அவர் நல்ல பணம் உழைத்த வர் அகதி அந்தஸ்தில் மூன்று ஆண் மக்களை வெளிநாடுகளுக்கும் அனுப்பி இருப்பவர்
உடைந்து போன ஜெயக்குமார் ஒருவாறு சுதாகரித்துக்கொண்டே "ஐயா நாங்க காசு சேத்து வரல்ல. அதோ. அந்த மூலையில நிக்கிற தென்ன மரத்த எங்களுக்கு கிறவுண் டுக்கு தூணுக்குத் தந்தா அது போதும்" என்றான் ஜெயக்குமார் நகைச்சுவை இழை (BILLIITIL
வந்து வருடம் ஒன்று பூர்த்தியாகிவிட்டது. கரைந்து போன பொழுது களைச் சிரமப்பட்டுக் கழித்தாள் சுதா கூண் டில் அகப்பட்ட கிளி யாகவே இருந்தாள்.
சகல வசதிகளுடனும் பெரியம்மாவிட்டில் தங்கியிருந்தபோதிலும் மட்டக்களப்பில் சிட்டாய்ப் பறந்து திரிந்த இனிய காலங்களை அவளால் மறக்க முடியவில்லை. ஆனால் அக்கால நிகழ்வுகளை மறப்பதற்காகவே அவளைத் திருமலைக்கு அனுப்பிவைத்தார் 9,67.
LLLL LL LLLLL0YSYLL0YLL0L LL LLYSSS L0L L LLLS அவளது முகம் இங்கு வந்ததிலிருந்து பயிர் செய்யப்படாத தரிசு நிலம்போல வரண்டு காணப்பட்டது இன்று
அக்காவின் கடிதம் சுமந்துவந்த செய்தி கதாவை கலங்கவைத்துவிட்டது.
"உன்னை வெளிநாட்டு மாப்பிளைக்கு அனுப்ப அண்ணா அலுவல் பார்க்கிறார்" என்ற வரிகள் மீண்டும். மீண்டும் நினைவில் வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தன.
தா திருமலைக்கு If ägi
என்று நினைத்து
lili biljilij
அறிiாற்றிருந்தது
"அடி சக்கை என் யெட்டில பேயாடி அ * அந்த மரம், தந்தாலும் அத நான் எங்கையும் பாருங்க, இந்த அஞ்சு ரூபாயையு என்றுவிட்டு உள்ளேயே வாத்தியார்
ஸ்ர். என்ற பிரே
ஓசையுடன் வாத்தியாரி வீதியில் ஒரு எல்ப் ரக ன்று குலுங்கியவாறு நி ருந்து ஆயுதம் தாங் இறங்கினார்கள்.
இறங்கியவாறே, கோடரி தாங்க" என்ற அவர் ஏன் எதற்கு எதுவும் அவர்களிடம் ே யாகக் கேட்பவர்கள்த சென்று கத்தி, கோடா கேட்காத மண்வெட்டி எ கொடுத்தார்.
வந்தவர்கள் அ பொழுது ஜெயக்குமார் பாணிகளோடு பின்ன மூலைத் தென்6ை மட்டையைக் கூடத் சாட்டமாய் இருந்த சுத கொடுத்து தென்னை சொன்னான் ஆயுதபா "ஆண்டவா மதிலு திடக்கூடாது" என்று வ எல்லாக் கடவுளையும், LD5060Tall.
"மைதானத்துக்குப் காவலரணுக்குப் போட்ட ஒரு அவசிய தேவை யென்ன நாங்களும் ெ லண்டனுக்கோ போறது என்றார் வாத்தியார் ரு காற்று வந்தது அவ அவ்வளவு வேகமான
நவாவுடன் கொ முடியாதிருந்த சுதால் வெந்த புண்ணில்வே உணர்வைக் கொடுத் நவாவை மறக்க
நவாவை மறந்: (ՄԼվ պID/IP
சுதாவின் மனதில்
வினாக்கள் தோன்றி பயமுறுத்திக் கொண் உயர்தரம் படி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tf7539, GBGNGGIL LITLID. வரிடம் எக்கவுண்ட் அட்டை இலக்கம் ழுதிக் கொண்டான்
என்று என்னைப் த்தெடுத்த தெய்வ ந்த அம்மாவுக்கா
அவவுக்கு எதுவும் ருகிப் பிரார்த்தனை குக்கையில் கொஞ்ச ல்லை, சினேகிதன் கிய முரளி உடனே
பத்தான்.
மே சமய அனுஷ்டா அதிகம் இருந்தது. றயில் இரு தேவால
டானாம் எழுபத்தி ச்ெச சூறாவளிக்கும் அரை லெட்சம் தரமாட்டன் வேற வேணுமெண்டால் கொண்டு போங்க ாக பின் திரும்பினார்
蹄
முற்றத்தின் நேரே த்து ரிப்பர் வாகனம் ன்றது. வாகனத்தில் கிய ஐவர் பாய்ந்து
"பெரியவர் கத்தி, னர் வாத்தியாரிடம், என்ற கேள்விகள் ட்கவில்லை. வழமை ானே? ஓடோடிச் மற்றும் அவர்கள் ன்பனவும் கொண்டு
ழைத்ததால், இப் குழுவினரும் ஆயுத ல் இழுபட்டனர்.
மரத்தின் ஒலை நறிக்காமல், வாட்ட TGWILLID (39;ITL fflat) IIIâ, அடியை வெட்டச் னிகளில் ஒருவன். க்கு மேல கீழ உழுந் யாலே அழைத்தாள் வாத்தியாரின் அன்பு
(BLITTILLITIG) GAUGÖTGOT, TIGNacióTGOT...? GT GO GUITLD க்குத்தானே? இனி தியா சுவீஸுக்கோ, த்தான் யோசனை." |று மைல் வேகத்தில் ரின் மூக்கிலிருந்து
பெருமூச்சு
எட காதலை மறக்க க்கு இந்தச் செய்தி பாய்வது போன்ற 物、
வேண்டியதுதானா? என்னால் வாழ
விட்ைகாணமுடியாத மேலும் அவளைப் ருந்தன.
ஆரம்பித்த சில
யங்களுக்குச் சென்று நேர்த்தி வைத்துவிட்டுக் காத்திருந்தான்.
அப்போது வவுனியாவிலிருந்து திரும்ப வும் ரெலிஃபோன் வந்தது.
தம்பி நான் பூபாலபிள்ளைதான் கதைக் கிறன்"
மொன்று ஓடிக்கொண்டிருந்தது. அந்தத் துயர நினைவுகளிலிருந்து மெதுவாக விடுபட்டுக்கொண்டு வந்தான்.
அன்று அவனுக்கு மனநிலை திருப்தி யாக இருக்கவில்லை.
வீட்டிலேயே அடைபட்டுக்கிடந்தான்.
"சொல்லுங்கோ ஐயா இப்போ எப்படியிருக்கிறது?
ஆர்வம் பொங்க விசாரித்தான்.
தம்பி நீர் மனதைக் கல்லாக்கிக் கொள் ளும் அம்மா உன்னைவிட்டுப் போயிற்றா?
கதறினான். ரெலிஃபோனில் துடித்துக் கொண்டிருந்தான். அவரும் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
தனிமையில் இருந்த முரளி தனது உள்ளக் கிடக்கைகளையெல்லாம் ரெலி ஃபோனிலேயே சொல்லி அழுது தீர்த்தான். ஒரு நிலையில் ஓய்ந்தவன் சட்டென நினைவு வந்தவனாக
"ஐயா, ஈமக்கிரியைகள் எல்லாம் எப் படிப் பண்ணப்போறிங்க?"
"அதுதான் எனக்கும் தெரியல்ல தம்பி" அவர் சொன்னார்.
"616öI g/LDLDITolci AFGOLDjeftflooLIGOGYI ஒரு குறையுமில்லாமல் செய்யுங்கோ அதற் கான செலவுகளை நான் அனுப்பிவைக் கிறன்."
கூறிய முரளி ஒரு கணிசமான தொகைப் பணத்தை தாயின் இறுதிச் சடங்குகளுக்காக அனுப்பினான்.
அவனுக்குச் சொந்தங்களென்று சுவிஸில் யாருமே கிடையாது. சினேகிதர் களுடன் சேர்ந்தே தாயின் துக்கநாட்களை
அம்மாவுக்கு
அப்பொழுது கொழும்பிலிருந்து 'ரெலி ஃபோன் கேல் என்றார்கள் மறுபடியும் நெஞ்சிடி வந்தது.
நடுக்கத்துடன் தொடர்பு கொண்டான். "தம்பி என்ர ராசா எப்படியப்பு இருக்கிறாய்?
முரளி ஆச்சரியத்தில் உறைந்து GLIIGOII GÖT.
"நான் உன் அம்மா ராசா, ஏன் பேசாமல் இருக்கிறாய்? என்னுடன் கோபமோ அவனின் அம்மாதான் கதைத்துக் கொண்டிருந்தாள்.
"அம்மா.நி. எப்படி அனே?. "எப்படியெண்டால் இவ்வளவு கால மும் சுகமில்லாமல் இருந்தநான் இப்பதான் கொழும்புக்கு வரமுடிஞ்சிது"
"அந்தப் பஞ்சவர்ணத்தின் பூபால பிள்ளை குடும்பம் எப்படியிருக்கிறது?"
"ஏன் மகன் அவர் போன மாசந்தான் பெட்டைக்குக் கல்யாணஞ் செய்துவச்சுப் போட்டு சந்தோஷமாக இருக்கிறார்."
அப்படியென்றால் அம்மாவின் இறப்பு பணம் பறிக்கும் நாடகமா? என்ன கீழ்த்தர மான மனிதர்கள்? எது எப்படியோ என் அம்மா உயிருடன் இருக்கிறாவே, அது போதும் எனக்கு மகிழ்ந்துகொண்டவன் தாயுடன் தொடர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தான்.
மாதங்களில் பாடசாலையின் ஒரே வகுப்பில் படித்த நவாவுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியிருந்தது.
காதல் விவகாரம் சுதாவின் அண்ணன் ரமேஷ் காதில் விழுந்தது.
பலதடவை நவாவுடன் பழகவேண்டாம் என எச்சரித்தும் அவள் நவாவுடன் பழகு வதை நிறுத்தவில்லை.
"சுதா சின்ன வயதில் வாற காதல் நிலைக்காது. இது புரிந்துணர்வில் வராத ஒன்று கொஞ்சநாள் விலகியிருந்து பார் அதன் உண்மையை நீயே உணர்ந்து கொள்ளு வாய்' என சுதாவின் படிப்புக்கு முற்றுப் புள்ளிவைத்துவிட்டு திருமலைப் பெரியம்மா வின் வீட்டுக்கு ரமேஷ் அவளை அனுப்பி வைத்தான் விருப்பமின்றி திருமலைக்கு வந்தாலும் அண்ணனின் எண்ணத்தைப் GLJITVIIULIITévéfilé, JOSITILL GBGNGGOTGILD GI GÖTTID உறுதியுடனேயே வந்தாள் சின்ன வயதில் ஏற்படும் காதல்களும் நிலைக்கும் என்பதை அண்ணன் உணர்ந்து கொள்ளவேண்டும்
அனுஷ்டித்தான் தாயும் மறைந்து மாத
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
முடிவு எதற்கும் வரமுடியாது பொழுது நகர்ந்து கொண்டிருந்த வேளையில்
"சுதா உன்னைத்தேடி ஒரு பிள்ளை வந்திருக்கு என்ற பெரியம்மாவின் குரல் சுதாவின் சிந்தனைக்குத் தடைபோட்டது யாராக இருக்கும் என்பதை அறியும் ஆவலுடன் வெளியே வந்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது
அவளின் உயிர்த்தோழி புவனா சிரித்த முகத்துடன் நின்றாள். புவனாவைப் பார்த்த சுதாவுக்கு குழப்பமான மனநிலைக்கு ஒத்தடம் கிடைத்தது போலிருந்தது.
சுதாவின் ஊரைச் சேர்ந்த புவனா சிறு வயது முதல் சுதாவுக்கு நெருங்கிய நட்பாக இருந்து வந்தாள்.
சுதாவின் காதல் விவகாரங்களை முழுமையாக புவனா அறிவாள் அதனால் புவனாவைச் சந்தித்ததனால் தனது பிரச்சனைக்கு தீர்வு ஏதாவது எடுக்கலாம்
என்ற சந்தோசத்தில் தோழியைக் கட்டி அணைத் துக்கொண்டாள்
"நீ எப்படி இங்கை வந்தனி என்றாள் சுதா,
"வில்லுன்றிகந்தசுவாமி கோயிலடியில் என்ரை அன்ரி ஒராள் இருக்கிறா: அங்கை வந்த படியாலை தான் உன்னையும் இவ்வளவு நாளைக்கப்புறம் பார்க்க முடிந்தது" என்றாள் புவனா நீண்டநாட்கள் பிரிந்த தோழியர் சந்தித்துக்கொண்டால் சொல்லவும் வேண்டுமா? இனிமையாகப் பொழுது கழிந்து கொண்டிருந்தது
: என்பதற்காக வைராக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
ஆனால் நவா மீது கொண்ட காதலில்
எவவிதக்குறைவும் இல்லாதபோதிலும் அண்ணனின் இந்தத்திடீர் முடிவு சுதாவைச் சோர வைத்துவிட்டது.
தற்கு என்ன செய்யலாம் என்பது
பற்றியே சுதாவின் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது
திருமலைக்கு வந்ததிலிருந்து நவாவுடன்
எந்தத் தொடர்புமின்றி இருக்கும் சுதாவுக்கு
இடையில்
"நீ இங்கு வந்ததும் உங்களுக்கிடையில் ஏற்பட்ட இடைவெளி நவாவை உன்னிட் மிருந்து பிரித்துவிட்டது என்று புவனா சொன்னதன் அர்த்தம் புரியாத சுதா கேள்விக் குறியுடன் புவனாவைப் பார்த்தாள்
நவா தன்ரை ஊர்ப்பிள்ளை ஒன்றைக் காதலிக்குது என்ற புவனாவின் வார்த்தை கள் பேரிடியாக சுதாவின் தலையில் இறங்கியது.
"சின்ன வயதில் ஏற்படுகிற காதல் நிலைக்காது என அண்ணன் கூறிய வார்த்தைகள் அவள் காதுக்குள் எதிரொலித் துக் கொண்டிருந்தன. O

Page 18
S தொங்கிய திரையில் அவள் ஓவியம் | : சோழனின் ಕ್ಷೌರ காலன் நிகர் விழிகள் ஓவியம் முன்னே உருகினான் பாண்டியன், "மான் விழியென்று எவன் சொன்னான் மாய வலைகளடி உன்விழிகள் தூண்டில்காரியே தூண்டில்காரியே! மனக் குளத்திலே கல்லெறிந்த மாயக்காரியே என்னைப் பிடியடி என்னைப் பிடியடி தூண்டில் வீசடி, தூண்டில் வீசடி உந்தன் மனக் குளத்திலே என்னை நீந்த அனுமதி பாண்டியன் மனம் உருக- அவன் உதடு உளறலாய் கொட்டியது. "உந்தன் இதழ்களில் மயக்கும் மதுக்கடல்தான் நீ என்றும் இனியவள்தான் உந்தன் கழுத்துநகை தவழுகின்ற இரு எழிலும் பெருமலைதான் இடை தாங்கா எடையவைதான் : கரு முகிலோ-கொடும் பாம்போ உன் கூந்தல்மழை முகில்தான்!
கொழுந்தென்று கிள்ளட்டுமா-உன் இ
புன்னகையைக் கிள்ளட்டுமா?
கரும்பென்று கடிக்கட்டுமா-உன்" கை விரல்களை நான் கடிக்கட்டுமா? களிப்பென்று நினைக்கட்டுமா-உன் முகச் சிவப்பை களிப்பாக நினைக்கட்டுமா? எழுந்து வரமாட்டாயா?-சித்திரமே தாவிவர மாட்டாயா? மலர்ந்து வரமாட்டாயா மாடப்புறாவே பறந்துவர மாட்டாயா? சிலந்திவலை உன் அழகு நான் சிக்கிக்கொண்ட சிறு எறும்பு! உண்டுவிட வேண்டுமடிநீ உண்டுவிட வேண்டுமடி உனக்குள்ளே நான் இருக்க-என்னை உதறாமல் உண்டுவிடு" ஒவியத்தைப் பார்த்தபடிதன் கரமிருந்த ஒலையிலே கவி வடித்தான்! தூதுவனின் முலமாக தன் காதல் மடலாக அனுப்பி வைத்தான்! சோழ் மகள் முகம் சுளித்தாள் மனக்கோலம் காட்டி மடல்வரைந்தாள். "ஓவியத்தை கண்டவுடன்- நீர் ஒரு தலையாய் காதலித்தீர்! என் முகத்தை கண்டவுடன் நீர் ஏதேதோ கவிவடித்தீர்! பெண் உள்ளத்தை அறியாமல்-நீர் காதல் எண்ணத்தை வளர்க்கலாமா? மன்னிக்க வேண்டுகிறேன்-நீர் என்னை மறந்துவிட வேண்டுகிறேன்! என் உள்ளத்தில் காதல் விதை நீர் போட முன்பே முளைத்தாச்சு என் காதல் வாழ்கவென்று-நீர் வாழ்த்துவதை விரும்பி நிற்பேன்" பதில் மடல் கண்ட பாண்டியன் பாம்பெனச் சீறிச் சினந்தெழுந்தான் "மறப்பதா? சோழன் மகளே! நான் உன்னை மறப்பதா? இறக்கச் சொல்லடி இனியவளே-நான்
மறக்கமட்டும் சொல்லாதே-நான் உன்நினைவை துறக்க மாட்டேன்" சோழனுக்கு தூது விட்டான். "மகளைக் கொடுத்தால்-நான் உமது மருமகனாகிவிடுவேன்! என்றும் நமக்குள் பகை இருக்காது. திருமண பந்தம் உறவுக்கு விதையாகிவிடும் ஏற்பதும் இதை மறுப்பதும் உம் விருப்பம் மறுத்தால் போர் என்பது என் இஷ்டம் களத்தில் சந்திப்பது என்றால் கேட்கட்டும் போர் முரசம் களிப்பாக சந்திப்பது என்றால் கேட்கட்டும் மங்கள முரசம் சோழ மன்னா உம்மகளும் நானும் மன மாலை மாற்றிக்கொள்ளலாமா? உம் படையும் என் படையும் வாள் முனையில் பேசிக்கொள்ளலாமா? பாண்டியன் பலம் சோழன் அறியாததல்ல. சதுரங்கக் காய்களாக திருமணங்கள் நடப்பது ஒன்றும் மன்னர் மரபுக்கு மாறல்ல சோழன் சம்மதித்தான். பாண்டியன் சந்தோசித்தான்! காதல் பொய்த்தது- கனவு பொய்த்தது மன்னன் மகள் என்றால் மனது இல்லையா? காட்டிய இடத்தில் கழுத்தை நீட்ட நான் என்ன பொதிசுமக்கும் கழுதையா? சோழன் மகள் சோகத்தில் சுருண்டாள் காலன் வந்து அழைக்கானோ என நினைத்தாள். மனம் கலக்காத மணம் மரணத்துக்கு சமம் பிணம் என நினைத்தாரோ பெண்ணை? அழுதாள் புரண்டாள் அழகு கெட்டாள். சாவது மேல்தான்- ஆயினும் வேண்டாம்
உடனே இறந்து போகிறேன்.
உலக செஸ் வீரர்களின் வரிசைப் பட்டியலை தொழில்முறை செஸ் வீரர்கள் சங்கம் (பி.சி.ஏ) வெளியிட்டுள்ளது. ரஷ்ய வீரர் காஸ்பரோவ் முதலிடத்தில் இருந்தா லும், அவருக்கு அருகில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், மற்றொரு ரஷ்ய வீரர் கிராம்னிக் இருவரும் உள்ளனர். இவர்களுக்கிடையே மிகக் குறைவான புள்ளி வித்தியாசமே இருக்கின்றது. காஸ்பரோவின் ă இடத்திற்கு ஆனந்த், கிராம்னிக் '! நெருக்கடி ஏற்படுத்துவார்கள் வரிசைப்பட்டியல் விபரம் வருமாறு:
1. காஸ்பரோவ் ரஷ்யா -2809 புள்ளிகள், 6. கார்பரோவ் - ரஷ்யா
- இந்தியா-2779 புள்ளிகள் 17 கடா கமஸ்கி அமெரிக்கா-270 புள்ளிகள் 8. ஜெல்பாந்த் - பெலாரஸ்-2688 புள்ளிகள்
2. ஆனந்த் 3 கிராம்னிக் - ரஷ்யா -242புள்ளிகள்
எடுத்துச் சொல்லியும் கெடுக்க வந்த
270 புள்ளிகள்
4 டோபரோவ் - பல்கேரியா-2731 புள்ளிகள், 9. அலெக்ஸி - ஸ்பெயின் - 2874 புள்ளிகள் 5. இவான்சுக் - உக்ரைன்-2725 புள்ளிகள் 10. நைலால் சார்ட்-இங்கிலாந்து-269 புள்ளிகள் S S S S S S S S S S S S S S S S S S LS S S LS SL SLS S SL S S S S S S S S
வெற்றி தென்னாபிரிக்காவுக்கு)
தென்னாபிரிக்காவில் இந்தியா விம்பாப்வே தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் தென்னாபிரிக்க அணி கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
இந்தியா ஸிம்பாப்வேயுடன் நடைபெற்ற லீக் போட்டிகள் அனைத்திலும் தென்னா பிரிக்கா வெற்றியீட்டியது. இந்தியா ஸிம்பாப் வேயுடன் ஒரு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்தது. ஒரு போட்டி சமமாக (le) முடிவடைந்தது. எனவே இந்தியாவும் ஸிம்பாப்வேயும் சமமான புள்ளிகளுடன் இருந்தன.
இருப்பினும் ரன் விகிதத்தில் இந்தியா கூடுதலாக இருந்ததால் தென்னாபிரிக்கா வுடன் இறுதிப்போட்டியில் கலந்து
கொண்டது.
பெப்ரவரி 12ம் திகதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் எடுத்தது. தென் ஆபிரிக்கா 43 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது மழையால் இந்தப் போட்டி கைவிடப்பட்டது.
மறுநாள் 13ம் திகதி மாற்றுப் போட்டி தொடங்கியது முதலில் தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடியது 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்தது. (கேர்ஸ்ட்ன்:51, கல்லினன்-60 கல்லிஸ்:41, பிரசாத் கும்ளே ரொபின் சிங்க் தலா 2 விக்கெட்டுகள்)
இந்தியா பதிலுக்குத் துடுப்பெடுத்தாட் ஆரம்பித்தபோது மழைபெய்ய ஆரம்பித்தது. இதனால் 10 ஓவர்கள் குறைக்
கப்பட்டது 40 ஓவரில் 252 il Lökbalığı "LİDİ CATEGI ரன்கள் என்ற இலக்கு நிர்ண
|Ա**մաբան: இறுதியில் இந்தியா 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
டெண்டுல்கர் 33 பந்து
45 ஓட்டங்கள் அசாருதீன் 44 ஓட்டங்கள் ராகுல் திராவிட் 84 ஓட் பங்களைக் குவித்தனர். டொனால்ட் 3 விக்கெட்டுக் | ကြီးမှ வீழ்த்தினார்
* பொதுஜன முன்ன GIGSGUIGNQC) (NRTG என்ன நினைக்கிறீர்?
fl. gila கையிருக்கிறது; Gasal tag. 26. கல்லால் எறிபட்டு இப்போது கையில் து சுடுபட்டுக் கொள்கிற 667/fd.
C
* உள்ளூராட்சித்தேர்
எவ்வகையில் நன்மை
1p - TIT
உள்நாட்டு மக்க
சொல்லி வெளிநாட்டி கோடி நன்மைதரும்
C
* எதிரிகள் நண்பர்க
அ. சித்தி பஹ
முடியும் சுலபமா
யெனில், அரசியலை
* தமிழ்நாட்டில் புது
முடிவுகள் எப்படி?க
SETGOTIP
சோகமும்தான்! ஆயிரம் பெரும்பான் வெற்றிபெற்ற திமு ஆயிரம் வாக்குகளா
தக்கவைத்துள்ளது அ
அமைச்சர்கள் பலர் யிட்டும் சறுக்கல்தான் ட்சியை கண்டித்து ருப்பது மக்களுக் விலைவாசி உயர்வுக்கு அழகு தமிழ்க் கர
வில்லை விஷயம் அ -—ള്ള
* சிந்தியா காதல் ெ
எஸ். விஜய இப்படியான கேள்
D-3
* Ly. uit fjöguint என்று முரசில் ப யென்றால் என்ன அ
ஆர். சுவாமி தயானந்: புகழ்பெற்ற மகான் பண்டிதர் வந்தார். த படித்தவர் என்று பன் கனம் அதிகம், பன் உபசரித்தார்தயானந்த தில் அமர்ந்ததும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கெடுமதியாளனை வதைக்க வேண்டாமா?
உயிரைக் கட்டிப்போட்டுக் காத்திருந்தாள்!
மாலை மாற்றினர் மங்கல மாலை மங்கையின் மனமோ செங்கல் சூளை
காரிகையாளின் கட்டிளம் மேனியில் செவ்விள நீரோடு மாங்கனி உண்டு பொங்கிய களிப்பில் கண்விழித்திருந்து மங்கிய ஒளியினில் புதுமைகள் அறியும் கனவுகள் சூடி பாண்டியன் வந்தான்!
தேவி என்று தேனொழுக அழைத்தான். "யார் நீ இங்கே யாரை சிறிய பாம்பின் ஒசையாய் கேள்வி "டெலா தேவி-நன்று நன்று கூடலுக்கு ஊடுதல்தானே" "ஊடலும் கூடலும் உனக்கொரு கேடா? மனிதருக்குரியது பிணத்துக்கு ஆகுமா? நியொரு மனிதனா?- நீதான் பேயொரு மனிதனாய் வந்த உருவமா? போய்விடு போய்விடு- தொட்டாய் என்றால் நான் செத்தே போவேன்" "நான் உன் கணவன்- உனக்கு மாலையிட்ட மணவாளன்" "உயிரில் கலந்த எந்தன் காதலை 905 a Liana) Dipp (pluton? ' மனதும் மனதும் கலந்த காதலை
ஒரு மாலையைப் போட்டு மாற்றமுடியுமா? கடிவாளம் போட்டு சொந்தம் கொண்டாட மங்கையர் என்ன மாடென நினைத்திரோ?
சோழன் மகளின் முகத்தில் மின்னல், "என்மேல் உமக்கு ஈடற்ற ஆசையா? உம் தேன் வார்த்தைகள் யாவும் உண்மையா? கண்போல் என்னை காத்து நிற்பீரா? மென் பூபோல் என்னை நீர் மதிப்பீரா? பூவே உன்னை வலிக்காமல் கிள்ளுவேன்
மன்மலரே உன்னை வாடாமல் சூடுவேன் மலரே உன்னை நாடியே வாழுவேன் பொன்வண்டாய் உந்தன் மீதினில் ஆடுவேன் கண்களில் தாபம் எரிய-பாண்டியன் நெருங்கினான் பாவையை
"an an Indian and uirii unit arsuasiul lunii தா தா எல்லாம் தா" அழைத்தாள் இதழ் குவித்து கைகளை விரித்து நெருங்கினான் சோழமகள் கரத்தில் குறுவாள் ஏந்தினாள் மன்னன் திகைக்க- அவள் குறுவாள் தன் வயிற்றினில் செருகினாள்! "yin Gum as GoIF LDGWolf" பாண்டியன் புரண்டு கலங்கினான். பாதி இமை திறந்திருக்க பாதி உயிர் பிரிந்திருக்க பாதி இதழ் திறந்து அவள் சொன்னாள்: "Jasna Garualai)
ம்ே வெற்றியும் இறுதியில் துன்பத்தில் தொலைந்துவிடும் சொன்னவள் கண் முடினாள்
சீறினாள் சோழன் மகள் சினந்தாள் மனம் காயம்பட்ட அவள்
மலரே மலரே முள்ளாகாதே கணியே கனியே கல்லாகாதே!
திருவே உருவே தேளாகாதே தரவே உன்னை 常
ாணி பா.உ நாலந்த லப்பட்டது குறித்து
ரதாஸ், கொழும்பு-06, கையால் அடிபட்டுக் னர் கல் இருக்கிறது: 4 04/7бий7l /7/746і7. |ப்பாக்கி இருக்கிறது ர்கள் வருத்தம் தரும்
.27¬n
தல் அரசாங்கத்திற்கு
குமார், பெல்மதுளை, நம் பக்கம் என்று கடன்வாங்கக் கோடி
ര
ANTITAS (UPLULJUDITI?
LDT, சாய்ந்தமருது -08.
ன உதாரணம் தேவை
அவதானிக்கவும்.
.2”n
க்கோட்டைத் தேர்தல்
லைஞருக்கு ஏறுமுகம்
திவாகர், வவுனியா சென்ற தேர்தலில் 43 ைேம வாக்குகளால் க இம்முறை 12 தான் கோட்டையை திகாரபலம் இருந்தும், தாகுதியை முற்றுகை காரணம் கடந்த க்கொண்டு மட்டுமே கு சலித்துவிட்டது. கலைஞர் சொல்லும் ணங்கள் பரிகாரமாக
துதான். nܐ2
Liu Lyüb LDITLyüb, 67 Gör GOSTİP ன், அக்கரைப்பற்று-01. விகள் எழுவதும்கூட. nܐ2
ாகுக்காகக்குத்துவது டித்தேன்; அப்படி ர்த்தம் இராமநாதன், புத்தளம். சரஸ்வதி என்பவர் |வரைப் பார்க்க ஒரு ன் ரொம்ப நல்லாப் டிதருக்கு தலையில் டிதரை வரவேற்று ண் சரஸ்வதி ஆசனத் |ண்டிதர் முகத்தில் TIDGòi
மறுக்காதே"
கோபம் தயானந்த சரஸ்வதி அமர்ந்திருந்த ஆசனத்தைவிட பண்டிதர் அமர்ந்திருந்த ஆசனம் சற்றுச் சின்னதாக இருந்தது.
நீர் என்னை அவமதித்துவிட்டீர் நான் : இருக்கையில் அமரலாமா? என்று சீறினார் பண்டிதர்
உடனே தயானந்தர் எழுந்து தன் ஆசனத்தை பண்டிதருக்குக் கொடுத்தார்.
சற்று நேரத்தில் அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்தில் இருந்த மரத்தின் மேல் ஒரு குருவி வந்து அமர்ந்தது.
அதைக் கவனித்த தயானந்த சரஸ்வதி பேச்சோடு பேச்சாகப் பண்டிதரிடம் கேட்டார் "பண்டிதர் அவர்களே! அதோ உச்சியில் அமர்ந்திருக்கும் குருவிதங்களைவிட அதிகம் படித்திருக்குமோ?
துதான் நாகுக்கான குத்து, குத்துவது தெரியாமல் நயமாகக் குத்தவேண்டும்.
20 டியர் சிந்தியா கதிரையில் யானை உட்க்ார்ந்தால் இலங்கையில் மாற்றம் GUQULDET?
ஐ.எல். அப்பாஸ், அட்டாளைச் சேனை-10 கதிரையில்தான் மாற்றம் வரும்
C-3 an ரியூசன் கொடுத்து பணம் சம்பாதிக்கும் இன்றைய ஆசிரியர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்?
Gg is sisi), éluTLDIT, ANTLJún. 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கதை "து பாடசாலைக்கு சேரவந்தான் ஒரு மாணவன். குருதட்சணையாக பத்து ரூபாயைக் கொடுத்தான்.
கொடுக்கும்போது "குருவே, இந்தபத்து
ரூபாயை 100 வணக்கங்களுடன் சமர்ப்பிக்
கிறேன்" என்று சொன்னான்.
உடனே ஆசிரியர் சொன்னார்: "ரூபாயில்
10ஐக் கூட்டிக்கொண்டு வணக்கத்தில் 10ஐக்
குறைத்துக்கொள்."
அந்தக் காலத்திலிருந்து இதுதான் கதை
விதிவிலக்குகளும் இல்லாமல் இல்லை.
D-I (2én
நடிகர் சரத்குமாருக்கும் நக்மாவுக்கும் காதல் என்று சினிவிசிட்டில் செய்திவந்ததே உண்மைதானா சிந்தியா?
மா. அன்பழகன், நீர்கொழும்பு முரசில் வந்தால் பொய் இருக்குமா அன்பழகன்
சரத்குமாரின் மனைவி சாயாவும் இரண்டு பிள்ளைகளும் சரத்தைவிட்டுப் பிரிந்து தனியாகச் சென்றுவிட்டனர்.
@亚2&-üj01,1997
அவள் சொன்ன உண்மைக்கு குறள் தரும் பொருள் இது "கடிந்த கடித்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பிழை தரும்"
அதிகாரம்-86 குறள்-658
சமீபத்தில் தமிழகத்தின் பிரபல சஞ்சிகை யில் சாயாவின் சோகமான பேட்டியும் வெளியாகியுள்ளது.
960iflu I/75 # (04F6örp FITULIT GJITL6046 வீட்டில் குடியிருக்கிறார் நக்மாவுக்கு சரத் குமார் ஒரு பங்களா வாங்கிக் கொடுத்திருக் கிறார். அதில் தான் நக்மாவும் சரத்தும் குடியிருக்கிறார்கள்.
ஆக, வெறும் கிசுகிசுவல்ல ருசுவான FlD/14#/7/71b.
C-3 a um figun 1997 gibUGO விமானப்படைக்கு பேர் இழப்புத்தானே?
என் பிரபா, பெரிய நீலாவனை-02. பேர் இழப்போ இல்லையோ போர் இழப்புத்தான் போர் என்றாலே இழப்புத் g|TGör/
I>=

Page 19
இராமபிரானால், தான் இருக்கு மிடத்தைக் கண்டு வருவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆஞ்சநேயர், அரக்கவீரர் களிடம் பிடிபட்டார் என்ற செய்தி பேரிடி
போல் கேட்டது. சீதாப்பிராட்டியாருக்கு
திரிசடைதான் இச்செய்தியைப் பிராட்டியாரிடம் கூறினாள் தான் சிறைவைக்கப்பட்டிருந்த
அசோகவனத்தின் பெரும் பகுதியையும் அவ்
வனத்துடன் இணைந்த வேறுபல இடங்களை
யும் அனுமன் அழித்தார் என்ற செய்தி கேட்டு சீதாப்பிராட்டியார் உள்ளூர மகிழ்வுற் றார் பல்லாயிரக் கணக்கில் அரக்க வீரர்களை
யும் படைக் கலன்களையும் அழித்தொழித்தார்
என்ற தகவலும் அவருடைய காதுகளில் தேனாகப் பாய்ந்தது.
அவ்வாறு மகிழ்ச்சி அடைந்தவர் அனுமன் அரக்க வீரர் களால் கைதா னார் என்ற செய்தி அறிந் ததும் மிகவும்
வருந்தினார். இராமபிரானிடத்திலிருந்து நற் செய்தியைக் கொண்டுவந்து தனக்கு நம்பிக்கை ஊட்டிய மாருதி மாற்றானின் கையில் அகப் பட்டுக் கொண்டதை அவரால் அங்கீகரிக்க முடியவில்லை. வான்முட்ட வளர்ந்து விசுவ
ரூப மெடுத்து சேதுக் கடலைத்தாண்டிவந்த
JITLD
@priపr(x பினுமனை இராவணனின் அரசவைக்கு
இழுத்துச் செல்லுமாறு அரக்க வீரர்களுக்குக்
கட்டளை இட்டான் இந்திரசித்து அரக்கர்கள்
முன்புறமாக இழுக்கவும் சிலர் பின்புறமிருந்து தள்ளவும் அடக்கமே உருவாக
ஆஞ்சநேயர் அரண்மனை நோக்கிச்சென்றார். அரக்கர்
கோனின் அரண்மனையின் அமைப்பு அவரை
மிகவும் கவர்ந்தது, பளிங்கினாலும் பலவகை இரத்தினங்களின்ாலும் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகையின் நடுவே அழகிய பெரிய தூண்களால் தாங்கப்பட்ட
மாவீரன், எவ்வாறு அரக்கரிடம் அகப்பட்டார் என்பதை அவரால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.
தனக்கு விமோசனம் கிடைக்கப்போவ தில்லை என்ற முடிவுடன் தன்னுயிரை மாய்ப்பதே ஒரே வழி என்று (UPLG) வெடுத்திருந்தவேளை, திடீரெனத் தோன்றிநல்வார்த்தைகளைக்கூறி, உயிரினைப் போகவிடாமல் தடுத்த அந்த அறவீரனுக்கு என்றும் அழிவே வராது என்று சிரஞ்சீவி வரம் அளித்து சில நாளிகைகள் கூடச் சென்றிருக்காது அதற்கிடையில் இத்தகைய செய்தி வந்து எட்டியதே என்று எண்ணி சீதாப்பிராட்டியார் கலங்கினார்.
சீதாப்பிராட்டியாரின் நிலையினை வெளிப்படுத்தும் கம்பர்பெருமானின் வார்த்தை அலங்காரத்தைப் பார்ப்போம்
ஆழி காட்டி எண் ஆர் உயிர் காட்டினாய்க்கு ஊழிகாட்டிவென் என்று உரைத்தேன், அது வாழி காட்டுவது உண்டு உன் வரைப் புயப் LInsællLly. Lissouullb &TLly 60 still
(சுந்தரகாண்டம்-1078) பொருள்:
இராமபிரானது மேதிரத்தைக் கொண்டு வந்து காட்டினாய். இதன் மூலம் என் உயிர் பிரிந்து விடாமல் தடுத்தாய் இதன் பயனாக என்றும் சிரஞ்சீவியாக அழிவற்று வாழக் கடவாய்! என்று வரமளித்தேன்; அந்த வரம் பலிக்கும் என்பது உறுதி எனினும் மலையைப் போன்ற உன் தோள்களால் அரக்கர்களிடம் esir QualcotDGODUJá asorzug, ya uffassarnai) கட்டுண்டு பழிப்புக்கிடம் தந்துவிட்டாயே!”
இவ்வாறு பிராட்டியார் வருந்தியதாகப் புலவர் கூறுகிறார்.
அனுமன் அரக்கர்களிடம் அகப்பட்டுக் கொண்ட்மையினால், தான் இருக்குமிடத்தை தன் கணவன் இராமபிரானிடம் போய்ச் சொல்லி, அவர் படைகளுடன் வந்து இராவண னைவென்று தன்னைச் சிறைமீட்டுச் செல்ல
9. Tataola IIGOTL பட்டது. அவையின் [BIGOABITUJ45LDITAJ, LUĝi துத் தலைகளையும் கொண்ட இராவ ணனின் பருத்தகறுத்த பராக்கிரமம் பொதிந்த உருவம் வீற்றிருந்தது. அரக் கர்கோனின் அணி மணிகள் அனுமனின் 3,63079,60067 GBL grafiji செய்தன.
இன்னிசையில் நன்கு தேர்ச்சி பெற்ற இராவணன் எப்போ தும் குற்றமற்ற இசை யையும் ஆடலையும் இெரசிப்பவன் அனு ILDGör 9/JUFG006. GODILI 蒿|°矶L防岛@uT岛 அங்கு தேவலோக தமங்கையர் ஆடற் கலையால் அவை ேெயாரை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். ஆடலுக்கேற்ற இன்னிசைப் பாடல் அதற்குரிய பக்கவாத் தியங்களோடு பாடப்பட்டுக் கொண்டிருந்தது. நரம்பு கண்ணகத்துள் உறை நறை நிறை பாண்டில் நிரம்பு சில்லரிப் பாணியும் குறடும் நின்று இசைப்ப அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தாலென்ன பாடல் வரம்பை இல் இன்னிசை செவிதொறும் விளங்க.
(சுந்தர காண்டம்-109)
பொருள்:
தந்திகவ புட்டப்பட்ட யாழ் போன்ற கருவிகளிலிருந்து எழுகின்ற இன்னிசை
தேன்போன்று தித்திக்க தாளத்துக்காகப் பயன்படுத்தப்படும் சில்லரி குறடு எனும் தோல் கருவி ஆகியவற்றிலிருந்து எழும் ஓசையும் சேர்ந்து பாடலுக்கு மெருகூட்ட தேவலோகமங்கையர்கிதம்ப்ாடினர். இவ்விசை யானது தேவாமிர்தம் போல் இராவணனின் செவிகள் இருபதிலும் சேர்ந்தது.
சிவசின்னங்கள் இலங்கையர்கோனின் நெற்றிகளில் சிவ சின்னமாகிய திருநீறு காணப்பட்டது. சந்தனம், குங்குமம் கலந்த திலகம் நெற்றிகளை அலங் கரித்தன. இக்காட்சியைக் கண்ட அனுமன் ஒரு கணம் திகைப்புற்றார். சிவபெருமானை தன் இசையால் மயக்கி இணையற்ற வரங் களைப் பெற்று இராவணேசன் (இராவணஈசன்) என்ற தகுதியைப்பெற்ற இவ்வேந்தன், ஏன் இழிவான காரியங்களில் தன்னை ஈடுபடுத்தி, பஞ்சமா பாதகங்களில் ஒன்றான பிறன் மனைகவரல் என்ற கேட்டுக்கு வழி தேடினான்? என்று சிந்திக்கலானார்.
* リ 守愛。 ஒருவன் தனக்கு மீறிய தகுதியை எட்டிய ம் அவன் தலையில் கனம் ஏறிவிடுவது யல்பு, தனக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்று மமதை கொண்டு விடுகிறான். இதனால் நன்மை எது, தீமை எது என்று பகுத்துணர முடியாதநிலையை அடைகிறான். தான் நினைப்பது எல்லாமே சரி என்று
U
இனிமேல் வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை. என்று பிராட்டியார் மேலும் துயருற்றார்.
***
1. ஆர். தர்மராஜ்
22. புதிய நகரம், திகண, ராஜவெல 2 ச. சந்திரகுமார்,
டன்சினன் மேல் பிரிவு பூண்டுலோயா
5. செல்வி ச அருணாசலம், 250 காலி வீதி, வெள்ளவத்தை கொழும்பு-06.
K LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL SSLLLL LL LLLLLT S LLL S L S0 TT சரியானவிடை:- அட்சகுமாரன்
3. ப. ரிசிகுலசிங்கம், 6, சிவன்கோவில் வீதி, தோணிக்கல், வவுனியா
4.இரா. நிஷாந்தினி, 93. வாசல வீதி, கொழும்பு-13
Egz seu. 71 Garraí தந்திகளைக் கொண்டு அமைக்கப்
- பட்ட இசைக்கருவி எது?
மார்ச் 0 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLL LLLLLL LTSZLS00S TL LLLLTS TL00SLTS 0000SLLLS
『I23-IIij.01,1997
கருதி விடுகிறான். தன்ன தடுமாற்றம்தான் மிஞ்சுகி லும் அதில் வேறு எ அறிவுறுத்தல் ஆலோசன கூடாது என்ற முடிவுக் சுருக்கமாகச் சொல்வ. நானே" என்று துணிந்
இராவணனும் தெ பெற்று மிக உயர்ந்த நி டோம் என்ற கர்வம் தை அகங்காரம் கொண்டுவி மாகவே நோய்வாய்ப் சிவபிரானைப் பிரார்த்த செல்ல முடியவில்லை அப்பிரான் உறைந்திரு மலையையே பெயர்த்தெ காலடியில் கொண்டு
பெற்ற அந்த சிவப அடக்கப்பட்டேயாகவே காலம் குறிக்கப்பட்டாயி
இராவணேசன் வீற்றிருந்த தோரணையை மனும் முதலில் அவனி திகைப்புற்றதில் தவறி ராவணனை, அவனது கண்டதும், அப்படியே விடலாமா என்ற துடிப் பட்டது. இப்பொழுது அரக்கர்கோன் வீற்றி கண்டதும் முதலில் அதிர்ச் கடும் சினம்கொண்டவர ஒரே பாய்ச்சலில் பாய்ந்து னைக் கூறுகூறாகக் கிழி என்ன, என்று ஒரு இராவணன் பெற்ற
னுமனின் சிந்தனைகள் இவனுடன் போரிட்டு முடியாது. அதுபோல் இ வெல்ல முடியாது. மற்ே லும் அப்போர் பல வேண்டியதாகிவிடும். சீதாப்பிராட்டியாருக்குத் வாக்குப்படி விரைவில்
க்குச் செய்தியைக்கூறி, ராவணனுடன் போர் பிரானை அழைத்து தாமதம் ஏற்பட்டுவிடும் இ அனுமன் சிந்திக்கலான சிந்தனையின் முடி ஒரு திட்டவட்டமான ( ஏற்கனவே இராமபிரான் அரக்கர் குலத்தையும் பூ விடுவது தனது பொறு புலப்படுத்தியுள்ளார். "ஏ யாவும் இன்புற பாழி அரக்கன் பல் தலை பூ பூணிப்பு ஆம்." என் கூறியிருக்கிறார். ஆகே உரிமையில் நாம் தலைய என்று இராவணனு எண்ணத்தை அடியோ ஆஞ்சநேயர் போதுமா 606 : றையில் நல்ல தீர்வி ர்மானித்துக் கொண்ட இராமபிரானின் நடந்துகொள்ள வேண்டு தூதுவனாக இந்த இலங் முன் நான் வந்திருப்பத மரியாதை தரப்பட வே உரிய மரியாதை தான வழி தேடிக்கொள்ள முடிவுடன் அமைதியா இராவணன் அனு உச்சிவரை நன்றாக சில வினாடிகளில்-"யா ஏன் வந்தாய்?. யா அனுப்பினார்கள்?" எ ஒன்றன்பின் ஒன்றாக போனான். அனுமன் பார்த்துக்கொண்டிருந்த களுக்கு உரிய விடை கின் னால் இராவணன் சினம் "ஒரு ம6 ந்த நாட்டுக்கு வந்துள் மரியாதை தரப்படவி கூடத்தரப்படவில்லை. ஆசனத்தை நானே தேடிக் இவ்வாறு கூறியது வால் மேலும் வளரத் சிறு மலைபோல் சுரு வணனின் அரியணைக் அடைந்ததும் அதன்மே இராவணனை நேரு இராவணன் மட்டுமல்ல அனைவருமே அதிசய் இராவணனுடைய *IDIDIT45%ig)/60) / 6 ஆசனம் அமைத்த காவியத்தில் சில ப காணப்படுகின்றது. 6) ITG) fair 104.67 g வாலினால் ஆசனம் கூறப்பட்டுள்ளது)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறந்த நிலையில் து. எதைச் செய்
நடைய குறுக்கீடு, எதுவும் இருக்கக் வந்து விடுகிறான். னால் "சர்வமும்
விடுகிறான்.
* 075/360677 வயினை எட்டிவிட் க்கேறிய நிலையில் ான். இதன் காரண ட்ட தன் தாய், a 55-560.5G0III/III) ய என்பதனால், தம் திருக்கைலாய
த்து தன் தாயாரின்
ந்து சேர்த்துவிடத்
േബ ! ബ
பல வாரங்களாக கவுண்டமணி-செந்திலைக் காணவில்லை என்று கடிதம் எழுதித் தேடியவர்களுக்கு ஒரு நற்செய்தி.
செந்தில் பாடிக்கொண்டே வருகிறார்)
ஆயிரத்தில் நான் ஒருவன்-நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன் கவுண்டமணி GJITLIT LDOJ (360, ULTIGAJ ŝi) SVITL) தலைவனாகலாம் என்றுஒருவிவஸ்தையே இல்லாமல் போச்சுடர் உனக்கெல்லாம் 959, 92,609 GIUGNOTTILDITLIT? ઊર્કઃ * *" விஷயமே தெரியா தாண்னே? நம்ம நாடு ஜனநாயக நாடண்ணே யார் வேணுமென்னாலும் தலைவராகலாமண்ணே கவு ஜனநாயகம் எண்ணா எந்த நாய் வே
மென்னாலும் நாற்காலியில் உட்காந்துக்க 6M) TILDITLIT? செ அப்பிடியில்லையண்ணே உங்களை Quam ஜனங்க கூப்பிட்டாங்களா நோ நெவர். கவு என்னைநாய் எண்ணு சொல்லுறியாடா
துணிந்தான் -செ நான் சொன்னேனர் நீங்கள்ே அப்படிக் இத்தகைய அதீத கற்பனைக்பண்ணிக்காதீங்கநல்லாயிருக்காது மான செயற் கவு இப்ப ஏனடா இங்கே வந்தே LI ITL 1, p. 60TIT a) , உங்களைப் பார்த்துட்டுபோகலாமென்னு # It is II of 7 to தான தனின் ஆணவம் ■禮 என்னை ஏனடா பார்க்க வந்தே டும் என்பதற்கான செஏப்பிடி இருக்கீங்க எண்ணு தெரிஞ்சிட்டு |UDI. போகலாமென்னுதான்.
கவுநான் எப்பிடி LGOT, GNU, GÖTGOTLET? செநல்லாயிருந்தீங்கெண்ணா ஒருநூறு ரூபா
சவையில் கொலு க் கண்ணுற்ற அனு தோற்றம் கண்டு லை ஏற்கனவே தூக்க வேளையில் நசித்துக் கொன்று அனுமனுக்கு ஏற் அரியாசனத்தில் நந்த காட்சியைக் சியுற்றாலும், பின்னர் additGot Litt. |சென்று இராவண து எறிந்துவிட்டால் டவை சிந்தித்தார். தெய்வீக வரங்கள் ல் தட்டுப்பட்டன. இலகுவில் வெல்ல BAJGOTITIG GT6ör GOGOTUJÚ பாருக்கு அழைத்தா நாட்கள் தொடர அவ்வாறானால், தான் கொடுத்த சென்று இராமபிரா ஒரு மாதத்துக்குள் தொடுக்க இராம வருவதில் பெரும் வ்வாறு பலவாறாக
it. வில் ஆஞ்சநேயர் 'ನ್ತಿ। வந்தார். I, SUITGIGOOTGOGOTLD |ண்டோடு அழித்து |ப்பு என்பதனைப் ழ் உயர் உலகங்கள் வன் புயங்களோடு மியில் புரட்டல் என் று இராமபிரானே அவருக்கிருக்கும் டுவது உகந்ததல்ல டன் பொருதும் டு விட்டொழித்தார். ன அளவு புத்திமதி கூறி, சமாதானமான னை எட்டுவதெனத் Ift.
தூதனாகவே நாம்
ம் ஒரு மன்னனின் கைநாட்டு மன்னவன் ல், தூதுவனுக்குரிய 7(Lol : கக் கிடைக்க நாமே வேண்டும்' என்ற க் காத்திருந்தார்
மனை பாதம் முதல் பற்று நோக்கினான்.
நீ. இலங்காபுரிக்கு
உன்னை இங்கு ன்று வினாக்களை அடுக்கிக்கொண்டே
புன்முறுவலோடு ார். தனது வினாக் டக்கவில்லை என்பத கொள்வதை உணர்ந்த னவனின் தூதனாக
எனக்கு அதற்குரிய
லை, ஓர் ஆசனம்
கடன் கேட்கலாமென்னுதான் கவுநீங்கள் நாணயமானவர்கள்தான் ஆனால் நாங்கள்தான் கடன் தரமுடியாதநிலையில் இருக்கிறோம். செஏனண்ணே பெட்டிச் சாவியைத்தொலைச்
Le||CTIT கவு கிண்டலா பண்ணுறே நாயே 9ཚོ་ கோபிக்காதீங்க அண்ணே நான் உன்னோடு பேசிய ஒவ்வொரு மணித்துளியும் ம்ரணப்படுக்கையிலும் மறக்காது கவுண்டர்ண்ணே
இதோ வந்துவிட்டார்கள்
குமே கண்ணு தெரியாது. அதே கதையில ရှိုးနှီးနှီး”9,60) ကြီးမျိုးနှီ பிரியுது அவங்க ரெண்டு பேரும் வெரிவெரி இளங் காதலர்கள் 32 வயது கவு ஏன்டா பன்றிவாயா 32 வயசெல்லாம்
GAGTGOLDLIT? செ காதலிக்கு 16 வயது காதலனுக்கு 16 வயது கல்குலேட்டரிலை போட்டுக் கூட்டிப்
கரெக்டா 32 வரும் கவு இதைத்தானா விஞ்ஞானம் எண்
GlgIGI0Tait ့်မျိုးမျိုးမြှို့မျိုးမြို့ 909) செ யூ ஆர் ரோங் விஞ்ஞானம் எண்ணு ETUJUGOM (360M (од под ботпод Glogomenu காரன் சயன்ஸ் எண்ணுதான் சொல்லு GT60. கவு மவனே நீ ஒரு அறிவு சீவியடா. செ தாங்யூ வெரிமச் எங்கே விட்டேன்
சொல்லுங்க yQ STIGIG, GSGML ா அங்கேதான் விட்டே ஏண்டா மனசில ஒட்டுறமாதிரியா கதை சொல்லுறே? செ மனசில ஒட்டுறமாதிரியண்ணா கம் பூசி லேபிள் தான் ஒட்டணும் வந்திடுச்சு அவளுக்கும் கண் தெரியாது அவனுக்கும் கண்தெரியாது அதனால பார்க்காமலே காதலிக்கிறாங்க அதே படத்தில இன் னொரு ஜோடி அவங்க பார்த்துக் GNU, FTGROOTGEL ஆனாப் பாருங்க அவங்க ரெண்டுபேருமே எதையும் பேசிக் கொள்ளாமலேயே காதலிக்கிறாங்க கவு ஏண்டா அவங்க ரெண்டுபேருமே
GIGOLDULIT செ தட்ஸ் ரைட் அவங்க ரெண்டுபேருக்கும் பக்கத்திலே இன்னொரு ஜோடி அவள் இவனை நினைச்சுப் பாடுவா. இவன் அவளைநினைச்சுப்பாடுவா அவன்பாடுறது இவளுக்கு கேட்காது இவள் பாடுறது அவனுக்கு கேட்காது கவு ஏன், ரொம்பத் தூரத்தில இருந்து
பாடுறாங்களா? செநோரெண்டுபேருக்குமே காதுகேட்காது.
அதுதான் செண்டிமென்ட்
கவு ஆஹா ஆஹா பார்க்காமலே காதல்
பேசாமலேய்ே காதல் கேட்காமலேயே காதல், இதுதானா செண்டிமென்ட்டு மவனே இந்தக் கதை படமாக்கண்ணு
கவுலுறக்குறையஇதேமாதிரிசனத்தைதான் இதற்கு முன்னாடி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேடர் செ:இருவர் படத்திலே கவிதை 蠶 凸äuLá வைரமுத்து ஐடியா கேட்டாரு சோ. நான் கொடுத்த ஐடியாவை அவர் யூஸ் பண்ணி யிருக்கலாம். கவுநீங்கதான் இப்பவெல்லாம்ஐடியாகொடுக் | 0; யஸ் இப்பகூட சூப்பர் கதையொன்று கைவசம் இருக்குபடமாஎடுத்தீங்கண்ணா பிச்சுக்கிட்டு ஓடுமண்ணே േീ ஓடிப்போயிடுமென்னு
T இந்தக் கிண்டல்தானே வேணங்கிறது. கதையை கேட்டுப்பாருங்கண்ணே கவு மவனே கதை எண்ணு என் உயிரை T நினைக்சேடனால் பணாலாகிடும் Glig: L GOOTITAJ LIGIOOTTSUTANGGALDGÓTGOTT GTGGTGOT
அர்த்தமண்ணே
கவுமவனே இதற்கெல்லாம் அர்த்தம் கேட்டே
g சிங்கி புங்கியாகிடும் தங்கி தொங்கியா
(0.
D. :ெஅண்ணே!அவசரப்படாதீங்கண்ணேசீதை கொஞ்சம் அவசரப்பட்டதலதானே இராமா யணப்போருகம் பண்ணவேண்டியிருந்தது மிஸ்டர் தருமன் அவசரப்பட்டதாலதானே மிஸ்ஸிஸ் பாஞ்சாலி அவமானப்படவேண்டி 6559). 956. DQ ಇಂದ್ಲಿ
பாரு எப்பிடிப் புல்லரிக்குதுண்ணு கையில 1,605 : சதிஸ் இஸ் எ லவ் ஸ்டோரி | | များရေး မျိုးချဂြိုး၊ தமிழிலை ஸ்பீக்குடா
செ இது ஒரு காதல் கதை ஆனால் இது UFTABITU'000T95 USTA56V 95605U6V6V, DI9ABAILO தாண்டிப்புனிதமானது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல, கவு பின்னே Isild (: GlgIIS,
: நாய்கள் நிற்கும் பாரு 6 எதுக்கெடுத்தாலும் தொடங்கியது. ஒரு p_6OOrffs flag. LJLJLITEIA) , 6760 gul|| எடு சுருண்டு, நிதானமா கையாளனும் அப்பத்தான் சமமான உயரத்தை டிங்கு டணாலாகாது மீன் பார்த்துத்தான் தாவி ஏறிக்கொண்டு வலையை விசனும் மான் பார்த்துத்தான் குநேர் பார்த்தார். அம்பைத் தடம் பார்த்துத் மல் அவையிலிருந்த தான் காலைவைக்கனும் இடம் பார்த்துத் து நின்றனர். தான் 蠶° பார்த்துத்
ரத்துக்கு தி விதி (ருதுகிலும்
: கவுஅய்யோஅய்யோ.இந்தச்சட்டித்தலையன்
கதை இராமாயண ப்புகளில் மட்டுமே சில பதிப்புகளில் கதனே இவ்வாறு அமைத்தான் என்று
லொள்ளுத் தாங்க முடியேல்லையேப்பா
கதையைச் சொல்லுடாநாயே
செஇது ஒரு வித்தியாசமான காதல் கதை ஐ மீன்கர்தலனும் காதலியும் ஒருத்தரை ஒருத் தரு பார்க்காமலேயே காதலிக்கிறாங்க
கவு பார்க்காமலே காதலா?
ரெயெஸ், ஏனன்னா அவங்க ரெண்டுபேருக்
ിട്ട | ტემ
செ அண்ணே படத்திற்கு பெயரும் ரெடியா
இருக்கண்ணே
கவு என்ன பெயருடா
செ காதல் மூட்டை
கவு சூப்பர் பெயரு யாரு பிகரு செமும்பாயிலஇருந்து இம்போர்ட்பண்ணலா மென்று திங் பண்ணுறேன். புதுமுகமா இருந்தாத்தான் லாமன்னே புதுசா தெரிஞ்சுக்கணும் எண்ணு ஆவங்களுக்கும் ஒரு ஆர்வம் பிச்சுச்சிட்டு வரும் பாருங்க கவு: யாருடா ஹீரோ செ:அண்ணேகையிலேவெண்ணெய் இருக்க நெய்க்கு அலையலாமாண்ணே பையிலே காக இருக்ககையேந்திப்பிச்சை எடுக்கலா
DIT GROOT GGOOT கவுவெட்கப்படுகிறார் நான்ஹீரோவாநடிக்க
LDL14 (38, U-405, D. 360TDIT60TGMCDDI
செ பொதுக்குழுவை கூடி ஆராயனுமா அண்ணே நாமென்ன அரசியல் கட்சியா நடத்துறோம். கவுமவனே பொதுக்குழுவை கூட்டி ஆராயப் போறோம் எண்ணு அரசியல்வாதிகள் சொல்லுறாங்க எண்ணா, பெரிய பொய்யா அவிழ்த்துவிட ஆயத்தம் பண்ணுறாங்க அவக்ாசம் தேடுற்ாங்க எண்ணுதானடா அர்த்தம் செஏதோ ஒண்ணுஆனாஉங்களுக்கு அந்த சிரமம்ெல்லாம் வேணாம் அண்ணே ஏனென்னா நான்தான் ஹீரோவா நடிக்கப் போறேன். கவுடா பிரதமராகலாம் ஒரு காமெடியன் ஹீரோவாகக்கூடாதா? எப்படி L6ö1660T 616ór glaust! கவு கொஞ்சம் இப்படி வாlங்களா? ரொம்ப நெருக்கமாபாராட்டவேண்டி இருக்குங்க செ.இது முறை எது இது முறை அண்ணே
நீங்க வாழ்த்தனும் நான் வளரனும் கவு (செந்தில் அருகில் வந்ததும் எட்டி உதைக்கிறார்) நான் உதைக்கணும், நீ ஓடனும் (செந்தில் உருண்டு கொண்டிருக்கிறார்) =

Page 20
|
Filli I LATIKI.
SEASTREETOOOMBO GTIT GU GURI
சென்ற वा का
Sonny GTINGENT (Privy Upwalk || ாரிகளின்ாளரும்பத் தொடங்கிவிட்டது
LT LLL LLTLLL TTTT LLTLLL TT u TTLTTTT L T L
நடக்கும் என்றுநொதுதான் வாரி யா பரிதவியும் பா
புள்ாயாளில் ஆராய் கபூர் ாவுக் கள்ளிக்கு TAKAITANTE
பிருப்பது
தமிழ்த் திரை பதில் இருந்து இந்தித் திர வகுக்குச்
பதவி AA his
பரகள்
பங்குவதுதான்யாதைான்றுவந்தாராயே
மாந்து கொடா பற்றி வாரி
qTTTTTTT TT TTTTT TTTT TTT TT T TTT SS S S S
ill M. H. All áll.
ரொரா என்று பெரியா படத்தை விந்தியில் பாய் என்ற பெயரில் |Alfalul M :)
III
LL T T T LLL LLT TTTT TT TT TTT S T T L TTT T T TTTTT Y TT LT LL S TTTTLDS
பிருந்தும்
தவிங்ராங் கொள்ளப் பிரியம் ப்ரே அளிகழாதவிடாமினா தமிழில் பிராட
SS
Til F = lalal llu fl- பிரபா
|ा। धानी माता IIMT MiniTrinition of
அடுத்தான் பி சாநாயப் பாடத்துள்ளார்
புலால் பல நூறு கிாம்களை பண்பு
SLS S S SAs
வது பிறந்தநாள் III
செல்வன் டெறன் கிளாரென்
A-OHOT KS DS
SDDD S S S DS
SLLL LLLL L u uu uu S Y L LLLL LS
firlin -
HATHIH IT LAN MENM|||||||||||||||||||
பகுப்ா பொம்
IIIV Vu2 Milliyli Tulli L L L L LS S u TTLLLS SLLLL LL LLLLSTT S LLLLL L L L L T L L L S LLLLL L L L L L L L தொட்டப் பார்த்தா பே - ன்யா
in in
L S Tu Y S L S S S S L L L L
। LLL LL S LL T T TT LL T Tu Z LSLS
qT q D DD L S L L DD D D LL lil milli li rilevat li
. . . . . . . .
LDLT L TTT L S LL LL LL S TT S TLT L L L SS T TT LL S LS ாட்டாம் படத்தில் பிருப்பாள் PAMILL
LL TLTTTTT L T L S TT S TL L DLD LT LDLDDL TTTTT TT LLLLLL LLLL SS LLLL
மொத்தமாக அடுக்கப்பட்ட பரம் மிட்ட புதாக SLLLLLLLL L LLTLSL DLDL LL LLL LLLL LL L TT LLLTTLLL LLL
பதில் பிந்தன னாள்ாப் பாவிந்து பாய்க்கப்பட்ட கோபுரம் வித்தர் அகன் 14 மில் இந்த பொதா
பற்கான வெற்றிது முற்படி இந்த நாடிக் கோபுரம் ஆர்க்கும் பாது
LLLTT T TT LL S TT S S TT TLLL SSS L DDL முயற்சிக்கு ாகம் கொடுத்தாராம் ஹாட்டல் அதிபர்
ா விருபபா நாட்டபிள் ருக்கிறது.
பாவிக்கப்பட்டது
முதாயது கன்னார் ME
_ஸ் விளாஸ் மவான வர்தான் ஹிட் இயங் அரிக்கெதிரா போட்டியில் பந்து ரன்களை குவித்து அகத்தினார் அப்ரிடி
பாகின்நாந்து திரான போட்டியில் பிங் ஜெயசூரியார் பந்துக்களிப்செர்ரி பேர்ட்பர்
வபா முடிக்க முடியாத காதா கருதப்பட்டது.ஆனால் பயோகி சாதாபித்த பதினாறுவது பிரகாரமுறிய துடுப்பாட்டத்தில் மட்டுமல்லாமள் பதவிக்க என்று சதுரகரிலும் அப்ரிடி சிந்த இருப்பது அளிக்கும் புதிய நாள்
* ஆண்டு வரியில் யுஸ்திரேயாயில் டகத் தொடர் கோப்பைக்ாள பட்டிகளில் அ நம்பகத்தின்னங்க் காப்பாற்றிக் கொண்டார்
அரபியா மற்கிந்தியாவின்தான் நாடுகள் பங்குகொண்ட பாட்டிால் பாகிஸ்தான் டந்த் தொடர் ாேளையக் கப்பற்றியது அரியவெற்றிருக்குத்துச்செங் அப்பீடியும் ஒருவர்
ஜனவரி மற்கிந்தி தாக்கு நீரா
NIAJ AMI JIJIJ ILI MULTLINOJ
மற்ந்திய தீவு பாயும் வலுவான நிருவயிநா
எளிதாவிய திரவியது பாகிஸ்தான் தனி
பின் பத்துவி uti கொடுந்து விக்கெட்டுகள் பே அப்ரிடி விட்டுக்கொள்ாவிற்
ரன்கள் கொத்துக் கொடுத்தார்
பங்கத் தொடர் காப்பை பிரதிப் பாபு கரின் ஒப் த பிளேய விருதும் புதுபக்கத்திரன் பாமின்தான் WRRaffliiriiiiiiiiKhl ASTRA-A W LIMITI SysMain Sir ASIATIVT MINA தெரது பிரிக்கும் பிாயிரு 'Tis Lily Ali
LAN TIL TRAITÉINEAR வென்றது தொடர்பாகப்டன்யா
க்ரம் கறியிருப்பது இதுதான் sTiimii mIiiiiiiTTI III GTIT IM ETT IGITA, TETRA LINEAR III I LAMTRIMIT
Willia FIFAT KANTHI IMMIN அதுதான்
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அப் போட்டியில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ANIMUOMBA||11||
EMILIITTINI ELIPS முந்திரத்தியே மைந்துள்ாது ா அகழி ன் வழக்கப்படும் பிப்பகயின் முத்து மீட்டா ஆகி
பிள் ரா பகுதியிருண்டதாகக் கார்ப்படும் சூரிய வெளிச்சர் புதுபுற நீர்ப்பகுதி பிது
பிங்கும் பயிரினங்கள் டாடா என 蠶 Lenings ருவேள்விக்காட் மற்றும் டாட் பாவ்ன்ாய்
GAMAWA Hastikstøtte YMWYN" நீர்மூழ்கி தாங் ஒன்றின் தவியுடன் சென்று பின் ஆழ்கட ராய் ாதரர் கோதரன் முதன் முதலாக ஆடன் சென்துயிர்கா LS LSLL LLLLSLLLTLLL SLL L TLTLLLLLLL LLL LT S LLLTTLTT LLL LLTL S S LI JAWA TLICTIDLIGOWLIN' stiniai விடுபிடிக்கப்பட்டது தேம் DIE ANIMIT நோயார்
நாபல் அமுக்கத்தை தாங்கக்கடிய படம்ாாப்புகொண்டது பகள் ங் To“ in of யப்பு ந்ெதுப்புப் பாரதியத்தான் பிருப்பு நீர்ப்பரப்பில் வேதால் நன்கு பதிவி பார்க்க முடியும் கிள் L TTTTT TTT L TT T TT T T L T TTT LLL TLTLT TTL L TTLL T LL TT TTTTT KS
DT TTT TTTTTTT TT TT T TTTTT TTTLLTT TTT TTTTT TTTTT TTT TTT TT TTTTTTTT TTTTTTLLL அவர் தப்பித்துக் கொண்டாவ் நமக்கு இந்தப் புயபர யந்திருகிறது.
பிரபாபா தொங்காட்சித்திர இது அாக்கப்பட்டுள்ள பிடம் பயன் நவநாடாகிய
TT TT D Y L TLL L TTT TT TTDTTS S TT TT LL L LLLLLT T LL LL விகள் LILI ப்ேபு TTTTTTS TTT TTTT S T TT TTT TL Z LLLL TT TL பிரமாண்ட விநாயக்காட்சி L L S LLLL LL SS u u L LLLL TT T TT S S TTTTSaT S TTT TTTL T TT TTTTTTT
। யரும் மாதாம் விவராயப்பட் காண்பிக்கப் படுபோது கிளி செய்ய பட்ட படம் து
பததுபேர் ஒன்றாக நின்று கண்டு கிளிக்கலாம் KIF I'lllllH iii iiiiI HA FIL LITH நெரியும்
பங்கெங்குமுள்ள தி ளை PSG" यः।
it. ார்கள் சொதியா திார் பங்கேயே गा திா உள்ள ஒரே ஒரு ாவாட்சிப் பட்டி
மி தாள்
ப் ாய் நூறு
li li kif
து MM0428 பத்துவிடது t իրակ
TITUT
நடைபெற்
நாது
ஆகிய
T ITETIT
İri yerli
IATA
ன் வெற்றிக்கு i u нтна