கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.11.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
ஒளி - 01 - கதிர் -
2O2
O2 - 1 - 2000
வியாழ
புலிகளின் தலை நோர்வே தூதுக்குழுச
(வவுனியா நிருபர்)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.
நோர்வே நாட்டுத் துதுவர் எரிக் சொல்ஹேய்ம் நேற்றுச் சந்தித்து ே
நடத்தியுள்ளர்.
நேற்றையதினம் மாலை மல்லாவி பிலி வைத்து நடைப் பெற்ற பேச்சுவார்த்தைகளில் நோர்வே நாட்டு விஷே தூதுவர் எரிக் சொலி ஹேய ம நோர்வே வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஜூன் பெஸ்ட் டொக் இலங்கை க கான நோர்வே துTதுவர்
எழுது கருவி தவிர்ப்
(யாழ் நிருபர்) ஊடகவியலாளர் நிமலராஜ னின் படுகொலையைக் கண்டித்து நேற்று யாழ்நகரில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றும் இரண்டு நிமி நேர எழுது கருவி தவிர்ப்புப் போராட்டம் ஒன்றும் நடைபெற்றது. வட இலங்கை ஊடகவிய லாளர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் யாழ் மத்திய பஸ் நிலையத்தில் காலை 10.30மணிக்கு நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் யாழ்ப்பான த்தின் பல பொது அமைப்புகள், பல்கலைக் கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், அரசியல் கட்சிகள் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நுாற்றுக் கணக்கானோர் கலந்து கொண ட மேற்படி
பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன்
கெய் சிக்றும் டாள் ஆகியோர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையும் விடுதைைலப் புலிகளின் அரசியல் துறைப்
ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
இப்பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் மக்களது போராட் டத்தின் உண்மை நிலையினையும் தமிழ் மக்கள் மீது அரசால் மேற் கொள்ளப்படும் அழிப்பு யுத்தம் பற்றியும் தலைவர் பிரபாகரன்
விளக்கிக் கூறியதாக புலிகளின்
வானொலி நேற்று அறிவித்துள்ளது. தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைகள் மற்றும் அரசின் ஒடுக்கு முறைகள் தொடர்பாக வெளியுலகம் அறிந்துகொள்ள இப் பேச்சுக்கள் உதவும் எனவும் தலைவர் பிரபாகரன் நம்பிக்கை Gibsoil figloilo IIITs.
நிமலராஜனின் படுகொலையைக்கண்டித் தொபபு ஆாபபாட
பு போராட்
ஆர்ப் பாட்டத் தில் கலந்து கொண்டவர்கள் வாய்களை கறுப்புத் துணிகளால் கட்டியபடி சுலோக அட்டைகளை தாங்கியவாறு நின்றனர்.
ஆர்ப்பாட்டம் நடைப்பெற்ற வேள்ை கடும் மழை பெய்த
இலங்ை சமயம் எத பேச்சுவார்த்தை
கூடிய சாத்திய
இப்பேச்சுவார்த் ஆராயப்பட்டது.
நேற்று சந்தித்தது தொ நடத்திய பே
தொடர்பாகவும்
போதிலும் கொ பொருட்படுத்த ஆர்ப் பாட்ட ! (GEIT603TL60 it.
(3Diy Ly
LD&E,61
இரணை இலுப்பங்கு காவலரணி மீது தா
(வவுனியா நிருபர்)
வவுனியா இரணை இலுப் பங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ நிலைகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் ஒன்றில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டும் மேலும் மூன்று இராணுவத்தினர் காயமடைந்து (pണ്ണങ്ങf.
தாக்கு தொட்ர்ந்து இரா இளைஞர்கள வவுனியா ை ஒப்படைக்கப்ப
இவை ளினுடையவை ரப்பில் அறிவிச்
நாகர்கோவில்பகுதியில் கண்ணி Bu5 églinfessi 2 LLIL 3 Byngge
(யாழ் நிருபர்) நேற்றைய தினம் யாழ்ப் பாணம் நாகர் கோவில் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில்
இராணுவத்தினரின் ட்ரக் வண்டி யொன்று சிக்கிச் சிதறியது.
நாகர் கோவில் பகுதியில் தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதியை ஊடுருவி விடுதலைப் புலிகள்
இத்தாக்குதை இத் தாக்குத அதிகாரிகள் இ இராணுவத்தி 6660.
შ5ყp&ძ558ტეტეiჩუ- Soo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்களின் சகல விதமான அச்சுத் தேவைகளுக்கும் இண்றே நாடுங்கள்
280, திருமலை வீதி, மட்டக்களப்பு.
*ଳ24|82.1
22s253 N *صZA
க் கிழமை பக்கங்கள் - 08 விலை - ரூபா 5/-
IGIÍ LJLIITEGIJETUNGOT ந்தித்து 2 EnguMgung
பிரபாகரனை பச்சுவார்த்தை
க அரசுடன் இதே ர் காலத்தில
கள் நடத்தப்படக் பாடுகள் குறித்தும் தைகளின் போது
மாலை பிரபாகரனை iபாகவும் அவருடன் ச் சுவார்த்தைகள் தூதுவர் எரிக் (8- பக்கம் பார்க்க)
து
(UDD
LL(UDID ட்டும் மழையையும் து பலரும் இவ் தல கலந்து
ஆர்ப்பாட்டத்தில் ஈழ ஜனநாயகக் கட்சி (8-" பக்கம் பார்க்க)
ளத்தில் க்குதல்
நல் சம்பவத்தை ணுவத்தினரால் இரு 1601 J} | 6\) በ,l ፆI, oሽ வத்தியசாலையில் டுள்ளது.
விடுதலைப் புலிக
என இராணுவத்த
கப்பட்டுள்ளது.
slip.
uilib LuGa
நடத்தியுள்ளனர். லில் இராணுவ ருவரும் மற்றுமொரு ாரும் பலியாகிய
ლეტი", முதல் தினசரி
பொறுப் பிலி
கறுவாக்கேணிப் பகுதி வாகனங்கள் மீது கல் வீச்சு
(நமது நிருபர்) து இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் கும்புறுமூலை இராணுவத்தினரின் கொழும்பில் இருந்து மட்டக்களப்பை பாதுகாப்புடன் மட்டக்களப்பு நோக்கி நோக்கி வந்த வாகனங்கள் மீது வந்துகொண்டிருந்த வாகனங்கள் கறுவாக்கேணி பகுதியில் கல்விச்சு மீது கிரான் பகுதியில் வைத்து நடத்தப்பட்டது. - மீண்டும் கல்விச்சு நடத்தப்பட்டது. இதனால் பல போக்கு இதனால் ஆத்திரமடைந்த இராணு வரத்து வாகனங்களின் கண்ணா வத்தினர் கேரகல்லிமடு பகுதியில் டிகள் உடைந்து வாகனங்கள் பொது மக்கள் சிலரை தாக்கி சேதங்களுக்குள்ளாகின. யுள்ள்னர்
airlyai LTafinish OG...is லண்டனில் சந்திப்பு
(6)608TL68) குள்ளான பகுதியிலிருந்து லண்டனில் தமிழீழ விடுத இராணுவம் வெளியேற்றப்பட 60)6) புலிகளின் அரசியல் வேண்டும் என வலியுறுத்தினர். ஆலோசகள் அன்ரன் பாலசிங்கத்தை ஆனால் இராணுவம் தமிழர் சந்தித்து அரசியல் நிகழ்வுகள் ''' பகுதியிலிருந்து குறித்து தாம் விவாதித்ததாக வெளியேற்றப்பட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர்
வைகோ திங்கள் மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறினார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில் ஐநா சபையில் 189 நாடுகளின் பிரதி நிதிகள் பங்கேற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டேன். அப்போது பாலஸ்தீனியர் இஸ்ரேல் நாடுகளின் பரிர தநதிகள் தங்கள் பிரச்சினைகளை நியாயப்படுத்தி
(8-" பக்கம் பார்க்க) ID babfló (bis மீது Ögödi Glid
(uITX || IT'60OTub) கன்னா திட்டிச்சந்தியில் ஈபிடிபிக்குரிய வாகனம் ஒன்றின் மீது இனம் தெரியாதவர்கள் கைக் குண்டு வீசியதில் ஒரு சிறு பிள்ளையும் மற்றொருவரும் காயமடைந்தனர் காயமடைந்த
இருவரும் மருத்துவமனையில் உரையாற்றினர். வெக அனுமதிக்கப்பட்டுள்ளர்.
தமிழர் வெகுஜன அமைப்பு நேற்று உதயம்
(நமது நிருபர்) பல பொது மக்கள் அங்கம் வகிக் தமிழர் அடிப் படை கின்றனர். உரிமைகள் மீறப்படுவதை தட்டிக் சில முக்கிய முடிவுகளை
கேட்பதற்காக 'தமிழர் வெகுஜன எடுப்பதற்கான கூட்டம் இன்று
அமைப்பு நேற்று மட்டுநகரில் மாலை 4.30 மணிக்கு கத்தோ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லிக்க கழகத்தில் நடைபெற
இதில் பல்கலைக்கழக உள்ளது. மாணவர்கள், விரிவுரையாளர்கள். ஆர்வலர்களை பங்கு
தொழில் நுட்பக்கல்லூரி மாண பற்றும் படி அழைப்பு விடுக்கப் வர்கள் பொது அமைப்புகள் மற்றும் பட்டுள்ளது.
பண்டாரவளைப் படுகொலைகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம் !
பட்டுள்ளதுடன் இலங்கை அரசின் இக்கொடுமை குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் LI6A) அமைப்புக்கள் திரும்பத் திரும்ப அறிக்கைகள் அனுப்பியும் கூட அது
(8-" பக்கம் பார்க்க)
( (ola bil(UQLİXL) இலங்கை அரசு தன் இருந்த தனது கைதிகளிற்குச் சரியான பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது. என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்

Page 2
s
O2-11-2000
த.பெ. இல: 06 0" எல்லை வீதி தெற்கு மட்டக்களப்பு. தொ பே, இல 065 - 23055, 24821
Cu(F)éerö : 065 - 23055 E-mail - tikathirds.net.lk
இலங்கையில் மீண்டும் ஒரு இனக்கலகத்துக்கு வழிவகுக்கக் கூடாதென்றும் பெரும்பான்மை மக்கள் பொறுமையுடன் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்றும் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக நாட்டுமக்களுக்கு விடுத்துள்ள ஒரு செய்தியில் கேட்டுள்ளார்.
மீண்டும் ஒரு இன்க்கலகம் நாட்டில் ஏற்பட்டால் விடுதலைப் புலிகளின் பிரிவினைக் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்து விடுமென்றும் ஜனாதிபதி சந்திரிகா எச்சரித்துள்ளார்.
பண்டாரவளைப்படு கொலையைத் தொடர்ந்து மலையகத்தில் எழுந்துள்ள நிலைதான் சந்திரிகா அம்மையார் நாட்டு மக்களுக்கு இப்படியொரு எச்சரிக்கை கலந்த கோரிக்கையை விடும்படி செய்தி முல்பியது.
ஜனாதிபதி சந்திரிகா மட்டுமல்ல பெளத்த மதகுருமார் மற்றும் அரசிலுள்ள தலைவர்களும் கூட விடுதலைப் புலிகளின் கோரிக்கை விெற்றி பெற்றுவிடும் என்று எச்சரித்து அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுக்க நேர்ந்திருக்கிறது.
சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் பிரசாரத்தின் போது விடுதலைப்புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் எவ்வளவு மோசமாகத் திட்ட முடியுமோ அவ்வளவுக்கு திட்டிப் பேசிப்பிரசாரம் செய்தனர்.
சிங்கள ஆங்கிலப்பத்திரிகைகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
விடுதலைப் புலிகளின் தமிழீழக் கோரிக்கையை மட்டுமல்ல இலங்கையில் தமிழ் மக்கள் வந்தேறு குடிகள் என்று அதிபர் சந்திரிகானே வெளிநாடு ஒன்றில் நடந்த மாநாடு ஒன்றில் உரை நிகழ்த்தியுமிருந்தார்,
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கூட இலங்கையில் தமிழருக்கென ஒரு பிரதேசம் கிடையாதென்றும் வடக்கு கிழக்கைத் தமிழர்கள் தங்கள் தாயக பூமியென்று உரிமை கொண்டாடுவதற்கு
விர ஆதாரமும் இல்லையென்றும் அடித்துக் கூறினர்
தேர்தலுக்கு முன் பாகவே இந்த நாடு சிங் கை பெளத்தாளுக்கே உரியதென்று வலியுறுத்தும் பல கட்டுரைகளும்
| சிங்கள் ஆங்கிலப்பத்திரிகைகளும் வெளியிட்டு வந்தன.
தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதற்கான ஆதாரங்கள் என்று சில தகவல்களை வலிந்து திரட்டி எடுத்து இந்தப் பக்ரிரிகைகள் பிரசுரித்து வருகின்ற்ன.
வெளிநாடுகளிலும் கருத்தரங்குகள் மாநாடுகள் கூட்டி
இலங்கையில் வந்தேறு குடிகளான தமிழர்கள் பல உரிமைகளையும்
சலுகைகளையும் அனுபவித்து வந்தபோதிலும் திங்கள் பெளத்தர்களுக்குச் சொந்தமான பூமியில் தங்களுக்கெனச் சில பகுதிகளைக் கேட்டு நாட்டைப்பிரிப்பதற்கு அநியாயமான முறையில் போராட்டம் நடத்துவதாகவும் பிரசாரம் செய்தனர்.
லண்டனிலுள்ள ஒரு சிங்கள பெளத்த அமைப்பு கொழும்பிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இலங்கையிலிருக்கும் தமிழர்களுக்கு இந்தியாவில் தமிழ் நாட்டிலிடமிருப்பதாகவும் அங்கு போக வேண்டுமென்றும் தொனிப்பட விளம்பரம் வெளியிட்டிருந்தது. 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் மசோதாவை சந்திரிக்காவின் தகப்பன் எஸ்.டபிள்யு ஆர்.டிபண்டார நாயகா கொண்டு வந்த சமயத்திலும் இப்படித்தான் இலங்கையில் தமிழ் மொழிக்கோ தமிழருக்கோ இடமில்லை என்ற தொனியில் பிரசாரம் செய்யப்பட்டது. பண்டாரநாயகா மொழி வெறியைத் தொடக்கிவிட முன்னாள் இடது சாரிகளான பிலிப்குணவர்த்தனா. தகநாயகா போன்றவர்களும் இனவெறியை கிளப்ப அரசியலில் தலை நிமிர நினைத்த கே.எம்.பி.ராஜரத்தினா பேராசிரியர் ஜெயசூரியா போன்றவர்களும் இன வெறியைத் துாண்டிவிட்டனர்.
மொழி வெறியும் இன வெறியும் வளர்ந்து கொளுந்து விடத் தொடங்கியதும் அதைத்தணிப்பதற்கு 1957ஆம் ஆண்டில் பண்டாரநாயகா செல்வநாயகத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்தும் வகுப்பு வாதம் வளர்ந்து ஒப்பந்தத்தையும் இல்லாமல் செய்துவிட்டது.
மொழிவெறியும் இனவெறியும் 1958ஆம் ஆண்டில் நாடே பற்றி எரியச் செய்தது.
இதுவே பின்னர் 1977-1983 வரை நடித்தது. இவற்றைத்தணிப்பதற்கு 1994இல் சந்திரிகா வழிசெய்வாரென்று சிறுபான்மையினர் மட்டுமல்ல பெரும்பான்மையினரும் எதிர்பார்த்தனர். அரசியல் ஞானியாக சந்திரிகாவை எதிர்பார்த்த நாடிடு மக்களுக்கு இதுவரை தானும் ஒரு சாதாரண அரசியல் வாதிதானென்பதைக்காட்டி வருகிறார்.
இன்னமும் கூட சந்திரிகா நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களின் அடுத்த சந்ததி பற்றியும் அக்கறையுள்ள ஒரு அரசியல் ஞானியாக உருவாகவும் தோற்றவும் முடியும்.
இந்தியாவில இருதினங்களுக்கு முன்னர் கூட மத்தியப்பிரதேசத்தில் 26வது மாநிலமாகப் புதியதொரு மாநிலம் மலர்ந்திருக்கின்றது.இலங்கை பிளவுபடாமலே வடக்கு கிழக்கு மாகாணத்தை தனியான சுயாததிபத்தியமுள்ள சமஷ்டி அமைப்புக்குட்பட்ட ஒரு மாநிலமாகப் பிரகடனம் செய்வதற்கு சந்திரிக்கா முன்வரவேண்டும்.
இதுவே தமிழீழத்துக்கு மாற்றுவழியாகவும் நாடு அழிவிலிருந்து மீள்வதற்கு வழியாகவும் அமையலாம்.சந்திரிக்கா துணிவாரா?
V
சந்திரிகா துணிவாரா?
29 ܬܐ. 6T606
Iண்டா
வெவ படுகொை மக்களின் நினை6 கறை படிந்த ஏற்படுத் தியுள இனத்திற்கு எதி வன்முறை கலா வேகத்தில் வ வரும் நிலைய நெருப்பில் எண் போல் இந்தப் படு இடம் பெற்றுள்ள குற்றவ வாளியா? என்ற களை ஆரம்பித்து முடியாத இந்த வெலிக்கடை ே பல்வேறு சித்தின சாலைகளில் த களை வருடக்கண வைத்திருக்கிறது
LJUshlbl சட்டத்தின் கீழ் படும் தமிழ் மனிதாபிமானமாக றோம். அவர்க பயிற்சியில் இருந் ளையும் வழங்கி கூறும் அரசு பிரதிநிதிக்கு கா தான் இந்த பண்ட வெவ புனர்வாழ்6 வடக்கு DİBADJLib LD60)6NDULJI லைப் புலிகள் லைப் புலிகளுட6
எனவே தமி மக்களுக்கு நியாயமான
வர்கள் என அை படும் அப்பாவி இ6 டில் அடைபட்ட பண்டாரவளை
60L BE LIL 601 ளும் வழங்குகிறே னாலும் தமது தா தரர்களுடன் உ அளவளாவது Lങ്ങLI] ഖഞണ| ||6 பராமரிப்பு இருக்கு தங்க6ை நிறுத்தி விசார விடுதலை செய் அதற்கு மனிதா களை வழங்கு அனைத் துலக சங்க அதிகாரிக களை ஏற்படுத்த அந்த இளைஞ gT6) DIT E (3ETrf, வந்ததும் உண்டு வேளை கோரிக்
தமிழ் விடுத
60 LIT
னுவெவ இளைஞ முகாமில்தடுத்து . ருந்த 30 தமிழ் சுட்டும், வெட்டிய எரித்தும், குருர செய்யப்பட்ட கே மக்கள் மத்தியில் தமிழ் தேசிய உ6 ஆக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்கள் ெ லாக சோகத்ை உணர்ந்து வெளிப் யில் மலையக த உணர்வு பூர்வம வெளிப்படுத்தி வ
 
 
 
 
 

வியாழக்கிழமை
2
ழர்களுக்கு ஒரு நிலம் வேண்டும் தை நியாயப்படுத்தும் பருகொலைகள்
ரவளை பிந்துனு
Mö 8 li)| 16)]Líb Hlp புகளில் அதியுச்ச
அத்தியாயத்தை
| ளது. தமிழ் ராக பேரினவாத ச்சாரங்கள் அசுர ளர்ச்சியடைந்து சில எரிகின்ற ணையூற்றினால் கொலை நிகழ்வு
Igbol.
ாளியா? சுற்ற நிதி விசாரணை து திப்பு வழங்க அரசு பூசா, பாகம்பரை என ரவதைச் சிறைச் மிழ் இளைஞர் ாக்கில் அடைத்து
வாதத் தடைச்
கைது செய்யப் இளைஞர்கள்ை
நவே கவனிக்கின்
ஒளுக்கு தொழிற்
து சகல வசதிக
வருகிறோம் எனக் வெளிநாட்டுப் ட்டும் ஒரு முகாம் ாரவளை பிந்துனு வு முகாம்,
கிழக்கு உட்பட கத்திலும் விடுத அல்லது விடுத ன் தொடர்புடைய
வேற்றாத
நிலையில் முகாம் பொறுப்பதிகாரிகள் மீது அதி ருப்தியை காட்டி வந்ததும் உண்மைதான்.
படுகொலை நடந்த விதம்
வந்து சேர்ந்தனர். அரை குறை உயிர்களுடன் இராவணனின் வாழ் வெட்டுக்கு இரையாகி உயிர் பிரிந்து முடங்கிக் கிடக்கும் சடாயு மாதிரி அங்கொன்றுமாய் இங்கொன்
இந்த சூழ்நிலையில் தான் இனவாத அரசுகளின் கைக்கூலிகள் திட்டமிட்டு நடத்திய இந்த படுகொை என்பதை தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.
ஏதோ ஆங்கில நாவல்களில் கற்பனையில் சித்தரிக்கப்பட்ட கதைகளின் மாதிரி நிஜமாக நடந்தேறியுள்ளது.
திட்டமிடப்பட்ட இன
வெறிப்பட்டாளம் கடந்த செவ்வாய் கிழமை 21ம் திகதி அதிகாலை கூரிய ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர்.நன்கு திட்டமிடப்பட்ட சம்பவம் என்பதாலும்
கூக்குரல் இட்டவாறு
றுமாய் உடல்கள் சிதறிக் கிடந்த காட்சி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் எரிந்த உடல்களின் பிண வாடை தண்ணி தண்ணீர் என தொண்டைக் குழிக் குள் முடங்கிய படி நாவறண்
நிலையில் படுகாயமடைந்து உயிர்பிரியும் தறுவாயில் கிடந்த உடல்கள் இவ்வாறான ஒரு நிகழ்வின் பின் தான் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு இராணு
பாதுகாப்பு கடமையில் இருந்தவர்களுக்கு இவ்விடயம்
தெரிந்திருந்தாலும் அவர்கள் காட்டிய பச்சைக் கொ இனவெறிக்கும்பலுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது ஆயுதங்கள் இன்றி அனாதைகளாக இருந்து அப்பாவிக் கைதிகளுக்கு இவ்விடயம் பற்றி தெரியவில்லை.
உட்புகுந்த இனவெறிக்கும்பல் BTWILDIsDIA5 ஆவேச வார்த்தைக ளைக் கூறிக் கொண்டு முகாமிற் குள் தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர். சில இளை ஞர்கள் தங்கள் உயிரைக் காப் பாற்ற கட்டிட மறைவுக்குள் ஒழித் துக் கொண்டனர். மற்றும் பலர்
ழனுக்கு ஒரு மண் வேண்டும். அதில் தமிழ் சுதந்திரமாக வாழ வேண்டும். என்பது உண்மை என்பது நிரூபிக்கப்படுகிறது.
டயரீளம் குத்தப ளைஞர்கள் கூணன் கிளிபோல இந்த தடுப்புமுகாமில் சகல வசதிக ாம் என்று கூறி ய்,தந்தை சகோ ண்டு மகிழ்ந்து போல இந்த TÍT6IT Up6) (pēHITLD
மா என்ன? ா நீதியின் முன் ணையின் பின் |ய வேண்டும். பிமான உதவி LĎ 960) LDL LIT 60 செஞ்சிலுவைச் ருடன் தொடர்பு உதவிபுரியுமாறு ர்கள் நீண்ட க்கை விடுத்து மைதான். அதே கைகள் நிறை
முகாமில் இருந்து தப்பிவிடும் வகையில் சிதறி ஓடினர். சிதறி ஓடியவர்கள் சுற்றிவளைத்திருந்த காடையர்களின் கண்களில் பட்டு
வத்தினர் விரைந்தனர். வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு பின் அப்பாவி தமிழ் மக்கள் மீது அடாவடித்தனமாக தாக்குதல்களை நடத்தும் இராணு வத்தினர் இந்த அப்பாவிகளை படுகொலை செய்தவர் மீது ஏன் ஆயுதப் பிரயோகம் செய்யவில்லை என்பதும் கேள்விக்குறி. இந்த இனப்படு கொலைச் சம்பவ இனவெறியர்களினால் திட்டமிடப் பட்டு நடந்தேறிய பின்பும் தமிபு ஈழ விடுதலை என்பது பகற்கனவு தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இன ஐக்கியமாக வாழ்கின்றார்கள் என்று கூறுவதில் அர்த்தம் ஒரு துளி கூட இல்லை. தமிழ் மக்கள்
இனி இந்த நாடு பெளத்த நாடு தான் பெளத்த மதமும் சிங்கள மக்களும் ஏகசக் காவத்திகள் என்பது உண்மைதான் என்பது உறுதியாகி விட்டது.
அவர்கள் வைத்திருந்த கூரிய ஆயுதங்களால் பதம் பார்க்கப்பட் டனர். அம்மா.ஆ.ஆ. அய்யோ. ஆண்டவா. காப்பாற்றுங்கள் எனும் மரண அவலக்குரல் பண் டாரவளை பிந்துனுவெவவை அதிர வைத்தது. நாம் தப்பி விடுவோம் என ஒழித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் எரியும் நெருப்பில் துாக்கி எறியப்பட்டனர். புழுத் துடிப்பது போல் துடியாகத் துடித்து மாண்டனர். இந்த அராஜகம் முடிந்த பின்னர் தான் உதவிக்கு விரைந்த படையினர் முகாமிற்கு
சம அந்தஸ்து கெளரவத்துடன் வாழ்கின்றார்கள் என்பதெல்லாம் வெறும் பகல்கனவாகப் போய் விட்டது.
இந்த சூழ்நிலையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் போராட்டம் இனிமேலாவது.
3hildbj60
வெளிநாடுகளினால் நியாயப்படத்த
பட வேண்டிய ஒரு தேவையை உருவாக்கி நிற்கிறது.
மக்களுக்கு எதிரான செயல்கள் லை உணர்வை வீரியமாக்கும்
ரவளை பிந்து நர் புனர்வாழ்வு வைக்கப் பட்டி
இளைஞர்கள் ம் அடித்தும், மாக கொலை ரநிகழ்வு தமிழ் பிரதேசம் கடந்து ணர்வுடன் கூடிய ஆத்திரத்தையும் வடக்கு கிழக்கு வறும் ஹர்த்தா த தாமாகவே படுத்திய நிலை
மிழ் மக்களோ
ாகசோகத்தை
நகிறார்கள்.
தமிழர் விடுதலைக் கூட் டணி உட்பட தமிழ்க் கட்சிகளென தம்மை கூறிக் கொள்ளும் அறிக்கை மன்னர்கள் பத்திரிகை அறிக்கைகளையும் ஜனாதிபதிக்கு மனுக்களையும் அனுப்பிவிட்டு சிவனே என்று இருக்கிறார்கள். மலையக மக்கள் முன்னணி வெகுஜன ஜனநாயகி போராட் டத்தை தீவிரமாக மேற்கொண்ட தால் பண்டாரவளை பிந்துனுவெவ சம்பவத்திற்கு வேறு அரசியல் மூலாம் பூசும் நோக்கில் ஆட்சியா ளர்கள் முன்னணித் தலைவர் பெசந்திரசேகரன் எம்பியை கைது செய்திருக்கிறார்கள்.
பிந துனு வெவ சம்ப வத்தின் எதிரொலியாக சரண டைந்த நுாற்றுக்கணக் கானவர் களை விடுவிக்குமாறு சிங்கள கிராமவாசிகள் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தை சுற்றி ஆர்ப்பாட்டம் செய்த போது விடு வித்த ஆட்சியாளர்கள் தமிழரான பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தமிழர் என்றால் எவரையும் கைது செய்யலாமென்ற அரசின் மனப்பாண்மையை வெளிப்படுத்து கிறது. அத்தோடு வடக்கு கிழக்கு அரசியல்வாதிகள் கூட தமிழர் இழப்புகளில் அறிக்கை அரசியல்
(தொடர்ச்சி 4ம்பக்கம்)
27 ܐܝܼ.

Page 3
O2- . 1-2OOO
மனிதன் நிரந்தரம
h(56) liġibbil 6OI
நேற்று செவ்வாய்க்கிழமை மனித இனம் நிரந்தரமாகத் தங்குவதற்கான ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் விண்வெளி நிலையமொன் றிலிருந்து மூன்று விண்வெளி வீரர்கள் நேற்று விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத் திற்கு பயணமானார்கள். இவ் வெண்வெளி நிலையம் அமெரிக்க ரஷ்ய விண்வெளி விஞ்ஞா னிகள் கூட்டாகத் தயாரித்த விண்வெளி நிலையமாகும். இவர்கள் நேற்று செவ்வாயன்று சோயுஸ் விண் ിഖണി, BILIൺ (pസെl) ബിഞ്ഞിഖണി ஆய்வு நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இதனையடுத்து நாசா விண் வெளி நிலையம் விடுத்த அறிக்கை யில்ள சர்வதேச விண் நிலையத தின் கீழே இயங்கி வரும் நாசா அமைப்பு இன்று வின்ைநிலையத் திற்கு ஏவப்பட்டிருப்பது மனிதன் மேற்கொண்ட விண்வெளி ஆய்வுக வின் எதிர் காலத்தை நோக்கிய முன்னேற்றம்
இனிமேல் விண்வெளியில் மனிதன் நிரந்தரமாக இருக்க முடி பம் எனவும் வரப் போகும் ஆண்டுகளில் மற்றைய கிரகங்க வருக்கும் மனிதன் சென்று ஆய்வு ዖ1,6ዕ)6ዝ ாத்தும் நிலை ஏற்படும் என்றும் நாசா அமைப்பு நம்புகின் றது. எதிர்கால விண்வெளி PAJJITI Jė) சிக்கான அடித்தளம் என்று கூறி
நாசா இந்த சர்வதேச விண்வெளி நிலையம் குறித்து பெரும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந் நிலையம் குறித்து சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விடயம் என்னவென் றால், இது ஒரு ஆச்சரியப்படுத்தும் அல்லது பிரம்மிக்க வைக்கும் தொழில் நுட்ப சாதனை என்பது தான். ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் உறுப் பின நாடுகள் உட்பட 16 நாடுகள் இணைந்து இந்த மாபெரும் அறி வியல் சாதனையின் பெரும் பகுதியை இரண்டே ஆண்டுக ளில்உருவாக்கி இருக்கின்றன.
இந்த விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே 368 கிலோ மீற்றர் உயரத்தில் வட்டமிட்டுக்கொண் டிருக்கிறது. ஆனால் விண்வெளி யில் மக்கள் நிரந்தரமாகத் தங்க வேண்டும், பூமியின் வட்டப்பா தைக்கு அப்பால் நாம் சென்று ஆராய வேண்டும் என்றால அதற்குத் தடையாக இருக்கும் பல தொழில் நுட்பப் பிரச்சினைகளுக்கு
நாம் விடை காண வேண்டி இருக்கின்றது.
நண bп дь (6П) дѣ (85
புவியீர்ப்பு விசையிலிருந்து விலகி இருந்தால் அது மனித உடலுக்கு உகந்ததில்லை என்று 40 ஆண்டு கால ஆராய்ச்சிகள் மூலம் நாம் பெற்ற கின்றோம். தசை இழப்பு மற்றும் எலும் புகளின் வலுவிழப்பு போன்றவை ஏற்படக் கூடிய உடல் ரீதியான பாதிப்புக்களில் சிலவாகும்
அனுபவத்திலிருந்து அறி .
இந் நடாத்தப்படும் விண் வெளி நம்மைத் தய சர்வதேச வின் L 163 6OL 60ofLL f நம்பிக்கை ெ இந் நி மற்றய சிக்க ரீதியிலான செல்லும் வில் மிகவும் செல விண வெளி அமைப்பதற்கு டொலர்களை இந்தத் தொ தொகையைச் ஐந்து ஆண்டு ஏற்றிச் செல் களை நீண்ட GJ656)ITLÜ நிறுவனத்தால் முதலி (BLDLLIN 6) 60010 செலுத்திய ே அதில் நிரந் இருக்கலாம் வைத்திருந்த6
பொருளாதாரச்
போது அந்த கொடுக்க வே விண்வெளி காலம் எந்த நுட்பத்தில் த அதே அளவு யிலும் தங்கி தெரிவிக்கின்ற
புலிகளைப் போல் தீ
தயாராகின்றானாம்
கோவை,அக்31
சிந்தன மரக் கடத்தல் வீரப்பன் அதிரடி படையை தாக்குவதற்காக அதிநவீன வெடிகுண்டுகளை வகை வகையாக தயாரித்து காட்டுக்குள் பதுக்கி வைத்துள்ளான்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கடந்த சில ஆண்டுகளாக தமிழக மற்றும் கர்நாடக வனப்பகுதி யில் யானைகளைக் கொன்று தந்தங்களை திருடியும், சந்தன மரங்களை வெட்டி கடத்தி வந்தான்.
கடந்த சில ஆண்டுகளாக சந்தன வீரப்பன் ஆட்களையும் கடத்த ஆரம்பித்தான், கடந்த ஜூலை மாதம் 30-ம் தேதி இரவு பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் உட்பட 4 பேரை சந்தன வீரப்பன் கடத்தி சென்று காட்டிற்குள் பிணைக் கைதியாக வைத்திருந் தான். அதில் உதவி டைரக்டர் நாகப்பா நைசாக வீரப்பன் பிடி யில் இருந்து தப்பி வெளியே வந்து
விட்டார். மேலும் பிணைக் கைதியில் ஒருவரான நடிகர் ராஜ்குமாரின் மருமகன் கோவிந்த ராஜுவை தூதுக்குழுவினர் வீரப்பனுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தி கடந்த 16-ம் தேதி மீட்டு வந்தனர்.
சந்தன வீரப்பன் கூட்டாளி கள் மொத்தம் 10 பேர் மட்டுமே இருந்தனர். கடந்த 96-ம் ஆண்டு அந்தியூர் திருப்பூர் போலீஸ் நிலையத்தை தாக்க முற்படும் போது சில தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சில தீவிரவாதிகளும் வீரப்பனுடன் கூட்டு சேர்ந்து விட்டனர். அதனால் வீரப்பனின் கூட்டாளிகள் பலம் 150-க்கும் மேல் உயர்ந்து விட்டது. TITinguorsoly sól(6) விக்க வேண்டும் என்றால் சந்தன வீரப்பன் 14 நிபந்தனைகளை தமிழக மற்றும் கர்நாடக அரசுக்கு அனுப்பி இருந்தான். அதில் தமிழக சிறையில் இருக்கும் 5 தீவிரவாதிகளையும், கர் நாடக சிறையில் இருக்கும் 121 தடா கைதிகளையும் விடுதலை செய்ய
SIT GOUT GAOITLin.
வீரப்பன் மற்றும் தீவிரவாதிகளால் புதிதாக அமைக் TTTTTT TTTTTTT TTTLLLL LL LLLLLLLLS LLLLTT
""
அருகே வெள்ளித்
வேண்டும் எ விதித்து இரு உச்சநீதிமன்ற அரசுகளிடையே கங்களை கேட் அந்த வழக்கி ஏற்பட்டுள்ளது. இதைெ விடுவிப்பதில் ஏற்பட்டு விட்ட மூன்று மாதங் JĊILJ6ofilLLn, LS காட்டிற்குள் உ மீட்க அதிரடி குள் செல்லாம மூலம் மீட்பு ப5 அரசுகளும் ஈடு அதிரடி செயல்பாடு தற் வைக்கப்பட்டு பனுக்கு சாதக டது. அதைெ அவனிடம் இ களை வைத் வெடிகுண்டுகள் மிட்டான். அத6 ளிகள் மூலம் வெடி மருந்து செய்தான். தப்ப்ட்ட தாள LO 00) 6A GT st காட்டுப்பகுதி 2 ஒருசில கிே காட்டிற்குள் ெ GSITLGOL 6TsöT அந்த இடத் காலத்தில் ெ சுல்தான் மன் வேட்டையாடி எடுப்பதற்கா LJASGITITS06 86
தங்கியுள்ளார் GESTLIGODL Luriä
 
 

badi
வியாழக்கிழமை 3.
ாக விண்வெளியில் காலம் மலர்ந்தது
நிலையத்தில் தங்கி ஆராய்ச்சிகள் நீண்ட ப் பயணங்களுக்கு ார் செய்யும் என்று வெளி நிலையத்தின் ல் இருப்பவர்கள் நரிவிக்கின்றார்கள். லையம் சம்பந்தமாக ல்கள் பொருளாதார மனிதனை ஏற்றிச் STG16 loss ILLIGOOTISIE6i வு நிறைந்தது. இவ் நிலைய த தை நாசா 3700 கோடி செலவு செய்துள்ளது. கையில் ஒரு சிறிய செலவு செய்தால் களுக்கு மனிதனை லாத சில பயணங் துாரத்தில் இருக்கும் கிரகத்திற்கே நாசா அனுப்ப முடியும், ல் ரஷ்யர்களின் வெளிப்பயணத்தைச் பாது கூட அவர்கள் நரமாக மனிதர்கள் என்று நம்பிக்கை னர். ஆனால் பின்னர்
சிக்கல் ஏற்பட்
நம்பிக்கையைப் பலி
ண்டியாயிற்று ஆக நிலையத்தின் எதிர்
அளவு தொழில் ங்கி இருக்கின்றதோ மக்களது நம்பிக்கை இருக்கின்றது என்று
விரவ
தொகுப்பு:ள
Maillaid Jail பணயக்கைதிகள் விடுதலை
(கொலம்பியா) கொலம்பியாவில் தேசிய முன்னணி இராணுவம் என்ற வகை யில் இயங்கிவரும் கெரில்லாக்க ளினால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள வெளி
நாட்டவர்களில் மூன்று பேர் விடு
தலை செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு செய்தித் ஸ்தாபனம் ஒன்று அறிவித்துள்ளது.
கொலம்பியாவில் தென் மேற்குப் பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக 21 வெளிநாட்ட
வர்கள் இந்த கெரில்லா
M60TU (T6) டுள்ளனர்.
மேலும் பலர் இம்மாத நடுப் பகுதிக்குள் விடுவிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ள இந்த
அமைப் தடுத்து வைக்கப்ப
அமைப்பு எந்த விதமான கோரிக்
கைகளையும் வெளியிடவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் கியூபா, பிரான்ஸ், நோர்வே, ஸ்பெயின் சுவிற்சர்லாந்து ஆகிய நாட்டவர்கள் என்பதும் தெரிய வருகிறது.
புல்தரையில் இறங்கிய விமானம்
(சிட்னி சிட்னி விமான நிலையத் தில் 190 பயணிக  ைவிமானம் ஒன்று நேற்றுக் லை ஒடு பாதையை விட்டு விலா புரை
யில சென்று தரையிறங்கியது. எனினும் பயணிகள் எவருக்கும் ாம ஏற்படவிலலை என விமான ', ' ' (' 'സ11 (ി, പി',
ולהחזיתות, 1.
ாத தலைவனாக
காட்டுராஜா வீரப்பன்
ன்று நிபந்தனை |ந்தான். அதற்கு ம் இருமாநில ஒரு சில விளக் டுள்ளது. அதனால் கில் காலதாமதம்
பாட்டி ராஜ்கு மாரை சில சிக்கல்கள் து. நடிகர் ராஜ்குமார் களுக்கு மேலாக ணைக் கைதியாக iளார். ராஜ்குமாரை படையினர் காட்டிற் ல் தூதுக்குழுவினர் னியில் இரு மாநில பட்டு வருகிறது.
usanLu.S. strfsir காலிகமாக நிறுத்தி iளது. இது வீரப் மாக அமைந்து விட் யாட்டி வீரப்பன் ருக்கும் தீவிரவாதி து சக்தி வாய்ந்த ள தயாரிக்க திட்ட ாபடி தனது உளவா மைசூரில் இருந்து B, sit Guntries, Guy & ராஜ்குமார் கடத் ாடி அருகே தலை னும் அடர்ந்த ள்ளது. அங்கிருந்து ா மீட்டர் தூரம் சன்றால் சுல்தான் கிற இடம் உள்ளது. தில் முன்பு ஒரு மசூரை ஆன ட னன் காட்டிற்குள் விட்டு ஓய்வு ஒரு சிறிய ட்டினான். து அந்த பங்களா ரு முதியவர் மட்டும் அந்த சுல்தான் களாவிற்கு சந்தன
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் கடந்த சில வாரங் களுக்கு முன்பு வந்து அந்த முதியவரை மிரட்டி சில நாட்கள் அங்கு தங்கியுள்ளனர். அப்போது மைசூரில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட வெடிமருந் துகளை வைத்து வீரப்பன் சக்தி வாய்ந்த வகை வகையான வெடி குண்டுகளை தயாரித்து உள்ளான்.
அவற்றை தனது கூட்டாளிகள் மூலம்
காட்டுப்பகுதியில் ஆங்காங்கே பதுக்கி வைத்துள்ளான்.
அதிரடி படையினர் வீரப்பனை பிடிக்கும் பணியில் முற் பட்டால் அதிரடி படையினரை எதிர்த்து தாக்குதல் நடத்த அந்த குண்டுகளை பயன்படுத்த திட்ட மிட்டு உள்ளான்.
சுல்தான்கோட்டை பங்களா வில் வீரப்பன் உடனிருந்த தீவிர வாதிகள் அதிநவீன வயர்லெஸ் வசதியை ஏற்படுத்தி உள்ளனர். அந்த வயர்லெஸ் மூலம் இலங்கை யில் செயல்பட்டு வரும் விடுதலை புலி அமைப்புடன் தொடர்பு கொள் ளும் வகையில் அமைத்துள்ளனர். மேலும் அந்த பங்களாவிற்குள் யாரும் நுழைந்து விடாத வண்ணம் பங்களாவைச் சுற்றியும் மின்சார வேலி அமைத்துள்ளார்கள்.
அந்த சிறிய பங்களாவில் ஒரு சொகுசு கட்டிலும் உள்ளது. வீரப்பன் அங்கு வரும்பொழுது அந்த கட்டிலில் தான் படுத்து உறங்கு
வான். மேலும் அவனுக்கு தேவை
யான மாத்திரைகள் மருந்துகள் அந்த அறைக்குள் வைக்கப்பட் டுள்ளது.
MOT ÜLusör sin "LMT 6fessir வெடிகுண்டுகள் தயாரிக்கும் போது, அந்த பங்களாவில் அவர்கள் சாப்பாடு சமைத்து சாப்பிட்டு உள்ள னர். அந்த பங்களாவில் சமைப்ப தற்காக கேஸ் சிலிண்டர், அடுப்பு அரிசி, பருப்பு மசாலா பொடிகள்
உள்ளன. அந்த பொருட்கள் அந்தி யூரில் உள்ள ஒரு கூட்டுறவு அங் காடியில் வாங்கப்பட்ட தற்கான பில்லும் சமையல் அறைக்குள் கிடந்தது. அந்த பங்களாவில் ஒரு அறை பூட்டிய நிலையில் திறக்கப் படாமல் உள் ளது. அதற்குள்ளும் வீரப்பன் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்து இருக்கலாம் என தெரி கிறது. வெடிகுண்டுகள் தயாரிக்க புதிதாக வாங்கப்பட்ட மேஜைகள், நாற்காலிகள் ஒரு அறையில் உள் ளன. அதே அறையில் வெடிகுண்டு கள் தயாரிக்க பிளாஸ்டிக் பைப்புகள், வயர்கள் குவிக்கப்பட்டுள்ளன.
வீரப்பன் வெடிகுண்டு தயா ரிக்க சுல்தான்கோட்டை பங்களா வில் இருந்து சுமார் இரண்டு கி.மீ. தூரம் காட்டுப் பகுதிக்குள் சென் றால் அங்கு வீரப்பனின் கூட்டாளி களான தீவிரவாதிகள் அண்மையில் அவர்களது இயக்க கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய சிகப்பு பெயிண்டால் வர்ணம் பூசப்பட்ட கொடிக் கம்பமும், கொடி கட்டிய மஞ்சள் நிற நைலோன் கயிறும் இன் றும் அப்படியே உள்ளது. ஆனால் கொடியை மட்டும் காணவில்லை.
சந்தன வீரப்பன் தற்போது தனது கொள்கைகளை முற்றிலும் மாற்றி விட்டான். தற்போது ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவ னைப் போலவே செயல்பட்டு வருகி றான். விடுதலைப்புலி இயக்கத்திற்கு இணையாக தனது இயக்கத்தையும் வளர்த் துக் கொள்வதில் முழு மூச் சாக செயல்பட்டு வருகிறான். தன்ன்ன பிடிக்க வரும் அதிரடி படையினரை வேரோடு அழிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டான். இதற்காகவே நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதில் வீரப்பன் காலதாமதம் செய்து வருகிறான் என்பது திண்ணம்.

Page 4
O2- . 1-2OOO
தமிழர்களுக்கு ஒரு
நடத்துகிறார்களே தவிர மக்களை வெகுஜன ரீதியாக திரட்டவோ அல்லது இவற்றை தடுக்கக் கூடிய அழுத்தங்களை அரசிற்கு கொடுப் பவர்களாகவோ இல்லையென்ப தையும் புலப்படுத்துகிறது.
தற்போதைய பொது ஜன ஐக்கிய முன்னணி அரசில ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி பங்காளிக் கட்சியாக உள்ளது. இக்கட்சி கூட கண்டன அறிக் கையை மட்டும் விட்டு விட்டு பிரதி யமைச்சர் எத்தனை தருவீர்கள் என்று கணக்குப் பார்த்து வரு கின்றது. அதாவது அவசரகாலச் சட்த்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஆட்சியாளர்களை திருப்தி படுத்தி விட்டு அதனால் கிடைக் கும் ஆட்சியாளர் கடைக்கண் பார்வை மூலம் அற்ப சொற்ப சலு கைகளை தமிழருக்கு கிடைக்கும் அரும் பெரும் வரப்பிரசாதமாக காட்டும் அரசியல் சித்த விளை பாட்டையே இதுவும் தொடர்ந்து மேற்கொள்ளப் போகின்றது.
1983ம் ஆண்டு கறுப்பு ஜீலையின் போது வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்ட போது ஜே.ஆர். தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு மெளனம் சாதித்தது. இதன் தொடர்ச்சியாக மகசின் சிறையிலும், களுத்துறைச் சிறை யிலும் தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டார்கள். அப்போது ஆட்சியில் இருந்த பொது ஜன ஐக்கிய முன்னணியும் வாளாவி ருந்ததாலேயே மீண்டும் பண்டார வளை இளைஞர் புனர் வாழ்வு முகாம் தாக்கப்பட்டிருக்கிறது. ரீலங்கா அரசின் பசப்பு வார்த்தை கலை நம்பி புனர்வாழ்வு பெற வந்த தமிழ் இளைஞர்கள் Iலோ வாழ்க்கைக்கு அனுப்பப்
| | ||61||ബി.
ിഞ[]] | | | ഞി ഓ || (b கொலை நிகழ்வுகள் ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லையென்பதையே மீண்டும் தெளிவாக நீருபித்திருக் கிறது. அரச பாதுகாப்பில் இருந்த போது கொல்லப்பட்டவர்களின் கொலைகளுக்கு அரசே பொறுப் பேற்க வேண்டும் ஜனநாயக ஆட்சி நடை பெறுவதாக கூறும் உலக நாடுகளில் எங்குமே நடைபெற்ற தாக அறிவிக்கப்படாத நிகழ்வுகள் பரீலங்காவில் நடைபெற்று வருவது எந்தளவுக்கு ஜனநாயக நடைமு றைக்கு இந்த நாடு மதிப்பளித்து வருகின்றதென்பதை துல்லியமாக புலப்படுத்தி வருகிறது.
Lങ്ങ|| [[]ഖഞണ| #DLഖഥ தொடர்பாக ரீலங்காவின் பல்வேறு அரசியற் கட்சிகள் மட்டுமல்ல ஐக்
கிய நாடுகள் அமைப்பின் செய
லாளர் நாயகம் கொபி அனான் வரை கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனினும் ரீலங்கா அரசு பண்டாரவளைச் சம்பவம் குறித்து திசைதிரும்பி விசாரணைகளை மூடி மறைத்து குற்றவாளிகளான பேரினவாத சக்திகளை காப் பாற்றும் வகையிலேயே இன்னும் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. தொடர்பு சாதன அமைச்சர் காமியாப்பா குருட்டுத் தனமான முறையில் இச்சம்பவத்
திற்கும் விடுதலைப்புலிகளுக்கும்
முடிச்சுபோடும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இது பொது ஜன ஐக்கிய முன்னணி அரசின் கயமை தனத்தை மட்டுமல்ல பண்டார வளை சம்பவத்தையும் மூடிம்றைக் கவே முற்படுகிறதென்பதையே
வெளிப்படுத்துகிறது.
16. 99 JB, 2) | 63|19u III), எழுந்துள்ள உணர்வலைகளைத்
தணிப்பதற்கான கருத்தை உடன
நிலம் ே
O
6)6OOTct
ц) шпљ. (ole) stilu ili
தவிர ஆழமான 6 மேற் கொண்டு
குற்றவாளிகளைக்
நீதியின் முன் நி போன்ற காட்டு மிர சம்பவங்கள் தொ பதற்கோ முற்ப J609) 9 600TU (LP19 இனப்பிரச்சினை 6 போன்ற பாரதூரம பல இடம்பெற்ற னொரு சம்பவம் போது முன்னயது நிலையே உள்ள யாளன் நிமலராஜ இப் போது L படுகொண்ல ச1 அமிழ்ந்து போயு
தேசிய போர்வையில் த விடுதலைப் போரா முற்படும் ரீலங்க 606). IL-65560)6T மத்தியில் சர்வ வாதிகளாகச் சித் கிறது. ஆனால் வீரவிதான, சி போன்ற சக்திக பேரினவாத குழு விளைவிக்கும் (
காணாமலிருக்கும்
தமிழ் மக்களில் போராட்டத்திற் ரீதியில் பங்களி ளைக் கூட தே பிற்கான விரோதிக மட்டுமல்ல வேை களில் தண்டித்து யுத்தத்தி நடாத்தி ஆட் எப்படியாவது ஓ பிரதான கட்சிக 160) ബu|If (l ! அதிருப்திப்படுத்த
போலிக் காசோலை மோ சந்தேக நபர் சரீரப் பிணை
(நீதிமன்ற நிருபர்)
வங்கியில் பணம் இல்லாது ரூபா 40650/- பெறுமதியான காசோலை களை கொடுத்து காத்தான்குடி உடுப்பு கடை வியாபாரியிடம் இருந்து உடுப்புக்களை பெற்று சென்றதன் பேரில் குற்றமுறையான நம்பிக்கை மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் ஒருவரை 40,000 ரூபா பெறுமதி யிலான சரீரப் பிணையில் செல் வதற்கு அண்மையில் மட்டக்களப்பு மேலதிக நீதவான் அப்துல் கபூர் அனுமதி வழங்கினார்.
உடுப்புக் கடையில் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் சமையல் காரராக பணிபுரிந்த வரான இந்தச் சந்தேக நபர்
அவரது கடையை விட்டு விலகி மட்டக்களப்பு சந்தைக்குள் சிறிய உடுப்புக் கடை ஒன்றை ஆரம் பித்து நடத்தினாராம்.
10/07/2000 901 607 (D குறித்த சந்தேக நபர் காத்தான் குடியில் உடுப்புக்கடை வைத்திருக் கும் அற ஹஜீயினிடம் 40650
- பெறுமதியான வங்கியில் பணம்
இல்லாத செல்லுபடியற்ற காத் தான்குடி இலங்கை வங்கிக்குரிய காசோலைகளையும், மட்டக்களப்பு அரசடி வங்கிக்குரிய ஒரு காசோ லையையும் கொடுத்து அவரிடம் இருந்து உடுப்புக்களை பெற்றுச் சென்றாராம் பின்னர் 母mLá உரிய பணங்களைப் பெற
இராணுவ தொழில் நுட்ப பயிற்சி நிலையம்
( கொழும்பு )
இராணுவத் தொழில் நுட்பப் பயிற்சி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சு தெரிவுத் துள்ளது.
இராணுவ வீரர்களது குடும்பத் தினருக்கு கணணித் தொழிற் பயிற்சிகளை இந்த நிறுவனத்தின் மூலம் வழங்க
தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத்
திட்டத்தின் முதல் கட்டமாக
பனாங்கொட முகாமைச் சேர்ந்த
மக்களிற்குப் பயிற்சியளிக்கப
பட்டதுடன் அதனைத் தொடர்ந்து
அனுராதபுரம், கண்டி குருனாகல், காலி மாத தறை ஆகிய பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்படும்.
தேசிய திட்ட முகாமைத் துவ நிறுவனம் இது தொடர்பான பயிற்சி வகுப்புக்களை நடாத்தவுள் ளதுடன் கணினி அறிமுகப் பாடத் திட்டம் என்றும், கணினி சான்றிதழ் பாடத்திட்டம் என்றும் இரண்டு பயிற்சி நெறிகள் மேற்கொள் ளப்படும் எனத் தெரிவிக்கப் படுகிறது.
அக்காசோலைக வங்கிகளில் முை மாற்ற முற்பட்ட வங்கிகளில் குறி காசோலைகளுக் இல்லையென்றும் மூடப்பட்டுள்ளதா ததாம் அதன காசோலைகள் வ திருப்பப்பட்டிருந்த
616066)
நபர் தன்னை ஏம மோசடி செய்தத தான்குடி பொலிலி யிட்டிருந்தார்.
அதன் ர சந்தேக நபரை (G) LI IT Gifhomu IT fi 6 எதிர்வரும் ஏழா விளக்க மறியலி மன்றிடம் கோரியிரு ஏற்ற நீதவான் ( நபரை உரிய து கமறியலில் தடுத் உத்தரவிட்டிருக்க சார்பில் சட்டத்த யதையடுத்து
சந்தேக பெறுமதியான ல்ெவதற்கு 990).J. சந்தே நபர் சார்ட் சி.டி சச்சியான இருந்தார்.
ജൂബഖ|p எதிர்வரும் ஏழாம் 60) 600TE, ETE, e. என்பது குறிப்பிட

தினக்கதிர்
வியாழக்கிழமை
D
ட்டு வருகிறதே விசாரணைகளை 2) 600 600 L DUI JIT 601 கண்டு பிடித்து றுத்தவோ இது ாண்டித் தனமான டராது பாதகாப் -வில்லை என் கிறது. இலங்கை வரலாற்றில் இது T60 F) 6), E.6 போதிலும் இன் இடம் பெறும் து மறக்கப்படும் து. பத்திரிகை ஜன் படுகொலை | ண் டாரவளை ம்பவத்தினால் T6T1 g). பாதுகாப்பு என்ற மிழ் மக்களது ட்டத்தை அடக்க ா அரசு விடுத சிங்கள மக்கள் தேச பயங்கர தரிக்க முற்படு உண்மையில்
OMD6A) 9D ALBILDULI 5ளும் ஏனைய க்களும் ஊறு போது கண்டும் ஆட்சியாளர்கள் öt 6íl(85606)LJ (5 2360 b (TUL 5 க்கும் சக்திக சிய பாதுகாப்
E56 TITIT 85 35(b56] gibl ன்டிய சந்தர்பங் ம் வருகிறது. தை தொடர்ந்து சிக் காலத்தை ட்ட விரும்பும் 2 ளும் முப்பை |6ി ബI ഞ|||||()
(Ihlf 6)(1) ":""
LITGü
ளைக் குறித்த றயே கொடுத்து போது குறித்த றித்த கணக்கில்
குரிய
உரிய கணக்கு கவும் தெரியவந்
600TL)
ால குறித த ங்கியில் இருந்து
தாம். குறித்த சந்தேக ாற்றி நம்பிக்கை ாக சாட்சி காத் லாரிடம் முறை
நிமித்தம் குறித்த காத்தான்குடி கைது செய்து gിട്ടി ഖങ്ങ] ல் வைக்கும்படி நந்தனர். அதனை குறித்த சந்தேக நிகதிரை விளக் து வைக்கும்படி 5 சந்தேக நபர் நரணி ஆஜராகி
நபரை 40,000/- சரீரப்பிணையில் மதி வழங்கினார். பில் சட்டத்தரணி ந்தம் ஆஜராகி
க்கு விசாரணை திகதி விசார ழைக்கப்படும் த்தக்கது.
அவர்களால் மனித உரிமைகள் மீறப்படும். சந்தர்ப்பங்களில் கூட தட்டிக்கேட்காது தட்டிக்கழித்தே வந்துள்ளன. இப்போது பேரினவாதி
களையும் சிங்கள காடையர்கள்
குண்டர்கள் கூட தமிழர்கள் மீது வன்முறிையை பிரயோகித்தாலும் தட்டிக்கேட்காது தாதாக்களுக்கு தலை வணங்கும் நிலையில் ഉ_ബiണg).
அரசின் இந்த தமிழ் மக்களை கிஞ்சித்தும் சிரத்தை யில் எடுக்காது தேசிய பாதுகாப்பு என்பது சிங்களவர்களின் பாது காப்பு தேசிய நலன் என்பது சிங் கள வர் நலன் அடிப் ப
டையிலான செயற்பாடுகள் தமிழ்
மக்கள் பாதுகாப்பற்ற திறந்த
வெளிச் சிறைச்சாலையில் உள்ள
னர் என்பதையே வெளிப்படுத்து
கிறது.
தமிழ் மக்களின் விடுத
லைக்காக போராடும் விடுதலைப்
புலிகள் மீது இராணுவ நடவடிக் கைகளை மேற் கொள் ஞரும் போதும் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அதே போல சரண டைந்து அரச பாதுகாப்பில் உள்ள வர்கள் கைது செய்யப்பட்டு சிறை யில் உள்ளவர்கள் கூட பாதுகாப்
பற்ற நிலையில் உள்ளனர். தமிழ்
மக்களே தமக்குரிய பாதுகாப்பை உருவாக்கி உறுதிப் படுத்த
(2ம் பக்கத் தொடர்ச்சி)
வேண்டியவர்களாக உள்ளதையே இவை நிரூபிக்கின்றன.
பி.ஏ. விடுதலைப் புலிக் கெதிராக சமாதானத்திற்கான யுத் தம் ஸ்ன்ற பெயரில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இம் மாதத்துடன் 5 வருடங்கள் பூர்த் தியாயுள்ளன. வரலாற்று வடுவாக என்றுமே மறக்கமுடியாத நிலை வழியாத யாழ்ப்பாண மாபெரும்
இடப் பெயர்வு நிகழ்வை அச்
டோபர் 30ல் நினைவு கூர்ந்தார்கள். மாறி மாறி ஆட்சி செய்த 2 பிரதான கட்சியினருமே சமாதான வழிகளில் இனப்பிரச்சினையைத் தீர்க்கப்போவதாக உதட்டளவில் கூறிக் கொள்கின்றனர். வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் முதல் கினிகிர வரை 50க்கு மேற்பட் பெயர்களில் இராணுவ நடவடிக் கையை மேற்கொண்டனர். எனினும் LTTE புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ள நிலையில் விடுதலைப் போராட்டமும் தீவிரம் பெற்றே
வருகிறது.இதனால் களநிலை
தோல்விகளை அப்பாவி இளை ஞர்கள் தமிழ் மக்கள் மீது திசை திருப்புவதன் மூலம் தமிழ் மக்க எளின் விடுதலை உணர்வுகள் மழுங்கடிக்கப்படாது மேலும்
வீரியம் பெறவே உதவும் பண்டார
வளை சம்பவம் மேலும் விடுதலை போராட்டத்தின்பால் தமிழ் மக் களை ஈர்க்கவே உதவும்.
செய்திச்சுருக்கம்
வாழைச் சேனைக் கு அருகிலுள்ள காயங்கேணி பகுதி uിബ) {}() ( Lബ bol b 0) பொதுங்கி உள்ளது. இராணுவ
சீருடையில் இருக்கும் இந்தச் சடலங்கள் திருமலைக்கடலில்
நடந்த சண்டைகளின் போது அல்லது வேறு சண்டைகளின் போது உயிரிழந்த இராணுவத்தி னரதாக இருக்கலாம் என நம்பப் படுகிறது.
O கடந்த வியாழன் பருத் தித் துறையில் இருந்து சிற்றி ஒவ்றிங்கோ கப்பலிலிருந்து திருமலைக்கு வந்த 51 வயதான இந்திராதேவியும் அவரது நான்கு பிள்ளைகளும் கொழுமUல இருநது வந்த அவர்களது உறவினரால் வெள்ளிக்கிழமை வான் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பயணத்தின் போது பிற்பகல் 340 மணியளவில் கேகாலை நகருடாகச் சென்று கொண டிருந்தபோது வான் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணம் செய்த மூவர் உயி ரிழந ததுடன் ஏனையோர் கொழும்பு, கேகாலை வைத்திய
சாலைகளில அனுமதிக் கப்
L JILL - 60 ff.
O "தாக்குதலுக்கான கார ணம் அங்கிருந்தவர்கள் தங்கள் விடுதலைக்காகக் குரல் கொடுத்த துதானென்றால் சட்டமும், ஒழுங் கும் எலவ்வளவு துரத்திற்கு அங்கு உதாசீனம் செய்யப்பட் டுள்ளது என் பதை இது எடுத்துக்காட்டுகிறது' என பிந் துணுவெவ தாக்குதல் தொடர்பான கண்டன அறிக்கையில் அஜதொ காதலைவர் தெரிவித்துள்ளார்.
O ரூபவாஹினியில் "செனல் ஐ' அலைவரிசையில் விருது பெற்ற திரைப்படங்கள் மாதாந்தம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. ஒவ் வொரு மாதமும் முதலாம் வெள்ளிக்கிழமைகளில் இரவு 930 இற்கு இத்திரைப்படங்கள் ஒளி பரப்பாகும் எனவும் தெரி
வருகிறது.
O 10 வருடங்களிற்குப் பின்னர் தென்பகுதி மீனவர்கள் மட்டக்களப்புக்கு வந்துளளனர். இவ் மீனவர்கள் 12 படகுகள் வைத்திருப்பதாகவும் தற்போது இவர்கள் கல்லடி கடற்கரையில்
கூடாரங்களை அமைத்து அங்கு தங்கி இருப்பதாகவும். இவர்கள் ஆழ்கடலில் சுழியோடி 1 ல் அட்டை, சங்கு முதலியவறைப் பிடித்து வந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உடன டியாக கொழும்பிற்கு அனுப்பு வதாகவும் தெரியவருகிறது.
O பண்டாரவளை பிந்துனு வெவ பகுதியில் உள்ள இளைஞர் தடுப்பு முகாமில் கொல்லப்பட்ட திருகோணமலை ஆனந்தபுரி வாசியான மோசன் சின்னத்துரை யின் சடலம், திங்களன்று இரவு திருகோலைக்கு எடுத்து வரப்பட் துடன் ஐ.சி.ஆர்.சி.மூலம் இவரது
பெற்றொரிடம் கையளிக்கப் பட்டுள்ளது.
O "பண்டாரவளை புனர்
வாழ்வு நிலைய அப்பாவிகளின் படுகொலை கண்டனத்துக்குரியது மிலேச்சத்தனமானது. இதற்குரிய முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அம்பாறை மாவட்ட எம்.பி. குணசேகரம் சங்கர் வெளியிட் டுள்ளள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
O கல முனை தமிழ் ப் பிரதேசங்களில் திங்கட்கிழமை இடம்பெறற் ஹர்த்தால் மற்றும் வீதிகளில் டயர் எரிப்புச் சம்ப வத்தையடுத்து கல்முனை ஆர்.கே.
எம்.சந்தியை அண்டிய பகுதி சுற்று
வளைக்கப்பட்டதாகவும் 70 இளை ஞர்கள் காரைதீவு முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. மேலும் கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் ஹர்த்தால் செய்வதற்குத் தூண்டு தலாக அமைந்தவர்கள் யார் எனக் கேட்டே விசாரணைகளை நடத்தி யதாக விடுவிக்கப்பட்ட இளைஞர் கள் தெரிவிக்கின்றனர்.
O உறவினர் மத்தியில் காணியைப் பிரித்துக் கொள்வது தொடர்பாக இருந்து வந்த பகைமை காரணமாக இரு குழந் தைகளின் தயான ஜி.ஜி.சந்திரவதி (38 வயது) என்பவர் கடந்த
வெள்ளியன்று இரத்தோட்டை
கும்பல் ஒலுவ என்னும் இடத்தில் கத்தியாலும், வாளாலும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Page 5
5
02-11-2000
ஏறாவுள்
ஓட்டமாவடி நிருபர் )
ஏறாவூர் 02 ஆம் குறிச்சி ഞ്ഞു ബguിഴ്ചി ബീ| ||6 றில் முகமூடி அணிந்த இளைஞன் கள் சிலர் புகுந்து வீட்டில் இருந்த வர்களைக் கட்டி வைத்து விட்டுக் கொள்ளையடித்துச் சென்றதாக ஏறாவூர் பொலிஸில் புகார் செய்யப் பட்டுள்ளது. அப்துல் கரீம் அப்துல் றசூல் என்பவருடைய வீட்டிற்குள் ஆயுதங்களுடன் புகுந்த சில இனம்
4Ols
(நமது நிருபர்) மர்ஹம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 40ம் நாள் கத்தமுல சீர்ஆன் நிகழ்வு ஐ.எப்.ஒ.அமைப் பினால் அதன் செயலகத்தில் இடம்பெற்றது. அமைப்பின் தலை வர் ஐ.எல்.எம்.ஜின்னா தலைமை
யில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மார்க்க அறிஞர்கள் பலர் கலந்து
முகமுடியணிந்த ஆயுத
தின
3. ශිෂ්‍ය
வீட்டில் கொள்ை
தெரியாத இளைஞர்கள் முகமுடி அணிந்தவாறு கொள்ளையில் HGL it (Boilo 1601.
விட்டினுள் திடீரென நுழைந்த இவ்விளைஞர்கள் தகப் பனுடைய கைகளையும், மகனு டைய கைகளையும் கட்டி விட்டு, வீட்டிலுள் இருந்த தாயையும், மக ளையும் வீட்டின் அறை ஒன்றினுள் வைத்துப் பூட்டி விட்டு வீட்டு அலுமாரிக்குள் இருந்த சுமார் 16
O
bII 6lI குர்ஆன்
சிறப்பித்தனர். இதேவேளை அர
நாயகா ஹெலி விபத்தில் காலமான உடற்கல்வி ஆசிரியர் மர்ஹம்
எஸ். எம்.நபியுதீன் அவர்களின் 40ம்
நாள் கத்தமுல் குர்ஆன் வைபவம் மருதமுனையில் இடம்பெற்றது. இதில் அவரின் குடும்பத்தினரும்.
நண்பர்களும், கரையோர செய்தி
யாளர் சங்க உறுப்பினர்களும்
கலந்து கொண்டனர்.
திருகோணமலை
ஒத்திப் போடப்பட்டுள்ளது
நமது நிருபர் ) வடக்குக் கிழக்கு மாகாணசபை எதிர்வரும் திகதிகளில் திருகோணமலையில் நடாத்த ஏற்பாடு செய்திருந்த இலக்கிய விழா தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளதாக கலாச்சார 2) தவிப்பணிப்பாளர் செ.எதிர்மன்னசிங்கம் நேற்றுத் தெரிவித்தார். மேற்படி விழா நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இலக்கிய விழா
மாணவர் பகிஷ்கரிப்பு
(ஒட்டமாவடி நிருபர் )
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட ஏறாவூர்ப் பற்று கோட்டத்திலுள்ள கித்துள் பிரதேசம் பிருஸ்ண வித்தியாலய மாணவர்கள் தொடர்ந்து வகுப் புக்களைப் பகிஸ்கரித்து வருகின் |}|1||16|.
பாடசாலைக்கு பொருத்தமான அதிபரை நியமித்து பாடசாலையை ஒழுங்காக இயங்க வழி செய்யக் கோரியே இப்பகிஷ கரிப்புத் தொடர்கின்றது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, கடந்த சில வருடங்
தமிழர் மீதான வண்முறைகளை
களாக பாடசாலை அதிபராக இருந்து வந்த எம்.லவன்குமார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்ட பின், இவ் வெற்றிடத்திற்கு புதிய அதிபராக கே.ஜெயராணி என்பவர் கல்குடா கல்வி வலயத்தினால் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
ஆசிரியர்கள் தொடர்ச் சியாக பாடசாலைக்குச் செல்கின்ற போதிலும் மாணவர்கள் பகிஸ்கரிப் பில் ஈடுபடுவதால் கற்பித்தல் நடவ டிக்கைகள் ஒன்றும் நடைபெறுவ தில்லை என ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
பவுண் நகைகை 40 ஆயிரம் ரு கொள்ளையடித்து மறைவாகியுள் போனவற்றின் ஆயிரத்து 500
Gall si 6. அனைத்து இை அணிந்திருந்தத 60) If G) 60), (3 T 3 606) (6 பட்டதாகவும் ெ
|ÉgoïGiño
9.
(AblDb
6)I6)|600 இராணுவப் பை டிய பகுதியில் நெற்காணி பா கருதி இம்முை செய்கை பண்க L60)Lui60 si o) களை பணித்து இக்காணி உரிை எளில் தேவானந் மனு ஒன்றை பொறுப்பாளர் பிர (Up6)|í) e)|60)LDěj 19960), DÜNİ İLDII6) III அதிகாரியிடம் ெ (36)I 6IIII 60öi 60)LD இராணுவம் மீ வழங்கியுள்ளது.
இன்று சே öldıb
(o)
இன்று
மக்களால் சேம
அனுஷடிக்கப்ப
பொட்டி LD i åÆe கத்தோலிக்க
விஷேட திருப்ப
காலை சிரமதா பெறும்
இன்று மணிக்கு கள்
தோலிக்க சேமச்
திரு தேவதாஸ்
யில் திருப்பல
வண்ை
கண்டித்தின்றோம்
(நமது நிருபர்) ஊடகவியலாளர் நிமல ராஜன் படுகொலை, பண்டாரவளை
பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம்
LD606)ULICE, Dio Hob முன்னணி தலைவர் பெசந்திர சேகரன் கைது செய்யப்பட்ட
தனையும் எமது சுதந்திர மனித
படுகொலை,
அபிவிருத்தி கழகம் வன்மையாக
கண்டிக்கின்றது.
கோரத்தனமான தமிழர் மீதான வன்முறைகளை கட்டவிழ்க
கும் பேரினவாத சக்திகள் திட்
மிட்டே செயல்பட்டு வருகின்றன.
இதற்கு உடந்தையாக இருக்கின்ற கும்பல்களை சட்டத் துக்கு முன் நிறுத்தி தண்டனை கொடுக்க அரசு முன்வர வேண்டும். தமிழ் மக்களின் உணர் வுள்ள மனிதன் மலையக மக்கள் முன்னணி தலைவர் பெசந்திர சேகரன் கைது தொடர்பாக ஏனைய தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் ஒன்றுபட்டு பெசந்திரசேகரன் விடுதலை செய்வதற்கு அரசுக்கு
சுதந்திர மனித அபிவிருத்த
குரல் கொடுக்க வேண்டும்.
இன்றைய நிலையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட ஒடுக்கு முளையினை அறிந்து சகல தமிழ் அமைப்புக்களும் ஒன்றுபட்டு மக்க ளுடன் மக்களாக தமிழர் என்ற உணர்வுடன் அரசியல் பிரமுகர்க ளும் ஒருங்கிண்ைந்து தமிழர் ஒற்று மையினை நிலைநாட்டி உரிமை களுக்கு குரல் கொடுக்க முன்வர
வேண்டும்.
இந்த லாவது தங்கள பாடுகளையும் வி தமிழர்களாய் வாழ்வதற்கும் g டத்துக்கும் முன் சுதந்திர மனித 9ബസെഖf ി,ി அறிக்கையில் ெ
தேர்தல் முடிந்த
வாக்குகளர்
gണiണg.
(நமது நிருபர்) 956)] [UI காலி மாவட்டத்தில் செய்யும் அட விருப்பு வாக்குகளின் முடிவை விருப்பு வாக்கு இரண்டாவது தடவையாக வெளி க வெளிய யிட்டது தேர்தல் சட்டதிட்டத்திற்கு தேர்தல் ஆை முரணானது அல்ல என தேர்தல் தெரிவித்துள்ளா
ஆணையாளர் செயலகம் தெரிவித்
ബി(1)||

T692 lọ.
GT
ளயும் அங்கிருந்த ா பணத்தையும் |க் கொண்டு தலை |601.
பெறுமதி 34
Ibl III. ளயில் ஈடுபட் ஞர்களும் முகமூடி கவும், அவர்களின் ந்துப்பாக்கிகள்
களும் காணப் ரிவிக்கப்படுகிறது.
சய்கைக்கு மதி
நிருபர்) திவு பிரதேசத்தில்
(pass 60LD 9600 ബiബ 300 ]db துகாப்பு காரணங் ற வேளாண்மை ண வேண்டாமென பகுதி விவசாயி iளனர். தொடர்ந்து D.IIIbi (3,666LLás தா அவர்களுக்கு அனுப் பினர். B 1661 (GT606). D., 6) ருக்கு அறிவித்தார் இராணுவ உயர் தாடர்பு கொண்டார். செய் வதற்கு ண்டும் அனுமதி
மக் காலை நாள்
fluj)
கத்தோலிக்க க்காலை திருநாள் டுகிறது. இதனை ாப்பு கள்ளியங்காடு (3aJELD&i, as II 60D6AD11 shù) லி பூசையும், சேமக் ன நிகழ்வும் இடம்
பிற்பகல் 445 ளியங்காடு கத் காலையில் அருட் pடிகளார் தலைமை பிப்பூசை ஒப்புக்
D22/185
கழகம்
கால கட்டத்தி து கருத்து முரண் ட்டெறிந்து ஓர் குல தலை நிமிர்ந்து ரிமைப் போராட் வர வேண்டும் என
அபிவிருத்தி கழக
வமோகன் தனது தரிவித்துள்ளார்.
GABESIT 6ï60)6II
வியாழக்கிழமை 5
சமூர்த்தி
நன்மை வீணாகாமல்
இருக்க நடவடிக்கை
ஓட்டமாவடி நிருபர் ) சமுர்த்தி திட்டத்தின் மூலம் நன்மை பெறும் குடும்ப உறுப்பி
னர்களில் புகைத்தல், மதுபோதை
போன்ற விடயங்களில் ஈடுபட்டு வருபவர்களை கண்டு பிடித்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை சமுர்த்தி அதிகார சபை மேற் கொண்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கான முயற்சிகள் நாடு முழுவதிலும் பிரதேச செயலாளர் மட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வருவதோடு எதிர் காலத்தில்
இளைஞர்களும் சிறுவர்களும் இதில் இருந்து விலகி கொள்வதற்கு ஏற்றவாறான நடவடிக்கைகள் அரசினால் மேற் கொள்ளப்பட்டு
வருகின்றது.
இத்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு சமுர்த்தி அபிவிருத்தி உத்தி யோகஸ்தர்கள், மற்றும் கிராமிய சமுத்தி சிறு குழுக்களின் தலைவர் கள் ஆகியோருக்கு பயிற்சிகளும், கருத்தரங்குகளும் நடாத்துவதுடன் பொதுவான கலந்துரையாடல்க ளையும் நடாத்துமாறு சக பிரதேச செயலாளர்களும் கேட்கப்பட்டுள்ளர்.
சண்முக வித்தியாலயத்தில்
கருத்தரங்கு
நற்பிட்டிமுனை நிருபர்)
புதிய கல்விச் சீர்திருத்தத் தின் கீழ் ஜேர்மன் தொழில் நுட்ப கூட்டமைப்பகமும், கல்முனை வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து வலயத்திலுள்ள 19 வலயப் பாடசாலைகளைச் சேர்ந்த 38 ஆரம்பக்கல்வி அதிபர்களுக்கும்.
பிரதி அதிபர்களுக்கும். பகுதித்த
லைவர்களுக்கும் என 06 நாள் கருத்தரங்கு கமு/காரைதீவு சண்முக வித்தியாலயத்தில் ஆரம் பக் கல்வி உதவிக் கல்வி பணிப் பாளர் மெளலவிஇஸட் எம்.நதி தலைமையில் 2000.10.25 ஆம் திகதி தொடக்கம் நடைபெற்று வரு கின்றது. அங்குரார்ப்பண வைபவத் திற்கு பிரதம அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் மணிப்புலவர் மருதூர்.ஏமஜீது கலந்து கொண்டார். |") (),(II) LIL9160ഞുങ്ങാണ് ഏ6ി[] சேர்த்து தெரிவுசெய்யப்பட்
கொடுக்கப்படும்.
வருடாவருடம் நவம்பர் 2ம் திகதி கத்தோலிக்க மக்களால் நினைவு கூறப்படும் சேமக்காலைத் திருநாளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கள்ளியங்காடு சேமக்காலை
யில் கலந்து கொண்டு தமது
உற்றார் உறவினர்களின் புதைகுழி களில் மலர் மாலை அணிவித்து திருப்பலி பூசையில் ஈடுபடுவது குறிப்பிடத்தகக்கு.
Usui (34aid (6 |almuúuflasleð ull.meufleð
Mga gi olup, DNM
ஸ்ரெலானி
D
- 152
Guflai IJIgi -
மட் கருவப்பங்கேணி Qosjö gólu III GIOLIIIỀ,
பெற்ற புள்ளிகள்
பின்னர் விருப்பு வெளியிடு
களை நிவர்த்தி LI LI GODL u (36A) (3 u II கள் இரண்டாவது டப்பட்டதாக உதவி ணயாளர் ஒருவர்
| வாக்குகளின்
(LPL960)6) சாரம்சப் படத்துவதில் இந்த தவறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தேர்தல் முடிவில் பாதிப் புக்கள் ஏற்படவில்லை எனவும் உதவி தேர்தல் ஆணையாளர் தெரி வித்துள்ளார்.
தேர்தல் முடிவு வெளியி
முதன்மைப்பயிற்றுணர்கள், உதவிப் பயிற்றுணர்கள் பயிற்றுவிக்கப்படுவ தோடு அவர்களுக்குப் பொறுப் பாக்கப்பட்ட பாடசாலைக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களுக் கும் பயிற்சி வழங்கவுள்ளனர்.
கமு/நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயம், கமு/ துரவந்தியமேடு குடும்பப்பாடசாலை ஆகியவற்றின் முதன்மைப் பயிற்று னராக அதிபர் எஸ்.எல்.எம். ஜலா லுதின் அவர்களும், உதவிப் பயிற் றுனராக ஆசிரியரும பத்திரிகை யாளருமான எளில் சிறா ஜிதின் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பயிற்சி நெறியின் வள ஆளணியினர்களாக எம்.எம்.ஜயா எம்.ஏஅnஸ் திருமதி கேதம்பி ராஜா மெளலவி.இஸ் எம்.நதி ஆகியோர் கடமையாற்றுகின்றனர்
Frani சேவைத்கு UAll)
((UPLJINI) 'சாரணர்களின் சேவை வேலைத் திட்டங்கள் பெறுமதியானவை, அவர்கள் எந்த
፴ታ (UDJb
வித பலனையும் எதிர்பாராது இவ் வாறான பணிகளை செய்து வருகின் றார்கள். இந்தப் பணிகளில் அவர் கள் சிறுவயதில் இருந்தே ஈடுபடுவ தனால் அவர்களிடம் பொதுப்பணி யாற்றும் ஆற்றல்கள் வளர்க்கப்படு கின்றன. சாரணர்களின் செயற்திட் டங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண் டும் சாரணியத்தின் மூலம் இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். இதனுடாக சமாதான காற்றையும் நுகர முடியும்."
இவ்வாறு மருதமுனை மையவாடியில் இடம்பெற்ற சாரணர் களின் சிரமதானப் பணியின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய விரிவு ரையாளரும் உதவி மாவட்ட சார ணிய ஆணையாளருமான எம்ஐஎம் . முஸ்தபா குறிப்பிட்டார்.
இவ்வைபவத்தில் அதிபர் ஏ.எல்.மீரா முகைதீன், நம்பிக்கை யாளர் சபை செயலாளர் எம்.எஸ். அபுல்ஹசன் பொறியியலாளர் 6TD. ஹ"மைட், எம்.நஸ்மி உட்பட பல ரும் உரையாற்றினர்.
டப்பட்ட பின்னரே காலி மாவட் பத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. என்
பது குறிப்பிடத்தக்கது.

Page 6
O2- . 1-2OOO
தீன
Igit LOGfg 200 இனப்படுகொலையையும்
(மட்டக்களப்பு) ரீலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களையும், தமிழினப் படு கொலை முயற்சிகளையும், அரச பயங்கரவாத நடவடிக்கைகளையும் மேலும் தொடர விடாமல் தடுப்பதற்கு தங்களாலான முயற்சிகளை மேற் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் }606060)Dð (08 u.16ðs silfi Glæsils அனானுக்கு அனுப்பி வைத்துள்ள ஒரு மகஜரில் பட்டிப்பளை பிரதேச வெகுஜன அமைப்புக்களின் ஒன்றி யம் கோரியுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர், இலங்கை ஜனாதிபதி மட்டக்களப்பு அரச அதி Liri. U JI' ligi li j60x6TT Ll flJĠJA GeFULL6ANT 6TTi ஆகியோருக்கும் இதன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த மகஜரில் கூறப்பட்டுள் எதாவது: கடந்த 25-10-2000 ஆம் ஆண்டு பண்டாரவளை புனர்வாழ்வு முகாமில் அரசியல் கைதிகளாக சிறையிடப்பட்டிருந்த தமிழ் இளை ஞர்கள் மீது திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சம்பவம் குறித்து ஆழ்ந்த மனவேத னையும், துயரமும் அடைந்துள்ள நாம் இதையிட்டு எமது கடும் கண்டனத்தை வெளியிடுகின்றோம். காலம்காலமாக ரீலங்கா அரசு புரிந்துவரும் திட்டமிட்ட இனப்படுகொலைகள் குறித்து தாங் கள் நன்கு அறிந்திருப்பீர்கள் இன
நெருக்கடி தொடங்கிய காலத்தி லிருந்து இற்றை வரை எழுபத்தை யாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு மாறி மாறி வந்த சிங்கள பேரினவாத அரசுகளே பொறுப்பு என்பதை தங்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றோம்.
மகிழடித்தீவுப் படுகொலை,
உடும்பன்குளப் படுகொலை, சத்து ருக்கொண்டான் படுகொலை பெரிய புல்லுமலைப் படுகொலை, ம்கியங் கனைப் படுகொலை, கந்தளாய்ப் படுகொலை, நவாலி சென்பிற்றர்ஸ் தேவாலயம் மீதான குண்டு வீச்சுப்படு கொலை, நாகர் கோவில் பாடசாலை குண்டுவீச்சு படுகொலை என நீண்டு கொண்டே செல்லும் அரச பயங்கர வாதத்தின் படுகொலை முயற்சிகள் இன்னும்தான் நிறுத்தப்பட்டதாக 8ഞ്ഞു.
இவ்வகையில் மேற்கொள் ளப்பட்ட மற்றொரு நடவடிக்கைதான் இந்தப்பண்டாரவளைப் படுகொலை முயற்சியாகும்.
புரீலங்கா அரசு நூற்றுக்
கணக்கான அப்பாவி தமிழ் இளை ஞர்களை வெலிக்கடை, பூசா, களுத்துறை, பண்டாரவளை போன்ற இடங்களில் அமைந்துள்ள சிறைக் கூடங்களில் சிறையிட்டு வைத்திருக் கின்றது. இந்த ஒவ்வொரு சிறைக் கூடங்களிலும் ரீலங்கா அரசு திட்டமிட்ட படுகொலை முயற்சிக ளைப் புரிந்துள்ளது. இந்தச் சிறைக
தினக்கதிர் வாசகர் வட்டம் அங்குரார்ப்பண வைபவம்
(மருதமனை ஹரிஷா) இலங்கையின் வரலாற்றில் பத்திரிகைத்துறை வளர்ச்சியானது அதிக முன்னேற்றம் கண்டு வருகின்றது. அதன் வெளிப்பாட்டில் தினக்கதிருக்கும் பங்குண்டு எமது பிரதேச மண்வாசணையை வெளிக் கொணருவதற்கு ஓர் பத்திரிகை இல்லையென்ற குறிை மிக நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த வகையில் கிழக்கிலங்கையின் முதல் தர தினசரி என்ற பெரு மையை தினக்கதிரே தனதாக்கிக் கொண்டுள்ளது.
இவ்வாறு அண்மையில் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்ற தினக்கதிர் வாசகர் வட்ட அங்குரார்ப்பண வைபவத்தில் விஷேட பேச்சாள ராகக் கலந்து கொண்ட ஜெஸ்மி எம். மூஸா கூறினார்.
அவர் தொடர்ந்து உரை யாற்றுகையில் இன்று நாங்கள் இலக்கியத் துறை பற்றி பேசும் போது கவிதையிலே பாரதி என்கி றோம் கதையிலே புதுமைப்பித்தன்
என்கிறோம். ஆனால் எமது பிரதே
சத்தில் இன்று எத்தனையோ பாரதி களும் புதுமைப்பித்தன்களும் உரு வாகி உள்ளனர், உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி எம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்ற வினாவை தொடுத் தால் விடை பூச்சியமே. இப்படிப் பட்ட இலக்கிய கர்த்தாக்களை அறிமுகப்படுத்தும் முகமாக சனிக் கிழமை வார இதழில் வாரமொரு இலக்கிய வாதியை அறிமுகப் படுத்துகின்றது. இவ்விடயங்கள் மட்டுமல்லாது தினக் கதிரின் பணிகளை அடுக்கிக் கொண்டே
Gay 6)6)6OTL).
எனவே நீங்களும் ஒரு வாசகராக இணைந்து கொள்வதன் மூலம் எமது மண் வாசனையினை நீங்களும் உணர முடியும். இது எமது மண்ணின் குழந்தை. இதை வளர்த்து எடுக்கும் பாரிய பணிக்கு நாங்கள் ஒவ்வொருவரும் பங்கள் ளியாக வேண்டியது காலத்தின் தேவையாகும்.
சிலர் தினக்கதிரை ஏனைய பழமையான பத்திரிகைகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு விமர்சிக்க முயற்சிக்கிறார்கள் உண்மையிலே ஒரு குழந்தை பிறந்தவுடன் நடக்க
வேண்டுமென நினைப்பது முட்டாள்
தனம். எனவே ஒத்துழைப்பும் ஆதரவுமே இதன் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும் என்றார்.
BILLITETUNGIMĖ BaFeOnEmulsió faires
சூட்டுவிழா
((UpLJIT) .
அட்டாளைச் சேனையில் அறபாவித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குருளைச் சார ணர்களின் சின்னஞ் சூட்டு விழா திருமதி.ஏ.நிஸ்ரீனா ஆசிரியை தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதில் அதிதிகளாக வித்தி u. IsOu i 395 Lill ஏஎம்எம்ஜமால்தீன் உதவி மாவட்ட சாரணிய ஆணை ULIMIT 6TÍT எம்ஐன்ம் முஸ்தபா ஆகி யோர் கலந்து சிறப்பித்தனர். சார ணிய ஆசிரியர்களான எம்.எச்.எம். ஹம்மார் ஏ.எல்.யாசின், ஏ.அபுல் ஹசன் ஆகியோர்களும் இவ்விழா வில் கலந்து கொண்டு குருளைக ளுக்கு சின்னஞ் சூட்டினர் விழா
ஜெயினுலாப்தின்
ஐ.நா.செயலாளருக்கு வெகுசன ே
ளில் பல சந்தர்ட் DIT60
படுகொ இடம்பெற்று வந்து இது தொடர் இருப்பதுதான் விடயமாகும்.
சர்வதேச சிங்கள அரசா வடிக்கை குறித்து a 60) Juleji (lab.61 நாயகம் என்ற மு தங்கள் கவனத் வர விரும்புகின்ே ரீலங்கா தொட்டு இவ்வ
களுக்கு ஒருபோது
GILås சங்க பு
(திருமலை
வடக்கு 8 பொது ஆசிரியர் ச கூட்டம் அண்மை ഥങ്ങനെ പൂങ്ങിg, ക്രങ്ങ யில் நடைபெற்றது வோர் நிர்வாகிகள
LLJLJL JLLL L6OTii.
ബ് உப தலைவர் ே GOLLIGO-IGTri
காமினி, உப துெ
இலங்கையின் 1வது லில் சிறீலங்கா ( ரஸம் தேசிய ஐக்க குறிப்பிடத்தக்க 6ெ தொடர்ந்து ஜனா மைக்கும் முயற்சி தமையும் இதன் இணைத்தலைவர் திருமதி 'போ இல்லத்திற்குச்
வார்த்தை நடத்தி SD 60ÖT60)LDuHT (95 LÊ). பின்னர் கட்சிக்கு இணைத் தலை6 ab af இரண்டா அபாயம் என்ற தை பத்திரிகை அறிக் வந்தன. கலகத்தை யல் இலாபம் ே பேரினவாத அரசி னாலும் (3 floor GSL) காங்கின குழந்தையாகிய முன்னணியையும்
சிதைத்துவிட முடி
இவ்வாறு தேச சபையின் மு னரும், அம்பாறை லங்கா முஸ்லி கொள்கை பரப்புச் ஏ.அப்துல் கபூர் ம
ஏற்பாடுகளை கு
பொறுப்பான சார ஏநிஸ்ரீனா செய்தி
 

வியாழக்கிழமை 6
றல்களையும்
Gās 2 gaļā.
அமைப்புக்கள் மகஜர்
பங்களில் இவ்வா O)6) FLDL6), Eloit ம் கூட இன்னும் ந்து கொண் டு வேதனைக்குரிய
சட்டங்களை மீறும் "
பகத்தின் இந்நட ஐக்கிய நாடுகள்
U6) Glugosigns
றையில் மீண்டும்
நிற்குக் கொண்டு
BITLID.
அரசு அன்று
றான சம்பவங்
ம் பொறுப்பேற்றது
கிடையாது. இவ்வாறான சம்ப வங்கள் இடம்பெறும்போதெல்லாம் சம்பவத்தை திரிபுபடுத்தியும் மறுத் துரைத்தும்தான் வந்திருக்கின்றது.
எனவே, சிங்கள அரசு திட்ட மிட்டு மேற்கொள்ளும் இம்மனித உரிமை மீறல்களையும், தமிழினப் படுகொலை முயற்சிகளையும் அரச பயங்கரவாத் நடவடிக்கைகளையும் மென்மேலும் தொடரவிடாமல் தடுப் பதற்கு தங்களால் ஆன முயற்சி களை மேற்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள் கின்றோம்.
கிழக்கு பொது ஆசிரியர் திய நிர்வாகிகள் தெரிவு
நிருபர்)
ழெக்கு மாகாண ங்கத்தின் பொதுக் யில் திருகோண சயப்பர் கல்லூரி இதில் பின்வரு ாக தெரிவு செய்
ஆர். ஜெரோம் ஜ.எம்.டி.காமினி ஜி.எச் நமால uj6) Ioli , Lo
பொருளாளர் ஏ.எப்.எம்.ஜகுபர்
நிர்வாக செயலாளர் சி.சசிகுமார் பிரசார செயலாளர் சிநந்தகுமார் மற்றும் 12 பேர் கொண்டதான செயற்குழு உறுப்பினர்களும் தெரிவாகினர். அவர்கள் விபரம் : ஜனாப் அபகீர் அமீர் எல்யோரீஸ் வரன் ஆர்.கிறிஸ்தோபர் திருமதி ്റ്റൂ.gിബ][#61; fി.fി 1,081, திருமதி.எம்.ஏ.பி.தயாவதி திருமதி தயா மங்கலிக்கா, பி.ஆர்.பி. கித்சிறி நவரெட்னா எஸ்.பி. சுரவீர ஆர்.எச்.ஜெயசிங்க ஜி.சுனில் சாந்த
புலமைப் பரிசில் வகுப்புக்கள் ஆரம்பம்
(நற்பிட்டிமுனை நிருபர்)
நற்பிட்டிமுனை மனித சுதந்திர அபிவிருத்தி கழகத்தின் ஓராண்டு நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக எதிர்வரும் 2001 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட் சைக்கு தோற்றவிருக்கும் மாணவர் களின் நன்மை கருதி அம்மாணவர் களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் கமு/நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலய அதிபர் ஏ.எம். ஜமால்டீன் அவர்களின் ஆலோ சனையின் பேரில், மனித சுதந்திர அபிவிருத்தி கழகத்தின் கல்வி பிரிவு இயக்குனர் எம்.எல்.சமீரின் தலை மையில் கடந்த 2000-10-23ம் திகதி
கமு/நற்பிட்டிமுனை அல்-அக்ஸா
மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வகுப்பிற்கு முதற் கட்டமாக ஐம்பது(50) மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளனர்.
CLIII GÖGLIII சொட்டு மருந்து
(UPLI)
சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது. பொதுச் சுகாதார வெளிக்கள உத்தி யோகத்தர் ஏ.எல்.எம்.மு சாதிக் இதற்கான ஏற்பாடுகளை செய் திருந்தார் ஏராளமான பிள்ளைகள் இந்த மருந்தைப் பெற்றுக் கொண் னர் பெற்றார் இந்நிகழ்வுக்கு பெரும் ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கா முஸ்லிம் காங்கிரஸ்
சிக்குள் பிளவு இல்லை.
III) |Ո} [UI (Լքլg Ib 5» து பொதுத் தேர்த முஸ்லிம் காங்கி ய முன்னணியும் பற்றியிட்டியதைத் திபதி ஆட்சிய யில் ஈடுபட்டிருந் காரணமாக 5ளில் ஒருவரான |u6) o oro JL சென்று பேச்சு பமை நாடறிந்த இச்சந்திப்பின் i "Lu6OMLIGEL IIIsi" மத்துவத்தால் 5) Lിണ6||(}) லப்புக்களில் சில ബ1 (ിഖണി ஏற்படுத்தி அரசி நட நினைக்கும் யல் தரகர்களி களாலும் முஸ் ஸயும், அதன் தேசிய ஐக்கிய ஒருபோதும் யாது." கல்முனை பிர ன்னாள் உறுப்பி மாவட்ட சிறி காங்கிரஸ் செயலாளருமான மறந்த தலைவர்
ருளைகளுக்கு னிய ஆசிரியை
呜
அமைச்சர் எம்.எச்.எம். அஸ்ரப்
நாற்பதாம் நாள் ஞாபகார்த்த நிகழ் வில் கலந்து கொண்டு பேசுகையில் BasólóðIIsi.
விமான விபத்தில் அகால மரணமடைந்த சிலமு.கா தலை வரும் தேசிய ஐக்கிய முன்ன ணியின் ஸ்தாபகருமான அமைச்சர் எம்.எச்எம்,அஸ்ரப் நாற்பதாம் நாள் நினைவையொட்டி கல்முனை சில.மு.கா.கண்காணிப்புக்குழு
ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட் கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டு
தமாமும் இரங்கல் உரையும் ஜனாப்
ஏதமீம் தலைமையில் கல்முனை மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விரங்கலுரைக் கூட்டத் தில் முன்னாள் கல்முனை பிரதேச &ታ60)ሂ 1 உறுப்பினர்களான 6.TLD,6ILD. 6 TLD. ஜெமீல், அல்-ஹாஜ் யூ.கே.சம்சுத் தீன் ஐ.எல்.ஏ.அஸிஸ் ஆகியோரும் இரங்கலுரையாற்றினார்கள்.
சகல கழகங்களும் பதிவைப்
புதிப்பிக்க
(ஒட்டமாவடி நிருபர்) வடக்கு கிழக்கு மாகாண கல்வி கலாச்சார விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் கடந்த 1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்டு செயற்பட்டு வருகின்ற சகல விளை யாட்டக் கழகங்களும் தமது பதிவு களை புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. வடக்கு கிழக்கு மாகாண கல்வி கலாச்சார விளையாட்டுத் துறை அமைச்சினால் வெளியிடப் பட்டு அனைத்து பிரதேச செயல கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட் டுள்ள சுற்று நிருபத்தில் இவ்வாறு கோரப்பட்டிருக்கின்றது.
முன்பு பதிவு செய்து செயற் பட்டு வருகின்ற சகல விளையாட
டுக் கழகங்களும் அத்துடன் புதிதாக
பதிவு செய்யப்பட வேண்டிய கழ
வேண்டும்
கங்களுக்குமான புனரமைத்தல்/ பதிவு செய்தல் செயற்பாடுகளுக் கான விண்ணப்பங்களே கோரப்பட்டி ருக்கின்றன.
இதற்கமைய சகல விளை யாட்டுக் கழகங்களும் 14 நாட்களின்
முன்னர் முன் அறிவித்தலுடன்
அனைத்து விளையாட்டுக் கழக
அங்கத்தவர்களையும் ஒன்றினைத்து
கழக பொதுக்கூட்டத்தினை நடாத் துதல் வேண்டும். இக்கூட்டத்திற்கு அப் பிரிவு கிராம அலுவலகள் அழைக்கப்ட்டிருத்தல் வேண்டும். இதற்கமைய நடாத்தப்படும் பொதுக் கூட்டத்தில் விளையாட்டுக் கழக விதிகளுக்கு ஏற்ப நிர்வாக சபை கள் தெரிவு செய்யப்பட்டு சங்க அமைப்பு உருவாக்கப்பட வேண் டும். இப் பொதுக் கூட்டங்கள் இவ் வருட இறுதிக்குள் நடாத்தி முடிக் கப்பட வேண்டும்.
Ve

Page 7
02-11-2000
GleOGMUUTLIG BLITTLg2 Luleið luéFTi Suemiassi deiussi
கால்பந்தாட்டப் போட்டி பொன்றில் வெற்றி பெறுவதற்காக சுற்றுப்போட்டி ജൂ|ളഖണ്ഡി ബ്രin பெண்களை லஞ்சமாக வழங்க முற்பட்ட கழகமொன்றுக்கு 5 வருட காலத் தடை விதிக்கப் L JL (66iiT 6TTIġbol.
ருமேனிய நாட்டின் சியாலவுல் பயட்ரா நியாம்ட் எனும் கால்பந்தாட்டக்கழகமே இவ்விபரீத முயர் " யை மேற் கொண டு ரிச்சலுக்குள் ளாயிருக்கிறது.
ஐரோப்பிய கழகங்களுக் a 60). If on to
வியன் னா கழகததுடனான போட்டியில் வெற்றிபெறுவதற்காக போட்டிக்கு முன்பு அதிகாரிகளிடம் இது குறித்து பேரம் பேசப்பட்டது.
ஐரோப்பிய கால்பந்தாட்ட
சம்மேளனத்தின் பிரதிநிதியொருவர்
இச் சம்பவம் பற்றி அறிக்கை
சுற்றுப் போட்டி பொன்றில் அவுஸ்திரேலியாவின்
சமர்ப்பித்திருந்தார். போட்டி அலுவலர்களும் இக் கழகத் தவர்கள் விபச்சாரப் பெண்களை அன்பளிப்பாகவழங்க முன்வந் ததை உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த கழகத்தின் தலைவர் ஸ்டீபன் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதுடன் அப்பெண்கள் பாடகர் குழுவொன்றைச் சேர்ந் தவர்கள் என்று தெரிவிக்கிறார். எனினும் விசாரனைகளின் பின்னர் g(3յոլ) լիա, கால பந்தாட்டச் சம்மேளனம் ாலத்தில் எந்தவொரு ஐரோப்பிய கால்பந் தாட்டப் போட்டியிலும் இக்கழகம் பங்குபற்றுவதற்குத் தடைவிதித்தி ருக்கிறது.
56)|||||||||
அததுடன் b(66) ri ஒருவருக்கும் ஒருவருடத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னாள் கெப்டன் நீகாந்தின்
தந்தை மரணம்
(சென்னை)
இந தய கரிக் கட் அணியின் முன்னாள் கெப்டன் ரீகாந்தின்தந்தை சி.ஆர்.கிருஷ்ண மாச்சாரி சென்னையில் நேற்று
முன்தினம் இரவு மாரடைப்பால்
காலமானார். அவருக்கு வயது
யூலை மாதம் 2, 11.20.29ம் தேதிகளில் பிறந்தவரின் Lj6)661356T.
எண் 02, அதன் அதிபதி சந்திரன் யூலை 2011இல் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்தையும் 2029 இல் பிறந்தவர்கள் சந்திரனின்
கலை ஆர்வம் மிக்கவர்கள் இசைஞானி எழுத்துலகில் கொடிக்கட்டிப் பறப்பவர்கள் கற்பனை வளம் மிக்க கவிஞர். க ைல ப பொருட க ைள ச சேமிப்பதில் ஆர்வம்உள்ளவர்கள். பிரயாணத த ல விருப் ப முடையவர் கள் பன்னாட்டு நிறுவனங்களுடன் வியாபாரத் தொடர்புள்ளவர்கள் ஏற்றுமதி வியாபாரம் இலாபம் தரும். அதிஷடலாபச் சீட்டு லாபம் தராது அதில் ஈடுபடாமல் இருப்பது மேலாகும். எதிலும் விரைவில் செல்வம் சேர்க்க எண்ணாதீர்கள் படிப்படியாக செல்வம் சேர்க்கும் தொழிலில் ஈடுபடுங்கள். அதுவே லாபம் தரும், நேர்மையும்நாணயமும் உண்டானால்பலருடைய உதவி யும்கிடைக்கும். ஏழ்மையிலிருந்து பிரபுத் துவத்தை அடைவர்.
தெய்வ நம்பிக்கையும், சுத்தமான
வாழ்க்கையும் அமையப்பெறின் இவர் குறைவற்ற செல்வத்தை அடைந்து வாழ்வர். இவர்களது மனதுக்கு ஆகள்ண சக்தி உண்டு. மேலான தத்துவங்களையோ, தெய்வத்தையோ, குருவையோ,
ஆதிக்கத்தையும் பெற்றவர்கள், !
66ஆகும்.
கிருஸ்ணமார் சாரிக்கு இந்திரா என்ற மனைவியும் ரீகாந்த், ரீநாத் ஆகிய இரண்டு மகன்களும் ரீகலா என்ற மகளும் உள்ளனர்.
நனைத் தாரானா லி சரீரம் முழுவதும் பக்திபரவும். தன்னை அறியாமலேயே அநேக உண்மை களை வெளியிடுவார்கள்.
உடலில் எப்பொழுதும் வலி இருக்கும். காய்கறிகள், கீரை வகைகள், தண்ணீர் இவைகளை அதிகம் உணவாகக் கொள்வதால் பல வியாதிகளைத் தீர்க்கலாம். தண்ணீராலும்வியாதிகள் தோன் றலாம். அதனால் தண்ணீரைக் கொதிக்க வைத்து அருந்துவது சிறப்பு
2,7,10, 1,16, 1920, 25.28.29) திகதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் யோகம் தரும் தேதிகள்ாகும்.
உங்கள் வாழ்க்கையில் 27, 11.6.202529.3438,43,4752, 56.6657) ம் திகதிகளில் nom. நட்பும் இல லற நிலையானதாகவும்.பாசம் மிகுந்த தாகவும் நட்பிற்கு இலக்கண மாகவும் இருக்கும்.
6) is 600TLD இலேசான பச்சை வர்ண மே மிகவும் அதிஷடமானது. வெளிர் மஞ்சள் வெள்ளையும் நன்மை தரும்,
இரத்தினம் முத்து நயரட இதன் ஒப் படர் திதி 2. 5. கடினத் தன் மை 2. ரசாயனப்பொருள் சுண்ணாம்புச் og fjögb. (caubonateofilime நோய் களைக் கபு டுப் படுத் 56) (85TCB LD6öt 6 615 63)LD6ÖLLId கூட்டி அதிர்ஷடத்தைத் தரும். G36.g56) JJ Pref
2000ம் ஆண்டு
Llyf" 6:00&FILLÍN GÒ | மகா வித திய செல்வி.தவராச் புள்ளிகளைப் ெ தவராசாதிக6ே யினரின் புத்திரி
2) AD36||LÓ
ஆரை பத
மகாவித்தியால
(3H6N (3.600 g LD6
புலமைப்பரிசில் புள்ளிகளைப்ெ
(தகவல் வெ6
(மருதமுன்
இவ்வாண்டு(200
ஆண்டுபுலமைப்
LDCCV) g5(Up600601.946 லயத்தைச் சேர் மனாசீர் 40 பு சித்தியடைந் து
L6)(36
ஆர்வம் கொ
ഥ () {}) (pഞ 60 6 மஸ்ஜிதுன் நு
LIDIT LÓ GALD 6T 6 மன்குர்ஷர்கி) தம்பதியரின் பு
 ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 7
க்கான புலமைப் மட்/தேற்றாத்தீவு
ா கோபிகா 168 பற்றுள்ளார். இவர் ாஸ் வரி தம்பதி lu|[[6)]|[[I.
ei (3 a al II யத்தைச் சேர்ந்த of Iy 6) , o 60 III
பற்று சித்தியடைந்
ஸ்லாவெளி நிருபர்)
ങ്ങ് ബീബg()
0) நடைபெற்ற 5ம்
ufaf6i) Luff" 50D3Fusilo)
ஹம்றா வித்தியா
ந்த எம்.முஸ்தாக் ள்ளிகளைப்பெற்று
|6ії6ппії. வறு துறைகளில் ண்டுள்ள இவர்
சேர் ந த 1றாணியா பேஷ்
உம்முல் பாயிஷா b66), if shiff,
ܒ
DLL | 5
வரைக்கும் இவை நிரப்பப்படாமல் இலிகிதர்களையும் ஒப்பந்த
அமைச்சரின் ஆணை தேவைப்படுகின்றதா?
22.09.2000 அன்று வெளியான தினக்கதிர் வாசகர் நெஞ்சம் பகுதியில் விலைப்பட்டியல் இல்லாமல் விற்கப்படும் பொருட்கள் என்னும் தலைப்பில் மாவின் விலை குறைக்கப்பட்ட பின்பும் 8 ரூபாவாக விற்கப்படும் பாணின் நிறை எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதையும், மற்றும் மட்டக்களப்பு மாநகர சந்தைக்குள் விற்கப்படும் ஆடு, மாடுகளின் இறைச்சி, ஈரல் மற்றும் அவற்றுடன் சம்மந்தப்பட்ட ஏனைய பகுதிகளின் ஒரு கிலோ நிறைக் கான விலைப் பட்டியல் ஒன் றையும் பாவனையாளர்களின் பார்வைக்கு குறிப்பிட்ட கடைகளின் முன்னால் வைப்பதற்கு அது சம்மந்தப்பட்ட உத்தியோகஸ்தர்களின் உதவியைக் கோரியிருந்தும் இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. ஒரு வேளை. இப் படியான செயற்பாட்டிற்கும் அமைச் சரின் ஆணை தேவைப்படுகின்றதா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உங்களுக்குத் தடையாக இருக்கின்றதா? என்பதை தினக்கதிர் வாயிலாகத் தெரிவித்தால் அதை ஏனையோரும் அறிந்துகொள்ளலாம் என்பதை சம்மந்தப்பட்ட உத்தியோகஸ்தர்களுக்குத் தாழ்மையுடன் அறியத்தருகின்றேன்
எஸ்.ஜி.எஸ்.இருதயநாதர் மட்டுநகள்
இலங்கை கணக்காளர் சேவையில் தமிழ் மொழி முல பரீட்சாத்திகள் புறக்கணிப்பு
வடகிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்களில் 40
க்கு மேற்பட்ட கணக்காளர் வெற்றிடம் உள்ளன. ஆனால் இன்று
அடிப்படையில் வெளிவாரி ஆட்களைக் கொண்டு பதில் கடமைக்கு நியமித்து உள்ளனர். அதேநேரம் வடகிழக்கு மாகாண சபையில் தகுதியும் திறமையும் உள்ள கணக்காளர் சேவை பரீட்சைக்கு தோற்றி போதியளவு புள்ளிகள் பெற்றோர் வடகிழக்கு மாகாண சபிையினால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது சம்மந்தமாக எமது சங்கம் நிருவாகத்திற்கு சுட்டிக்காட்டியும் இதுவரை எதுவித நடவடிக்கையையும் மேற் கொளி எாவில லை என பதையும் மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனவே வடகிழக்கு மாகாண சபையிலுள்ள கணக்காளர் வெற்றிடங்களை 1999ல் இறுதியாக நடைபெற்ற கணக்காளர் சேவைப் பரீட்சையிலிருந்து போதியளவு மொத்தத்தில் கூடிய புள்ளிகள் ெ தமிழ் மொழி மூலம் தோற்றிய அரச உத்தியோகஸ்தர்களைக் கொண்டு நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சரவையில் இதற்கான அனுமதியைப் பெற்று விரைவில் மாகாண வெற்றிடங்களை நிரப்பூவிர்கள் என்று எமது சங்கம் தங்களை எதிர் பார்க்கிறது.
பொதுச்செயலாளர்
6.5 UPI 2.2 எங்கள் சிறுவர் பூங்கா எங்கே? சிறார்களின் ஏக்கம்! மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கம் இரண்டாம் குறுக்கு வீதியின் பக்கமாக ஒரு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ச்சியோடு இருந்தார்கள்
மிக நீண்ட காலமாக இந்தச் சிறுவர் பூங்கா இருந்ததை எல்லோரும் அறிவர். ஆனால் இப்போது இப் பூங்கா வெறிச்சோடிக்கிடக்கிறது. இங்கு இருந்த விளையாட்டுச் சாதனங்கள் எதுவுமே இல்லை. இதன் காரணமாக இப்பகுதியிலுள்ள சிறுவர்கள் விளையாடுவதற்கு எங்களுக்கு ஓர் சிறுவர் பூங்கா இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மாநாகர உயர் அதிகாரிகள் இங்குள்ள சிறுவர்களின் நன்மை கருதி சிறுவர் பூங்காவை மீண்டும் பழையபடி இயங்க நடவடிக்கை
எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன
எனற். மயூரன் ID dias 67.7//
புலமைப் பரீட்சையில் 20 பேர் சித்தி பெற்றனர்.
விவாசயப் போட்டியில்
முதலிடம்
(கிண்ணியா நிருபர்) (CPL) கிண்ணியா கமநல சேவைப் அண்மையில் வெளியான 5ம் பிரிவுக் குட்பட்ட பாடசாலை ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சையில்
களுக்கிடையே நடத்தப்பட்ட
விவசாய அறிவுப்போட்டியில் அக் கரைப் பற்று ஆண் களி
பைசலநகர் த/அல்-இர்பான் வித்தியாலயத்திலிருந்து 20 வித தயாலயம் முதலிடம் மாணவர் களி சித்தியடைந் பெற்றுள்ளது. blofi si 5 6 55Lfi siLB, prigibili LYLLL0SSZSYSZSLLLLLLLTLLL SLLLLLLLL LLLLL S tLLTLLLLLLL திக்கான திட்டத்தின் கீழ் ஜேர்மன் Gšli ugla) BILI LJ Blija sa Lé A
läik: குறிப்பிடத்தக்கது. பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்
தி

Page 8
த ல
02-11-2000
தினக்
மட்டக்களப்பில் தொடரும் ஹர்த்த
பொதுமக்கள் பல
(அரியம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது பாடசாலைகள், காரியாலயங்கள்
எதுவும்
ஆனால் இக் ஹர்த்தாலை யார் நடத்தினார்கள் என்பது புரியாத
"புதிராகவே உள்ளது. ஏறாவூர் 5ம்
குறிச் சரியில குழுமியிருந்த இளைஞர் களி விதிகளில் டயரைப்போட்டு எரித்தனர். பின்னர் நேற்றுக்காலை 8.45 மணிக்கு அவி விடத் தற்குச் சென்ற இராணுவத்தினர் எரித்த டயர்களை பொது மக்களைக் கொண்டு தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
டயர் போட்டு எரித்த பொதுமக்களை அழைத் து பக்கத்தில் உள்ள பற்றைக்
காடுகளை ஏறாவூரில் இராணு
வத்தினர் துப்பரவு செய்தனர்.
இவ்ஹர்த்தால் தொடர்பாக எமது தினக் கதிர் நறிருபர் பல்வேறுபட்ட பொதுமக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து (QUEAT 60ÖTIL 60TÍT.
பெயர் குறிப்பி விரும்பாத
ஒரு ஆசிரியர் கருத்துதெரிவிக்
கையில் பண்டாரவளை புனர்வாழ்வு முகாமில் தமிழ் இளைஞர்களின் கொலை தொடர்பாக இக் ஹர்த் அனுஷ்டிக்கப்படுவதாக
இயங்கவில்லை. பெறவில்லை கடைகள் பூட்டப்பட்டும் வெறிச்சோடியும் காணப்பட்டது.
(Sh lì il Gi
LI Giù (3 J 6 O) 6) I AK, 6i
இதனை விடுதலைப்புலிகள் தான் செய்வதாகவும் அவர்களால் செய்யப்படும் இவ் ஹர்த்தாலை தாம் தட்டிக்கழிக்க முடியாது எனக் கூறினார்
படுவான்கரைப் பகுதியில் உள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடமை புரியும் எழுவான் கரைப்பகுதியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பெண் லிகித கருத்துக்கூறுகையில்
தொடர்ந்து ஹர்த்தால் செய்து தான்
இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்புக் காட்ட வேண்டுமெனக் கூறினார்.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் கூறுகையரில எதிர்ப் பைக்
காட்டத்தான் வேண்டும் அதற்காக
தொடர்ந்து ஹர்த்தால் செய்தால் எமது கல்வி தான் பாதிக்கும் 616ör ABITÍN,
ஏறாவூரைச்சேர்ந்த முஸ்லிம் வர்த் தகர் ஒருவர் கருத்து கூறுகையில் ஹர்த்தால் தொடர் வதால் அரசாங்கத்திற்கு ஒன்றும் நட்டமில்லை நமக்குத் தான் நட்டம் 6160 BITT.
ஆற்றில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மரணம்
(நமது நிருபர்) காத்தான் குடி ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் நேற்று பிற்பகல் மணியளவில்
ଥି! ம்பெற்றுள்ளது. மஞ்சந்தொடு
வாய் ஹசைனியா வித்தியால பத்தில் 4ம் ஆண்டில் கல்வி
பயிலும் 9வயதான மீரா முகைதீன்
தஸ்லிமும் அவரது சகோதரியான அதே பாடசாலையில் 6ம் ஆண்டில்
கல வி பயிலும் றம் ஸரியா என்பவருமே லியானவர்களாவர். பாடசாலையில் இருந்து விடு திரும்பி ஆற்றிற்கு குளிக்க சென்ற போதே இவர்கள் பலியானதாக விசா ர னை களில இருந்து
தெரியவருகிறது.
பண் பரவளையில்
Golds II GÒ GÒil III" |
இளைஞர்
ரூபேஸ்குமாரின்
InJSOIJ| kisli
எடுக்கப்பட்
புகைப்படம்
பண்டாரவளைப் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
செவிம்டுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் அமெரிக்க வெளியுறவுத் துறை மீதும் இலங்கை அரசு மீதும் அதிக அழுத்தம் கொடுக்கும் முறையில் எழுதப்பட்டுளி ள கடிதமாக இருக்கிறது 61 60i, ADI LÓ சொல்லப்படுகிறது. இந்தக் குழுவின் தலைவரான பென்ஜமீன் வில்மன் மற்றும் செலாப் பிறவுன் பிராஸ் செர் மண் ஆகிய காங்கிரஸ் உறுப்பினர்கள் தமிழ் மக்கள் குறித்து இலங்கை அரசின் போக்கை அமெரிக்கா கண்டித்தே ஆக வேண்டும் அத்தோடு இலங்கையில் நடைபெற்றுவரும் போரிற்குத் தீவு யாழ் குடா நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் பெறும் வாய்ப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் 61 6076||LÓ ஆலோசனைகள் தெரிவித்தார்கள், இலங்கை குறித்தும் போர் குறித்தும் அமெரிக் கா கொண டுள்ள கொள்கையால் இக்கடிதம் மாற்றம் எதனையும் ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியே என அவதானிகள் தெரிவித்துள்ளனர்
அரசியல்
இரு தரப்பினரும் அரசியல் ரீதியான தர் வுகாண வேண்டும் என்றே அமெரிக்கா கூறிவருகின்றது. ஆனால் அப்படிப்பட்ட தீர்வு இலங்கையின் இறைமைக்கும்
ஒருமைபாட்டிற்கும் முரணானதாக
இருக்கக்கூடாது என்று அமெரிக்கா கூறி வநதது. இங்கு குறிப்பிடத்தக்கது.
புவிகளின்.
ச்ொ லி ஹேய ம . திருப் த தெரிவித்துள்ளார்.
நேற்றைய பேச் சுவார்த்
தைகள் முடிவடைந்த பின்னர் நோர்வே தூதுக் குழுவினர் வன்னிப் பிரஜைகள் குழுவினரையும் வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதி களையும் சந்தித்து உரையாடினார்.
தொடர்ந்து 60) நடவடிக் கைகளினால் இடம் பெயர்ந்து அல்லல் படும் மக்களில் பலரையும் நேரடியாக சென்று சந்தித்து உரையாடினர்.
இந்தப் பேச்சுவார்த்தை களுக்காக நேற்றுமுன் தினமே வன்னி சென்றுவிட்ட துதுக் குழுவினரின் பயணம் பற்றிய
செய்தி இரகசியமாகவே வைக்கப் பட்டிருந்தது.
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் ப்ளிக்கேஷன் நிறுவனத்தினர்
கருத்து
D isol ஒருவர் கருத்து ெ எதிர்வரும் டிசம்ப (சா/த) பரீட்சை இ இக் ஹர்த்தால் ெ IDII 6006) si boss 60 பாதிக்கப்படும் என
ஆட்டோ கருத்து கூறுகை விரதமும் ஹர் : LD L IIIL 6) கூறினார்.
LDLL is E.6 பத்திரிகையாளர் கூறுகையில் இக் பல தரப்பட்ட இப அரசியல் கட்சிகளு அமைப்புக்களுட கொணி டபோது ஹர்த்தாலை த கூறவில்லை. இ மாணவர் களின் சர் குலைக் கும் பின்னணியில் இரு தாகக்கூறினார்.
கொக க விவசாயி ஒரு கூறுகையில் மட்டு
செயிபவர்கள்
துணிவிருந்தால் பேரணியை அதைவிட்டு எம குழப் பிவிடும் தொடர்வது வேத என்றார்.
மட்டுநகள் யின் 5ம் ஆண்டு பு கூறுகையில் ஹர் படித்த்பாடமும் மென்றார்.
மீடு அதிரடி
(நமது (3.b (13 Old
- eb (ob ġbNT 6) | 60) bl-I LI
நடைபெற்ற சைட் ஒன்றில விே L60)Lus 601 foot
மயிரிழையில் தப்
605 Lീബ
(வவுனிய
கடந்த 2 பண்டாரவளை புனர்வாழ்வு முகா செய்யப்பட்ட இரண்டு பேர் விடுதலை கழகம் த்தைச் சேர்ந் அவ்வியக்கம் ே வில் வெளியிட்ட
நிமல
།
(RF.L.Lọ.L), Hep D விடுதலை முன்ன எவ்-வரதர் அணி) தவிர பல அரசி கலந்துகொண்டன ஆர்ப்பாட்டத்தில் சுலோக அட்டை * L(ിb[ഞ്ഞെu * பத்திரிக்கையாள
"தெற்கில் றிச்சற் வடக்கில் நிமலன் இனி யார்?
போன்ற வாசகங்க
(3LIJI L அரச அதிபரிடம் எதிர்கட் சித் மகஜர்கள் அனுப்
இம் மஹ;
 
 
 
 
 

jTGÜ lüL|!
ப்பைச் சேர்ந்த தரிவிக்கையில்
க.பொ.த டம்பெறவுள்ளது. ாடர்வதால் தமிழ்
கல விதான் illbiss.
சாரதி ஒருவர் LIGN) 9) 60ÖT 600TIMI த்தாலும் தான் மலிவு என்று
IIII î.6 L JLI60 ஒருவர் கருத்துக் ஹர்த்தாலையிட்டு பக்கங்களுடனும், நடனும், மாணவர் னும் தொடர்பு l எவருமே ம் செய்ததாகக்
இதில் தமிழ்
EG) 6f 60)uld ஒரு சக்தி
ந்து செயற்படுவ
I 19 j (3 år fl 60), 6) நவர் கருத்துக் நகரில் ஹர்த்தால் உண்மையில் ஒரு ஆர்ப்பாட்டப் நடத்தலாம் . து மக்களைக் ஹர்த் தாலை Ö)6ÖTIII6ÖI Gleg III6)
பிரபல பாசாலை மாணவி கருத்துக் த்தால் வந்தால்
மறந்துபோகு
(நமது நிருபர்) அண்மை நாட்களாக மட்டு நகரில் அனுஷ்டிக்கப்பட்டு வரும் ஹர்த்தாலை கண்டித்து நேற்று மட்டு நகரில் பரவலாக துணி டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அன்பார்ந்த தமிழ் மக்களே என விழித்து இவற்றால் சாதித்தது என்ன? பெற்ற உரிமைகள் என்ன?
என அதில் கேள்வி எழுப்பப்
பட்டிருந்தது.
மட்டக்களப்பு பிரதேசத்தில்
ஹர்த்தால்ை கண்டித்து மட்டு
நகரில் துண்
டுப் பிரசுரம்
வசிக்கும் 70 வீதமான அன்றாடம் வருமானம் பெறும் தொழிலாளர்கள் இதனால வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறுகிய அரசியல் லாபம் தேடும் சில சந்தர்ப்ப அரசியல் வாதிகள் சில விஷமிகளின் வதந்திகளை நம்பி பகிரங்கமாக உரிமை கோராத இந்த ஹர்த்த ாலுக்கு செவிசாய்க்காதீர்கள் எனவும் அப்பிரசுத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.
யாரும் வலியுறுத்தவேயில்லை.
இலங்கை, பண்டாரவளை யில் தமிழர் களி படுகொலை
இதயப்பட் டிருப்பதற்கு ஐ.நா
ப்ொதுச் செயலர் கோபி அன்னான்
கண்டனம் தெரிவித்தார். ஆனால் நம் |I|' ഉ|6ി 11 ി 6|| 1,600 || ''' || தெரிவிக்கத் தயங்குகின்றனர் என அவர்,
தாவளையில் 'சைட்சாஜர் தாக்குதல் 2ůLIGOL GIFTGUTEGIb Louilliflanguleið gůLlug
நிருபள்)
ᏧᏂ Il 60Ꭰ 6Ꮩ) பகுதியில
சாஜர் தாக்குதல்
ஷட அதிரடிப் வாகனமொன்று பியது.
களுதாளைப் பகுதியில் அமைந்திருக்கும் திருஞான சம்பந்தர் குருகுலத்துக்கு அருகே பல நிலையப் பகுதியில் பொருத் தப் பட்டிருந்த சைட் சாஜரே அவ் வழியே செட் டிபாளையம் நோக்கி களுதாவளையில் இருந்து
விஷேட அதிரடிப்பை
வாகனத்தை இலக்கு வெடிக்க வைக்க
வந்த யினரின் வைத்து பட்டுள்ளது.
எனினும் 6) I H, 60 L) தாக்குதலிலிருந்து மயிரிழையில்
தப்பியதர்க தெரியவருகிறது.
டாரவளைப் படுகொலைகளில் ாட் உறுப்பினர் இருவர் பலி
நிருபர்) 5.10.2000 அன்று பிந்துனுவெவ மில் படுகொலை இளைஞர்களுள் தமிழீழ மக்கள் (புளொட்)இயக்க தவர்கள் என நற்று வவுனியா செய்தியொன்றில்
ராஜன்.
க்கள் புரட்சிகர ணி (ஈ.பி.ஆர்.எல். ஆகிய கட்சிகள் யல் கட்சிகளும்
.
பிடிக்கப்பட்ட
நிறுத்துங்கள். ர்களை கொல்லா
L (lyIIu IUII.
.
6İT H5N1600I ĈIL ILL 6DT. முடிவில் யாழ்
ஜனாதிபதிக்கும் ,
தலைவருக்கும்
III IL 601.
ஜரில்
தெரிவித்துள்ளது.
ஊர்மிளா தோட்டத்தைச் சேர்ந்த விஸ்வபரம் ரூபேஸ்குமார் 22) மற்றும் வவுனியா சாந்த சோலையை சேர்ந்த இராமசுவாமி
கருணாகரன் (18) ஆகிய இருவருமே
தமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என புளொட் அறிவித்துள்ளது.
மேற்படி இரு இளைஞ ர்களும் மேலும் நால்வருடன் சேர்ந்து கடந்த 8ம் மாதம் புளொட்
ಪೆಸಿಫಿ'ಸಿ:
மலன் படுகொலைக்கு சுதந்திர
மான விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும்.
பத்திரிக்கையாளர்களின்
பாதுகாப்பை உறுதிப்படுத்த
வே ணி டும் ந ம ல ராஜனி ன குடும்பத்திற்கு நட்ட ஈடும் நிதி உதவியும் வழங்க வேண்டும். போன்ற கோரிக்கைகள் முன் 60)6JäELILL 60I.
இதேவேளை மேற்படி ஆர்ப்பாட்டம் நடைப் பெற்ற (36)60)6Iu î6Ň) BESIT 60)6ND 10.30 LD600M முதல் 10.32 வரை யாழ்பாணத்தி ഉണ്ണ ജൂ|ങ്ങgg| ക്രൂഖണ്ഡbbണ്.
பாடசாலையில் பணியாற்றும்
உத்தியோகத்தர்களும் தமது எழுது கருவிகளைக் கீழே வைத்து விட்டு எழுந்து நின்று இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தினர்.
காத்திருந்தேன்
இயக்கத்தை விட்டு விலகி படகு மூலம் இந்தியா செல்லும் வழியில் கடற்படையினரால் கைது செய்யப் பட்டு நாசகார தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர் இவர்கள் கடந்த 12.09.2000 அன்றே பண்டாரவளை பிந்துனுவெவ முகாமுக்கு அனுப் LIÚIL LÈ L Gori.
இவர்களுள் சம்பவ தினம் கொல்லப்பட்ட இருவர்கள் தவிர மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ரூபேஸ் குமாரின் தாயாரை எமது நிருபர் சந்தித்த வேளை "அவன் உயிரை காப்பாற்றதானே இந்தியா போனான் புனர்வாழ்வு முகாமில இங்கிலிசு படிச்சு நல்லா வருவ்ான்
இப்ப இப்படி அனுப்பியிருக்கிறார்களே' என்று கதறி அழுதபடி தெரிவித்தார்.
இதேவேளை பணி டார வளை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் என அரச தரப்பில் அறிவிக்கப் பட்டிருந்தது தெரிந்ததே.
ல் ஈஸ்ரண் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
எண்டு
ལྟ་