கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.11.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
THINAKKATHIRDAILY
ஒளி - 01 - கதிர் -
2O3
03-11-2000
G66 6.
|i|Iijjall o
விடுதலைப் புலிகளின்
(கொழும்பு) தலைவர்
Eli LIJI.
வேலுப்பிள்ளை
பிரபாகரன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்து வதற்கு தயாராக உள்ளார் என நோர்வே பிரதிநிதி எரிக் சொலஹெய்
தெரிவித்தார்.
வன்னிக்கு நேற்று முன்தினம் சென்ற நோர்வே பிரதிநிதிகள் குழு
விடுலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் திரு தமிழர் செல்வன் ஆகியோரை சந்தித்து
பேச் சுவார்த்தை நடத்தி விட்டு திரும்பினர். நேற்று மாலை கொழும்பு கொள்ளுப் பிட்டியில உள்ள ஹொட்டல் ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கின்றது. அவர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளின் விதப்புரை களையே தெரிவித்துள்ளார். மேலும் வண் ணியில் மக்கள் பெரும் துன்பப்படுகின்றனர். உணவு மருந்து (8 b | labasb | IT is ab)
பண்டாரவி வெவப் படுகொன கண்டித்து இன்று பொதுமக்கள் க ஒன்றினை நட செய்துள்ளனர்.
பல்வேறு புகள் ஏற்பாடு இக்கண்டனப்பேர
நோர்வையின் சமாதான மு ஐக்கிய தேசிய கட்சி ஆ
கொழும்பு) நோவே அரசின் உதவியுடன் இலங்கையில் நிரந்தர னத்தை ஏற்படுத்த அரசு முயற்சி
முகைதீன் GLÖLINGVONULUI பிரதியமைச்சராக்கக் an
சம்மாந்துறையில் ஆர்பாட்டம், கதவடைப்பு
(ஏ.எல்.எம். சலீம் ) தி காமடுல ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான யு. எல். எம். முகைதினை மீண்டும் பிரதியமைச்சராக நியமிக்கக்கோரி நேற்று சம்மாந்துறையில் மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றதுடன் ஹர்த்தாலும் அனுஸ்டிக்கப்பட்டது. நேற்றுக்காலை சம்மாந்துறை ஹிஜிரா சந்தியில் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இளைஞர்கள் இந்த ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் முகைதீன் பிரதியமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோசங்களை எழுப்பினர் இதே
வேளை சம்மாந்துறை பகுதியில்
காலையில் திறக்கப்பட்ட பாடசா லைகள் அரச அலுவலகங்கள் வங்கிகள் என்பனவும் வர்த்தக
நிலையங்களும் காலை 9.00 மணியுடன் இழுத்து брLIJI II (6 ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. சம்மாந்துறையில் உள்ள முக்கிய சந்திகளிலும் பிரதான விதிகளிலும் “L u li fi g, 6 ” போடப் பட்டு போக்குவரத்துக்கு தடைஏற்படுத்
(8ம் பக்கம் பார்க்க)
சமாதா
செய்யுமானால் ஆதரவு வழங்கு தேசிய கட்சி அ இது தொ தேசிய கட்சியின்
(8ம்
is
(அம்பாறை ம பண்டாரவளை புனர் வாழ் வு படுகொலைகை தென்கிழக்குப்
Filyersei SGalá BůLILM 8.6ğ. ÖĞLEf öFLL biLGugö06 6
(கொழும்பு) மலையக மக்கள் முன்னணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரசேகரன்ை அரசு விடுதலை செய்யவேண்டும் தவறும் பட்சத தல சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என் ஐக்கிய தேசியக் கட்சியின்
ஹர்தாலுக்கு நாங்களர் அழைப்பு விடுக்கவில்லை
(நமது நிருபர்)
மட்டக்களப்பில் அண்மை, காலமாக அடிக்கடி அனுஷ்டிக்கப் பட்டு வரும் ஹதாலுக்கும் தமக்கும் தொடர் பேதும் இல்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மட்டக்களப்பு மாவட்ட Glf II (DILI LIITIri சாந தன்
தெரிவித்துள்ளார்.
இன்றைய தினமும் மட்டக் oTTIL 16) ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இவ் ஹர்தாலுக்கு ரெலோ இயக்கமே அழைப்பு விடுத்துள்ளதாகவும் கடந்த
8D (is)
| IIIII j, E
பிரதித்தலைவர்
தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகவியலாள மேற்கண்டவாறு ( மேலும் தொ சந்திரசேகின் கை நேற்று 72 மணி முடிடை ந துளி நீதிமன்றத்தில் அ6 வேண்டும் அல் செய்யவேண்டும்.
இதேவேை பிந்துணுவெவப் சம்பவம் தொடர் பின்னர் இடம் ெ தொடர்பாகவும்
ஐக்கியதே மீது குற்றம் சாட்டு
 
 
 
 
 
 
 
 

ரிக்கிழமை
ஸ்ரன் திரத்ளல்
280, திருமலை வீதி,
දිනක්කතිර 《___________
உங்களின் சகல விதமான அச்சுத் தேவைகளுக்கும்
இண்றே நாடுங்கள்
மட்டக்களப்பு.
பக்கங்கள் -
ÕD ELäfīõj INTERSIgeri guruñi!
நோர்வே தூதுவர் தெரிவிப்பு!
ரவளைப் படுகொலையை கண்டித்து
வன்கேணியில் கண்டனப் பேரணி
ளை பிந்துனு லச் சம்பவத்தை களுவன் கேணிப் ண்டனப் பேரணி ாத்த ஏற்பாடு
பொது அமைப் } செய்துள்ள ணியில் சகலரும்
யற்சிக்கு தரவு.
அதற்கு பூரண வதாக ஐக்கிய ரிவித்துள்ளது. | iTLIII გუფ4ibéfმu | பிரதித்தலைவர் 5ம் பார்க்க)
|ண்டாரவளை படுகொலையைக் க்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் புலிகளுடன் பேசுவதே சமாதானத்திற்கான ஒரேவழி
ாவட்ட நிருபர்)
பிந்துனுவெவ முகாமம் 1ள கண்டித் து பல்கலைக்கழக
GallLLINGÖ எடுக்கும் !
கருஜெயசூரிய
நடைபெற்ற ர் மாநாட் டில் தெரிவித்துள்ளார். விக் கையரில து செய்யப்பட்டு ரித்தியாலங்கள் T 601, 61601 (86). வரை ஆஜர்படுத்த லது விடுதலை
ണ| Lങ്ങLII]ഖങ്ങണ
படுகொலைச் பாகவும் அதன் பற்ற நிகழ்வுகள்
நசிய கட்சியின்
வது முறையற்ற Lib LIIT sebab)
அத்துடன் மீனவர்கள் அனைத்து தொழிலாளர்களும்
படையினராலி
(நமது நிருபர்) கலந்து கொள்ளும் முகமாக இன்று இப்பிரதேசத்தில் உள்ள வர்த்தக
நிலையங்கள் பாடசாலைகள்
என்பவற்றையும்
முடிவிடுமாறு
அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
9) It
யாழ் மாவட்ட தேர்தல் முடிவினை ரத்து செய்யுமாறு கோரி
தமிழர் விடுதலைக்கூட்டணி நேற்று
யாழ் மேல் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
தமிழர் விடுதலைக்கூட்டணி யாழ் மாநகர ச பை உறுப்பினர் சண்முகராஜா அரவிந்தன்
மாணவர் ஒன்றியம் ஒலுவில் வளாகத் தி ல நேற்று ஆர்பாட்டமொன்றை நடாத்தியது இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்
"G) A LLU 6M) AT 6TT si
தொகையான பல்கலைக்கழக
மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பிந்துனுவெவபுனர் வாழ்வு முகாம்
படுகொலையை கணி டித் து
பல கலைக்கழக மாணவர்கள்
கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் L I 6) கலைக் கழக மாணவ
மாணவிகள் ஒன்று கூடிய கூட்டத் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒன்றியம் சார்பில்
LDIT 6601 6) i
(யாழ் நிருபர்) யாழ் நகரிலுள்ள சுண்டிக்குழி,
ஈச்சமோட்டைப் பகுதிகள் நேற்று
முன்தினம் (1.11.2000) மாலை 5மணி தொடக்கம் நேற்று காலை 9 மணி வரை சுமார் 16 மணிநேரம் சுற் றரி வளைக் கப் பட்டு த தேடுதல
நடாத்தப்பட்டது . நேற்று மாலை இக்கிராமங்களைச்
தொழிலுக்கு செலி வதை
தவிர்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
பேரணி முடிவில் ஐக்கிய நாடுகள் செயலாளர் கொபி அனானுக்கு பிரதேச் செயலாளர் ஊடாக மகஜர் ஒன்றும் அனுப்பி வைப் பதற்கு ஏறி பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சட்டத்தரணி குமாரசிங்கம் ஊடாக
மேற்படி மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
யாழ் மாவட்ட தேர்தல்
வாக்கெடுப்பின் போது ஆயுதக்குழு
ஒன்று வாக்கு மோசடியில்
ஈடுபட்டனர். ஊர் காவற்துறை
(8ம் பக்கம் பார்க்க)
கண்டித்து
ஒன்றியத் தலைவர் என்.எம் சிறாஜ்
Gy. ஆகியோரால் ஒப்பமிட்டப்பட்ட அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டது அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் பிந்துனுவெ
புனர் வாழ்வு முகாமில் அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டமை எமக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது. அபயமளிக்கும் இடமே உயிருக்கு உலை வைக்கும் இட மாக உண்ம்ையாக கண்டிக்கப்ப
(8ம் பக்கம் பார்க்க)
தேடுதல் நடத்தியபோது எவரையும் விட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால்
மக்கள் பல சிரமங்களுக்கு முகம்
கொடுக்கநேர்ந்தது.
ஆனால் இன்று காலையிலே படையினர் வீடுகளுக்குள் சென்று தேடுதல நடத்தினர் .
இத்தேடுதலின் போது குடும்ப
ம் பக்கம் பார்க்க)
பெளசி
மாறியிருப்பது

Page 2
த.பெ. இல: 06 07. எல்லை வீதி தெற்கு, լու ւ&&oriiւլ: தொ பே, இல 065 - 23055, 24821
6)(F), snö : 065 - 23055 E-mail :- tikathir(Osnet.lk
தமிழ்த்தேசியத்துக்கு
அங்கீகாரம
சிங்களப் பொது மக்களுக்கு தமிழ் விரோத உணர்ச்சிகளைத் தாண்டி விட்டு பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் இத்தினசிறி விக்கிரமநாயக்கா உட்ப ஆளும் கட்சியினருக்குக் கிடைத்த ஆயுதம் விடுதலைப் புலிகளும் தலைவர் பிரபாகரனும் விடுதலைப் புலிகளையும் தலைவர் பிரபாகரனையும் அழித்து ஒழித்து விடப் போவதாகப் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக சூளுரைத்தார்.
GLIfo ya GC 36.66).blio காண முடியும் என்றும் பிரதமர் கூறி வந்தார்.
தன்னைக் கொலை செய்வதற்கு பிரபாகரன் எடுத்த முயற்சி வெற்றியளிக்கமல் போனாலும் தொடர்ந்து தன்னைக் கொல்வதற்கு அவர் முயற்சி செய்து வருவதாக ஜனாதிபதி சந்திரிகா பேசி வந்தார்.
தலைவர் பிரபாகரனை படு பயங்கரவாதி என்றும் ஈவிரக்கமற்ற கொடுமானவரென்றும் கொலைகாரன், கொள்ளைக்காரன் என்றும் சிங்களப் பேரின வாதிகளும் சிங்களப் பேரினவாதப் பத்திரிகைகளும் சித்திரித்து வருகின்றன.
இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான சுமுகத் தீர்வு காண்பதற்கும் இலங்கையை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கும் முன் வந்த நோர்வே நாட்டின் நேர்மையையும் உண்மையையும் கூட ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆன்மீகவாதிகள் என்று மதிக்கப்படுவர்களும் சந்தேகித்தனர்.
பேரினவாதம் பத்திரிகைகள் நோர்வே நாட்டுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி முலை முடுக்குகளில் சில தகவல்களைத் தேடி மெட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிற மாதிரி சிண்டுமுடிந்து பார்த்தனர்.
நோர்வே தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி நோர்வேயின் புனிதமான தேசியக் கொடிக்கு புனித மதத்தின் ஒரு குரு என்று கூறப்படும்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு
ஒருவரே தி வைத்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அந்த நாட்டுக்கு ஆத்திர முட்டும் செயல்களையும் செய்து பார்த்தன.
இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் கீழ்வரிசை அரசியல் வாதிகள் வரை தலைவர் பிரபாகரனை படு பயங்கரவாதியாக சித்தரித்து உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரசாரம் செய்து வருவது மட்டுமல்லாமல் சமாதானத்தில் தலைவர் பிரபாகரனுக்கு நம்பிக்கை இல்லையென்றும் எடுத்துக் கூறி வந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் வரமாட்டாரென்றும் தமிழ் ஈழக் கோரிக்கையை விட்டு வேறு ஏதாவது கேட்டால் அவருடன் பேச முன்வரலாம் என்றும் அமைச்சர் கதிர்காமர் சமீபத்தில் ஜப்பானிலிருந்து வரும் வழியில் பாங்கொக்கில் கூறியிருந்தார் .
உள்நாட்டுப் பிரச்சினையை உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்ளலாமென்று தமிழ் இன ஒழிப்பிலிடுபட்டுவந்த ஆட்சியாளர்களும் பேரின வாதிகளும் வேறு வழியின்றி நோர்வேயின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டது. இதன் பின்னர் இந்த மத்தியஸ்தத்தை எப்படி இல்லாமல் செய்வதென்று திட்டம் போட்டும் பயனளிக்கவில்லை.
பயங்கரவாதியென்றும் சமாதான விரோதி' என்றும் பூதாகாரமாக உலகுக்குக் காட்ட முனைந்த தலைவர் பிரபாகரனை சந்திக்க நோர்வேயின் LLTTS LLLTTT TTTTT TTTLTLLLLLT TaLLLL L LLLLL SSTL L LLTLLLLLLL இல்லாமல் வடக்கில் மல்லாவி என்ற இடத்துக்குச் சென்றிருக்கிறார்.
இந்தச் சந்திப்பில் அவர் திருப்தியும் தெரிவித்திருக்கிறார். நோர்வேயின் மத்தியஸ்த முயற்சி முடிந்துவிட்டது. போர் முலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று இந்த நாட்டின் பிரதமர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அறிவித்திருந்தார்.
இப்பொழுது தமிழ் மண்ணில் தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரனை நோர்வே நாட்டின் விசேட தூதுவர் சென்று சந்தித்துத்திரும்பியிருக்கிறார்.
நோர்வே தூதுவரின் இந்தச் சந்திப்பின் முலம் இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதும் தமிழர் தேசியத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பதும் தமிழ் இனத்தின் தாயகப் பூமியில் அதில் ஒருபகுதியானவன்னியில் மல்லாவி என்ற இடத்தில் நம் இனத்தின் தலைவரைச்சந்தித்திருக்கிறார் என்பதும், இலங்கை அரசின் பிரதிநிதிகளோ, அரச அதிகாரிகளோ இதில் தலையிட முடியாதென்பதும் உறுதிய படுத்தப்பட்டிருக்கிறது.
இலங்கை இனப்பிரச்சினை பற்றி இந்தியா, பிரிட்டன் அமெரிக்கா
ஆகிய நாடுகளின் அரசுகளுடன் நோர்வே சமாதான தூதுவர் கலந்தாலோசனை
செய்திருக்கிறார்.
முன்னரே இலங்கை ஜனாதிபதியையும் சில அமைச்சர்களையும் எதிர்க்கட்சித் தலைவரையும், சந்தித்துப்பேசியிருக்கிறார்.
நல்ல முயற்சியில் நோர்வே விசேட தூதுவர் துணிந்து இருக்கிறார். இது வெற்றி பெற்று தமிழ் இனம் நிம்மதியாக சுதந்திரமாக கெளரவமாக வாழ இவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்.
الر .
சிமாதானத்தை 8ഖങ്ങിങ്ങ് ഉ ஆர்வமும் அக் கள் தாம் எடுக் முயற்சியையும் ஆர்ப்பாட்டம்செய் LDILI III BG66)
வேயின் பிரதிநி ஹெயிம் ஒருந6 காட்டுக்கு உரிய இலங்ை கிக்கொண்டுவி! சினைக்குநிரந்தர BESIT 600TLILJL (36)60ö. 6) Tu J MT6N) (Q).8 MI6' அறிக்கைகள் வி இதுவரை ஆக முயற்சி எை மேற்கொண்டதில் இனப்பி தீர்வு என்பது என்பதையே அ கொண்டு பல்வே இலங்கையில்
திலிருந்தவர்கள் அதற்கான நடவ மேற்கொண்டனர். 1958ஆ 1983ஆம்ஆண்டுவ குக்காலம் ஆட் தவர்களின் து
9450018 Ј6060011111 | பேரினவாதிகள் அழித்து ஒழிப் இனத்துக்குஎதி ബhഞണpg|6ൽ நடத்தினர்.
1977ஆ அரசின் காவல ஆரம்பித்து நாடு இனத்தையும் அ துக்களையும் அ பரவலாக்கிய இ சமயத்தில் தா இலங்கைப் பிர ஜே.ஆர்.ஜெயவர் என்றால் போர் என்றால் சமாதான 60ᎠéᏂᏓ1il6Ꮌl தெரிவித்து எரி எண்ணை வார்தி 65^n (6 61 fu: Jé (),5) சமாதா6 பிரச்சினைக்கு என்று சொல்லி கடத்தி தமிழ் மன தமிழ்இனத்தின் ெ அழித்து இன திட்டங்களைச் வந்தவர் ஜே.ஆர் ஜே ஆ ஆட்சிக்கு வந்த இரண்டாவதுநிை ரம் கொனன் ஜன பிரேமதாஸ் இன நீக்குவதற்கும் சி ககளை மேற்கொ ஆட்சி பீடத்து விடுதலைப்புலிக
JITUII (ol
 
 
 
 
 
 
 

ತ್ರಿಗೆ
60)6ሊ) if L
b
60616OLDL (36)(3. கறையுமுள்ளவர் கும் எந்தவொரு பறை தட்டி து வெளிப்படுத்த பதற்கு நோர் தி எரிகசோல் ல எடுத்துக் 6).
)&HSUL Î6Ö (GLDITSFLIDIT நம் இனப்பிரச் மான சமரசத்தீவு டுமென்று பலரும் லி வந்தாலும் டுத்து வந்தாலும் க்கப் பூர்வமான Бuшб.
606).
6l 6) (bif)
ரச் சினைக்குத்
இன ஒழிப்பு |ly 60)Lu Tabei, |று பெயர்களில் ஆட்சி படத்
திட்டங்களையும் டிக்கைகளையும்
ம் ஆண்டிலிருந்து பரை காலத்துக் சி பீடத்திலிருந் ாண்டுதலாலும் ணும்
தற்காக தமிழ் ாக இனக்கல டி வெற்றிகரமாக
ம் ஆண் டி ல துறையினரால் முழுவதும் தமிழ் வர்களின் சொத் ழித் தொழிக்கப் னக்கலவரத்தின் ன் அன்றைய தமராகஇருந்த j5.gs6OT AT "GI Insi சம தானம் ம்” என்று இலங் மன்றத்திலேயே பும் நெருப்பில் து கொளுந்து (151 ft. ILIGLIäh. இனப் நிரந்தரத் தீர்வு
க் காலத்தை
அபகரிப்புக்கும் பாருளாதாரத்தை
அழிவுக் கான
செயல்படுத்தி ஜெயவர்த்தனா, ருக குப் பணி இலங்கையின் வேற்று அதிகா திபதி ரணசிங்க வேறுபாடுகளை ல் நடவடிக்ை ண்ட போதிலும் கு வந்ததும் elv 6 GB. Ia j,
A
f(SI, II தமிழ் இனத்தை
வெள்ளிக்கிழமை 2
alalunt-Gila சந்திப்பு உணர்த்துவது என்ன?
வார்த்தை நட்த்திய போதிலும் யுத்தத்தைநிறுத்தி ஆக்கப்பூர் வமானமுறையில் இனப்பிரச்
சினைத் தீர்வுக்கு முயற்சி
செய்யவில்லை.அவரது செயல்க ளும் இனப்பிரச்சினையை அவரது
அரசியல் அதிகாரத்துக்குப் பயன்
படுத்தும் செயலாகவே அமைந் திருந்தன.
இனப்பிரச்சினைத் தீர் வுக்கு பேச்சுவார்த்தை நடை பெறும் அதே சமயம் யுத்தமும்
தொடரும் என்று புதிய விளக்
கத்துடன் போரைத் தொடர்ந்து
நடத்தினார் தமிழ் இனம்
கொஞ்சம் கொஞ்சமாக அழிவைச்
சந்தித்தது. -
ரணசிங்க பிரேமதாசா
வுக்குப் பின்னர் சுலபமாக
இலங்கையின் மூன்றாவது நிறை
வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்ற டி.பி.விஜயதுங்கா ஒரு புதிய சித்தாந்தத்தை வெளியிட்டார்.
இலங்கையில் இனப்பிரச் சினையே இல்லையென்றும் இங்கேயிருப்பது பயங்கரவாதப் பிரச்சினையே என்றும் வெளி யிட்டார் இதன் மூலம் தமிழருக் கெதிரான போரை நியாயாப் படுத்துவதுடன் சிங்களமக்க
ளையும் தமிழருக்கெதிராகத்
துாண்டிவிட்டார்.
அதேசமயம் சிறுபான்மை யினரின் அரசியல் கட்சிகளின்
ஆதரவைப் பெரும்பான் கட்சிகள் பெற்று ஆட்சிக்கு வருவதற்கு முயற்சி செய்யக் கூடாதென்றும்அறிவுரை சொன்னார்.
தமிழ் இன தனது பங்களிப்பையும் அவர் நிறையவே நிறைவேற்றினார்.
டிங்கிரிபண்டா விஜயதுங் சவுக்குபின்ஆட்சி அதிகாரத்துக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கதன்னிடம் இனப்பிரச் சினைக்குத் தீவு தயாராக இருப்பு தாகவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப் போவதாகவும்
சொல்லியே நிறைவேற்று அதி
காரம் கொண்ட நான்காவது ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
விடுதலைப்புலிகளை யும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். ஆனால் பிரச்சினைக்குத் தீர்வு காணக் din l9 LL
சென்ற மாதம் ஒன்பதாம் திகதி பொதுத் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலை தொடர்ந்து வகைதொகையற்ற ஹர்த்தால்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் பாதி உரிமை கோரப் பட்டவை. ஏனையவையார் மேற்கொண் டார்கள்?எதற்காக மேற்கொண் டார்கள்' என்று புரியாது மக்கள் விழிக்கின்றார்கள். இவ்வகையான ஹர்த்தால்களால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்புற்றுள்ளனர். குறிப்பாக அன்றாடம் தொழில் புரிந்து நாள் வருமானம் பெறுவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
N.
|
அழிப்பில்
அர்த்தமற்ற ஹர்த்தால்கள்
அதிகாரமுள்ளவர்கன்ளைப் பேச்சு வார்த்தைக்கு அனுப்பவில்லை. இனப்பிரச்சினைக்குத் தீவுக்காண் பதற்குரிய திட்டம் இருப்பதாகக் கூறியப்படி எந்தத் திட்டத்தையும் பேச்சுவார்த்தையில் வைக்கவும் ജൂൺങ്ങബി.
பேச்சுவார்த்தை காலத் தைக் கடத்திக் கொண்டு அடுத்த போருக்கு தயார் செய்வதற்காக நடத்தப்பட்டதாக இருந்தது. இத் திட்டத்தை முன் கூட்டியே உணர்ந்த விடுதலைப்புலிகள் திரு கோணமலையில் தாக்குதல் நடத்தி அரசின் திட்டத்தை முறியடித் திருந்தனர். வார்த்தை நாடகம்
வந்தது.
இதைத் தொடர்ந்து 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாந் திகதி இனப்பிரச்சினை தீவுக்கான தமது திட்டம் என்று
சொல்லி ஒரு திட்டத்தை வெளி
யிட்டார். இத்திட்டத்தை வெளி யிட்ட மறுநாளே இதை விடுத லைப்புலிகளின் பரிசீலனைக்கு அனுப்பப்போவதில்லையென்றும் அறிவித்தார்.
சந்திரிகாவின் இத்திட்டம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு படியாக வைத்துப் பேச்சுவார்த்தை நடத்தக்கூடியதாகவே அமைந் திருந்தது. இதை உள்நாட்டிலும் பலாவரவேற்றனர். வெளிநாடுகளும் பாராட்டின. சென்னை 'இந்து' பத்திரிகை தென்னாசிய நாடுகள் பலவும் பின்பற்றக் கூடிய திட் மென்றும் இந்தியாவில் கூட மாநில அரசுகளுக்கு இத் திட்டத்தி லுள்ளது போன்ற அதிகாரங்கள் இல்லையென்றும் பாராட்டி வர வேற்றது.
ஆனால் இத்திட்டத்துக்கு பெளத்த மத படங்களும் பேரினவாதிகளும் அரசியல் வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித தன.பின்னர் இது பாராளுமன்றத் தெரிவுக்குஎன்றும் கலந்துரையா
(4ம் பக்கம் பார்க்க)
-தினேஷ்
01-11-2000 புதன்கிழமை அன்று மேற் கொள்ளப் பட்ட ஹர்த்தால்களுக்கு இதுவரை எவரும் பகிரங்கமாக உரிமை கோரவில்லை. அத்துடன் எதற்காக மேற்கொள்ளப்பட்டது எனவும் அறிவிக்கப்படவில்லை. எனவே சில விஷமிகளால் பரப்பப்படும் பொய்யான வதந்திகளினால்
மக்கள் எவ்வளவு பாதிக்கப்
படுகின்றார்கள் என்பதனை எவரும் அறிந்ததாக தெரியவில்லை.
மேலும் ஹர்த்தால மேற் கொள் ள்ப் படுவதாயின் வர்த்தக சங்கம், போக்குவரத்து (3&J 60) 6) Li f601 ff , L III L AJ II 60) 6) , 6il .
(4ம் பக்கம் பார்க்க)
GLI di (!pg ഖു്. (, ,
Y

Page 3
O3- 1 - 2 OOO
தினக்
giaišljaju - шајаtijati.
LIGHilalai Lai
(வாஷிங்டன்) கடந்த ஞாயிறன்று ஜனாதி பதி பில்கிளின்டன் மத்திய கிழக்கு சம்ாதானப் பேச்சு வார்த்தைகளால் எவ்வாறு தற்போதைய மோதல் நிலைமைகளை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்பது பற்றி
பேசினார் என்று திங்களன்று வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிட்ட செய்திகள் திெவிக்
கின்றன.
வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜெக் ஸ்வேட் தெரி
விக்கையில் "கிளின்டன் எ.குட்
பராக்கோடு 35 நிமிடங்கள் பேசினார் என்றார். இதேவேளை ஒரு மாதத்திற்கு முன் எட்குட்பராக்கினது பாராளுமன்ற முதலாவது கூட்டத் தில் இஸ்ரேல் பாலவதின மோதல் கள் குறித்த கேள்விகள் எழுப்பப் பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்களன்று 30 நிமிட பாராளுமன்ற உரையின்போது
வாரங்களுக்கு முன்னர்
சமாதானத்திற்கான அவரது நடவடிக் கைகளுக்கு கண்டனங்கள் தெரி விக்கப்பட்டன. அறபிய சட்டசபை அங்கத்தவர்களும் வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்களும் இவரது உரையின் போது குறுக்கீடு செய்து குழப்பினர்.
ஜனாதிபதி கிளின்டன் இரு எ.குட் பராக்கும். பலஸ்தீனிய ஜனாதிபதி ஜசீர் அறபாத்தும் செங்கடல் கோடை வாசஸ்தலமான ஷாம் எல். சேக் இல் தற்பேதைய மோதல் தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தை களிற்கு முட்டுக் கட்டையாக இருக் கும் காரணிகள் எவை? என்பது பற்றி தொலைபேசியில் எ.குட் பராக்குடன் உரையாடினார் என்று
ஜெக் ஸ்ருவட் தெரிவித்தார்.
மேலும் ஸ்வேட் பத்திரிகை யாளர்களிற்குத் தெரிவித்ததாவது பிரச்சினைக்குரிய பிரதேசங்க
விமான விபத்தில் | 78 (élli IIað
தாய்வானில் விபத்துக் குள்ளான சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த 179 பேரில் 78 பேர் உயிரிழந்துள்ளதாக வும் 85 பேர் காயமடைந்து வைத்தி யசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன.
லொராஸேஞ்சல் நோக்கிப்
புறப்பட்ட இவ்விமானம் கடும் புயலில் சிக்கி விபத்துக்குள்ளானது
விமானத்தில் பயணம் செய்த 16 பேர் எவ்வித காயமும் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
பார்வையற்ற பாடகரின் மனங்கவரும் இசை விருந்து
(வாஷிங்டன்)
அமெரிக்காவின் பிரபல பாட கரும் பாடலாசிரியருமான ரேசார்ச் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் அமைந்துள்ள கிரைம்ளின் திரை பரங்கில் நேற்று முதல் தடவையாக இசை விருந்து ஒன்றை படைத்துள் எார் 70 வயதுடைய இந்தப் பாடகர் பார்வையில லதவர் என்பது
குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தப்
பாடகர் சிறந்த பியானோ கருவி
வாசிப்பவராகவும் திகழ்கிறார்.
♔ബi ||qu] |[[Lബ
மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளன.
நேற்று நடைபெற்ற இந்த இசை விருந்தில் வசூலிக்கப்பட்ட நிதி யினை நோயினால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளுக்கு பகிர்ந்தளிக்கப்
LLഖുബg).
இந்தியாவில் 26வது Ia 3 Jai 2 gub
(போனால்)
கடந்த செவ்வாய்க்கிமை
நள்ளிரவு முதல் மத்தியப்பிரதேசத தில் புதிய மாநிலம் ஒன்று தோன் றியது.
இந்தியாவில் புதியதும் 26
வதுமான மாநிலம் இதுவாகும்.
இந்தியாவில் பூர்வீகக் குடி கள் வசிக்கும் புதிதாக உருவாக் கப்பட்ட பிராந்தியம் சதிஸ்கார் என அழைக்கப்படும் மத்திய பிரதேசத் தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இந்தத் தனி மாநிலம் சுமார் 135194 சதுர கிலோமீற்றர் நீளமானது.
மேலும் இம் மாநிலத்தில் சுமார் கோடி 76 இலட்சம் மக்கள் வசிப்ப
தும் குறிபபிடத்தக்கது.
இப்பிராந்தியத்தில் 6)III Աքլի இந்திய பூர்வீகக் குடிகளின் தலைவர்கள் தங்களிற்குத் தனித் துவமான கலாச்சார அடையாளங்
கோரி சுமார் 80 ஆண்டுகளிற்கு முன்பிருந்தே குரல் எழுப்பியும்
உள்ளனர். எனினும் 1970ம் ஆண்டு
களிலேயே தனியொரு மாநிலம் அமைப்பதற்கான பிரசாரம் ஆரம்பிக் கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்றுக் காலை இந்த மாநிலத்தின் முதலமைச் சராக அஜித் ஜோசி தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். சதிஸ்கார் மாநில சட்ட சபையில் 90 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 48 பேர் இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந் தவர்கள் 36 பேர் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்களாவர்.
நேற்று முன்தினம் காலை
இடம் பெற்ற அமைச்சு பதவியேற்பு
வைபத்தில் இந்திய உள்துறை அமைச்சர் எல்கேஅத்வானி மற்றும் பாது காப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் கலந்து
(ONULAT 60ÖIL 60TÍ.
ளில்தான் தொடர்ச் கள் நடைபெறுவ இவ் வன்முறைக பதற்கு உறுதியா எடுக்க வேண்டு வித்தார்.
மேலும் தாவது கிளின்ட பேசுவதற்கு திட்ட என்பது பற்றித்த என்றும் கடந்த தடவைகள் அவ வும் அவரிற்கு மே பேசுவது குறித் இருப்பது பற்றி த எனவும் தெரிவித்
LITEilatů Judul
(gൺസെ ததுகிஸ் பூமியதிர்ச்சியின அதிகமான விடுக u|ണ്ണങ്ങി.
நான்குக் LÓNGOOL usloMONTGOT saf பூமியதிர்ச்சியில் யப் பகுதிகளிலு 6IᏓgᏏlᎢᏰᏏ தெரிவிக்க
pidginta LILLEADLÁ
* gandaigdig 6
(6) T6:
இந்தோே
fläb&E, LID&b&B6 LJU
தவிர்த்துக் கெ என்று அமெரிக்க நாட்டு மக்க6ை இந்தோனேசியா யுள்ள வன்முை காப்பின்மை ம fu III 6N6i) அமை தூதுவராலயத் மிரட்டல் கிடைத்
SA1,5ITUL DIT GE5 AE5|| அரசாங்கம் இந் வெளியிட்டுள்ளது
இதேவே பகுதியில் வன்மு துக் காணப்படுகி
ܛ .
விமாவில் இ இராணுவ வி lo 9) II)II6)II 6. ரோந்து செலி
 
 
 
 
 

சியாக வன்முறை தாகவும் அதனால் ளைக் குறைப் ன நடவடிக்கைகள் ம் எனவும் தெரி
அவர் தெரிவித்த ଭୌ। அரபாத்துடன் LÉGL (6 @(bästforrjTT னக்குத் தெரியாது வாரங்களில் பல ரோடு பேசியதாக லும் அரபாத்துடன் து திட்டங்கள் னக்குத் தெரியாது தார்.
தானில் நிர்ச்சி
TLDILITB) தானில் ஏற்பட் ால் நூற்றுக்கும் ள் தரைமட்டமாகி
கும் ஐந்துக்கு |ட்டர் அளவிலான அதிர்வுகள் ஏனை b p 600TULL (66i கப்பட்டுள்ளது.
aflun Gulp) og lữü6]][...]] las IGñGIGyó
திங்டன்) னசியாவிற்கு அமெ 1600 lb செய்வதை ாள்ள வேண்டும் 5 அரசாங்கம் அந் ா கோரியுள்ளது. வில் தலைதூக்கி க்ள், பூரண பாது |றும் இந்தோனே துள்ள அமெரிக்க துக்கு கொலை துள்ள வற்றையும் Iட்டி அமெரிக்க த அறிக்கையை
blளை மேற்கு தீவுப் றைகள் அதிகரித் |ன்றன.
A
毫
* Ze )
விமானக் குண்டு வெடிப்பு வழக்கு மேலும் ஒரு வாரம் ஒத்திவைப்பு !
குண்டு ബ#9 (്റ്റൂ விமா னம் ஸ்கொட்லாந்திற்கு மேலாகப் பறக்கும் போது அதை வெடிக்க வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட் டுள்ள இருவர் மீதான வழக்கு இன்னும் ஒரு வார காலத்திற்கு
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அப்படியான சூழலில் இத் தாக்குதல் நடாத்தப்பட்டது என்று புதிதாகக் கிடைத்துள்ள தகவல் களை ஆராய்வதற்காக இந்த ஒத்தி வைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விமானத்தை வெடிக்க வைத்த குண்டு எப்படி தயாரிக்கப் பட்டது. அத்துடன் எப்படி ரகசியமாக விமானத்திற்குள் கொண் டு வரப்பட்டது போன்ற விடயங்கள் சம்பந்தமாகப் புதிதாகக் கிடைக்கப்
பெற்றுள்ள தகவல்களை குற்றம்
சாட்டப்பட்டுள்ளதை இந்தியர்களது வழக்கறிஞர்கள் இப் போது ஆராய்ந்து வருகிறார்கள். ஜேர்மனி,
அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இருந்து வந்து இந்த வழக்கில் சாட்சியம் அளிக்கக் கூடியவர்களை இந்த வழக்கறிஞர்கள் நாடி இருக் கிறார்கள்
மற்றுமொரு ஐரோப்பிய நாட் டிலும் இது தொடர்பாக விசார ணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேபிய குரோசிய மொழிபெயர்ப் பாளர் ஒருவரது உதவியையும் விசாரணையாளர்கள் கேட்டிருக் கிறார்கள். ஆனால் எந்த நாட்டில் இருந்து என்பது அறிவிக்கப் || ബിബ്ലെ,
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னால் 1988 ஆம் ஆண்டில் ஸ்கொட்லாந்தின் லொகர் பி என்ற நகரத்தின் மேலாகப் பயணம் செய்த விமானம் வெடித்து சிதறியபோது 270 GLIss Qang)6(OLILII IIss Heil. இதற்காக விசாரணை செய்யப்பட்டு வரும் இருவரும் கொலைக் குற் றத்தை மறுத்திருக்கின்றார்கள்
ở Áfu'22ż øĵuDaragraris 85 ai Asgaraó மீது குண்டு வீச்சு 1
(பக்தாத்)
ஈராக்கின் மக்கள் வாழும் வட பகுதி மீது பிரிட்டிஸ் விமா னங்கள் தாக்குதல்களை மேற் கொண்டதாக ஈராக்கிய இராணுவ பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத் தாக்குதலின் போது மூன்று ஈராக்கியர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக் GELLULL GOTİ. ஈராக்கிய இராணுவ நிலைகளின் மீதே தாக்குதலை நடத்தியதாக
எனினும் நாங்கள்
அமெரிக்க யுத்த விமானப்படை அதி காரி தெரிவித்தார்.
இதேவேளை இவ்விரு நாடு களின் விமானத்தாக்குதல்களை ஈராக்கிய அரசாங்கம் கண்டித்துள்ள துடன் அறபு நாடுகள் அனைத்தும் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டி யுள்ளன. மேலும் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கும் இது தொடர்பான அறிக்கை ஒன்றி ணையும் அனுப்பிவைத்துள்ளது.
ஜனாதிபதி வாஹிட் பதவி விலக நெருக்கடி
(ஜகார்த்தா) இந்தோனேசியாவின் சர்ச்
சைக்குரிய ஜனாதிபதி அப்துல்
வாஹிட்டை பதவியிலிருந்து விலகு மாறு அந்நாட்டின் பிரதி சபாநாயகர் கேட்டுள்ளார் நாட்டை ஸ்திர நிலை யில் வைத்துக் கொள்ள தவறிய தாலும் நிதி மோசடி ஏற்பட்டுள் ளதாலும் ஜனாதிபதி வாஹிட் பதவி விலக வேண்டும் என்று முன்னணி அரசியல்வாதிகள் கோரியுள்ள
நிலையிலேயே பிரதி சபாநாயகரும் அவர்களுடன் இணைந்து ஜனாதிபதி வாஹிட்டை பதவி விலகுமாறு கேட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைகளிலி ருந்து அவர் விடுபட வேண்டுமானால் அவர் பதவி விலகியே ஆக வேண் டும். ஆகவேதான் தனிப்பட் முறையில் அவரை சந்தித்து பதவி விலக வேண்டும் என தான் கோரி யுள்ளதாக பிரதி சபநாயகர் கூறியுள்ளார்.
ர்கள் நிற்பதைக் காணலாம். பீஜிமோரின் அரசாங்கத்திற்கு எதிராகத் தளபதி ஒலன்ற கமாய்சி ம் கலகத்தை நிறுத்துவதாக உறுதி கூறியதை அடுத்து சுமார் 500 துருப்பினர்க்ள் வீதியில் வதைக் காணலாம்.

Page 4
O3-11-2000
டல்கள் என்றும் பல கட்டங்க ഞണ്, தாண்டி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக முடிந்து அதிகாரப்பரவலாக்கல் என்றும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் என்றுபல உருவெடுத்து பாராளு மண் றத் தி ல மசோதா வாக சமர்ப்பித்துபிக்குவின் உண்ணாவிர தத்துடன் பாராளுமன்றம் கலைக் கப்பட்டு புதிய தேர்தலும் நடந்தது முடிந்தது. பதினோராவது பாராளு மன்றம் கூடவிருக்கிறது.
சமாதானத்துக் கான போர்' என்ற சந்திரிகாவின் பிரகடனம்தொடர்ந்து கொண்டிருக் கிறது. .
எப்பொழுதும் பேச்சுக்குத் தயார்
சமாதானத்துக்கான போர் தொடர்ந்து கொண்டிருக்கையி லேயே விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு அரசு எப்போதும்தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் பேச்சு நடத்தி முடிக்கப்பட வேண்டுமென்றும் தமிழ் ஈழக் கோரிக்கையைக் கைவிட வேண்டு மென்றும் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டுமென்றும் ஜனா திபதி சந்திரிகாவும் அவரின் வெளி விவகார J960)LDööFÀ 6N)öboröLD6ôt கதிர் காமரும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கூறி வந்தனர். இதேசமயம் பயங்கரவாதிகள என்றே விடுதலைப் புலிகளை உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரிய அளவில் பிரசாரம் மேற் கொண்டு வந்ததுடன் பயங்கரவாத ஒழிப்பு என்றே உலக நாடுகளில் பிரசாரம் செய்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளையும் பெற்றுக்கொண்டு வருகிறது.
இன்ப்பிரச்சினைத் தீர் வுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதற்குத் தயாரென்றும் எப்பொழுதும் புலிகளுடன் பேசுவ தற்குத் தங்கள் கதவு திறந்தே இருக்கிறதென்றும் சந்திரிகாவும், கதிர்காமரும் கூறிவந்தனர்.
இதேசமயம் தனிநாட்டுக் கோரிக்கையை விடுதலைப்புலிகள் கைவிடவேண்டுமென்றும் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட வேண்டு மென்றும் ஜனாதிபதியும் வெளி புறவு அமைச்சர்களும் மட்டுமல்ல பிரதம மந்திரியும் மற்றும அமைச் சர்களும் கூறிவந்தனர்.
இராணுவ நடவடிக்கை
அர்த்தமற்ற..2ம் பக்க தொடர்ச்சி
திணைக்களங்கள்,அரச நிறுவனங் கள்என்பனவற்றுக்கு உத்தியோக பூர்வமாக குறிப்பாக எழுத்து மூலமாக சம்பந்தப்பட்டவர்களால் அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப் பட்டால் ஏதோ ஒரு வகையில் பிரியோசனமாகவும், மக்களுக்கு ஓர் பூரண தெளிவாகவும் இருக் கும். ஆனால் இவற்றுக்கு மாறாக அனா மேதயு தொலைபேசி
மிரட்டல் களுக்குபயந்து கடைய
டைப்பதும், வாகனங்கள் ஓடாது நிறுத் தப் படுவதும் மிகவும் கேலிக்குரிய விடயமே.
அத்துடன் திடீரென ஹர்த்தால் போடுவதும் அதை அறியாது கொழும்பிலிருந்து வரும் வாக்னங்கள் போக்குவரத்து சபைக்குசொந்தமான வாகனங்கள் போன்றவற்றிற்கு கல் எறிந்து சேதப்படுத்துவதும் நாகரிகமற்ற செயல் சேதப்படுத்தப்படுதம் வாகனங்கள் யாருடையவை? யாருக்காகசேவையில் ஈடுபடுத்தப்
களைத் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொண்ட சமயங்களிலெல் gങ്ങബിംബ്ര
லாம் ஆட்சிபீடத்திலிருந்தவர்க GALLIGA) g LLLLJL ளும் ஆயுதப்படைத் தளபதி [' (b !,ങ്ങബi களும்"புலிகளைப் பலவீனப்படுத்தி நாட்டு
அரபாத் போன்
போதிலும் சந்தி பேச்சுவார்த்தை மேசைக்கு கொள்ள மறுத் அழைப்பதற்காகவே இராணுவ இந்த நடவடிக்கை'என்று விளக்க இலங்கை மளித்து வந்தனர். பேச்சுவார்த்தை ஆனால் இராணுவ நட தங்களுக்கு ந வடிக்கையில்யார் பலவீனப்பட்ட என்று தெரிவி தென்பதை பின்னர் உலகம் புலிகள் மூன்று அறிந்து கொண்டது. துடன் பேச்சுவார் பேசுவதற்குத் த பேச்சுக்கு புலிகள் தது. உள்நாட்டு
தயாராக இருநதனா நாடு
கொள்ள முடிய வெளியார் தை யில்லை என்று இதில் எந்தப்பங்
பேச்சு வார்த்தைக்குத் தாங்கள் எந்நேரமும் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் பகிரங்கமாக அறிவித்திருந்தனர். றும் கூறி வ நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை ஆட்சியாளர்க என்றும் அவர்கள் கூறிவந்தனர். புலிகளின் இந்த
தமிழ் ஈழக்கோரிக்கை மறுத்து GOI யைக் கைவிட்டால் தான் பேச்சு தாங்கள் சமாத வார்த்தையென்றும் பேச்சு வார்த் என்று BESTILL தைக்கோ சமாதானத் தீர்வுக்கோ
வந்தனர். புலிகள் தயாராக இல்லை பிரான்ஸ் Gugi (Djib போர் மட்டும் தான் ஒருவரை மத்திய புலிகளின் நோக்கமென்றும் பதற்கு சந்திரிக AUGUplo கட்சியினர் பிரசாரம் துள்ளது. சந்திரி செய்து வந்தனர். நடுநிலையாளரா இது சம்பந்தமாக வெளி யாது என வி
நாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தனர். தலைவர் பிரபாகரனிடம் பேசுகை
இதன் பின்ன யில் தமிழீழத்துக்கு மாற்றாக நாட்டின் மத்தி திட்டம் talent வைததால | ||fldf* கொள்வதற்கு லிப்பீர்களா எனறு கேட்டிருந்தார். ஒப்புக்கொண்ட
இதற்கு தலைவர் வே. புலிகளுக்கும்
பிரபாகரன் மிகத் தெளிவாக பூரண நிலையில் சிங் சுயாதிபத்திய முள்ள சமஷடி
களும் பேரினவ 960)LDLL (Lp.60360L LDITO OB
களும் விடுதலை திட்டமாக முன்வைத்தால் அதைப் நோர்வேக்கும் ர பற்றி பரிசீலிக்கலாம்' என்று பிருப்பதாகவும் L கூறியிருந்தார். நோர்வே ஆதரிப் தலைவர் பிரபாகரன் GALJfluLJ6TT66) Li இப்படித்தெரிவித்து சிலவருடங்கள் LILL gol. மறைந்திருக்க வேண்டும். பெளத்தம இலங்கை ஜனாதி சிங்களப் பேரி பதிக்கோ, வெளிவிவகார அமைச் கைகளும், ரே சருக்கோ தலைவரின் இந்தப்பதில் நிலைக்கு கள கண்ணுக்கும் கருத்துக்கும் புலப் பிரசாரம செய்த படாமல் போயிற்று Fls
இலங்கையின் இனப்பிரச் பிரசாரத்தின் சினைக்கு சுமுகமான நிரந்தரமான இரத்தினசிறி தீவு காண்பதற்கு உதவுவதற்கு நோர்வேயின் நடு நெல்சன் மண்டேலா, | LLT fls
முே5
u'Lഞഖ? நொச்சி மாவட் எனவே இனி வரும் | வேண்டி காலாண்டுக்கா6
நாட்களிலாவது ஹர்த் தால்களை கள் இது வரை மேற்கொள்பவர்கள் நியாயமான சினால் அனு (38E, mfld, 60)&6&56ïI, 6)ML LI MESI GE56006T படாததால் கு முன் வைத்து அதுவும் சம்பந்தப் வைத்தியசாை பட்ட திணைக்களங்கள் போக்கு மான மருந்துக வரத்து சேவையினர், வர்த்தக ஏற்பட்டுள்ளது சங்கத்தினர். பாடசாலைகள் என்ப வயிற்றோட்டம் வற்றுக்கு எழுத்து மூலமாக ஆபத்தான நோ
அறிவித்து ஹாததால் மேற் ' கொள்ளப்பட்டால் பொது மக்கள் களில் இறப்பவ வீணாக சிரமமப்பட்டு அன்றாட அதிகரிக்கலாம் தொழில்கள் பாதிப்படையாது LIG frog.
விடுவதுடன் மக்களுக்கும் பூரண 0 ULI
மாக ஹர்த்தால் பற்றிய விளக் வைத்தியசாை கமும் எப்போது நடைபெறுகின்றன சேவை அடுத்
என்ற தெளிவும் இருக்கும். (2001) தனி அத்துடன் அப்படி மேற்கொள்ளப் படும் ஹர்த்தால களி ஓர் ' அர்த்தபுவழ்டி உள்ளதாகவும் ளதாகவும் தெ
• o}{60}LDULL.D. Out பிறப்புச் சா6
 
 
 

வெள்ளிக்கிழமை 4.
போராட்டத் 25T b60)6060)LDě ற்றும் பலவெளி ளும் முன்வந்த கா அரசு ஏற்றுக்
blலையில் தான் 6öl GibJ9UIfféHL நடத்துவதில் lിഞ്ഞbuിങ്ങെ த விடுதலைப் தரப்பு மத்தியஸ் தை நடத்தினால் ார் என அறிவித் பிரச்சினையை யே தீர்த்துக் மென்றும், இதில் ஸ்யிடத் தேவை வெளியாருக்கு கும் இல்லை என் நி த இலங்கை
ர் விடுதலைப்
க் கோரிக்கையை யுலகத்துக்குத் Т60ILI LAlfu III 461 ஓயாத நிலைக்கு
S. நாட்டைச் சேர்ந்த ൺg][18 ഞഖ
அரசு முன்வந் காவின் நண்பர் க இருக்க முடி gങ്ങബ||6ിട്ടുണ
ார் தான் நோர்வே ஸ்த்தை ஏற்றுக் ஈந்திரிகா அரசும் து விடுதலைப் இணங்கினர். இந் களப் பேரினவாதி ாதப் பத்திரிகை
ப் புலிகளுக்கும்,
நிறையத் தொடர் யங்கரவாதத்தை பதாகவும் இங்கு JFM (Jld செய்யப்
த பீடங்களுட்பட னவாதப் பத்திரி ார்வேயின் நடு ங்கம் கற்பித்து
50T,
பத்தில் தேர்தல் போது பிரதமர்
|க்கிரம நாயகா,
நிலைமை முடிந்த
ഞ്ഞുഖ ിണി ங்களுக்கு வந்து Ꮧ !Ꮟ II 60l ᏰᏂfᎢ 60l ᏭᏏl மருந்து வகை சுகாதார அமைச் I LIN. 606) d, BLI L'ILML’L LDIT6)IL’L. களில் முக்கிய நக்கு தட்டுப்பாடு இதே வேளை ாம்புக்கடி போன்ற கள் அதிகரித்து இத்தட்டுப்பாடு ானால் நோயாளி 6ள் எண்ணிக்கை எனவும் அஞ்சப்
p போ தனா பின் பாதுகாப்புச் ஆண்டு முதல் ார் துறைக்கு டவுள்ளதாகவும் து இதற்கான கோரப்பட்டுள் பவருகிறது.
மாவட்டத்தில் தழ் இல்லாது
..............................(2lă), Lilii
கதை என்றம் போர் மூலமே இலங் கையின் இனப்பிரச் சனைக்குத் திவு காணப்படுமென்றும், விடுத லைப்புலிகளையும், தலைவர் பிரபா கரனையும் ஒழிக்கட்டும் வரை முடியாதென்றும் கூறி வந்தார்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர சமாதானத் தீர்வு காணும் முயற்சி 603.6 LILL இல்லையென்றும் அது முடிவ டையவில்லை என்றும் நோர்வே யின் விசேட சமாதானத் துாதுவர் எறிக்சேலெயும் பிரதமரின் கூற்றை மறுத்ததுடன் தேர்தல் முடிவடை யும் வரை பொறுத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
நோர்வே தூதுவரின் இந்தப் பதிலையும் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயகாவின் கூற்றையும் தொடர்ந்து சந்திரிகா அரசின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ் மன் கதிர்காமர் நோர்வேக்குப் பறந்து சென்றார். பிரதமர் விக்கி ரமநாயகள் பேசியதெல்லாம் தேள் தலி பிரசாரப் பேச்சேயொழிய அர சாங்கத்தின் அறிவிப்பல்ல என்று விளக்கம் கொடுத்து நீங்கள் உங்கள் முயற்சியைத் தொடர்ந்து செயற்படுத்துங்கள் எனக் கேட்டுக் QABESIT 60ÖTIL LITÄT.
நோர்வேயின் வெளிநாட்டு உதவியும் வெளி நாடுகளின் உதவியும் நின்று விடுமோ என்ற அச்சம் அரசுக்கு ஏற்பட்டது.
6) bit (656f 6) L16) பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்து வைத்த அனுபவம் நோர்வேக்கு இருக்கி றது. இலங்கையில் பேரின வாதங்கள் என்ன தான் தடைக் "கல் போட்டாலும் இலங்கை மக்களையும் நாட்டையும் அழி விலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம் என்று நோர்வே கரு தியது.
சமாதானத்தை விடுதலைப்
புலிகளோ தலைவர் பிரபாகரனோ
விரும்பவில்லை என்றும் தமிழீழக் கோரிக்கையைத் தவிர வேறு எதைக் கேட்டாலும் அதைப் பற்றுப் பேசத் தயாராக இருப்பதாகவும் சமீபத்தில் ஜப்பானுக்கு சென்று "பயங்கரவாதம்" பற்றிய பிரசாரம் செய்து விட்டுத் திரும்பிக்
பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர் குறித்து தத்தமது பாட சாலை அதிபருடாக யாழ் மேல திக மாகாணக் கல்விப் பணிப் பாளருடன் தொடர்பு கொண்டு பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக் கப்படுகிறது.
நேற்று நள்ளிரவு முதல் நாள் ஒன்றிற்கு 5 இலட்சம் பெரல்(பீப்பாய்) எண்ணெய் உற் பத்தி செய்ய எண்ணெய் வள நாடுகள் முடிவு செய்துள்ளன.
கட்டுநாயக் கா ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து விட்டு வீடு திரும் பிக் கொண்டிருந்த 24 வயதான் பெண் ஒருவரை மூச் சக்கர வண்டியில் வந்த நால்வர் கடத்திச்
சென்று பாலியல் வல்லுறவுக குட்படுத்தியுள்ளனர். இச்சம்பவம
தொடர்பான விசாரணைகள் கட்டு
நாயகா பொலிஸாரால் மேற்கொள்
ளப்பட்டு வருகிறது.
செங்கொடிச் சங்கத்
தின் பொதுச் செயலாளர் ஓ.ஏ. இராமையா பண்டாரவளை சம்ப
FLDITE IT 60
கொண்டிருந்த அமைச்சர் கதிர் காம பாங்கொக்கில் கூறியிருந்தார். நீங்கள் பேசுவதைப் பேசிக் கொண்டிருங்கள் நாங்கள் எங்கள் முயற் சிகளைத தொடர்ந்து செய்கிறோம் என்று எந்த வித ஆர்ப் பாட்டமும் அட்ட கா சமும் இல்லாமல் நோர்வேயின் விசேட சமாதானத் துாதுவர் எறிக்சோ லெயிம் வன்னிக்குச் சென்று மல்லாவியில் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேச்சு நடத்தி திரும்பியிருக்கிறார்.
சமாதானத்தில் யாருக்கு விருப்பமில்லை ?
நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் சோலெயிமும், இலங்கையிலுள்ள நோர்வே துாதுவரும் தலைவர் பிரபாகரனை சென்று சந்தித்துப் பேசியது ഥl" (ഥൺ സെ ♔ | (( , , ബിബ இவர்கள் திருப்தியும் தெரிவித் திருக்கிறார்கள்
தலைவர் பிரபாகரனை இவர்கள் மல்லாவியில் சந்தித் ததன் மூலம் தமிழீழத் தாயக மண்ணில் தமிழீழத்தின் தேசிய தலைவன் பிரபாகரன் என்பதை இலங்க்ைகும் வெளிநாடுகளுக்கும். உணர்த்தியிருக்கிறார்கள்.
இலங்கையில் சிங்களப் பேரின வாதிகள் பிரசாரம் செய்வது போல தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாதியல்ல என்பதையும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் ஒரு நிரந்தர சமாதான தீர்வுகாண்பதற்கு அவர் தயாராக இருக்கிறார். என்பதையும் நோர்வே நாட்டுக்கு முட்டுக் கட்டாக இருக்கிறது.
நோர்வேயின் இந்த நல்ல முயற்சி வெற்றி பெறுவதற்கு இலங்கை அரசும் மற்றும் அரசியல் வாதிகளுக்கும் பெளத்த மகா சங்கமும் ஒத்துழைப்பும் உதவி யுமனித்தால் இந்த நாட்டை அழி விலிருந்து காப்பாற்ற முடியும்.
நோர்வே மூலம் பிரச் சினைக்குத் தீர்வு காண முடியா தென்பதையும் தமிழினத்திைடம் அழித்தொழித்து வி
தென்பதையும் இவர்கள் இன்றைய ந ைலயரிலாவது உணர்ந து கொண்டால் போதும்.
வம் குறித்து விடுத்துள்ள அறிக் கையில் பண்டாரவளை கொலைச் சம்பவம் குறித்து அமைக்கப்பட் ஆணைக்குழுவினர் விசாரணை களின் மூலம் பல தகவல்கள் வெளியாகும் அதே வேளை தலவாகொலைச் சம்பவத்தைப் பற்றியும் ஆணைக்குழு விசாரணை நடத்தவும் பாதிக் கப்பட்ட வர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 0 LD60)6OLLIAE, LD a E6í முன்னணித்தலைவர் சந்திரசே கரனின் காரணமில்லாத கைது
சம்பந்தமாக முழு மலையகமும்
கொந்தளிப்பான நிலையில் உள்ளது. இது சர்வதேசக் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் நாட்டின் ஏனைய பகுதியின் கண்டனக் குரலை எழுப்பிய வண்ணம் இருக்கிறார்கள் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் மு. சிவ லிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Աplgեւ: ,

Page 5
O3- 1 - 2 OOO
B66006
பிரதி அமைச்சர் பதவிக் 9. IIILL(DID (560LLI60)
(நமது நிருபர்)
திகாமடுல மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரான யூ.எல். முஹைதீனுக்கு 11 வது பாராளு மன்ற அமைச்சரவையில் பிரதி யமைச்சர் பதவி வழங்கப்படாததை எதிர்த்தும் பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கோரி யும், பிரதியமைச்சர் பதவிக்க்ான நியமனத்துக்காக அவரது பெயர் ഗ്രൺബീഥ காங்கிரஸினால் சிபாரிசு
நீக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் கடைய
டைப்பும் சம்மாந்துறையில் நேற்று நடைபெற்றது.
முஸ்லிம் காங்கிரஸ் ஆதர
வாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்,
டதுடன் பெரும்பாலான பொதுமக் களும் கலந்து கொண்ட இவ்வார்ப் பாட்டம் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் ஆரம்பமானது.
இதனால் சம்மாந்துறை
தேசிய தொழில் வழிகாட்டல்
ஓட்டமாவடி நிருபர்)
பாடசாலையிலிருந்து வேலை உலகிற்குச் செல்லும் தொழில் வழிகாட்டல் 6JITUD என்ற தொணிப்பொருளில் இலங்கை யிலுள்ள சகல பிரதேச செயலாளர் மட்டத்திலும் விழாக்களும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப் படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் படுவதாகவும் இதற்கான அறிவுறுத் தல்களை இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சு
வழங்கியிருப்பதாகவும் அமைச்சின்
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகள் எதி வருகின்ற 06 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதிவரை (01 வாரம்) நடைபெற இருக்கிறது.
ബി ഉ_uiബി ജൂബ#1, தேசிய இளைஞர் சேவை மன்றம் தொழிற்பயிற்சி அதிகார சப்ை ஜனாதிபதி விசேட ஆணைக்குழு
அஷ்ரப்
தேசிய
அனுசரடைன் இவ்வாரம் கொண் டாடப்படவிருக்கிறது.
இந்த வாரத்தை அமுல் படுத்தும் பொருட்டு இலங்கையி லுள்ள கல்வி வலயங்களிலிருந்து 90 வலயங்களை மட்டும் அரசாங்கம் தெரிவுசெய்து அவ்வலயங்களில் ഉബ് ബ്രിIി. ിനെ LIL91 லைகளில் கடமையாற்றும் ஆசிரியர் கள் அப்பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் உதவி இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான பயிற்சி நெறியும், கருத்தரங்கும் அண்மையில் மக்ரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்றது.
இலங்கையிலுள்ள சுமார் 60000 மாணவ மாணவிகளை வேலை உலகுக்கு கொண்டு செல்லும் நோக்குடன் இந்த வாரம் அனுஷ்டிக்கப் படுகிறது.
நினைவு
= பிரார்த்தனை
(நமது நிருபர்)
கல்முனை 7ம் வட்டாரம் பொதுபணி வளர்ச்சிக்குழு ஏற்பாடு செயப் த மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷரப்பின் 40 ஆவது கதபூல் குர்ஆன் துவப் பிரார்த் தனை வளர்ச்சிக் குழுத் தலைவரும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங் கிரஸ் பிரச்சார தலைவருமான எம்.எம்.ஜெமில் தலைமையில் கல்முனைக்குடி அல் மிஸ்பா
மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஜெமில் பேசுகை யில் மறைந்த தலைவர் காட்டிய
'al60Í600|Hldafað
ஓவியர் வாசுகி ஜெய்சங்க f6 660Õ600IEIE616) 3) SOOLI வெழுதி என்னும் தலைப்பிலான ஒவியத் 9, 16 ജൂ| ഞl_5ണ് அறிமுக நிகழ்ச்சி எதிர்வரும் 0511-2000 அன்று காலை 10 மணிக்கு மட்டக்களப்பு புனித சிசிலியா பெண் கள் பாடசாலையில் நடைபெற ബിബg,
இந்நிகழ்ச்சிக்கு வெ.தங்க
ராசா தலைமை தாங்க அறிமுக உரையினை கமலினி கணேசன், ஆர்.ருசாந்தன் (கிக்கோ), எம்பிரிய தர்ஷினி ஆகியோர் உரையாற்
ഖണ്ണങ്ങi.
இந நகழ் வில பதிய ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப் படுவதுடன் புதிய தபால் அட்டை கள் தொகுப்பு வைக்கப்படவுள்ளது.
ஓவியர் வாசுகி ஜெயசங்கர்
வினைக்கு
ഖ[ിuിന്റെ ഗ്രൺബിഥ Dബിങ്ങ് உரிமையை வெண் றெடுக்க வேண்டும் என்றார். பேரினவாத சக்திகளின் வலையிலிருந்தும் எமது மக்களை காப்பாற்றி உரிமைகளை வென்றெடுக்க தேசிய ஐக்கிய முன்னணியுடன் சங்கமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதில் கல்முனை முஸ்லிம்
அரசில் பொறுப்பாளர் ஏ.சத்தார். எம்ஐ மனாப், யூ.எல்.ஐயூப் கான்"
கமால் ம. சமத் ஆகியோர் கலந்து கொண்டு துவாப் பிரார்த்தனை யையும் சொற்பொழிவையும்
99 p. 600106).II.Dg அண்மையில் LD61601 Tse) TGOLDIGO ஓவியர் மாற்குவின் நீண்டகால
மாண வியெண் பது குறிப் பரி
டத்தக்கது.
இவர் ஏற்கனவே யாழ்ப் பாணம் மட்டக்களப்பு ஆகிய பகுதி களில் பல கண்காட்சிகளையும் நடத்தியுள்ளார்.
சேதம்
கிளிநொச்சி, முல்லைத்
தீவு மாவட்டங்களுக்கு இரண்டா பிரமாம் ஆண்டுக்கான விதி புனரமைப்பு அரசு நிதி வழங்கா
ததால் விதிகள் பலவும் பாரிய
சேதங்களுக்கு உள்ளாகப்
(3. ாக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள
தாகத் தெரிய வருகிறது.
T
கல்வி ஆணைக்குழு ஆகியவற்றின்
LIITILIGIOGOE6. யங்கள், அரச வங்கிகள் அ காததுடன் சL கல்முனை அ வரத்துகளும் ப அத்துட பல விதிகளில் தீ வைத்துக் ெ தெரிவிக்கப்படுக
(bഖ நுவரெ பகுதிகளிலிருந்து 6) (bi) Lorbabel b. காப்பு வழங்கும மா அதிபர் ரிஆ யிருந்தார்.
ஒவ்வொ தம் தாங்கிய ெ பேர் வீதம் பாது பொலிஸ் நிலை உத்தரவிடப்பட் மேலும் கேட்டுள்
.  ܼ ܼ,
(LDLL . LDL L Jie பல்கலைக்கழக ஒன்றியம் மட்டக் தொடர்ச்சியாக ஹர்த்தால்களை துள்ள அறிக்ை வாறு தெரிவிக்க
LD 8È, 86 முகாம் படுகொ ளுமனற் உறுப்பி
- - - - -
Lகைது பத்திரி
495 e. 鷲
நிற
(வவுனி வன்னி தினரின் கட்டுப் பிரதேசங்களில் ஒரு லீற்றர் 350 LILI (6) 61CD61ET
9町öTá தொடர்ந்தும் தடையை இ அத்தியவசியப் அங்கு மிக லேயே விற்க LD6556 L68E (3
Lட்பட்டுள்ளனர்.
U66) சுற்றுலா
• U11በ 60)6 யில் வெளிநாட்( ഉLഖf uiഞങ്ങ செய்யும் போது
இடம்பெற்றுள்ள வதுடன் சுற்றுல affa), ETE சாலையில் அனு

கதிர்
வெள்ளிக்கிழமை
5
காக
LILLD
வர்த்தக நிலை
அலுவலகங்கள், னைத்தும் இயங் மாந்துறையூடான ம்பாறை போக்கு திக்கப்பட்டுள்ளன. சம்மாந்துறையின் டயர்கள் போட்டும் நாளுத்தியதாகவும் கிறது.
ரெலியா)
லியா ஹட்டன் கொழும்பு நோக்கி குெ பொலிஸ் பாது |று பதில் பொலிஸ் னந்தராஜா வேண்டி
ரு பஸ்ஸிலும் ஆயு பாலிஸார் இரண்டு காப்பு வழங்குமாறு ப அதிகாரிகளுக்கு டுள்ளதாக அவர்
6TIT.
SS S S
களுக்கும் = GlorUfrì6ò6D60 =
களப்பு கிழக்குப் ம் பொது மாணவர் களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் முன்னிட்டு விடுத்
கயில் கீழ் கண்ட
SILI (66i6TTIġbol. 86 TT லை மற்றும் பாரா னர் சந்திரசேகரினது கையாளர் நிமல்ரா
டை சிநல் விந்று ஒரு
புனர் வாழ்வு
( ஓட்டமாவடி நிருபர் )
பன்டாரவளை பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் படுகொலை, பத்திரிகையாளர் நிமலராஜனின் படுகொலை, மலையக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் செ. சந்திரசேகரனின் கைது போன்ற காரணங்களுக்காக கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பில் அனுஷ் டிக்கப்பட்ட ஹர்த்தாலின் போது சுமார் 15 வாகனங்கள் இதுவரையல் சேதமாக்கப்பட்டுள்ளது.
ஹர்தாலின் போது, வீதியில் ஒட்டிச் சென்ற குற்றத்திற் காகவே இவ் வாகனங்கள் வீதியில் நின்ற இளைஞர் கும்பலினால் கல்
ܐܠ
ஹர்த்தாலின் போது 15 வாகனங்கள் சேகும்
விச்சுக்கு இலக்காகியுள்ளது. கல்விச் சுக்கு இலக்கான இவ்வாகனங் கண்ணாடிகள் சேதமாக்கப் பட்ட நிலையில் ஏறாவூர் மட்டக் களப்பு பொலிலில் முறையீடு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் நிைைலய அதிகாரி தெரிவித்தார்.
நியூ ஈஸ்டன் பஸ் கம்பனியின் காத்தான்குடி டிப்போ, மட்டக்களப்பு ப.நோ.கூ. இற்கு சொந்தமான பஸ்சும், மற்றும் தனியார் உரிமை யாளர்களுக்குச் சொந்தமான லொறிகள், வேன்கள் என்று சுமார் 15 வாகனங்கள் இக் கல்விச்சில் அகப்பட்டதாக தெரிய வருகின்றது.
வவுனியா வித்தியாலய பகிஷ்கரிப்பு தொடர்கிறது
(வவுனியா)
இரண்டாவது நாளாக நேற்றும் வவுனியா தமிழ் வித்தி யாலய மாணவர்கள் வகுப்புக்களை
பகிஷ்கரித்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருடைய பிரதி நிதிகள் மூவர் அடங்கிய குழுவினர் வவுனியாக்கு விஜயம் செய்து தமிழ் வித்தியாலயத்தில் எழுந்துள்ள பிரச் சினை குறித்து விசாரணை நடத் தினர் என்று வவுனியா வலய கல்
ஹர்த்தாலுக்கும்
ஜனின் படுகொலை போன்ற மிலேச் சத்தனமான செயல்களை நாம்
1,66ÖT60DLIDLILIITEE, GE560ÖTL9&5&66ÖT GAMBITLID.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் இது தொடர் பாக மிகுந்த கவலையும் கொன் டுள்ளோம். இப்படியான மிலேச்சத் தனமான செயல்கள் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியவையாகும் இதனால் நாம் 31.10.2000 ஆம் அன்று கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள் காலை
si Dailanovazi6lav
பா நிருபர்) பில் இராணுவத் பாட்டில் இல்லாத மண்ணெண்ணெய் ரூபாப்படி விற்கப் ந தெரிய வருகிறது. கம் இப்பகுதி மீது பொருளாதாரத் பக்கி வருவதால் பொருட்கள் யாவுமே உயர்ந்த விலையி பட்டு வருவதால்
Ig-Lorra, LITg5dasu
ாச் சவாரி ஆசை ச் சுற்றுலாப் பயணி மேல் ஏறி சவாரி Lursosolumso gréff ஹபரண பகுதியில் தாகத் தெரிய வரு ப் பயணி மேலதிக ாத்தளை வைத்திய மதிக்கப்பட்டுள்ளார்.
வன்னியின் அவல நிலை
இதேவேளை இப்பகுதி யில் உற்றபத்தி செய்யப்படும் நெல் உரிய கொள்வனவு இன்றி இருப்பதால் நெல்லின் விலை I மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. தற் போது அங்கு ஒரு CUPL 600 || நெல்லை விற்று ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங் கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரி விக்கின்றனர்.
பயிலுனர் ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சி (வெல்லாவெளி நிருபர்)
மட்டக்களப்பு கல்விக் கல்லூரி முதலாம் வருட பயிலுனர் ஆசிரியர்களுக்கான ஒருவார கற்பித்தல் பயிற்சி எதிர்வரும் 6ம் திகதி (திங்கட்கிழமை) தொடக்கம் 10ம் திகதி வரை கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடுவர்.
இவர்கள் மட்டக்களப்பு கல்குடா, பட்டிருப்பு வலயப் பாடசாலைகளில் கற்பிக்கவுள்ளனர்.
விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரியே மாணவர்கள் வகுப்புக்களை பகிஷகரித்து வருகின்றனர்.
அதேசமயம் வன்னி ||16|| பாராளுமன்ற உறுப்பினர் ராஜா குகனேஸ்வரன் மற்றும் பெற்றேர் ஆசிரியர் சங்க உறுப்பினர் விசா ரணை நடத்த வந்த குழுவினரைச் சந்தித்து தமது கருத்தினை தெரிவித்துள்ளனர்.
Dramai 93
| மணி முதல் பிற்பகல் ஒரு மணியளவில் வீதி மறியல் போராட் டத்தில் ஈடுபட்டடோம். ஆனால் தற்போது தொடர்ந்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படும் வகையில் தொடரும் ஹர்த்தால் களினால் எமது மக்களது பொருளா தாரம் மாணவர்களினது கல்வி என்பன பாதிக்கபட்டுள்ளன.
6) Tescores SL-556) கொள்ளையர் கைது
கடந்த 26ம் திகதி சீகிரியா பகுதிக்கு வாடகையின் பெயரில் எடுத்துச் செல்லப்பட்ட வாகனச் சாரதியைக் கொலை செய்து வாகனத்தில் பயணம் செய்த ஏனையோரால கடத்தப்பட்டு குருநாகல் பகுதியில் விற்கப்பட்ட வாகனம் பொலிசாரால் மீட்கப் LIL-gal.
இவ்வாகனத்தைக் கடத்தி யவர் எனக் கருதப்படும் கொள்ளைக் கொஷ்டி ஒன்றின் தலைவர் என்று கருதப்படும் ஒருவர் நேற்று முன் தினம் கைது செய்யப் || (ബIf,
கொக்கட்டிச்சோலையில்
дU6 i 8штi olupim (அரியம்)
கொக்கட்டிச்சோலை ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் நேற்று பிற்பகல் சூரன் போர் விழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கந்த சஷ டி விரத தினமான நேற்று மாலை 5.30 மணிக்கு சூரன் போர் விழா ஆரம்பமானது பல நூற்றுக் கணக்கான மக்கள் சூரன் போரை கண்டு களிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு வருகை தந்தனர்.
9, 8 , 8 6160) ബ இவ வாலயத்தில் இவ்வருடம் கந்தர் சஷ்டி விரதத்தை சுமார் இரண்டா யிரம் அடியார்கள் அனுஷ்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Page 6
O3- 1 1-2OOO
தினக்
அவசரகாலச்சட்டத்தை ஆதரி தமிழ் பாராளுமன்ற உறுப்பி
அரியம்)
தமிழ் பார்ாளுமன்ற உறுப் பினர்கள் அவசர காலச்சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கோரி ஒரு மகஜர் மூலம் சகல தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்க ளுக்கும் தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிரான அவசரகாலச் சட்டத்தை ஆதரிப்பது
தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம்
எனவும், அவசரகாலச்சட்டத்தை ஆதரித்து கை உயர்த்தி விட்டு தமிழ் மக்களின் மனித உரிமைகள் கொலைச் சம்பவங்களையிட்டு பத்திரிகை அறிக்கை விடுவதிலும் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை எனவும், உண்மை
யிலேயே தமிழ்
அக்கறை இருந்த எதிரான அவசர எதிர்த்து வாக்க எனவும் அம் மகஜ பட்டுள்ளது. இம்ம தமிழ் பாராளும களுக்கும் அனுப்
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்
BшIJILaji
(அரியம்) LDL deb6 ICIL LDIT6) Lib முழுவதும் தமிழ் மக்களை விழிப் புறச் செய்யும் கருத்தரங்குகளை செய்வதற்காக நேற்று முன்தினம் மட்டக்களப்பு கத்தலிக்கிளப் மண்டபத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் முயற் சியினால் தமிழர் மறுமலர்ச்சிக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை கிரான், வாழைச்சேனை, களுதாவளை, கல்லாறு ஆகிய இடங்களில் தமிழ் மக்களும் அவர்களின் ஜனநாயக உரிமைகளும் எனும் தலைப்பில் கருத்தரங்குகள் இடம் பெறவுள்ளன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை
கத்தலிக் கிளப்
காலை 10 மணிக்கு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்திலும் இவ்வாறான கருத்தரங்கொன்று இடம் பெற ബുംiണg,
பல பத்திரிகையாளர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர் களும், இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு விரிவுரையாற்றவுள்ளனர். இதேவேளை தமிழ் மக் களை ஒன்றிணைத்து வெகுஜனப் போராட்டங்களில் ஈடுபடுத்துவ தற்காக தமிழர் வெகுஜன அமைப்பு ஒன்றும் நேற்று மட்டக்களப்பு மண்டபத்தில் சுதந்திர மனித அபிவிருத்தி கழ கத்தின் முயற்சியினால் அங்குராப்
600TLD G3 (UJILIC (66.61951.
கல்குடா செயலக
68 மாணவர்கள் சித்தி
( ஓட்டமாவடி நிருபர்)
இவ்வருடம் நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்தில் 68 மாணவர்கள் சித்தியடைந்துள்ள தாக கல்குடா கல்வி வலய அதிகாரி ஒருவர் தெரிவித்தா
ബ[[1960]] பிரதேச (old ILIGO6III பிரிவில் 01 ஒட்டமாவடி செயலாளர் பிரிவில்33 வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 16 ஏறாவூர் பற்று பிதேச செயலாளர் பிரிவில் 18 அடங்கலாக மொத்தம் 68 மாணவர்கள் சித்தியடைந்துள் 6በበilä56il.
ஓட்டமாவடி தேசிய பாட சாலை, வாழைச்சேனை அந்நாள் செங்கலடி மத்திய கல்லூரி ஆகிய || #f9 ഞൺിന്റെ ക്രൂസെ, 9 ഥIങ്ങ வர்கள் விதம் இக்கல்விக் கோட்டத் தில் கூடுதலான மாணவர்கள் சித்தி யடைந்துள்ளனர்.
இதேவேளை வாழைச் சேனை இந்துக்கல்லூரி இல் 8 மாணவர்களும் வந்தாறுமூலை சிறி மகா விஷணு மகா வித்தியாலயம்
ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயம் ஆகியவற்றில் தலா 4 மாணவர்
களும் மீராவோடை அல் ஹிதாயா
வித்தியாலயம் ஓட்டம்ாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் ஆகிய வற்றில் தலா 3 மாணவர்களும், சித்தாண்டி இராம கிருஷ்ண மிசன் பாடசாலை, செம்மனோடை அல்ஹம்றா வித்தியாலயம் வாழைச் சேனை வை-அகமட் வித்தியாலயம், புதுக்குடியிருப்பு வாணி வித்தி யாலயம், கறுவாக்கேணி விக் னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய வற்றில் தலா 2 மாணவர்களும், மொறக்கெட்டான்சேனை இராம கிருஸ்ண மிசன் பாடசாலை கிரான் விவேகானந்தா வித்தியாலயம்
விநாயகர் புரம் விக்னேஸ்வரா வித்தியாலயம் சந்திவெளி சித்தி வினாயகர் வித்தியாலயம் , குமாரவேலியர் கிராம வித்தி யாலயம், செங்கலடி விவேகானந்தா வித்தியாலயம், வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம் கிரான் மகா
வித்தியாலயம் ஆகியவற்றில் தலா
0 மாணவர் விதம் சித்தியடைந்த 60ile:Es6 III goill.
இடபம் பெயர்ந்தவர்களுக்கு பயண அனுமதி மறுப்பு
வடமராட்சி நிருபர் தவச்
செல்வம் )
அண்மைக்கால் யுத்த அனர்த்தங்கள் காரணமாக தென் மாராட்சியில் இருந்து இடம் பெய்ர்ந்தோருக்கு போக்குவரத்து அனுமதி வழங்குவதில் சிவில் நிர்வாகக் காரியாலயங்கள் பின் னடித்து வருகின்றன.
இதனால் இடம் பெயர்ந்து தங்கியிருக்கும் மக்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான பயண அனுமதி பெறுவதில் பெரும்
சிக்கல் தோன்றியுள்ளது. இடம் பெயர்ந்த மக்களுக்கான பயண அனுமதிக்கான முன் அனுமதிப் பத்திரத்தைக் கூட சிவில் நிர்வாகக் காரியாலயம் வழங்க மறுத்து வரு கிறது. கையேற்கப்பட்ட விண்ணப் பங்கள் கூட மீண்டும் உரியவர்களி டம் மீளவிக்கப்பட்டதாகவும் தெரி விக்கப்படுகிறது. இதனால் யாழ் மால்ட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கான அனுமதி இவர்களுக்கு முற்றாக மறுக்கப்படும் நிலை தோன்றி
யுள்ளது.
இரு அமைப்புக்கள் உ
LD Lisbet
29 6H 6II LIGAO GALI
6006TITUL LÍD, DIT 6006) ளையும், மற்றும் ெ உள்ளடக்கி வெகு களை நடாத்துவ 6)INT QUOD G39CU) Đ160OLDI
டுள்ளது குறிப்பிட
ஒரே நா 96.OLDIEEE6T DL பிக்கப்பட்டுள்ளன தமிழ் மக்களுக்கு டுத்த தமிழ் உண கொணர முடியும் மக்கள் கருத்து
இரு வா |Î60] |
96.O.
(திரு. திருகோ6 LIJI I loo Lбрim ligu
அனுமதி அறிவிக்கப்பட்டது திருகோன் ஐ.தே.க பாராளு சின்ன மறுப் கடற்படைத் தள பேச்சு வார்த்தை முடிவு எடுக்கப்ப old 6
[[(0 öl () (Üla) திரும திருகோணம பகுதி நேற்றைய இராணுவம், க சுற்றி வளைக்க நடாத்தப்பட்டது.
இச்சுற்றி வ இப்பிரதேசத்தி வெளியே வர ബിബ്ലെ.
IIT PLI வந்திருந்த இரு சேர்ந்த ஆறு பே ணைக்கு அழை 6. IfliIII
6.
LIଗ010) {
( Blog ஏறாவூர் லாளர் பிரிவுக்கு செயற்படும் இ ഞണu|ഥ, 2001 !, புனர் நிர்மாணம் மீள் பதிவு செய் நடவடிக்கைகள் பட்டுள்ளதாக ஏ இளைஞர் சேை எம்.ஐ.எம்.றம்ஸி
 

வெள்ளிக்கிழமை
o
த்து கை உயர்த்த வேண்டாம் னர்களுக்கு வேண்டுகோள்
ச்சிக் கழகம் உதயம்
D3,5661 (SLD6) ல் தமிழர்களுக்கு 1fᎢ6Ꮑ)Ᏸ ᏧᏠᏓ Ꮮ Ꭿ560ᎠᏰ5 ரிக்க வேண்டும் ரில் சுட்டிக்காட்டப் ஜர் நேற்று சகல ன்ற உறுப்பினர் பிப்பட்டுள்ளது.
iյեկմ Ií.
|பு மாவட்டத்தில் து அமைப்புக்க
கள் இளைஞர்க
பாதுமக்களையும் ஜனப் போராட்டங் தற்காகவே இவ் பபு ஏற்படுத்தப்பட
ளில் இரண்டு டக்களப்பில் ஆரம் DLDUITG) (DI) LL
விழிப்பை ஏற்ப ாவுகளை வெளிக் என மட்டக்களப்பு தெரிவித்தனர்.
ரங்களில்
டிக்க மதி
D606).) OLD506), GLO பதற்கு இருவாரங் வழங்கப்படும் என
OTLD606) IDIT GJILLI மன்ற உறுப்பினர் ழக்குப் பிராந்திய தியுடன் நடத்திய யின் போது இம் டுள்ளது.
bLSPIMT 1öl 6061TU D6) ல திருக்கடலுாள் தினம் பொலிஸ்,
பற்படையினரால் பட்டுத் தேடுதல்
poučLANGI போது, பிருந்து எவரும்
அனுமதிக்கப்பட
ாணத்திலிருந்து குடுப்பங்களைச் மேலதிக் விசார துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்
Pasar DLDůl
நிருபர் ) கர பிரதேச செய
பட்ட அனைத்து
ளைஞர் கழகங்க ம் ஆண்டிற்காக சய்யும் நோக்கில் கொள்வதற்கான மேற் கொள்ளப் வூர் நகர உதவி உத்தியோகஸ்தர் தெரிவித்தார்
குப்பல்கலைக்கழக
| (Մ6)լի
டிருக்கும் இனப் பிரச்சினைகளுக்கு
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் அனுசரணையுடன் கிழக் விரிவுவுரை யாளர்கள் மாணவர்கள், புத்திஜீவி கள் சேர்ந்து நேற்று முன் தினம் மட்க்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட தமி ழர் மறுமலர்ச்சிக்கழகம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
விடுக்கும் முதலாவது வேண்டுகோள் இது என்பது குறிப்பிடத்தகது.
இதே வேளை LDLL bibel56 TILL | மாவட்டம் முழுவதும் கிராமம் கிரா மமாக தமிழர் மறுமலர்ச்சிக் கழ
கத்தின் மூலம் பொதுமக்களுக்கு
அவசரகாலச் சட்டம் என்றால் என்ன? என்பதன் விளக்கத்தை அளிக்கப் போவதாகவம் தமிழர் மறுமலுச்சிக் கழகத்தின் பிரதிநிதி
ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
தினக்கதிரின் 200 வது இதழுக்கு தினக்கதிர்
GIGöİ
நமது நிருபர் )
தற்கால நவீன யுகத்தில் ളൂ u് (ി ഖ (, , ,
நேரமில்லாமல்
என்று அலைந்து கொண்டிருக்கிற மனிதகுலம் சில நிமிடங்களில் நாட்டு நடப்புக்களையும் உலக நடப்புக்களையும் அறிந்து கொள் வதற்கு காலத்தின் தேவையை உணர்ந்து பல அம்சங்களை சுமந்து வருகின்ற தினக்கதிர் பத்திரிகையின் 200 வது இதழுக்கு மருதமுனை தினக்கதிர் bina ali வட்டத்தின் சார்பில் வாழ்த்துச் செய்தியினை விடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தினக்கதிர்ே நீ 200வது இதழ் என்ன பல்லாயிரக்கணக்கான இதழ் களைக் கடக்க வேண்டும். இதன்
தற்காலத்தில் ஏற்பட்
தீவுகாணும் ஓர் உன்னத ஊடக மாய் திகழ வேண்டும்.
கிழக்கிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகை தானே என்று நினைத்த உள்ளங்களை தன் பக்கம் கவரும் அளவிற்கு தனது உள்ளடக்கங்
' (ഖബ (ഖബ
GILLii QIjjlő Gljilj
களைத் தாங்கி வருகின்றதென்றால் அது மிகையாகாது. இவ்வாறு அனைவரையும் தன்னகத்தே இழுத்தெடுக்கின்ற சக்தியாக மிளிர்ந்து வரும் இப்பத்திரிகையின் 200வது இதழ் உலகெல்லாம் பரவுவதோடு இனி வெளிவருகின்ற இதழ்களெல்லாம் உலகின் திக் கெல்லாம் பரவ பல கோடி வாழ்த்
துக்களை தெரிவித்துக் கொள்
கிறேன்.
நாட்டு மக்களுக்கு ஒற்று மையையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வழி செய்து இன்னும் உன் பணி பல ஆண்டுகள் சிறக்க 16 സെI 600, 6 ഖ['g', g|് ഞണ് தெரிவித்துக் கொள்வதோடு இப்பத்திரிகையில் பணிபுரியும் பிரதம ஆசிரியர் நிர்வாக இயக்குனர் ஆசிரியர் பீடத்தில் உள்ளவர்கள்
நிருபர்கள் மற்றும் அனைத்து
உத்தியோகஸ்தர்களுக்கும் எனது நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தினக்கதிரே! நீ இன்னும் வளர என் இனிய வாழ்த்துக்கள் என்று
வாசகர் வட்டத்தலைவர் நழிம் எம் பதுார்தீன் தமது
செய்தியில் தெரிவித்திருக்கிறா.
S S S S S S S S S S
புளியந்தீவு பூர் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தில் கந்த சவர்டி விரதமும், தரண் போரும்
(நமது நிருபர்)
புளியந்தீவு ரீ சித்திர வேலாயுத சுவாமி கோவிலில் கந்த சிஷடி விரதவிழா நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்விழா கடந்த 28ம் திகதி சினிக்கிழமை ஆரம்ப மாகி 02.11.2000 திகதியன்று
கடற்படை தாக்கி
இரு மீனவர் பலி
( குமார்) திருகோணமலை கடற் பரப்பில் கடற்படையினர் இரு தினங்களுக்கு முன் மேற்கொண்ட தாக்குதலில் சிக்கி இரு மீனவர்
பலியாகியுள்ளனர்.
இவர்கள் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
SS S S S S இது தொடர்பாக அனைத்து இளைஞர் கழகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருட இறுதிக்குள் இவைகள் பதிவு செய் யப்பட வேண்டும் எனவும் கேட்கப்
|| (ബg,
மேலதிகமாக விபரங்களைப் பெற வரும்புவோரும், புதிதாக இளைஞர் கழகங்களை பதிவு
செய்ய விரும்புவோரும் ஏறாவூர் நகர
பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்ப
(ബ!,
இனிதே நிறைவு (øll JOIlb.
கந்தசஷ்டி விரதம் முடிவுற்று
ܝ ܢܝ .
அடுத்த நாள் ம்ே திகதி வெள்ளிக்
கிழமை அதாவது இன்று சூரன் போர் விழா நடைபெறவுள்ளது.
சிவநெறிச் செல்வர் புராணிகள் வே.ச.சுப்பையா, பெளராணிகள் எஸ்.முருகப்பன் ஆகியோர் கந்த புராணப்படலம் படித்தனர்.
சிவசிறி வெகு பரமானந்தன் தலைமையில் கிரியைகள் நடை பெறும் என ஆலய பரிபாலன சபை
யினர் தெரிவிக்கின்றனர்.
தமிழ் இலக்கிய விழா
நவ.,1718,19ம் திகதிகளில் நடைபெறும்
(திருமலை குமார்)
நாளை முதல் 3 தின்ங்கள் நடைபெற இருந்த வடக்குக் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நாட்டில் தற்போது ஏற் பட்டுள்ள துயர நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி பண்பாட்டு விளை யாட்டுத்துறை அமைச்சின் செய லாளர் க. பரமேஸ்வரன் அறிவித் துள்ளார்.
இவ் விழா எதிர் வரும் 71819ம் திகதிகளில் புனித மரியாள் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.

Page 7
O3-11-2000
சார்ஜா வெற்றிக் கிண்ணத்தைப் பெற்ற மகிழ்ச்சியோடு இலங்கை வீரர்கள் நாடு திரும்பியது நாம் அறிந்ததே
இவ்வீரர்களை நிருபர்கள் பேட்டி கண்டனர். அவ்வேளை இலங்கை அணியின் தலைவர் ஜெயசூரிய நமது நாட்டிற்கு முத்தைய்ா முரளிதரன் பெரும் மதிப்பை ஏற்படுத்தியுள்ளார். என்று குறிப்பிட்டார்.
போட்டிகளில
முரளிதரன் கருத்துத்
தெரிவிக்கையில் நாட்டிற்கு நல்ல
சேவையை விளைய்ாட்டுத்துறை மூலம் தான் செய்வது குறித்து சந்தோஷப்படுவதாகவும் இந்த நாட்டை விட்டு தான் வேறொரு நாட்டிற்காக விளையாடமாட்டேன்
என்றும் குறிப்பிட்டார்.
சமிந்தவாஸ் தெரிவித் ததாவது சார்ஜாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சச்சின் டெண் டுல்கரின் விக்கட்டை கைப்பற்றிய பொது எந்தவொரு
போட்டியின்போதும் அடையாத
மகிழ்ச்சியைத்தான் அடைந் ததத குறிப்பிட்டா, முரளி 9 வயதாக
இருக்கும் போதே கிரிக் கட்
விளையாட ஆரம்பித்தவர். ஆரம்பத்தில் பாடசாலை மட்டப் வேகப் பந்து
வீச்சாளராக இருந்துள்ளார். நாளடைவில் பயிற்சி ஒன்றின் போது கேலியாக ஒரு சுழல்
L16A) GÖTEB 6:-
எண் 3 அதன் அதிபதி குரு
பூலை3-12இல் பிறந்தவர்கள் புதன் ஆதிக்கமும் 21,30இல் பிறந்த வர்கள் சந தரன் ஆதிக்கமும் பெற்றவர்கள் சுதந்திரப்பிரியர் தைரியம் மிக கவர் அன்பு பாசம் தானம் தருமம் செய்யும் குண முடையவர்கள் பொறுப்புணர்ந்து செயல்படும் செயல் வீரர்கள் மக்கள் சக்தியின் மகத்தான ஆதரவையும் பெறுபவர் அரசு உத்தியோகத்தில் அமர்ந்தால் ஆணையிடும் அதிகாரம் பெற்றவ ராகவும் தனியார் துறையில் இருந்தால் நிர்வாகியாகவும்
மரியாதையும் பெறுவர் தாய் | | | ||6||6) || [[#|}|ിബ|] புடையவர்கள் வெளிநாடு
செல்லும் வாய்ப்புப் பெற்றவர்கள் ജൂ| ിuബി.ഓ () || ( ഉ ഞ| || 6)frd,6ï.
இளமைக்காலத்தில் பல
32 வயதுக்குமேல் அதிர்ஷ்ட்டதே வதையின்அருளாசியும் பெறுவீர் கள் பொது நிறுவனங்களிலே அதாவது நகராட்சி, மாநகராட்சி ஊராட்சி ஒன்றியம் இவைகளில் தலைமைதாங்கும் தகுதியும் பெறுவீர்கள்மக்களின் நலனுக்காக பாடுபடும்உண்மையான அரசியல் தலைவராவீர்கள். தான் என்ற அகம்பாவம் இல்லாத பொது நல வாதிகள் தனக்கென வாழாப்பிறற் குரியாளன். நீங்கள் உயர்ந்தவரே இளமைக் காலத்தில செல்வ நிலையில் குறைபாடுகள் இருக்கும். ஆனால் பிற்காலத்தில் (ി സെ ഖഥ ഈ || {ംബ ബ], 'j சேரும்பலபரிசுகளும் வெகுமதி களும் அவ்வேளையில் சேரும்.
!,606) || 9,1) 3.22.30 தேதியில் பிறந்தவர்களின்
இருப்பர் எப்பொழுதும் மதிப்பும்
இன்னல்களையும் சந்திப்பீர்கள்
பல பொறுப்புகள்ை
தாங்களே ஏற்று நடத்துவதால்
அதிக வேலைப்பழு காரணமாக உடல் அசதியும் பெறுவீர்கள் ஆனாலும்எதையும் புன்சிரிப்புடன் பணியாற்றும்பழக்கம் கொண்ட வர்கள் இருந்தும் ஓய்வு மிகவும் தேவை. அவ்வப்போது ஓய்வு எடுத்தக்கொண்டால் பிற்காலத்தில் எந்த நோயும் உங்களைத் தாக் காது உடல உறுதி பெற்றவர்களே. -
2-3-7-11-12-16-20-21.25-29. 30ம் தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் அதிர்ஷடம் தரும் தேதிகளாகும்.
உங்கள் வாழ்க்கையில் 3-12-16-20-21-25-30-34-39-43-48-5257-61-66-70-75ம் வயதுகளில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெறும்
2-3-7-11-12-16-20-2-25-29. 30ம் தேதிகளில் பிறந்தவர்களுடன் ஏற்படும் நட்பு நட் பரிந் கு இலக்கணமாக அமையும் இல் வாழ்க்கையிலும் இதே எண்ணில் கணவர் எண்ணாக அமையுமானால் இல்
வாழ்க்கையில்என்றும் மகிழ்ச்சியே
வர்ணம் ஒரேஞ் றோஸ்,
முதலிய எல்லா செந்நிறங்களும்
நன்மை தரும், தாமரைப்பூவின் வர்ணமே மிகவும் அதிர்ஷ்ட மானதாகும். கத்தரிப்பூவர்ணம் மஞ்சள், சிகப்பு நிலம் கலந்த வர்ணங்களும் பொருத்த
னவையே. '' இரத்தினம் செவ்வந்தி AMETHYST இக்கல் மிக்க
நன் மைகளைத் தந்து மன
அமைதியையும் சற்குணவிருத் தியையும் தரவல்லது கத்தரிப்பூ நிறங்கொண்டது.
புஷபராகமும் நன்மை யளிக்கக் கூடியதே
G36. g56) JJ TJFITT
மனைவியின் பிறந்த
பந தை எறிந் அவதானித்த L
ജൂഖഞ] [[6) L மாற்றினார்.
6T6 இடம்ெ
이 6에 6m ി ബ്ള அணியில மூத் னிவால்ஷ் சேர்க் ஜிம்மிகு யில் செல்லும் ே அணி அவுஸ் ஐந்து டெஸ்ட் மூன்று ஒரு நாள் விளையாடும்.
மே இர அணியின் வேக அம்புரோஸ் கிரி கடந்த மாதம் மற்றொரு முத்த தனக்கு சில கால எனக் கூறியிருந்த
"வால்ஷ 122 டெ6
6ിഞണu| 483 வீழ்த்தியுள்ளார். களுக்கு இன்னும் g) Gioio.
புலம்ை பரீட்சை
上
மட்/கோட்டைமு வித்தியாலயத் செல்வி ஷாரங்க இவ் வருடம் ந ஆண்டுபுலமைப்ப 175 புள்ளிக் பாடசாலை மட்ட இடத்தையும் மா நான்காம் இடத்ை 6 ITT.
ഥ / ന്റെ സെറ്റു
விபுலானந்தா வித சேர்ந்த LD1916) ംബിസെ |6ി 15 (oli sijOII6)6OLD IIIf சித்தியடைந்துள்
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 7
, ܠܢܬ ܠ ` ̄7 7 ܠܐܪܢ
جه میرزا .
别
روٹینز
56
இதை
தார். பயிற்றுவிப்பாளர் ந்து வீச்சாளராக
\D୩ } );
பறுகிறாள்
த ரே ல யா இந்தியத்தீவுகள் தவிரர் கொட் கப்பட்டுள்ளார். }|Lഥൺ gബങ്ങഥ ம.இந்திய தீவுகள் திரேலியாவுடன்
போட்டிகளிலும்
போட்டிகளிலும்
நீதியத் தீவுகள் ப்பந்து வீச்சாளர் க்கட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ബ]][60 ഖiേ ம்ே ஓய்வு தேவை நார் 32 வயதான vio GJITL 1946 fisi) வி க்கட்டுக்களை 500 விக்கட்டுக் 17 விக்கட்டுக்கள்
Lific
பில் சித்தி
றோர்
அறவிடுவதற்காகவே இவ்வாறு புதிய கடன் தருவதாக கூறியதாக
முனை கனிஷ்ட
தைச் சேர்ந்த ா லோகேந்திரன் டைபெற்ற 5ம் ரிசில் பரீட்சையில் 506TL GLó y த்தில் முதலாம் வட்ட மட்டத்தில் தயும் பெற்றுள்
முகத் துவாரம் ந்தியாலயத்தைச் ன் ஐயாத்துரை புள்ளிகளை léfléö LIf 60)Fussgö
Inst.
மரணம் பூனைக்கு கொண்டாட்டம்" என்ற இந்த சூழ்நிலையில் மக்களின்
சாத்தியப்படாத ஒரு விடயத்தைப்பற்றிக் கருத்து தெரிவித்து மக்கள்
ஆரையம்பதி ஆலையடி ஆதிவைரவர் நூலகத்திற்குப் பாராட்டு
ஆரையம்பதி பழைய கல்முனை வீதியின் பக்கமாக அமைந்துள்ள ஆலையடி ஆதிவைரவர் நூலகமொன்று கடந்த சில ஆண்டுகளாக நல்லபடி இயங்கிவருகிறது.
இந்நூலகம் இப்பிரதேச மக்களாலேயே நடத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ஒருவர் என்ற ஒழுங்கில் தங்கள் சொந்தச் செலவிலேயே பத்திரிகைகளை வாங்கி நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்து வருகிறார்கள்
அரசசார்பில் இயங்கும் நூலகங்களை விட இந்நூலகம் ஊர்மக்களின் முயற்சியினால் நல்லபடி இயங்குவதை பார்த்து பலரும் பாராட்டுகிறார்கள்.
எல்லா வகையான பத்திரிகைகளும் நேர காலத்துக்கே இந்நூல் நிலையத்திற்கு வந்து சேர்ந்து விடும்.
காலை 7 மணியிலிருந்து மாலை 6மணி வரை இயங்கும் இந்நூலக சேவையை வாசகன் என்ற சார்பில் மனமாரப் பாராட்டுகிறேன்.
எஸ்.தம்பிமுத்து ஆரையம்பதி
பாய்கூறும் வங்கி முகாமையாளர்
மட்டுநகரில் உள்ள பழமையான வங்கி ஒன்றில சிறுகைத் தொழில் கடன் பெறுவதற்காக அவ் வங்கியின் முகர்மையாளரிடம் கேட்டபோது நீர் ஏற்கனவே கோழிவளர்ப்புக்காக பெற்ற கடனின் பாக்கித் தொகையை மொத்தமாக ஒரே தடவையில் செலுத்தினால் ஒரு வாரத்தினுள் ஐம்பதாயிரம் ரூபா கடன் தருவதா உறுதியளித்தார். அவரின் உறுதிமொழியை நம்பி எனது காப்பை அடவுவைத்து முழுத்தொகையையும் செலுத்தினேன். கடன் விண்ணப்ப படிவங்களை தந்து நிரப்பித்தரும்படியும் பிணைகாரர்களை அழைத்து வரும்படியும் கூறினார் நான் அவ்விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து பிணையாளர்களையும் அழைத்து வந்து முத்திரைகளில் கையொப்பமும் இட்டு உரியமுறையில் ஒப்படைத்தேன்.தற்போது பழையகடனை
அந்த வங்கி முகாமையாளர் என்னிடம் கூறினார்.
எனது காப்பை ஈடுவைத்துத்தான் நிலுவையை கட்டினேன்.
தயவு செய்து கடன் தொகையைத் தந்தால்தான் கோழி வளர்த்து எனது சுயதொழிலை செய்யமுடியும் என கூறிய போதும் அவர் கடன் தர மறுத்துவிட்டார்.
வானொலியிலும், பத்திரிகையிலும் அழகாக விளம்பரம் செய்யும் இவ்வங்கியில் இப்படித்தான் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். கே. புனம்பவதி Life Ii மட்டக்களப்பு ஹர்த்தாலால் பயன் உண்டு ஆரையூர் மைந்தன் என்பவரின் 'ஹர்த்தாலால் என்ன பயன்' என்ற தலைப்பில் தங்கள் பத்திரிகையில் 31-10-2000 அன்று வெளியிடப்பட்ட செய்தி குறித்து மிகுந்த வேதனைப்படுகிறேன். அது குறித்து எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஆரையூர் மைந்தன் கூறுவது போல் பாட்டாளிகள் பாதிக்கப்படத்தான் போகிறார்கள் ஆனால் போராட்ட சூழ்நிலையில் ஒன்றைப் பெறுவதற்கு ஒன்றை இழக்கத்தான் வேண்டும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலேயே ஊர்வலங்களோ கூட்டங்களோ நடத்த முடியுமே தவிர அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் எமது உணர்வுகளை வெளிப்படுத்த அவர் கூறுவது போல் முடியாது. அவ்வாறாயின் தமிழன் என்ற முறையில் அவரால் இத்தகைய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க முடியுமா? தமிழினம் இன்று வாய்பேசா மடத்தைகளாக அரசியல் மலடர்களாக இருக்கின்ற இந்த சூழநிலையில் இவ்வாறு போராட்டங்கள் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியுமா? அதன் விளைவுகளை அவர் உணர்ந்து கொள்வாரா? கருத்துச் சுதந்திரம் என்ற வகையில் மனித செயலை தற்போதையச் சூழ்நிலையில் ஒரு முற்போக்குச் சிந்தனை எனக்கருதலாமா? பூனைக்கு மணிகட்டுபவர் யார்? என்ற சூழ்நிலை எமது பிரதேசங்களில் உள்ளபோது இந்த அரசியல் எருமைமாட்டுத்தனத்தை எவ்வாறு சித்தரிப்பது 'எலிக்கு
உணர்வாக இந்த ஹர்த்தால் போராட்டமே தற்போது சிறந்தது. எனவே
சுதந்திர விடுதலை பற்றிச்சிந்திக்கும் சூழ்நிலையில் இத்தகைய கருத்துக்கள் வெறுமனே ஆரையூர் மைந்தனை மட்டுமல்ல முழுச் சமூகத்தையுமே பாதிக்கும். எனவே சாத்தியமானதைச்
சிந்தியுங்கள். எமது இனவிடுதலை தொடர்பாக பலமான கருத்துக்களைத் தெரிவியுங்கள். அதைவிடுத்து எதிரியின் கழுகுப்பார்வைக்குள் தமிழினத்தின் தனிமனிதர்களை சிக்க வைக்க முனையாதீர்கள். இது எமது தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு தந்த பாடம் இதற்கு பத்திரிகையாளர் நிமலராஜன் சிறந்த எடுத்துக்தாட்டு
தறகு பதத ளர் நிமலராஜன் சிறந்த :ேகேரன்
மட்டக்களப்பு

Page 8
O3-11-2000
தினக்
LIGGESTENGAJ FLÖLIG LITalaUni EiLOLOU
பண்டாரவளை படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த மனித உரிமைகள் ஆணைக் குழு இடைக் கால அறிக்கை ஒன்றை சமப்பித்துள்ளது.
அந்த அறிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளதாவது பிந்துனுவெவ
புனர்வாழ்வு முகாமுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய குழுவினர் ஐந்நூற்றில் இருந்து பல ஆயிரக் கணக்கானனோர் என எண்ணிக் கையில் மாறுபட்ட கருத்து தெரிவிக் கப்படுகின்ற போதும் இவர்கள் துப்பாக்கிகளை கொண்டிருக் கவிலலை. வெறுமெனவே கத்திகள், தடிகளைத் தான்
பிந்துனுவெவ சம்பவம் குறித்து
வைத்திருந்தனர்.
இதேசமயம் முகாம்பாது
காப்புக் கடமையில் அறுபது
பொலிஸார் கடமையில் இருந்துள்
ளனர். அவர்களிடம் ஆயுதங்கள்
இருந்துள்ளன அவ்வாறு ஆயுதங்கள் இருந்தும் தாக்குதல் நடத்தியவர்கள் மீதுபதில் தாக்குதல் நடத்தி கூட்டத்தைக் கலைக்கவில்லை. தாக்குதல் நடத்தியிருந்தால் குறைந்தபட்சம் சிலரைக் கைது செய்திருக்கலாம். எனத் தெரிவி த்துள்ளனர்
பண்டாரவளை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் வி.எம். பிரேம ரெத்தின கருத்து தெரிவிக்கையில் தமது பிராந்திய ஒருங்கமைப்பாளர் முகாமிற்கு விஜயம் மேற்கொண்டு
புலிகளுடன் பேசுவதில்
தடையில்லை !
(கொழும்பு) விடுதலைப் புலிகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றி பேச்சு வார்த்தைக்கு முன் வந்தால் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித தடையுமில்லை என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.
இதேவேளை விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமாக செயற்படுவதால்
பிரதமர்
அவர்களை யுத்தம் மூலமே எதிர் கொண்டு வருகின்றோம்.
நோர் வே பிரதிநிதி எரிக்சொலஹெய்ம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாக்ரனை வன்னிககு சென்று சந்திப்பது தொடர்பாக எதுவித அறிவித்தலும் தமக்கு கிடைக்காத காரணத்தினால் இதுபற்றி எதுவும் கூறமுடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
தொகுதியில தேர் தலை கண்காணிப் பதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணி ஐக்கிய
தேசிய கட்சி ஆகியன வாக்கு சா வடிகளுக்கு தங் களது பிரதிநிதிகளை அனுப்பியபோது மேற்படி ஆயுதக்குழு அவர்களை அனுமதிக்க மறுத்துள்ளது. இதனை தொடர்ந்து அங்கு வாக்கு மோசடிகள் இடம் பெற்றுள்ளது
எனவே தேர் தல முடிவினை நிராகரிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி கோரியுள்ளது. இதேவேளை கண்டி மாவட்ட தேர்தல் முடிவினை நிராகரிக்கக் கோரி ஐக்கிய தேசிய கட்சி
பாராளுமன்ற உறுப்பினர் கெமுனு
அபயவர்த்தன மேல்முறையீட்டு
நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்
செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்றி மக்கள் கஸ்ரப்படுவதை உணரக்கூடியதாக இருந்தது. வன்னி விஜயத்தின் போது சமயத்தலைவர்கள் கல்விமான்கள் உட்பட பலதரப்பினரையும் சந்தித்து
கலந்துரையாடியுள்ளேன்.
கடநி த ஐந்து வருட காலத்திற்குள் விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இனப்பிரச்சினை விடயமாக பேச்சு வார்த்தை நடத்தியிருப்பது இதுவே முதல் தடவை இந்த பேச்சுவார்த் தையின் இரகசியத்தை முழுமை யாக வெளியிட முடியாது அவை இரகசிய மாக பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைகள்
தொடர்பாக இந்தியாவிடம் தெரியப்படுத்தவுள்ளோம். தொடர்பாக ஜனாதிபதியுடன் நாளை வெள்ளிக்கிழமை பேச்சு வார்த்தை நடாத்தவுள்ளேன். அப்பேச்சு வார்த்தையின் பின்னர்
தான் மேலதிக விபரங்களை வெளியிட முடியுமென்றும் கூறினார்.
செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் விடுதலைப்புலிகளின் தலைவரை
இது
ஒருவரின்
மீண்டும் பல தடவைகள் சந்தித்து இனப் பிரச்சனை தொடர்பாக பேச்சுக்கள் நடாத்தவுள்ளோம்.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எமது நோக்கம் எனவும்
கூறினார். இதேவேளை அரசு விடுதலைப்புலிகளின் தலைவர் நிபந்தனையுடனான பேச்சுவார்த்
தைக்கு இணங்கியிருப்பதாக செய்திகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்பத்திரிகை யாளர் மாநாட்டில் இல்ங்கைக்கான நோர்வே துதுவரும் கலந்து GET60irlfrit.
ELMAN ......
9IL 60Lu|LÓ பரிசீலிக்கப்பட்டது.
இக்கிராமங்களில் வெளியிடங்களி
லிருந்து இடம் பெயர் நீ து
சென்றவர்கள் அதிகமாக உள்ளனர்.
இதனால் இவர்கள் அதிகமாக விசாரிக்கப்பட்டனர். அத்துடன் பூட்டப்பட்டிருந்த விடுகளும் படையினரால் உடைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது.
இந்திரிகை வேல்ட் வொயில் பப்ளிகேஷன் நிறுவனத்தினா
படையினரால்
DC
(GEIT
பண்டாரவளை பிந்துணுவெவப் படுகொலைச் சம் சரிவரச்செய்யத்தவறியுள்ளனர் என சர்வதேச மனித பார்வையிட்டு வி இச்சம்பவத்திற்கு
ADT -
ஓெட
92ing
aG5 2. GÍGJITL
(அகமட் க
அடுத்த வருடம் உள்ளுராட்சி ச நடர்த்த அரசு வருவதாக தெரி தற்போது இ உள்ளுராட்சி ச6 அடுத்த வரும் (!pgഖങ്ങLijpg| வடக்கு கிழக்கு பு நாட்டிலுள்ள L DIT LEABJ 9 60DL I
DAMÖ (DI LÖ 25 சபைகளுக்குமா நடத்தப்படுவதற் நடைபெற்று உள்ளுராச்சி ம பதவிக்காலம் நா 1997ம் ஆணி ( தேர்தலின் ே Glagu uLI LIL L.
6OO .
வேண்டிய ஒன்றா
எந்தவை GMTIT6î16T(UPIQUIT95
இன முரணி பாட
வளர்க்கவே வழி நிகழ்ந்த வெலி
Iഞന്നെ LI((b[ഞ
களே இன்னும் அவ்வாறான ஒ இச் சம்பவம் ந துரதிர்ஷ்டவசமான இந்தப் படுகொ6ை பட்டவர்களுக்கு ||$ങ്ങണ தெரிவு றோம். தமிழ் மக்க பட்டுவரும் அநீதிக முறைகளுக்கும் யா? இது சிறுப மக்களுக்கு எதிர இக்காட்டுமிரான செயலுக்கான மு அரசே ஏற்கவேண
APL 60TL9 ULI நிறுத்தி புலிகளு (p6)b LDL (6(3D சமாதானத்தை இவ்வாறு அந்த தெரிவிக்கப்பட்டுள்
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 8
lh |hLhg. ÉElem.EM
leið fjölsell LMÍ.
னித உரிமைகள் ஆணைக்குழு
(ԱշԼճւկ)
பவம் நிகழ்ந்த வே
ளை பொலிஸார் தமது கடமையை
உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளத.
பந்தார். ஆனால் முன்னர் கைதிகள்
இக்கிராம வாசிகளுடன் கொண்டி ருந்த உறவில் மாற்றங்கள் இருக்க
டக்களப்பு நிலமை
آزنچے
Ule 8 persargssvå
வருடம் ஏப்பிரல் மாதம் ட்சி தேர்தல் நடாத்த அரசு ஆலோசனை
| Tii)
ஏப்ரல் மாதம் ഞL nigങ്ങനെ ஆலோசித்து விக்கப்படுகிறது. யங் கி வரும் பைகளின் காலம் 6JU6ů LDIgblí) இதனை அடுத்து Dill HD || 60Öl LİD) 2). Lak İLபுதன்ான்கு
37 நகரசபைகள்
7. பிரதேச ன தேர்தல்கள் கான ஏற்பாடுகள்
வருகின்றன. ன்ற உறுப்பினர் ன்கு வருடமாகும் டு நடைபெற்ற
பாது தெரிவு
உள்ளுராட்சி
J.
கும். கயிலும் ஏற்றுக்
இந்த இழிசெயல்
டை மேலும் செய்யும் 19836) விக்கடை சிறைச் லகளின் அதிர்வு அடங்கவில்லை. ஒரு நிலையில நிகழ்ந்துள்ளது. ஒரு நிகழ்வாகும் \),566) (GT606) ஆழ்ந்த அனுதா பித்துக் கொள்கி ளுக்கு இழைக்கப்
XQIbéE05LD, 9|LFG) முடிவே இல்லை ான்மை தமிழ் ாக நடத்தப்பட்ட ன்டித் தனமான ழுப்பொறுபையும் it (Bib. ாக யுத்தத்தை நடன் பேசுவதன் இந்த நாட்டில் ஏற்படுத்தமுடியும் ந அறிக்கையில் Tବ1195,
மன்றங்களின் உறுப் பினர் ஆட்சிகாலம் 2001 ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதத்துடன் காலவதியா
கின்றது. இதேவேளை 1998ம்
ஆண்டு நடாத்தப்பட வேண்டிய
வடக்கு கிழக்கு மாகாண உள்ளுர்ஆட்சி மன்றங்களுக்கான தேர்தல் இதுவரை நடாத்தப்படாதது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வடக்கு கிழக்கில்
பதினோராவது பாராளுமன்றத்
தேர் தல குறிப்பிடத் தக்க அசம பாவிதங்கள் இன்றி நடந்துள்ளதால் வடக்கு கிழக்கில் உள்ளுராட்சி தேர்தல் நடத்தமுடியும்
என அரசு நம்பிக்கை கொண்டுள்ள
தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நோர்வை.
கரு ஜெயசு, ரிய கருத் து தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளுன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி நீண்ட காலமாக கோரி வருகிறது. எனவே இவ்வாறான நல்லெண்ண முயற்சிகளை நாங்கள் வரவேற் கண் றோம் எனத தெரிவித்தார்.
எதிர்கட்சித்தலைவர் அலுவ லகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நோர்வே திநிதி சந்தித்து பேச்சுவார்த்தை
டத்தியிருப்பது தொடர்பாக அரசு
தனது நிலைப் பாட்டினை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் Gla:T60öTLITsi.
வில்லை. முகாம் கைதிகளே ஆக்கிரமிப்புத் தன்மையுடன் நடந்துகொண்டார்கள் என்பது தெரியவந்துள்ளது எனத் தெரிவித் g|ണ്ണ[i.
இதேவேளை மட்டக்களப்பு வாசியான அன்ரன் ஜேம்ஸ் எனும்
கைதி வன்முறைகளைத் தூண்டி
யவராகக் காணப்பிட்டார். எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உயிர் தப்பிய கைதிகளிடம் கேட்டபோது அன்ரன் ஜேம்ஸ் என்பவர் வன் முறைகளைக் துணி டி விடக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையென கூறியதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே இப்படுகொலைச் சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற முறையில் நீதி விசாரணை நடத்தவேண்டும் என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரு தினங்களாக அடிப்பட் வதந்திகள் தொடர்பாகக் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தினக்கதிருக்குத் தெரிவித்தார்.நாம் ஹர் த தாலி செய்வதாயின் முறைப்படி அழைப்பு விடுப்போம் எனவும் இந்த வநந்திகளை நம்பி மக்கள் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்க வேண்டும் எனவும் D6) ri LD of {}, 60) 6 II (Hi, கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே இங்கு நை பெற்று வரும் ஹர்த்தாலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என விடுதலைப் புலிகள் அறிவித்தி ருந்ததும் வாசகள் அறிந்ததே.
இதே வேளை கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யமும் ஹர்த்தால் நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கவில்லை எனத்தெரி வித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்திரசேக.
செயலாகும் எனவும் கூறினார்.
மேலும் தலவாக்கலையில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தொடர்புகள் இருப்பதாக கூறுவதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். எனவும் தெரிவித்தார்.
வியிதேவராஜ் எம்பி பேச்சு இதில் கலந்து கொணி ட பாராளுமன்ற உறுப்பினர் வி.பி தேவராஜ் உரையாற்றுகையில் பிந்துனுவெவச் சம்வம் குறித்து
விசாரணை செய்ய அரசு விசாரணைக் குழு ஒன்றை நயமிக்க வேண்டும் எனத்
தெரிவித்தார்.
முகைதீன் .
35 LILILLg5L6ör GFLDL DMT bģ560DBULLIT கல்முனை அம்பாறை போக்கு வரத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன. பாராளுமன்ற உறுப் பினர் முகைதீனுக்கு பிரதியமைச்சர்
நியமனம் வழங்கப்பட வேண்டும்
என்பதை வலியுறுத்தி சம்மாந்துறை பகுதியிலி உள்ள பல்வேறு
அமைப்புகளும் நேற்று ஜனாதி பதிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் இணைத் தலைவரான ரவுப் ஹக்கீமுக்கும், பேரியல் அஸ்ரப்பு
க்கும் அவசர மகஜர்களை அனுப்பி வைத்துள்ளனர். இதேவேளை பாராளுமன்ற உறுப் பினர் முகைதீனுக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கக்கோரி சம்மாந்துறையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) ஆர்பாட்டங்கள் நடைபெறவுள்ளன. இன்று ஜும்மாத் தொழுகையின்
பின்னர் சம்மாந்துறை ஹிஜ்ஜிரா
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அதிட்டு வெளியிடப்பட்டத
பள்ளி வாயலின் முன்பாக இந்த ஆபாட்டம் நடைபெறவுள்ளது.
Y