கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.11.06

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
O6 O6- . 1-2OOO
is
(அகமட்கபீர்) மட்டக்களப்பு ரமேஸ்புரம் மற்றும் சுங்காங்கேணி ஆகிய கிராமங்களில் நேற்று இரவு இடம் பெற்ற எறிகணைத் தாக்குதலில் மூன்று மாதக் குழந்தை பரிதாப
கரமாக பலியாகியுள்ளது. அத்தோடு ஐந்து பெண்கள் உட்பட பொது மக்கள் பன்னிரெண்டு பேர் காய மடைந்துள்ளனர். குறிப்பிட் பன்னிரெண்டு வீடுகளும் சேதமடை
கிராமங்களில்
ந்துள்ளன.
செங்க காவலரண் மீது லரணை நோக் துப்பாக்கி பிரயே பதை அடுத்த
LJala5GUNGT BLITñ e
Big Diogenus
(கொ
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிப்பதன் முலமே நாட் போரில் ஈடுபட்டு வரும் இராணுவத்தினருக்கு பொது மக்கள் ஆதரவு வழங்
மேற்கண் வறு இராணு வத் தளபதி லயனல் லேகல்ல தெரிவித துi II -ன .ே  ைin'பத்திரிக்கைக்கு வழங்கிய விஷே
பலேசல்ல மேலும் கூறியதா வது
இவ்வருட முற்பகுதியில் இராணுவத்தினருக்கு வெளிநா டுகளில் இருந்து நவீன ரக ஆயுத
பேட்டியில் தெரிவித்துள்ள
போதுமான
தளபாடங்கள் கொள்வனவு செய்யப் பட்டதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில்
இராணுவத்தினரின் பலம் மேலோங்
கியுள்ளதுதாக்குதல் வேகத்தையும்
தீவிரத்தையும் தொடர்ந்து வைத்
திருந்து எதிரியை ஓய்வில்லாமல் தாக்குவதற்கு இராணுவத்திற்கு
శ్రీ | | |h)lf) வேண்டியது முக்கியமாகும்.
இதற்கேற்ப இம்மாதம் முடியும் வரை இராணுவ சேவை க்கு அதிக ஆட்சேர்ப்பு நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே பொறுப்புள்ள இலங்கை மக்கள் அனைவரும் இராணுவத்தில் சேர்வதற்கு இளை ஞர்களை வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சமாதானத்தீர்விற்கு நோர்வேவழியமைத்துள்ளது. "இந்தியன் எக்ளப்பரணப்"கருத்து
(്റ്റൂേ}
நோர்வே பிரதிநிதியுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய சந்திப்பு இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீவினை காண்பதற்கு வழியமைத் துள்ளது.
பிரபாகரனின் மனமாற்றத்துக்
கான காரணம் எதுவாக இருந்தாலும் நோர்வேஜியர்களின நம்பிக்கை யை அதிகரிப்பதற்கும் அவர்களோடு விவாதிப்பதற்கும் பிரபாகரன் 65ılıb. II İLD) தெரிவித்திருப்பது முக்கிய மானது என அந்த ஆசிரியர் தலை பங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:/െ ' മ്/ 69 മീബ്ര രൂ7://
(காத்தான்குடி நிரு 而 அணி மையரில் ன்குடியில் டெங்கு காய்ச்சலினால் ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து டெங்கு ஒழிப்பு திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது காத்தான்
குடி சுகாதார பரிசோதகரால் இதற்
கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் கடந்த காத்தான் குடி
முழுவதும் ஒலி பெருக்கி மூலம்
சனிக் கிழமை
காத்தா
டெங்கு பரவும் முறைகள்,அதனை தடுப்பதற்கான வழிவகைகள் போன்ற விளக்கங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. அத்தோடு ஒவ்வொரு பாடசாலைக் கும் சுகாதாரப் பரிசோதகர் தலை மையிலான குழு விஜயம் செய்து டெங்கு பற்றிய விளக்கங்கள்
அளிக்கப்பட்டதோடு பாடசாலை
சூழலும் துப்பரவு செய்யப்பட்டு
வருகிறது.
90 м. н.
என்ன
திரும6
(ሀ) | | "g}pl திருமலை கடற்கரும்புலிகள் கொண்ட தாக் டைக்கு சொந்த படகு சேதமடைந் புலிகள் அறிவித் குதலில் தமது த
கடற் பல
குாங் to , ELI ÖfÚLJ (I)
J0IJ (GIII
♔ ബ| ഞ தளபதி பதிலை படையில் திரட்டி அமைப்புகள் ( என கோரியுள்ள
கடந்த 6 TIIDA D6) fil EBITI L-QLI I காரன மாகும், கிழமையன்று சப் (GJIT i 6TQQð ef e விடுதலைப் புலி மான்ட்ட பரப்பு தர்மன் தெரிவித் படைத்த கோளைத் தொட அமைப்புகள் வி டுகின்றன.நாம் தி
கலங்கள் மீது தா
உலகெங்கும்
றது.இத்தாக்குத
யணியினரைக்
தப்பட்டது. தற் திருமலை மு
நடத்தப்பட வே6
செய்ய சிந்தியுங்கள் வ வெற்றிக் கொ
கிழக்கிலும் போர்
| 6.1601 3916)III Ֆ| :
வித்தார்.
சம்பூரில் இவ்விழாவில் நிகழ்ச்சிகளும் இ
 
 
 
 
 
 
 
 

உங்களின் சகல விதமான அச்சுத் தேவைகளுக்கும்
65 UG5 G6PD III a. 65
280, திருமலை வீதி,
இண்றே நாடுங்கள்
மட்டக்களப்பு. also
பக்கங்கள் - 08
விலை ருடா 0/-
b) 19 () LIII bi onu Iம் ஏறாவூர் காவ க்கியும் புலிகள் பாகம் மேற்கொண் | பொலிஸாரும்
12 GFL ri Gru I b
இராணுவத்தினரும் எறிகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிய வருகிறது.
காயமடைந்தவர்கள் ஏறாவூர் மற்றும், வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்
கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரமேஸ்புரத்தை சேர்ந்த
என்னும் குழந்தையே (8ர் //ககர் //கக)
க. சதீஸ்
நலம் தோற்கடித்து
(QLD) டில் அமைதியை எற்படுத்த முடியும் எனவே விடுதலைப் புலிகளுக்கு எதிராக
1ற்படுத்தலாம்.
|க வேண்டும்.
லை கடற்பரப்பில் புலிகள் தாக்குதல்
(BLITUZTILIL (5) (3 argi
நிருபர்) க் கடற்பரப்பில் சனியன்று மேற் குதலில் கடற்ப DIT 60 ayb (BI ITJ ITILI ததாக விடுதலைப் துள்ளனர்.இத்தாக் ரப்பில் இரு கடற் ாடருளற்
குருவப் மாப் கும் ம்ே வர்றவா
ப்பாளர் தர்மன்
கயின் படைத் ாயாயிரம் பேரை த் தர புத்தசாசன
முன்வர வேண்டும்
si.
28 வருடமாக ப்ாதையே இதற்கு இவ்வாறு சனிக் பூரில் நடைபெற்ற விழாவில் பேசிய bണിങ്ങ് ി[]ഥങ്ങനെ ரை பொறுப்பாளர் BİTİ. ாபதியின் வேண்டு ர்ந்து புத்தசாசன ரைந்து செயற்ப
ருமலை கடற்படை
குதல் நடத்தியது
பேசப்படுகின் ல் சிறிய படை கொண்டு நடத் போது இவ்விழா ற்ற வெளியில ண்டுமானால் நாம் வேண்டும் என புல போர் முனை
ள்ளப்படுகிறது.
தொடரப்படுகிறது உரையில் தெரி
நடைப் பெற்ற ஆய்வரங்குகலை டம் பெற்றது.
கரும்புலிகள் பலியானதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடற்கரும்புலிகளான நரேஸ்
என்று அழைக்கப்படும் யாழ்
மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசு
பிரேமகுமார், மேஜர் சுடர்மணி அல லது செங் கதர்
அழைக்கப்படும் சிவராஜா சிறிதரன்
6T 601
ஆகிய இருவரும் பலியான புலிகள் ஆவர் இதே வேளை நேற்று முன்தினம் இரவு 830 மணியளவில் திருமலை கடற்படைத்தளம் மீது தாக்குதல் நடத்த வந்த கடற்கரும் புலிப்படகு நிர்மூலமாக்கப்பட்டதாக படை வட்டாரங்கள் தெரிவித்துள் (8// // fobl. (1/44)
புதிய அணுகுமுறைக்கு அமைப்புக்கள் பாராட்டு
(யாழ்நிருபர்) இலங்கை இனப் பிரச் சினைக்கு நிரந்தர தீர்வுக்கு வழியமைக்கும் வகையில ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்கா விடுதலைப்
புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகிய இருவரும் எடுத்திருக்கும் புதிய முயற்சிகள் குறித்து யாழ்
மாவட்டத்தை சேர்ந்த 52 பல்வேறு
அமைப்புகள் பாராட்டு தெரிவித் (9 Mai 1/a551 d /////faosas)
விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் திருப்தி தருகின்றன
(நமது நிருபர்) விடுதலைப் புலிகளுடன் நோர்வே அரசு நடத்திய பேச்சு வர்த்தைகள் திருப்தி தருபவையாக உள்ளன என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஜோன் வெஸ் பேக் தெரிவித்துள்ளார்.
நோர்வே துதுவர்
மேலும் அவர் தெரிவி க்கையில் இருதரப்பினரிடமும் நோர்வே கொண்டிருந்த சமாதான (29 If I was asid III falsas)
பொத்துவிலில் குண்டு
செயலிழப்பு=
சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் உட்பட நால்வர் ·o
(அட்டாளைச்சேனை நிருபர்)
பொத்துவிலில் Lൺഖ60| ஒன்றினுள் இருந்து அதிசக்தி வாய்ந்த குண்டு ஒன்று படையி னரால் கண்டுபிடிக் கப்பட்டு செயலிழக்கப்பட்டது. படையின
ருக்கும் பொலிஸாருக்கும் கிடைத்த தகவலைத் தொடர்ந்தே
இந்த
குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பஸ் வண்டியில் பயணம் மேற் கொண்ட ஆசிரியர் ஒருவரும் மூன்று தமிழ் இளைஞர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பை யினரால் விசாரணைக்கு உட் படுத்தப்பட்டுள்ளனர்.

Page 2
06-11-2OOO . .
த.பெ. இல: 06 07. எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ பே, இல 065 - 23055, 24821
6(IF)-56ö : 065 - 23055 E-mail :- tkathirasnet.lk
பிச்சை எடுத்துதாம்
பெருமாள்.
டெங்கு காய்ச்சல்' நாட்டின் சிலபகுதிகளில் ஆரம்பித்து மற்றும் பல பகுதிகளிலும் வெகு வேகமாக பரவத்தொடங்கியிருப்பது கவலை அளிப்பதாகும்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான் குடியில் டெங்குக் காய்ச்சலால் பிடிக்கப்பட்ட ஒருவர் சில தினங்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமான செய்தி அந்தக் கொடிய நோய் மட்டக்களப்பின் காலடிக்கு வந்து விட்டதை உணர்த்துகிறது.
உயிர்கொல்லியான இந்தக் கொடிய வைரஸ் நோயைப் பரவாமல் கட்டுப்படுத்துவதில் சுகாதார அதிகாரிகளும், மருத்துவர்களும் மட்டுமல்ல, பொதுமக்கள் தான் முன்னெச்சரிக்கையும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க வில்லை. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாத நோய்கள் மற்றும் சில உயிர்க்கொல்லி நோய்களும் இருக்கின்றன.
இந்த நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு தகுந்த ஆலோசனைகள் உலகளாவிய ரீதியில் பெரிய அளவில் செய்யப்படும் பிரச்சாரத்தின் முலம் டு இந் நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வழி
கானப்பட்டுள்ளன.
வழங்கப்பட்
இலங்கையில் முன்னரும் டெங்குக் காய்ச்சல் பரவி, குறிப்பாக வக பலரின் உயிரைக் காவுக் கொண்டி நக்கிறது.
மாத்தறை மாவட்டத்தில் தொடங்கிய டெங்குக் காய்ச்சல் மட்டக்கால் காத்தான்குடிக்கும் வந்து சேர்ந்திருக்கிறது.
இந்நோய்க்கு குறிப்பிடத்தக்க சசை முறையும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ள
இம்மாதம் முதலாம் திகதி வக்கதிர் இதழில் டெங்குக் காய்ச்சல் நோயின் அபாயம் பற்றியும் இ நோய் பரவாமல் தடுப்பதற்கான அவசியம் பற்றியும் இதற்கான தடுப்பு முறைகள் பற்றியும் கல்முனை ஆதார
பொழுது தெண்னிலங்கையில்
வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலை அதிகாரி டாக்டர் ம. ஞான குமார் விளக்கமாக எழுதிய கட்டுரையை மக்களின் நலன் கருதி விரிவாக வெளியிட்டிருந்தோம்.
இந்நோயின் ஆரம்ப நிலையிலேயே இதனை அடையாளம் கண்டு உடனடியாக மருத்துவத்தின் ஆலோசனையைப் பெற்று உயிரிழப்பைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு நுளம்புத்தொல்லையே முல காரணமாகவும் முழுமுதற் காரணமாகவும் அமைந்துள்ளது.
நுளம்பும், ஈ, எனப்படும் இலையான்களுமே பல நோய்களைப் பரப்பும் பணியைச் சிறப்பாகச் செய்கின்றன.
நுளம்பு, இலையான் ஒழிப்புக்கு பெரிய இயக்கமே ஆரம்பித்து செயற்படுத்த வேண்டிய அவசியமேற்பட்டிருக்கிறது.
நுளம்பு, இலையான் போன்றவற்றை ஒழிப்பதற்கு அந்தந்தப் பகுதி சுகாதார பகுதியினர் மருந்து தெளித்தும் குப்பை கூழங்களை அகற்றியும், தேவையற்றவைகளை தி வைத்து அழித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இதே சமயம் பொது மக்களுக்குத்தான் இப்பணியில் அதிக பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீடுகளிலும் வளவுகளிலும் நுளம்பு, இலையான் உற்பத்தியாகமல் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணிவந்தால் நாட்டில் நோயே பரவாமல் தடுக்கலாம்.
நீர் தேங்கும் இடங்களிலேயே நுளம்பு உற்பத்தியாகிறது. பலவிதத் தாவரங்கள், தேங்காய் சிரட்டைகள், இளநீர் கோம்பைகள் பழைய டயர்கள், வெட்டிய மடுக்கள் இவற்றைக் கவனித்து அகற்ற வேண்டி யவற்றை அகற்றி, தி வைத்துக் கொளுத்த வேண்டியவற்றைக் கொளுத்தி சுத்தப்படுத்தி வீட்டையும் வளவையும், பராமரித்தால் நுளம்புகளோ இலையாண்களோ உற்பத்தியாகமாட்டா. அவை நோய்களையும் பரப்ப
Dmı" il mi.
இப்பொழுது மழைகாலம் தொடங்கியிருக்கிறது. நீர் தேங்கும் இடங்களைக் கவனித்து அவற்றைத் துப் புரவு செய்வதுடன் கிருமிநாசினிகள் மருந்துகளையும் தெளித்து நோய் காவிகளை அழித்து ஒழிப்பதில் உதவ வேண்டியது மக்களின் கடமை.
இதே சமயம் வடக்கிலிருந்தும் கிழக்கின் சில பகுதிகளிலிருந்தும் இப்போது மலையகத்தின் சில பகுதிகளிலிருந்தும் அகதிகளாகப் புலம் பெயர்ந்து மரங்களின் கீழும், ஓலைக்குடில்களிலும் தஞ்சமடைந்து நுளம்பு, இலையான் மற்றும் கிருமிகள் பூச்சிகளின் தொல்லைகளுடன் வாழ் நாளை உட்டலில் ஒட்டியிருக்கும் உயிருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களுக்கு சுத்தம் சுகாதாரம் பற்றி இப்போது யோசனை சொல்வதில் என்ன பயன்?
சுகாதாரப் பகுதி அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் அனுப்பி னாலும் ' பிச்சை எடுத்துதாம் பெருமாள் அதைப் பிடுங்கிச்சுதாம் அனுமார் ' என்பது போல் முழுமையாகக் கிடைக்க முடிவதில்லை.
என்றாலும் இந்த டெங்குக் காய்ச்சல் மரத்தின் கீழும், ஒலைக் குடிசைகளிலும் பரவினாலும் அது நாட்டுக்கே வந்து சேருமென்பதால் அரசாங்கம் இந்நோயை அகதிகள் தங்குமிடங்களில் உற்பத்தியாகாமலும் பரவாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதன் கடமையும்
الم. -- ܬܗܘV
நோர்ே
விடுதை தலைவரும். த
195606Ù6)/(bԼDII 60/
பிரபாகரன் அன்ை வைத்து நோர்6ே எரிக் சொல்ஹே து துக் குழு6ை பேசியுள்ளார். இதன் பிரபாகரன் இல ஓர் புதிய தி ஏற்படுத்தியுள்ள
இலங்ை வரலாற்றில் இ நடந்த முக்கிய களெதிலும் தன் நேரடியாகக் தில்லை
ஆனால் தானமுயற்சியில் ஆர்வமுடன் ஈடு
தூதுக்குழுவை ே உரையாடியதன் துக்கானபுதிய அவர் விடுத்துள் நேரடியா சந்தித்தது மட்டு தனையற்ற பேச்சு தான் தயாராக இரு திறந்து கூறியுள் سےـ اس سے
ད།
ᏄᏓ60ᏓfᎢ6Ꮑ☽ 6 களை முடித்துவி கொழும்பு திரும் விடயங்களைத் ெ இலங்கையின் ெ
||66|| 9|ഖ9]| பிரபாகரனின் ே ளுக்குக் கடும் விதித் துளி ள (ിബിuി ( 6.
9) 62OöT62O)LD போக்கு பேச்சு புலிகளின் சமி படுத்துவதாகவே
ஆன்ாலும் நடாத்திய பத் மாநாட்டில் பிரபா யான நிலைப்பா இது அரச தரப்ை El af H56 L 16A) 60 திலாழ்த்தின.
தலைவர் DI GCEID நம்பிக் அவர் சமாதான தைகளுக்கு ஒரு மாட்டார் என்றே தோற்றிவித்து சிங்களத் தலை6 தலைவர் பிரப செய்தி பெருந் கொடுத்துள்ளது. தலைவ தொடர்பாகவும், 6
 
 
 

திங்கட்கிழமை 2
DT gyfTEDIT ffidl ei CD 65wyfi
(p) DTüLõ6õ
Saare
லப் புலிகளின்
மிழீழத் தேசியத்
\ში)|ი)||1||11||6ioე)6]II BOLDINGÖ 6DIGöIGÁNuÁNGÖ விசேட தூதுவர் |յսիլի 9) հiofիլ լவச் சந்தித்துப்
lpസെii) ഋബി ங்கை அரசியலில் '|| (pഞ60(6)|| | i,
இனப்பிரச்சினை துவரை காலமும் பேச்சுவார்த்தை D606)f 19lijLITEIJ 6öt லந்து கொண்ட
இம்முறை சமா தொடர்ச்சியாக |ட்டுவரும் நோர்வே
நரடியாக சந்தித்து முல்ம் சமாதானத் play UCI 150au 1601 600m). |... b துாதுவரை ச் மன்றி அவர் நிபந் வார்த்தைக் குத் நட்பதாகவும் மனம்
III İT
பன்னியில் பேச்சுக் டு சொல்ஹேயிம் பி தான் பேசிய தரிவிக்கமுன்னரே ய்தி ஊடகங்கள் பட்டு தலைவர் சுவார் த்தைக
நிபந்தனைகள் ாக செய்த
பில் இத்தகைய வார்த்தைக்கான ஞையை திரிபு அமைந்திருந்தது. சொல்ஹேயிம் திரிகையாளர் ரனின் உண்மை வெளிப்பட்டது. பயும் இனவாதக் தயும் குழப் 舅
பிரபாகரன் போரில் DH, (O)HIT 60ÖIL 6), ப் பேச்சுவார்த் போதும் உடன்பட ார் மாயையைத்
வைத் திருந்த ர்கள் பலருக்கும் கரனின் புதிய லையிடியையே
பிரபாகரன் டுதலைப்புலிகள்
பாணியில்
தொடர்பாகவும்இவர்கள் கஷ்டப் பட்டு உருவாக்கி வைத்திருந்த ஓர் போலி பிம்பம் இப்போ சிதறி விட்டது.
வெளிவிவகார அமைச்சர் ஒடி ஒடி உலகம் முழுதும் பரப்பிய போலிச் சேதிகள் உடைந்து (3IIILIN60I.
ജൂ|ങ്ങiഞഥuിന്റെ 9| ||6ിട്ടുണ
வியாக்கியானம் கொடுக்கப்படுகிறது.
இத்தகைய தவறான வலிந்து உருவாக்கப்படும் வியார் கியானங்கள் உண்மையில் சமாதா
னத்துக்குத் தயாரில்லாதவர்கள் யார்
என்பதைத் தெளிவாகக் காட்டு
கிறது.
இந்த அரசியல் விளக்க
மற்ற முடிவுகளை எடுக்கும் நிலை
'நாம் எமது படைகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி புலிகளை அழித்தொழிக்கும் படி பணித்துள்ளோம். இந்த வேளையில் பேச்சுவார்த்தைகள் பற்றிய செய்திகள் வெளியி டப்படுவது அவர்களை உளவியல் ரீதியாகப் பலவீனப்
-
படுத்துவதாகவே அமையும்
போர் மூலம் தனிநாடு அமைப் பதைமட்டுமே நோக்கமாகக் கொண் டவர்கள் அவர்களுக்கு போர்தான் வேண்டுமெனில் அதுவே அவர்க ளுக்கு கிடைக்கும் என முன்னைய
* η ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா தெரிவித்திருந்தார் கதிர்காமர்
ஆனால், இப்போ நிபந் தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தான் தயார் என நேரடியாக சொல் ஹேயிம்மைச் சந்தித்து பிரபாகரன் கூறியுள்ளார்.
அத்துடன் பேச் சுவார்த் தைக்கான ஓர் இயல்புச் சூழலைத் தோற்றுவிக்கக் கூடியதாக யுத்தச் சூழலை நீக்கி, பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் ஆக்க பாகமாகவும் இடையூறின்றியும்
நடக்க வேண்டுமாயின் அதற்கான
ஓர் இயல்பான சூழல் தேவை என்பது யதார்த்தமான ஓர் உண்மை சூழவும் யுத்தம் நடந்து
கொண்டும் அழிவுகள் தொடர்ந்து
பைத் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் இன்று நேற்று எழுந்ததல்ல காலம் காலமாக சிங் களத் தலைவர்களால் திட்டமிட்டு வளர்த்து வரப்படும் இனவாதத்தின் இயல்புகளின் ஓர் வளர்ச்சி நிலையே இது.
இதன் காரணமாகவே ஆரம்பம் முதலே நோர்வே அரசின் தீவு முயற்சிக்குப் வழிகளிலும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது.
பிரபாகரனுடனான அண் மைய நோர்வே தூதுவரின் நேரடிப் பேச்சைத் தொடர்ந்து சிஹல உறு மய, ஜே.வி.பி போன்ற கட்சிகள் நோர்வேயின் முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே புத் தெரிவித்து வருகின்றன இன்னும் 3, 11 ബ്ര6)
அதிகாரிகளும் கூடத் தமது எதிர்ப்
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நாற்பது பெளத்த அமைப்புக்களைக் கொண்ட தேசி யக் கூட்டுக் குழுவின் தலைவர் கலாநிதி பியசேன திசநாயக நோர்வே தூதுவருக்கும் பிரபாக ரனுக்குமான பேச்சுக்கள் மறை முகமாக நடந்தேறியுள்ளன. இதை நாம் எதிர்க்கின்றோம் தெரிவித்துள்ளது நன் இந்நா டு மக்கள் நோர்வேயின் சமாதான முயற்சிகளை முழுமையாக எதிர்க் கின்றனர்.எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தலுக்கு முப்ப காலத்தில் பொஜமுன்ன
10 ,
ணிையினர் வடக்கு கிழக்குப் பிரச்சி னைக்குப் போர் மூலமே தீவு காண
முடியும் எனவும். விடுதலைப் புலிக ளுடன் எக்கட்டத்திலும் பேச்சுக்கள்
நிபந்தனையற்ற பேச்சுக்கான இந்த அழைப்பு மிகவும்
முக்கியமானது. அரசு இனி ஒரு நிமிடத்தைத்தானும் வீணாக் கக் கூடாது. அதனால் பேச்சுக்கான வாய்ப்புக்கள் அற்றுப்
போய்விடும்.' கொண்டுமிருக்க மக்கள் பட்டினி மற்றும் மருந்துத் தட்டுப்பாட்டால் மடிந்து கொண்டிருக்க இயல்பாக ஆறுதலாக இருந்து பேசுவது 6 TIL 192
அமைதியான சூழலில் எந்தவித இடையூறுகளுமின்றி ஆறுதலாக இருந்து பேசுவதா லேயே இருவரும் பதட்டமின்றி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு முரண்பாடுகளை நீக்குவதற்கான வழிவகைகளைக் கண்டு கொள்ள முடியும் என்பது ஓர் உளவியல் யதார்த்தமும் கூட
ஆனால் இந்த அடிப்பை உண்மையைக் கூடப் புரிந்து கொள்ளாத நிலையிலேயே பிரபா கரன் நிபந்தனை விதிக்கிறார் என
அவரது கருத்துக்களுக்குத் தவறான
நடாத்தப்படாது' எனவும் தெரிவித் திருந்தமையை நாம் இங்கு நினைவூட்ட விரும்புகிறோம். எனவும் அவர் தெரிவித்துள்ளார். பேச் சுவார் த தைகள ஆரம்பிக்குமாயின் வடக்குக் கிழக்கில் போராடி வரும் எமது படையினர் உளவியல் ரீதியில பலவீனமடைவர். இதனால் புலிகள் தமது நிலைகளை வலுப்படுத்த அது உதவிவிடும் என தனது நியாயத்துக்கு இராணுவ ரீதியிலும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார் கலாநிதி திசாநாயக இத்தகைய ஓர் நியாயத்தைக் கூறக் காரணம் யார் என்பதை அவரது பேச்சே எடுத்துக் காட்டுகிறது.
(4/ /க்கர் //க்க)

Page 3
f
திமிங்கிலத்தைப்
O6-11-2000
மக்கா செல்லும் இலட்சக்க
ஜெருசலேத்துக்கு அணிவ
(துபாய்) வெள்ளிக்கிழமை மக்கா விற்குச் செல்லும் புனித யாத்திரி கள்களை அல்குட்ஸிக்கு அரபியில் ஜெருசலத்தின் பெயர்) அணிவகுத்துச் செல்லுமாறு லிபியத
தலைவர் கேணல் கடாபி கேட்டுக் கொண்டார்.
மக் காவில் வெள்ளிக் கிழமை பத்து இருபது லட்சம் யாத் திரிகள்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் அல்குட்ஸிக்கு (ஜெரு
சலத்திற்கு) அணிவகுத்துச் செல்ல
வேண்டுமென்பது கேணல் கடாபி
மத்திய கிழக்கு ஒலிபரப்புச் .
சேவைக்கு செயற்க்கைக் கோள் மூலம் அளித்த பேட்டியில் கேட்டுக் 0}}}[[6åII_IIII.
க'பாவைச் சுற்றி வருவ தற்கு புதிலாக அல்குட்ஸிக்கு அணிவகுத்துச் செல்ல வேண்டு மென்று புனித யாத்திரிகள்களை கேனல் கடாபி கேட்டுக் கொண்டார். கோடிக்கணக்கான மக்கள் உலகில் வாழ்கின்றனர். இவர்களில் பத்து லட்சம் பேர் மாண்டால் தான்
கோடிக்கரையில் உயிருக்குப் போராடும் ஒரு திமிங்கிலம்
(புதுடில்லி) தமிழ் நாட்டில் உயிருக்குப் போராடிக் கொண்டு ஒரு திமிங்கிலம் உத விக்குக் காத்துக் கிடக்கிறது. 25 நாட்களுக்கு முன்பு வங்கக் கடலி லிருந்து கோடிக் கரைக்கு அடித்துத் தள்ளப்பட்டது. உணவு எதுவுமின்றி விஷமிகளின் தாக்குதல்களினாலும் பாதிக்கப்பட்டு வரும் அந்த திமிங்கிலம் காப்பாற் றப்படுமா? [[[[Î60)6)] []) அப்பகுதிக்குச் சென்ற வன விலங்கு பாதுகாப்பு ஆய்வாளர் ராஜகுமார் தொண்டமான் இது பற்றி பின்வருமாறு தெரிவித்தார்.
நாங்கள் அங்கு செல்கை யில் அந்தத் திமிங்கிலம் உயிருடன் தான் இருந்தது. நாம் சென்ற பட அது கவிழ்க்க முயற்சி
60) is in
செய்தது.
அதன் உடலில் பல காயங்கள் காணப்படுகின்றன. மேலும் 10 நாட்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்தத் திமிங்கிலத்தைக் காப்பாற்ற முடியும், 25 நாட்களாக அந்த சந்தர்ப்பம் இருந்தது. இன்னும் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் sold செலவாகும் இந்தியப்படை யின் உதவியுடன் இது சாத்திய மாகும் அவர்களும் இதற்கு தயாராக இருக்கிறார்கள்.
இந்த திமிங்கிலம் இந்து சமுத்திரத்தில் இருந்து வந்திருக்கக் கூடும் சுமார் 45 அடி நீளம் இருக்கி றது. திமிங்கிலத்தின் நான்கு ஐந்து அடி மாத்திரமே சேற்றில் அகப்பட் டிருக்கிறது. அதுவும் வால் முதுகுப் பக்கங்களே இப்படியிருக்கிறது தலைப்பகுதி நீரில் தான் இருக்
என்ன? என்று கேணல் கடாபி விலிருந்து அல் லேமிற்கு) ஒரு இது தான் ஜிக ). இதுதான் C38H56OIGN) GEGL TIL Ó
மத்திய போர் ஆழல் மே சமயத்தில் இவ்வாறு புனித
வேண்டுகோள் 6
நாடுகள் இளல்
சூதாட்டக் இலஞ்சம் வா
குற்றச்சாட்டை
பிலிப்பைன்ஸ் ! ஜெஸ்ரடாவின் அவரை விட்டு
நிலையில் அவ விலகிப்போகும் பிரார்த்தனை அ
நடைபெற்றது.
19866 பிலிப்பைன்ஸ் ஜ விலகுமாறு இல செய்த அதே ஆர்ப்பாட்டமும்
D6) இந்த ஆர்ப்பா
செய்திருந்தார்.
(*): இந் தே முன்னாள் ஐ
டோவின் இளை
தவறினால் தே லில் அவரது ெ என்று இந்தே தொடுநர் பி தெரிவித்துள்ள
பிஜியில் ராணுவப் புர மோதலில் 11 பேர் பலி,
க்வா ബ4) தீவு நாடான பிஜி யில் நேற்று முன் தினம் நடந்த ராணுவப் புரட்சி முறியடிக் கப்பட்டது. அப்போது நடந்த மோதல்களில் 11 பேர் பலியா
SOTT iressi.: 16 GB Lili s5 FT LLJ Lin அடைந்த்ார்கள்.
பிஜியில் சமீபத்தில்
அந்நாட்டின் பிரதமரான மகேந் திர சவுத்திரியையும் அவரது
ஆதரவாளர்களையும் ஜார்ஜ்
co II nani, Luca 1500 பேருடன் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா போனபோது கடலில் மூழ்கியது இந்த சம்பவம் டைட்டானிக் என்ற (al lui Co).Cu gla Lon வந்து உலகம் முழுவதும் அனை வரையம் கவர்ந்தது.
இதனால் 9, LIG) மீது பெரிய ஆர்வம் GJD
lift,
Gan L. L. L. In Gofiley,
568 அறையுடன் 860 அடி நீள புதிய டைட்டானிக் கப்பல்
பட்டு உள்ளது. இதையடுத்து டை
டானிக் கப்பல் மாதிரியே ஆடம்பர
சொகுசு கப்பல் மிதக்கும் ஒட்டலாத
கட்டப்படுகிறது. 860 அடி நீளத்தில்
568 அறைகளுடன் இந்த டைட் LIT gold, உருவாக்கப் படுகிறது. ரு,700 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய கப்பல் சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில்
4, L | L | Gŭ
மிதக்கும் ஓட்டலாக செயல்படும்
ஸ்பைட் தலை படையினர் சிறை வைத்த பிரதமர் மகே தலை செய்ய Lഞ്ഞL ജ്ഞഖ கைது செய்ய
(glül, யில் பிஜி ரா படைக்கு அ வீரர்கள் நேர் DJ Tg0gpj6)J 356 சுற்றி வளை ஒன்றை ஏற் ஆனால் ர 2005). ITUT6OT 15. முயற்சி முறி
DJ Tg0g புரட்சி ரா இடையே க
 
 

திங்கட்கிழமை 3.
ணக்கான யாத்திரிகள்களை
தக்கச் சொல்கிறார் கடாபி
கள்வி எழுப்பிய GalLJII (Lpgbi LDôibbI ட்ஸிக்கு (ஜெருச ட்சி தான் தேவை.
த் ( புனிதப்போர்
சார்க்கம் என்று கூறினார்.
கிழக்கில் இன்று சமாகி வரும் இச் a 6006) ELTLF) பாத்திகர்களுக்கு டுத்திருப்பது அரபு ரலுக்கு எதிராக
காரர்களிடமிருந்து ங்கிய அரசியல் தி நோக்கியுள்ள ஜனாதிபதி ஜோசப் ஆதரவாளர்கள் விலகிப்போகும் ர பதவியிலிருந்து || IDങ്ങിബ്ബിന്റെ 4, ITILIITILL Lb 396ÖTAB
பதவியிலிருந்த னாதிபதியை பதவி | சக்கணக்கானோர் பகுதியில் இந்த நடைபெற்றுள்ளது. லாவின் பேராயர் டத்தினை ஏற்பாடு
ஜி பதியின்
()|lab (Ö) ரிக்கை ார்த்தா) ானே சரியா வின் னாதிபதி சுகார் மகன் சரணடையத் LILI (6(36) JIT fi L IL Lqu li பரும் சேர்க்கப்படும் னேசிய வழக்குத் வு அதிகாரிகள்
Ts.
--
தொகுப்பு : பெளவ8
-
போருக்கு அணிதிறட்டுவதையே
எடுத்துக் காட்டுவதாக அவதானிகள்
கருத்துத் தெரிவிக்கிறார்கள்
மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரும் யுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் மீண்டும் இஸ்ரேலிய பாலஸ்தீனத் தலைவர் களுக்கிடையே ஒரு சந்திப்பை ஏற்படுத்திப் பேச்சுவார்த்தை நட
வதற்கான முயற்சிகளில் ஈடுப டுள்ளனர்.
பலஸ்தீனத் தலைவர் பசீர் அரபாத தை வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அழைத் துள்ள அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இஸ்ரேல் பிரதமர் எட் குட் பராக்கையும் வெள்ளை மாளி கைக்கு அழைத்திருக்கிறார்.
கடத்தல் Ucificiālame 4 மணிநேரம்
jTLojLOTECTIOSůeří slona
Gladical
சென்னையிலிருந்து மஸ் கட்டிற்கு புறப்பட்ட விமானத்தை கடத்தப்போவதாக LÓl Jill Gi) வந்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரன்வேயில் புறப்பட தயாராக இருந்த விமானம் உடனடி யாக மீண்டும் விமான நிலையத் திற்கு கொண்டு வரப்பட்டது முழுமையான சோதனைக்கு பின் னர். அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு செல்ல 4 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ந்துபோன ஏர்லைன்ஸ் அதிகாரிகள் உடனடி
யாக விமானப்போக்குவரத்து
Jť G)ĽUTC () அதிகாரிகளுடன்
தொடர்பு கொண்டு இதுபற்றிய விவரத்தை தெரிவித்தனர் விமா
O
னத்தை முழுமையாக சோதனை செய் யாமல் கிளப்பக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டனர் உடனடியாக, விமானத்தை ரன்வேயில் இருந்து GALDIran நிலையத்திற்கு கொண்டுவர உத்தரவிட்டனர்
பரபரப்பான சூழ்நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த போது இப்படிக் கேட்டுக்கொண்டபோது ரன்வே
யில் சென்றுகொண்டிருந்த விமானம்
மேலெழுந்து பறக்க தயாரானது உடனே கட்டுப்பாட்டு அறை அதிகா ரிகள் அந்த விமானத்தின் விமானி யுடன் தொடர்புகொண்டனர் விமா
னத்தை மீண்டும் ofalyption நிலையம்
கொண்டுவருமாறு கேட்டுக் கொண்
cost
பாகிஸ்தானில் குண்டு வெடித்து 17 பேர் காயம்
(இஸ்லாமாபாத், நவ3)
பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி என்கிற நகரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் சக்தி வாய்ந்த ஒரு குண்டு
நேற்று வெடித்தது. இதில் 17 பேர்
காயம் அடைந்தனர்.
இந்த குண்டு பொது
கழிப்பறை முன்பு வைக்கப்பட்டி
ட்சி தோல்வி;
16 பேர் காயம்!
மயிலான புரட்சிப் டாளுமன்றத்தில் னர். அதன் பிறகு திர சவுத்ரி விடு |LILLTsr. LJLéflü
L JLLL LIFTfi.
இருந்த வேளை வத்தில் புரட்சிப் தரவாக இருந்த முன்தினம் பிஜி தியின் வீட்டை து ராணுவ புரட்சி த்ெத முயன்றனர். ணுவத்தினரின் டிக்கையால் இந்த க்கப்பட்டது. பத்தினருக்கும் வத்தினருக்கும் மையான துப்பாக்
கிச் சண்டை நடந்தது. இதில் புரட்சியில் ஈடுபட்ட வீரர்கள் பலர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர்.
இந்த மோதலில் இறந்தவர் களின் எண்ணிக்கை 1 என்றும், காயம் அடைந்தவர்களின் எண் ணிக்கை 18 என்றும் துணை போலீஸ் கமிஷனர் ஜபீர்கான் கூறினார்.
மோதல் நடந்த பகுதியில்
ஏராளமான ஆயுதங்கள் சிதறி
கிடப்பதாகவும், இவை புரட்சிப் படையினரின் ஆயுதங்களாக இருக்கக்கூடும் என்றும் துணை போலிஸ் கமிஷனர் கூறினார். என்றாலும் புரட்சிப் படையினரிடம் இன்னமும் 60 ஆயுதங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
ருந்தது. நேற்று மாலையில் இந்த குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்ட தாக போலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலிசா ரும், ராணுவ வீரர்களும் உடன டியாக விரைந்து வந்து அப்பகு தியை சுற்றி வளைத்து விசா ரணை நடத்தினர்.
რწყ/f/f წევზჭ6. TD1:5 rov:5ý5 °eaku. |3ზე ტრიოსისე წესib &rübuნტtiნ
இஸ்ரேல்-பாலஸ் தினர் களுக்கு இடையில் தொடர்ந்து வரும் பிணக்குகளினாலும் மோதல்களினா லும் ஜெருசலெமிலும் மேற்குக் கரையிலும் கடந்த ஒன்றரை மாதங்க ளாக நடைபெற்றுவரும் சண்டைகளி னால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த மோதல்களையும் உயிரிழப்புக்களையும் கருத்திற் கொண்டு இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
காஸாப்பகுதியில் பாலஸ்
தீனத்தலைவர் யாஸிர் அரபாத்துக் கும் இஸ்ரேலிய முன்னாள் பிரதமர் சிமென் பெரெஸிற்கும் நடைபெற்ற சந்திப்பின் உரையாடலின் பின்னே இரு நாட்டுத்தலைவர்களும் இந்த உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். சராம் எல்.ஷேக் உடன்பாட்டின் கீழ் 9,ി'|ി (ബ ബിLu|ബt') படிப்படியாக அமுல்படுத்துவது என இரு நாடுகளும் இணங்கியுள்ளன.

Page 4
11-2000-ں بں
யூலை மாதம் 5,423ம் தேதியில் பிறந்தவர்கள் பலன்கள். எண் - 5 அதன் அதிபதி புதன்
மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள் வாடியபயிரைக் 'கண்டாலேவாடும் மனமுடைய வர்கள். இந்த குணத்தால் பலரும் உங்களைஏமாற்ற முயல்வார்கள். இளமைக்காலத்தில் இன்னல்கள் தொடர்கதையாவதால் தன்னம் பிக் கையும் குறைவாகும். பிற்காலத்தில் அனுபவத்தால், அறிவாற்றலால் தன்னம்பி க்கையும் கூடுதலாகும். எந்தத் தொழிலானாலும் அதில் முன்னே றத்துடிப்பார்கள் ஏன் எதற்கு எதனால், என்ற கேள்விகளுடன் எதையும் 3լՄոսլի LD6OILTLJITIBI குடையவர்கள்.ஆன்மீக சந்தனை யும், கொண்டவர்கள். எந்தத் திட்டத்தையும் கட்டாயமாக புகுத்துவதால் பலமறை முக எதிர்ப்புக்களையும், சந்திப்பார்கள். நீண்ட துாரப்பிரயாணத்தில் ஆர்வமும்,ஆசையும், உடையவர்
கட்டுப் பாடு இவைகளுடன் செயல்படுவதால் பல வெற்றி களையும்பெறுவீர்கள், வெளி நாட்டில் பணியாற்றும் நிலையும் ஏற்படும்.
தொழில் முறையில உங்களுக்கென தனி வழியை பின்பற்றுவிகள்.அதில் வெற்றியும் லாபமும் பெறுவீர்கள் விரைவில் எதையும்செயலாற்றும் திறமையும் அறிவாற்றலும் பெறுவதால்
அதனால பல நன் மையும் Gl றுவீர்கள்.
1, 6 സെ ഉ__6) | സെ ഗ്രഞ டயவர்கள் எந்த வியாதியும் எளிதில் உங்களை தாக்காது. அவ்விதம் தாக்கினால் பெரிய பாதிப்பு இல்லை. மத்திம வயதில் கண்நோய் ஏற்படும். கண்ணாடி அணியும் நிலையும் உருவாகும். பிற்காலத்தில் கால் முட்டுக்களில் விக்கம், வலி, வாதநோயும் ஏற்படலாம். சிறுசிறு ரணங்களும் காலில் ஏற்பட்டு திரும்
தன்னுடைய பேச் சால்
துவதில் அதிஸ்டலாபசீட்டுப் போன்றவற்
தரும் உங்களது வாழ்க்கையில்
கள்பிற்காலத்தில் தன்னம்பிக்கை,
ளையும் தரிக்கலாம்.
எழுத்தால் மற்றவர்களை காந்தம் போல் இழுக்கும் சக்தி இவர்க
ளுக்கு உண்டு மரின் ன ல
வேகத்தில் புதிய திட்டங்களைச் செயற்படுத்தும் ஆற்றல் பெற்ற வர்கள். நன்றாகத் துங்குவார்கள். சட்டவிரோதமான செயல்ாக இருந் தால்கூடதுணிவாக செயல்படுத்
வல்லவர்கள். றேஸ்
றில் பணம் கிடைக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்
Tibet.
2, 5, 7, , 4, 1620.23,2529ம் திகதிகள் எந்த ஆண்டு மாதமானாலும் யோகம்
5., 14., 23., 32.4 | 50., 59., 68., 77., 86 வயதுகளில் முக்கியமான நிகழ்ச் சிகள் நடைபெறும்
25.7 என கூட்டு
எண் ணாக வருபவர்களுடன்
ஏற்படும் உறவும் வாழ்க்கை ஒப்பந்தமும் நிலைத்திருக்கும். அன்பானதாகவும், மகிழ்ச்சி யுடையதாகவும் அமையும். அத்தோடு என்றும் அவர்கள் உதவியாகவும் உறுதுணை யாகவும் இருப்பார்கள்.
வர்ணம் J III L ) L I 6) வர்ணமே மிக்க அதிஷ்டமானது. மற்றளல்லாஇலேசான வர்ணங்க
இரத்தினம், வைரம் dia mond ஜொலிக் கும்
தன்மையுடையது. ஒப்படர்த்தி 352 கடினத்தன்மை 10 ஒளிவியல் த ன  ைம 2 4 3 எ யு ம தன்மையுடையது. தேயாது. இது ஒரு கார்பன் .
வைரம்தரிக்க முடியாத
வைரம் போன்று ஒளி வீசும் வெள்ளைஸர்க்கன் (zircon) கற்களையும் தரிக்கலாம். நலமே.
6) is soil
வே. தவராசா
FloIIjICI Fidlais ளுை.
(2Iர் பக்கத் தொடர்ச்சி.)
தேர்தல்களையும், தமது
ஆட்சிக்கதிரையையும் இலக்கு வைத்து சிங்கள அரசியல் வாதி
களால் வளர்க்கப்பட்ட இனவாத அரசியலில் போக்கே இவரை இவ்வாறு பேசவைக்கிறது
இவ் வாறே ஜே.வி.பி. பேச்சாளர் விமல் வீரவம்சவும். நோர்வே எமது உள்நாட்டுப் பிரச்சினைக்குள் தலையிட்த் தேவையில்லைஎனவும், நோர்வே யின் நோக்கத்தின் மீது தனக்குச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நோர்வே யின் சமாதான முயற்சிகள் தமக்குக் ഖണ്ഢ விப் தாகவும் பல நவீன ஆயுதங்களைக் கொள்வனவுசெய்து 19uU(Bgb gbl 5lpgj Lloi களை உளவியல்ரீதியாட் பலயினப் படுத்த தாம் அனுமதிக்கமாட்டோம் எனவும் இராணுவ அதிகாரிகள் சில கருத்து வெளியிட்டுள்ளன.
"நாம் எமது படைகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்கி புலி
களை அழித்தொழிக்கும் படி பணித்துள்ளோம்.இந்த வேளையில் பேச்சுவார்த்தைகள் பற்றிய செய் திகள் வெளியடப்படுவது அவர் களை உளவியல் ரீதியாகப் பலவீனப்படுத்துவதாகவே அமை யும். இது களத்தில் அவர்களது இராணுவச் செயற்பாடுகளை மோசமாகப் பாதிக்கும்' என ஓர் இராணுவ அதிகாரி தெரிவித் gofresites IIrifi.
இவ்வாறு இராணுவ அரசி பல்உயர் பீடங்களிலிருப்பவர்கள் பலரும் பேச்சுவார்த்தைகளால் இராணுவம் பலவீனப்பட்டுவிடும் எனக் கருதுவதாவது இவர்கள் அனைவரும் போர் மூலமே இன் பிரச்சினையைத் தீர்க்கவிரும்பு கின்றனர் என்பதை வெளிப்படை
யாகிக்கட்டி நிற்கின்றது.
இந்த ಇನ್ಡ 匣 கிடையே சமாதானத்தின் பால்
உண்மையான நாட்டம் கொண்
வர்களின் கருத்துக்கள் அடிபட்டுப்
போய்விடுகிறது.
பேச்சுக்கான இந்த
4*lflu MOTEUTGANİ
(ஒட்டமாவ
அடுத்த சகலமாகாணங்க ஆசிரியர் இடமா புதியமுறைகள் கப்பட்டு வருட பாடசாலைக்கு அனுமதிக்கின்ற தடைசெய் வத்ற்க் களையும் கல்வி கொண்டு வருகின் இதன்பிரக 9356) Draft GT a செயலாளர்களு அதிகாரிகளுடனு நடாத்தி மாகாண ஆசிரியர்களை செய்வதால் பு கடைப்பிடிக்கப்பட சேர்த்துக் வேண்டிய ஆசி ஆசிரியர்களின் போது விடுவிக்க அதிகாரங்கள் மா இருக்கும் ஆ விடயங்கள் தெ H606n LDil Hill 600 அமைச்சருக்கு சம என கேட்கப்படுகி ஒவ்வொ திற்கும் தேவைப் தொகைகளைகரு இடமாற்றம் செய் எனவும்ஆலோசன ബുണiണg.
இதேவேை களில் கல்வி கற் கைவிட்டுச் சென்ற மீண்டும் வருட LI TIL AF AT 60)6N) &B6fi கப்படுவதுதற்போ யில் இருந்து வரு
இதனை
நட
முக்கியமானது.
நிமிடத்தைத் தா
Jon L TJ5l, 0999560TITI வாய்ப்புக்கள் அர் பேசுவதற்கு இது
பேசுவது எனச் ([i][ിങ്ങെ. (L நாம் சமாதானத்ை என்று வணகம்பு வின் யதார்த்தம பேச்சு இத்தன இரைச்சலுக்குள்
போகிறது?
இதே சொல்ஹேயிமின் தொடர்ந்து நேற் கூட்டத்தில் பே புலிகளின் அர பொறுப்பாளர் சுப் யுத்தத்திற்கு வி காண்பதற்கான தென்படுவதாகக்
எனவே தொடர்பாக இரு கம் செலுத்தி நி ബിഞങ്ങടങ്ങണ് (8 சமாதானத்தின்பா நீாட்டம் கொன என்பது தெளிவா
UFL DIT ESIT 60II சந்தர்ப்பத்தை டுத்திக் கொள்வ கையின் அரசிய தங்கியுள்ளது. அதன் டினை அழிவிலி முடியும்
ஏனெனி தானித்துக்காகப் இறுதிச் சமிக் இருக்கலாம்.
 

திங்கட்கிழமை 4.
ம் இடமாற்றம் இடை நடுவில்
அனுமதியில்
டி நிருபர்)
ஆண்டு முதல்
bdfoo) u 6)T60
ற்றத்தின் போது கடைப் பிடிக் நடுப்பகுதிகளில் LDMT 6306) Í GE560) ETT விடயங்களையும் கன நடவடிக்கை அமைச்சு மேற்
Dobl. ரம் நாட்டி லுள்ள வி அமைச்சின் டனும் ஏனைய ம் ஆலோசனை பகளுக்கிடையில் இடமாற்றம் நிய முறைகள்
ഖുണiണg.
QT SIGILIL ரியர்களையும், இடமாற்றத்தின் LIJI (36)160бирш
oTIT 6\Ö (3LDAm3 LILq டர்பானபட்டியல் சபை, கல்வி iப்பிக்க வேண்டும் ன்றது. ரு மாகாணத் படும் ஆசிரியர் த்தில் கொண்டே பப்பட வேண்டும் 60 6) psil BILL
D6T, IL INTIL GIT 6006) று இடைநடுவில் 0 மாணவர்களை நடுப்பகுதியில் ல் அனுமதிக் g) bbo) (LP கி ன்றது.
கருத்தல
நீ தனையற்ற அழைப்பு மிகவும் அரக் இனி ஒரு னும் வீணாக்கக் 6) (BLIF), BIT60 1றுப் போய்விடும். கந்தர்ப்பமா? யார் சிந்திக்க இனி சுவதன் மூலமே த எட்டமுடியும்' |றுகமுவே வஜ்ர ான, நியாயமான
dou I
Id+ 6 (6LJL LI
FLDu só 6 Míf af, விஜயத்தைத் று முன்தினம் ஓர் ിu ബി(gബ சியல் துறைப்
தமிழ்செல்வன்,
விரைவில் முடிவு அறிகுறிகள்
குறிப்பிட்டுள்ளார்.
பேச் சுவார்த்தை தரப்பிலும் ஆதிக்
ற்கும் இந்த எதிர் /
நாக்கும் போது 6) 9) 6OĠI6OOL DLL JIT 60T ன்டவர்கள் யார் கிறது. த்திற்கான இந்தச் FIslu IIIII LILLI6öILI தில் தான் இலங் ல் எதிர்காலமும்
முலமே இந்நாட் ருந்து பாதுகாக்க
sů, (9) Jo JLD|| புலிகள் விடுக்கும். ஞையாகக் கூட
இனவாத
புதிய மாறுதல்கள்
கொண்டே கல்வி அமைச்சு கல்வித் துறையில் உள்ள தொழில் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அடுத்த வருடம் முதல்,
வருட நடுப் பகுதிகளில் மாணவர் களை பாடசாலையில் அனுமதிப்
பது தொடர்பான விடயங்கள் தடை செய்யப்படவுள்ளது.
இதே வேளை, பெற்றோர் இராணுவ கடமையில் ஈடுபட்டி ருந்தால் மாற்றம் ஏற்பட்டால் வகுப்
பறையில் வெற்றிடம் இருத்தல்
போன்ற மூன்று விடயங்களில் மாத்திரம் கருத்தில் கொண்டு அனுமதி வழங்கப்படவுள்ளது.
இருப்பினும் பொருத்த மற்றமுறையில் ஆண்டு ஒன்றுக் கும்?ஆண்டுஆறுக்கும் மாணவர் களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைக்கு முடிவு கட்டவும் தீர்மானம் எடுக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடமாடும் கருத்தரங்குகள்
(அரியம்)
தமிழர் மறுமலர்ச் சிக் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கிரான் "தடாகம்' வாழைச் சேனை இந்துக்கல்லூரி, பெரியகல்லாறு வை.எம்.ஏ.ஏ. கட்டடம் ஆகிய
இடங்களில் ஒரே தினத்தில் மூன்று
கருத்துரைக்கூட்டங்கள் நடாத்தப் L JIL L 6OT.
தமிழ்மக்களின் ஜன நாயக g) flood E6i சம்பந்தமாக தமிழ் மக்களுக்கு அறிவு புகட்டவும், விழிப்பை ஏற்படுத்தவும் நடாத்தப் பட்ட இக் கூட்டங்களில் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
பத்திரிகையாளர்களும், பல்கலைக்கழக விரிவுரையா ளர்களும் சட்டத்தரணிகளும் கலந்துரையாடலுக்கான விரிவுரை களை நடாத்தினர்.
செய்திச்
நல்ல சமிக்ஞை
ந ப ந த  ைன ய ன ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற விடுதலைப்புலிகளின் அறிவிப்பும், நோர்வே மூலமான சமாதான பேச்சுவார்த்தைக்கு பூரண ஆதரவு என்ற ஐதேக யின் அறிவிப்பும்,
பேச்சுவார்த்தைக்கான அரசயில்
முயற்சியும், ஓர் நல்ல சமிக்ஞை என அரசியல் விமர்சகர்களும் கல்விமான்களும் மதத்தலை வர்களும் கருத்து வெளியிட்டு 6616Orii.
கொலையும கடத
ğj5923)ILD
முகமூடி அணிந்தவர்கள் வீட்டைத்தட்டி என்னையும் என் மனைவியையும்வெட்டி காயப்படுத் தியதுடன் எனது தந்தை(வயது 80) வெட்டிக் கொன் று விட்டு எனது மூன்று பெண் பிள்ளை களையும் கடத்திச் சென்றனர். இவ்வாறுதலவாக்கலை சம்பவங்
களின் எதிரொலியாக கடந்த 30ஆந்
திகதி இரவு மடக்கும் பரவில் வாள் வெட்டுக்கு இலக் காகி சிகிச்சை பெறும் மடக்கும்பர பங்கள காவலாளி செல்லையா முத்தையா(வயது 66) கூறினார்.
JFu LIDIT DIġI II f'Lib
இன்று
கடந்த திங்கட் கிழமை முதல் தொடர் நீ து ஐந் து நாட்களாகஇரகசியப் பெர்லிஸா ரினால்தடுத்து வைக்கப்பட்டி ருக்கும் மலையக மக்கள் முன்னணித் தலைவரும் பாராளு மன்றஉறுப்பின ருமான எசந்திர சேகரன்மீது மேற்கொள்ளப்பட்ட இரகசியப் பொலிஸ் விசாரனைகள் முடிவ டைந்துள்ளதாகவும் அது தொடர் பான அறிக்கை இன்று திங்கட் கிழமை சட்டமா அதிபரிடம் கையளிக்கப் படவிருப்பதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர்
ரி.ஈ.ஆனந்தராஜா தெரிவித் துள்ளார்.
விசாரனை தொடக்கம்
வவுனியா மாவட்ட செட்டிக்குளம் பிரதேசத் தில் உள்ள நேரிய குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சில பொலிஸ் கான் ஸ்டபிள்களின் நடத்தை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரியதையடுத்து (9) 6o 6ps L u LÓ தொடர் பாக ஜனாதிபதியின் நேரடிப் பணிப்பின்
O O
பேரில் விஷேட பொலிஸ் குழுஒன்று அப்பகுதிக்கு சென்று
வெள்ளிக்கிழமை தொடக்கம் விசாரணைகளை ஆரம்பித் துள்ளது.
புலனாய்விலிருந்து LIDTABBILD
(eb) (iij ID LI புலனாய்வு
பிரிவுப்பணிப்பாளர் எஸ்.எஸ்.பி. பந்துல விக்கிரமசிங்க பொலிஸ் தலைமையை மேலதிக ஆட்திர ட்டும் பிரிவுக்கு இடமாற்றப்பட டுள்ளார். இதற்குப் பதிலாக ஊர்காவல்படைபிரிவு எஸ்.எஸ்.பி.
கானிசெனவிரத்ன நியமிக்கப் பட்டுள்ளார். விசாரணை ஒன்றின் போது பெண் ஒருவரை தாக்கியது தொடர்பிலே இந்த இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப் படுகிறது.
LIGUÜTLITIJGANGANGATÜ ......... துள்ளது.
இதே சமயம் இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அமெரிக்க காங்கி ரஸின் சர்வதேச உறவுகளுக்கான கமிட்டியின் தலைவர் கில்மன் மற்றும் இரு உறுப்பினர்களும் இலங்கை விவகாரத்தில் அமெ ரிக்கா கொண்டிருக்கும் உறவில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்தனர். அத்துடன் இலங்கை சிறைச்சாலைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட
டிருக்கும் அனைவரும் விடுவிக் கப்பட இலங்கை அரசை கோர வேண்டும் எனவும் தெரிவித்துள் 61601.
இவ்வாறான ஒரு சூழ் நிலையில் தான் நோர்வேயின் சமாதான முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
இது இவ்வாறு இருக்க கடந்த வருடம் நோர்வே பிரதிநிதி கள் இலங்கை விவகாரத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தியதைத் தொடர்ந்து தென்னிலங்கை பேரின வாதிகள் கிளர்ந்தெழுந்தனர். நோர்வே தூதரகம் தாக்கப்பட்டது. நோர்வே தேசிய கொடி எரிக்கப் பட்டது. புத்த பிக்குகள் நோர்வே
அரசுக்கு எதிராகக் கோஷமிட்டனர்.
தற்போதைய சூழலில்கூ பேரினவாதிகள் சும்மாவா விடப் போகிறார்கள் நோர்வேக்கு எதிரான கோஷங்களை எழுப்பத் தான் போகிறார்கள்

Page 5
...است .
06-11-2000
LIGUtóTLITIJGINGONGMTÜ LIIG6l65|| SIGITñ66Julair GFLOTTgTTEDT (pu
பண்டாரவளைப் பிந்துனு
புனர் வாழ்வு முகாமில் சிறைக்கைதிகளாக வைக்கப்பட் டிருந்த இருபத்தாறுக்கு மேற்பட்ட சிறைக்கைதிகள் கடந்த மாதம் 25ம் திகதி ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் தமிழ் மக்
தற்போது
ം ബ
கள் மனங்களில் மாறாத ஒரு வடுவை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலை யில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் மீண்டும் துளிர்விடத் த்ொடங்கியிருப்பது தமிழ் மக்க ளுக்கு சிறிது தென்பூட்டுவதாக 9) [60)LID ULA 6A)/TILD,
இலங்கை இனப் பிரச் சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணும் முயற்சியாக நோர்வே சமாதானத் தூதர் வன்னிக்கு சென்று
விடுதலைப்புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ் செல்வன் ஆகியோரைச் சந் தித்து விட்டு கொழும்பு திரும்பினார். நோர்வே பிரதிநிதிகள் இலங்கை வந்த விடயமோ அல்லது வன்னிக்கு சென்ற விடயமோ பற்றி அரசு ஒரு துளிகூட மூச்சுக் காட்ட
வில்லை. இரகசியமாகவே இவ் விடயம் வெளியேறாமல் இருந் துள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்
ஊடகத் துறை வளர்ச்சியடைந்திருந்தாலும் நோர்வே பிரதிநிதி யின் வன்னி விஜயம் பற்றி கொஞ்சம் கூட சுவடு எடுக்க முடியாமற் போனது வேதனைதான்.
கிழமை காலை கொழும்பிலிருந்து நோர்வே பிரதிநிதிகள் குழுவினர் வன்னிக்கு விஜயத்தை மேற் (GEIT60GTL60s.
நோர்வே தூதுக் குழுவின் சார்பில் நோர்வே நாட்டின் விசேட தூதுவர் எரிக்சொல்ஹயிம் இலங்
பலமுறைகளில்
கைக்கான நோர்வே நாடடின் தூதுவர் ஜோன் வெஸ்ட் பேர்க் நோர்வே நாட்டைச் சேர்ந்த செல்வி கேர்ஸ்டி ரொம்ஸ்டால் ஆகியோர் சென்றிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் வன்னிப் பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்ட குழுவினர் புதன் கிழமை (01ம் திகதி) மல்லாவியில்
படுகிறது.
தமிழ்த் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந் தித்து உரையாடினர்.
இச்சந்திப்பின் போது விடுத லைப்புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் தமிழ் செல்வன். மற்றும் புலிகளின் முக்கியஸ்தர்கள் சங்கர் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
அனைத் եւյն வின் அரசு அண்ம
தமிழர் தாயகத் திருக்கும் இராணு நெருக்கடிகளை கொடுத்து வருகி போர் நிலவரங்க் அரசினால் விதி பொருளாதாரத் த வேண்டும் தமிழ் நிலை வாழ்க்ை வேண்டும் என்பன நிதிகளிடம் தை திருப்பார் என எ
மேலும்
சமாதானத்தை 6 லண்ை முயற்சி வது அரசாங்கத எனவும் தெரிவி
இப்பேச்சுவார்த்தையின் போது தமி பிரதேசத்தில் தமிழ்மக்கள் படும் அவ6 கள் பற்றி எடுத்துக் கூறப்பிட்டதாக
தலைவர்கள் ெ னங்களின் பிரத மான்கள் ஆகியே சந்தித்துத் திரும் GlebTQLDL. வினர் கொள்ளுப் யலாளர் மாநாடு வன்னி விஜயத்தி
அவசர காலச்சட்ட நிடி பேகம் பிரதிநிதிகளும்
அரசாங்கத்தைக் காட்பாற்று வதற்கு மக்களா? மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கமா? என்ற கேள்வியை அரசுக்கு தலை சொறியும் தமிழ் மக்களின் பிரதி
நிதிகள் என்ற முலாம் பூசப்பட்டு
தேர்தலிலும் வெற்றிபெற்று சென்றிருக்கும் தமிழ் பேசும் 6||16|g, ' ' (bേബ് ബ്രൈഥ பொருந்திய தமிழ் அரசியல் வாதிகள் சிந்திப்பதாய் இல்லை.
பேரின வாத சக்திகளுக்குள்
நசுக் கப்பட்டு ஒடுக்கப்பட்டு உடைந்து சிதறிப் போயிருக்கும் தமிழ் பேசும் சமூகத்திற்காக குரல் கொடுக்க (?) வென்று அவர்களால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்த மக்களுக்கு எதிரான அரசாங்த்தின் எத்தனையோ அநீதியான போக்கு களுக்கு தனிப்பட்ட நலனுக்காய் மனச்சாட்சியையும் தங்களையும் நம்பியிருக்கும் மக்களையும் மறந்து அரசாங்த்தின் அற்ப சலுகைக ளுக்காய் காத்திருக்கும் எமது பிரதிநிதிகளை என்னவென்று சொல்லிப் பாராட்டுவது?
இனவெறி தலைவிரித்தாடும் இக் காலகட்டத்திலாவது எம் பெருந்தகைகள் இதனை உணர்ந்து செயற்படுவார்களா? என் பது தான் எமது வேதனைக்குரிய வினா
வாகும்
தமிழ் பிரதிநிதிகள் இனி யர்வது அரசாங்கத்தின் அவசர காலச்சட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றுக்கு வாக்களிக்கக் கூடாது என்று மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சிக்கழகம் சகல தமிழ் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்களோடு மக்களாப்
കഠ്'o
வாழும் எமது பிரதிநிதிகள் என்றால் இவைகளை சொல்லாமலே புரிந்து கொண்டிருப்பார்கள். கோரிக்கை விடுத்து கண்டன ஊர்வலம் நடத்தி உண்ணாவிரதம் கிடந்து விளங்க வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட் டிருக்காது. ஆனால் எமது மக்களின் குறை தீர்க்க சென்றவர்களோ சொகுசான வீடுகளில் கொழும்பு மாநகரில் வாழ்ந்துகொண்டு எமது பிரதேசங்களுக்கு விசிட் செய்து வரும்போது விளங்க வைப்பது சிரமம்தான்.
தமிழ் மக்கள் மீது அரசு நடாத்தும் அன்று தொடக்கம் இன்றுவரையான இனத்துவேச அடாவடித்தனங்களுக்கு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட
பிரதிநிதிகளே அங்கீகாரம் வழங்கி
யிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் அதி உயர் ஜனநாயகம் செழித்திருக்கும் இலங்கை மாதிரு நாட்டில் ஆட்சி புரியும் அரசாங்த் துக்கு இதைவிடவும் மக்கள் ஆணை தேவைப்படவா போகிறது? பொதுஜன ஐக் கசிய
முன்னணி 1994 ம் ஆண்டு தமிழ்
பேசும் மக்களின் பெரும் பான்மை யான வாக்குகளைப் பெற்று அவர்க எளின் குறை தீர்ப்பது என்ற பசப்பு வார்த்தைகளால் வெற்றியிட்டியது.
பேச்சுவார்த்தை என நடித்துக்
கொண்டு யுத்தத்திற்காக ஆயுதங் களையும் கொள்வனவு செய்து கொண்டது. அரசின் இந் நாடகம் அறிந்தும், புரிந்தும் கூட அவ்வரசு
கொண்டுவந்த உயிர் களை ே வைக்கும்படியா6 * டத்துக்கு தமது வாசனைக்குப் பு சாக்கடை நாற் கொண்டு கையுயர் பேசும் பிரதிநி மண்ணின் உயி சொறி நாய்களை போனது என்பது 9D L6OöI6O)LD !
BESIT 66Ö பெயரில் கசாப்பு இலங்கை இன6 கையுயர்த்தி சம்ப இந்த தமிழ் பிரத 66660 GT6653.
இந்த அ6 டமே 11 ஆவது ப பொதுஜன ஐக் அமைத்துக் கொ தற்கு முன்னரே இளைஞர்களின் காட்டுமிரான்டித்த பயங்கரவாதிகள ஏற்படுத்தப்பட்டிரு
துணிந்து யாளர் நிமல் ராஜ செய்திருக்கிறா ஜனநாயகத்தில LL LD60)QLஉறுப்பினர் சந்திர காரணமும் இன்ற வைத்திருக்கின்ற இவற்றுக் படையான எத்தை 9 | fi L T 60 of விலைபோன எம தமிழ் சமூகத்தை 妲LDI° I リ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 5
ாலைகளைத் தொடர்ந்து ற்சி ஆரம்பித்திருக்கிறது!
துலக சமூகத்தை கையில் சந்திரிகள் ந்துள்ளது. அம்ழை னிந்து நடிக்கிறார். தை ஆக்கிரமித் வத்தினர் பல்வேறு தமிழ் மக்களுக்கு ன்றனர். அத்துடன் ளைத் தொடர்ந்து க்கப்பட்டிருக்கும் டைகள் நீக்கப்பட மக்களின் இயல்பு
கயை ஏற்படுத்த
தை நோர்வே பிரதி லவர் எடுத்துரைத் திர்பார்க்கலாம்:
இலங்கை அரசு விரும்பினால் நல்ெ களை மேற்கொள் தின் வேலைதான் த்திருந்தார். மதத்
ற் தாயகப் நிலவரங் தெரிவிக்கப்
தாண்டர் ஸ்தாப நிெதிகள், கல்வி ாரையும் இக் குழு பியது.
திரும்பிய குழு îl 19ulov 29III B6
ஒன்றை நடாத்தி ன் நோக்கத்தைப்
பற்றி எடுத்துக் கூறினர். ஆனால் பேச்சு வார்த்தையில் பூரண விபரங் களை வெளியிட மறுத்து விட்டனர்.
இப்பேச்சு வார்த்தை தொடர் பாக விடுதலைப் புலிகளின் லண் டன் தலைமையகம் உத்தியோக பூர்வமான அறிக்கை ஒன்றை வெளி
ஏற்கனவே ஏற்றுக் கொண்ட நேர்
வேயின் மத்தியததை நிராக
ரிக்க முடியாது
பண்டாரவளைப் புனர் பூவு
முகாமில் சிறைக் கைதிகளில்
இருந்த தமிழ் இளைஞர்கள் பலர்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை நோர்வே நாட்டின் பிரதிநிதிகள் வண்ணியில் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இச்சந்
திப்பு இணக்க பூர்வமாகவும் , ஆக்க பூர்வமாகவும் இருந்தது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
யிட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிக ளின் தலைவர் பிரபாகரனை நோர்வே நாட்டின் பிரதிநிதிகள் வன்னி சென்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இச்சந் திப்பு இணக்க பூர்வமாகவும் ஆக்க பூர்வமாகவும் இருந்தது என அந்த அறிக் கையில தெரிவிக் கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான போர் நடவடிக்கைகளை தீவிரப் டுத்திய அரசு அதி நவீன ரக யுத்த தளபாடங்களை வெளிநாடுக ளிலிருந்து பெருமளவு இறக்குமதி
செய்து புலிகளுக்கு எதிரான தாக்கு
தலைத் தொடுத்து வந்ததுடன் இராணுவத்திற்கு ஆட்சி ஏற்கும்
முயற்சியிலும் அதிக அக்கறை
காட்டி வந்த சூழ் நிலையில் இனப் பிரச்சினைத் தீவு விடயத்தில் அரசு
கொடூரமாக வெட்டியும் குத்தியும்
தீயிட்டும் கொல்லப்பட்டதைத்
தொடர்ந்து தமிழ் மக்கள் பல்வேறு எதிர்ப்பு உணர்வு போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். மலையகம்
வன்னி மட்டக்களப்பு என ஹர்த்
தாலும் கதவடைப்பும் தொடரத் தொடங்கிவிட்டன. வெளி நாடுகல் பல இப்படுகொலைச் சம்பவத்தை" கண்டிக்கத் தொடங்கிவிட்டன.
ஐக்கிய நாடுகள் செயலாளர் கூட இந்த விடயத்தினை கவனத் தில் எடுத்ததுடன் கொலைக் கான குற்றவாளிகளை கண்டு பிடித்து
தண்டனை வழங்குமாறு இலங்கை
வேண்டுகோள் விடுத்
அரசுக்கு
(4/ /கர் //க்க)
எதிர்க்க வேண்டாமா?
தமிழ் மக்களின் | 99L LIDT 60T LÓ ன அவசரகாலச் து தாய் மண்ணின் திலாய் சிங்கள றத்தைப் பூசிக் த்திய எமது தமிழ் திகளால் எமது |ബിബ ബിബ).
6L (BLDIGLDIf எவ்வளவு பெரிய
அரண்கள் என்ற கடை நடாத்தும் வாத அரசுக்குக் தம் தெரிவிக்கும் நிநிதிகளை நாம்
சபிப்பது?
19 Ud, BTG), FL ாராளுமன்றத்தை கிய முன்னணி 500IL. H.J.Lf) éBITU |6)
தமிழ் அப்பாவி
இரத்த வாடை னமாக சிங்கள் T6N) &BT60DL LLUÏT EE56ÏT க்கிறது. நின்ற பத்திரிகை னை படுகொலை இலங்கை தெரிவு செய்யப் пЈпцыbшp6ӧї00 சேகரனை எதுவித கைது செய்து [İLE6İL. oles6)6DITLD DILQIĊI னயோ அரசாங்க யங் களுக்கு து பிரதிநிதிகள் யே ஒட்டுமொத் இரணி டாவது
தார்களானால்
தடவையாகவும் ஆட்சியில் அமைத்திருக்கும் அரசாங்கம் கொண்டுவந்த அவசர காலச்சட்டத் துக்கு தலையாட்டி தமிழ் சமூ கத்தின் மீது இரத்தக் கறை படியச் செய்து விட்டார்கள்.
நாளையும் இது நீடிக்குமா னால் நிலைமையின் பயங்கரத்தை இப்போதே பண்டாரவளைப் படு கொலை பறைசாற்றி விட்டன. இனி யும் அரசாங்கத்தின் இந்த அவசர காலச் சட்டத்துக்கு தலை சொறிந் மக்களே கிளர்ந் தெழுந்து தமது அரசியல்வாதி களை எதிர்க்கும் நிலை உருவாகி டலாம் என்றே தோன்றுகிறது.
பிந்துணுவெவ புனர்வாழ்வு முகாமில் ஈவிரக்கமின்றி கோடாரிக ளாலும், கத்திகளாலும் கொத்தி வெட்டி கொன்ற 29 இளைஞர்களின் மரணச்சடங்கை கூட சரிவர சுதந்திர மாக நடாத்த முடியவில்லை. சத்த மிட்டு அநீதிகளை நினைத்து அழக் கூட சுதந்திர மில லாத
நிலையே அந்த அப்பாவிகளின்
மரணச்சடங்குகளில் காணப்பட்டது. எந்த இடத்தில் தமிழனை இராணு வமோ பொலிஸோ எதைச் செய்தா லும் கேட்பதற்கு முடியாது. காரணம் அவசரக் காலச்சட்டம், புனர்வாழ்வு முகாமில் நடந்த கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது? பாராளுமன்ற உறுப்பினர்களையே
இந்த அரசாங்கம் கைது செய்து
தடுத்து வைத்திருக்கின்றது என்றால்
சாதாரண பொதுமகனின் நிலை
புனர் வாழ்வு முகாமில்
காயமடைந்தவர் களைக் கூட கட்டிலோடு விலங்கு போட்டுத்தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனிதாபிமானமற்ற முறையில்
நடக்கும் இந்த செயலைக் கேட்க ബLഥിങ്ങെ',
மக்கள் வாழும் பகுதிகள் மீது எறிகணை வீச்சுக்கள் நடத்துவதும் உயிர் பலியானவர் களை புலிகள் என்று முத்திரை குத்தி விடுவதும் நியாயமாகிப் போனது காரணம் அவசரகாலச் சட்டம், பயங்கர வாதத் தடைச் சட்டத்துக்கு தமிழ் பிரதிநிதிகளே கையுயர்த்தி ஏற்றுக் கொண்டமை யாகும்.
சிங்களப் பயங்கரவாதிகள் பண்டாரவளையிலிருந்த இளைஞர் களை கடித்து குதறும் வரை அங்கு காவலில் இருந்த சிங்கள பாது காவலர்கள் எங்கு சென்று பூப்ப றித்துக்கொண்டிருந்தார்கள். அவர் களின் கைகளில் இருந்த துப்பாக் கிகள் எங்கு மாங்காய் பறித்துக் கொண்டிருந்தது? இவர்கள் எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டியவர்கள்?
எனவே அனைத்து தமிழ் பேசும் பிரதிநிதிகளும் இப்படியான
அரசாங்கத்தின் துவேச நாடகங்
களுக்கு பக்கவாத்தியம் வாசிக் காமல் எதிர்ப்பது அவசியம் வேரில் புழு விழுந்தால் தளிர்கள் செளக்கி யமாக இருக்க முடியாது. என்ப தையும். கூரையில் விழுந்த தீ எமது கூரைக்கு வரவில்லையே
என்று பேசாமல் இருக்கும் தமிழ்
பேசுகிற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சேர்த்துத்தான் இதை சொல்லுகிறேன்.
எனவே இத்தகைய தீய சக்திகளுக்கு இடமளிக்காது அனைத்து தமிழ் பேசும் அரசியல் பிரதிநிதிகளும் அரசின் அடா வடித்தனங்களுக்கு எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

Page 6
O6-1-2OOO
படித்துவிட வேண்டும் கல்வி - அல்லது வடித்துவிட வேண்டும் கண்ணீர் மகிழ்ந்துவி வேண்டுமென்றால் மனம் செலுத்திவி வேண்டும் - நாளும்
ஏழ்மைநிலை நீங்கி வேண்டுமென்றால் எழுத்தறிவை பெற்றி வேண்டும் -நன்றாய் கோழை நிலைமாறிடும் - Jelpili வாழ்வில் வழி பெற்றிடுi - அன்றே
நிலைத்துநின்றவரெல்லாம் - நாளும் சலித்திடாமல் படித்தவர் - நீ உயர்ந்தி வேண்டுமென்றால் - வாழ்வை உயர்த்தி வழி - கல்வி
கற்றிடும் வயதில் - கல்வி கற்றி வேண்டும் உண்மை - இல்லை செத்திடும் நிலையே - நாளும் | Gf. IIIỀ ISOÄITIN - 0 D)
செ. கண்ணன்
நானும் தங்கையும் பாடசா லைக்கு வந்துகொண்டிருந்தோம். வீதியில் பல வாகனங்கள்
விரைவாக சென்று கொண்டி
அப்போது திடீரென்று பின்னால் இடி முழக்கம் போல் பெருஞ் சத்தம் கேட்டது.
'சத்தம் கேட்ட இடத்தை நோக்கி பலரும் ஓடிக் கொண்டி
நானும் அவ்விடத்தை நோக்கி விரைந்
தங் கையும்
தோம்
அங்கு நண்பனான செல்வ குமார் நடு வீதியில் அடிபட்டு விழுந்து கிடந்தான்.
அவனைச் சுற்றி இரத்தம் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.
அவன் சுயநினைவு இல்லாமல் அடியற்ற மரம் போல் கிடந்தான்.
வீதியில் வந்து கொண்டி
ருந்த காரில் அவனை ஏற்றி வைத் தியசாலைக்கு கொண்டு சென் றார்கள்.
IIII.Qdi, GII3 QShuIIII தரம் -5 மட்/கிராணி குளம் சரஸ்வதி Guilla) Id.
மேற்படி உருவில் எத்தனை சதுரம் உண்டு?
முயன்று பாருங்கள். விண்ட அடுத்த இளஞ்சிட்டுக்களில் வெளிவரும்.
சென்ற வார விடை :- 16 முக்கோணிகள் உண்டு
இளஞ்சீட்டுக்க
நிடதநாடு நில்வளமும் நீர் வளமும் ஒருங்கே அமைந்த செல் பெண்களின் வம் மிகுந்த நாடு அந்த நாட்டுக்கு உனது அழகான அரசனாக விளங்கிய நளமகாராஜன் எந்த நடை சிறந பேரழகு மிக்கவன். வீரம் வதற்காகவே பொருந்தி யவன், கருணை /-
மிக்கவன், அவன் நாட்டில் நல்லாட்சி புரிந்து வந்தான். கலாரசிகனான நளன் ஒருநாள் பூந்தோட்டத்திலே அமர்ந்து இயற்கைக் காட்சி களை ரசித்துக் கொண் டிருந்தான்
அப்போது அழகிய அன்னப் பட்சியொன்று பக்கத்திலிருந்த குளத்திலே நீந்தி விளையாடிக் கொண்டி ருந்தது. அந்த அழகிய அன் னத்தின் மீது நளனுக்கு ஆசை ஏற்பட்டது.
அந்த அன்னப்பட் சியைப் பிடித்துக் கொண்டு
-ܠܐ
வரும்படி பூந்தோட்டத்தில் நின்ற பிடித்து வரச் செ பணிப் பெண்களுக்கு உத்தர அன்புடன் கூறினா விட்டான் நளன். இவ்வாறு கூறிய
பணிப்பெண்கள் விரைந்து மூச்சு விட்டது சென்று அந்த அன்னப்பட்சியைப் "மன்ன! பிடித்துக்கொண்டு வந்து நளமகா தமான பேரழகி
கிறாள். அவள் 6 னனான பீம்ரா
ராஜனின் முன்வைத்தனர். அரச னைக் கண்டதும் அந்த அன்னப்
பட்சி பயந்து நடுங்கத் தொடங்கியது. ||ബി. ജൂ|ഖ "அன்னப்பட்சியே அஞ் தமயந்தி.தமயந் சாதே. உன்னை நான் ஒன்றும் பேரழகி தேவலே
செய்யமாட்டேன். அரண்மனைப்
திருஞானசம்பந்தமுர்த்தி ற பற்றிய ஆக்க பூர்வ வி
ஊர் - சோழ நாடு சீர்காழியம்பதி
LILI60), IEJ, தந்தை பெயர் - சிவபாத முத்தி நத
விருை முத்தியடைந்த தாய் பெயர் பகவதியார் குலம் - வைதீகப் பிராமணர் ஒழுகிய நெறி - கிரியை அடைந்த முத்தி - சாமிபம் முத்தியடைந்த வயது - 16 ""
*
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 6
|- N அறிஞர் சிந்தனைகள் பலம் உடல் ஆற்றிலிருந்து வருவதன்று. அது அசைக்க முடியாத உறுதியிலிருந்து பிறக்கிறது.
'''s - காந்திஜிஅறியாமையே இருள் - அந்த இருளைப் போக்க
அறிவின் வெளிச்சம் தேவை.
-இககர்சால் ار
| கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை பிருதுவி " 1988 ல் இந்தியாவால் தயாரிக் கப்பட்டதுடன் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இதன் மூலம்
9||Db||60|| 1,601 !,
நடை இவற்றுள்
து என்பதை அறி
உன்னை இங்கு
நளமகாராஜனுக்கு காதல்
ான்னேன் என்று ன் மன்னன் நளன் தும் நிம்மதியாக DigiTool). உனக்குப் பொருத் ஒருத்தி இருக் தர்ப்ப நாட்டு மன் റ്റങ്ങിങ് (9 സെബ amb 60 I ULI s Gui தியைப் போன்ற ாகத்திலும் கிடை
ITULUI GOTITñi
UD
வைகாசி (pസെഥ T6AD1) – ASIL 7 LID
நூற்றாண்டு
னம் -
சி.பிரணித்தா ეტl வெம்புவாணி
வித்தியாலயம்
இந்து சலாசார திணைக்கில் bi jij, LI LDL di фашиц IIIONI I அறநெறி விழாவில் முனைத்திவு அற நெறிப் பாடசாலை
ID I GROOT GDI i II, GALI I G20
தி.கோ குலதாஸ் (அபிநய நடனம்) யோ துளசிமணி (ஞானப்பழம் நா கத்தில்) தோன்றும் காட்சி)
// இந்தியாவும் வல்லரசு நாடாக
LLIIT:Bl. மாறியது.
"மன்னா! பெண்களுக்குரிய அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களையும் தேர்ப் படை யானைப் படை
குதிரைப்படை காலாட்படை ஆகிய நான்கு படைகளாகவும்
ജjpg| ||66| bഞണ|u|ഥ, pൺ ജൂ|ങ്ങഥ#9f9ബ15 வும், ஒலி எழுப்பும் காற் சிலம்பை முரசமாகவும், கண்களையே வேலாயுத மாகவும் வாளாயுதமாகவும் கொண்டு தனது முகமா கிய சந்திர வட்டக்குடை யின் கீழ் பெண்மை அரசு விற்றிருக்கும் தன்மை UIL. ன் விளங்குபவள் தமயந்தி என்று வர்ணித் துக் கூறியது அன்னம்
அன்னம் இவ்வாறு கூறியதும் தமயந்தி மீது
1987 கலிபோனியாவில் ஒரு புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப் பட்டது. அதன் பெயர் " கிராஸ் மொபைல் புல்லையும் பூச்செடிக ளையும் கார் மீது வளர்க்க முடியும் இவ்வாறு வளர்க்கப்பட் காரையே கிராஸ் மொபைல்” 66öTL T.
பிலிட்சர் பரிசு " அமெரிக் காவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் L6 (Qufu. Lisb இது கருதப்படுகிறது.
இலங்கையில் முதன் முத லாக அமைக்கப்பட்ட ஆசிரிய
கிராம்ம் கண்டி மாவட்டத்தி
கிரா
லுள்ள கம்பளைத் தொகுதியில் இருக்கும் டெல்பிற்றிய மத்தில் உள்ளது.
ஏற்பட்டு விட்டது. தமயந தியைத்தான் திருமணம் செய்ய விரும் புவதாக e) 6) 6TfL LÓ தெரிவிக்கும்படி அன்னப்பட்சியைத் தூதாக அனுப்பினான் நளன்
பொருள்
அன்பு பாசம், நேயம்,
கருணை, தயவு இரக்கம்
நளமகாராஜனால் தூதாக 12 நேரம் - நாழிகை மணி அனுப்பப்பட்ட அன்னப்பட்சி விதர்ப்ப 3. மனம் சிந்தை நெஞ்சம், நாட்டுக்குச் சென்று தமயந்தியை 2) 616 TLD
அடைந்தது. அன்னத்தைக் கண்டதும் 4. சந்திரன் - அம்புலி, நிலா, மகிழ்ச்சி அடைந்த தமயந்தி அது தன்னை நாடி வந்ததன் காரணத்தை ഒിബിങ്ങt[6];
திங்கள்
மு.ஜெ.பாத்திமா றிச்தா, மட்/அறபா வித்தியாலயம், ஏறாவூர்
தலைநகர் லுவாண்டா உருவாக்கம் - கி.பி.1576 ல் போத்துக்கேயரால் உருவாக்கப்பட்டது பரப்பளவு - 1246.69 சதுர கிலோ மீற்றர்
ஆண்டு தொடக்கத்தில் பாடசாலை வாரம்' என அழைக்கப்படுவதன் அர்த்தம் தவணை ஆரம்பத்தில் பள்ளி மாணவரும் ஆசிரியரும் சிரமதான அடிப்படையில் பாடசாலை வகுப்பறை நூலகம் ஆய்வு கூடம் தளபாடம் ஆகியவற்றை துப்பரவு செய்தல், ஒழுங்குபடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதைக் குறிக்கும்.
V ノ
பல சொல் ஒரு
மக்கள் தொகை - 11.6 மில்லியன் மொழி - போர்ச்சுகீஸ், பண்டு (ஆபிரிக்க மொழி) எழுத்தறிவு - 40% மதம் - கிறிஸ்தவம் நாணயம் - க்வான்ஸா | 9JJK - GefIGaga) jd (0,10LLIJd.
விளைபொருட்கள் - சோளம் கம்பு வாழைகோப்பி, பருத்தி தொழில்கள் - துணி நெசவு, மதுபானஉற்பத்தி வைரக்கல் ஏற்றுமதி \ சீமெந்து உற்பத்தி ノ ് Ꮭ ᏝᏝᏤᎵᎢ ᏰᎭᏝᏤ60Ꭷ 6Ꮝ வாரம் Y

Page 7
O6- 1 -2OOO தினக்கதி
৭৩০- ആ
扈、 λ και
இற
- -
OC 55 (O)
ஆ விக்கட் ஓட்டம் வீரர் bis () 門
7 30 முரளிதரன்(இலங்) இந்தியா #tiറ്റ് 37 ஜாவிட்(பாகி) இந்தியா FITT22T 7 51 டேவிஸ்(மே இந்தி) அவுஸ்திரேலியா லீட்ஸ்
|2 கும்ப்ளே(இந்தி) மே.இந்தயா கல்கத்தா
4. ஜில்மோர்(மே.இந்தி) இங்கிலாந்து லீட்ஸ் () 4 இம்ரான்கான்(பாக்) இந்தியா சார்ஜா O 15 குருவ்(மே.இந்தி) இங்கிலாந்து கிங்ஸ்ரவுண்
ஜெகநாதன் நிலோஜன் தம்பிராஜா நிருசன் மகேஸ்வரன் ரஜிதன் கணபதிப்பில் புள்ளிகள்:- 175 புள்ளிகள்:- 171 புள்ளிகள்:- 158 புள்ளிகள்:-
ܣ . காராளசிங்கம் சாரங்கன் தவசூரியம் பிரிந்தா உதயகுமார் கமல்ராஜ் கன புள்ளிகள்:- 150 புள்ளிகள்:- 149 புள்ளிகள்:- 144 புள்
நிரூபிக் குற்றச்
சோமசுந்தரம் பிரவீணா புவனசிங்கம் துவாரகன்
புள்ளிகள்:- 141
புள்ளிகள்:- 187
மட்/கண்டுமணி
மகாவித்தியாலயம்
giri 609.60)L for
பிரபாகர்தான் ஆ
] +| +ഞണ് ഖ அவர்களில
தமக்கு கிரிக்க தொடர்பை ஏற்.
நவரெத்தினராசா சுரேந்தினி பிரபாகரன்தான்
புள்ளிகள்:- 140 துள்ளனர்.
புத்திசிகாமணி கமல்ராஜ்
பிரபாகருக்கு புள்ளிகள்:- 162
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை ל
ஆண்டு
2000)
1991
1983
1993
1975
1994
1980 w
asuna
ளை சுவர்ணகுமார்
SO
வழங்கப்படாதது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் விசனம்
கசூரியம் இந்துஜா ரிகள்:- 142
கப்படாத
சாட்டு
ாப்பியவர் மனோஜ்
னால் சூதாட்டத் பிசாரித்த போது
அநேகமானோர் வீரர்களுடனான படுத்தித் தந்தவர் எனத் தெரிவித்
சூதாட்டத்தில் முக்கிய பங்கு
சுமந்து கொண்டுளம் கரங்களைத்
எல்லை வீதி எப்போது ததிருத்தப்படும்? செங்கலடியில் இருந்து ஏறாவூரை சென்றட்ைய திருமலை வீதியை தவிர்த்து, ஏறாவூர் புகையிரத நிலையத்தை அண்மித்து செல்லும் எல்லை வீதியும் ஓர் வீதியாகும் கல்குடா தொகுதியையும், மட்டக்களப்பு தொகுதியையும் எல்லைப்படுத்தும் இவ்வீதியானது தேர்தல் காலத்திலாவது இரு பகுதியினராலும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஹர்த்தால் நடைபெறும் இக்காலத்தில் கொழும்பு சென்று வந்த பஸ்கள் வாகனங்களிற்கு பேருதவிபுரிந்துதவியது இவ்வீதியே. இவ்வீதியில் பெருமளவு இடங்களில் கல்பெயர்ந்து கிடப்பதால் இப்பாதையில் வரும் வாகன சாரதிகள் வீதி விதிமுறைகளை மீறி மேடு பள்ளத்திற்கு ஏற்ப வண்டிகளை தாறுமாறாக ஓட்டிச் செல்கின்றனர். இதன் காரணமாக இவ்வீதியை பாவிக்கும் பெரியவர்கள் அச்சப்படுவதுடன் சிறார்களை இவ்வீதியில் விடவும் பெரும் தயக்கம் காட்டுகின்றனர். கடந்த வன்செயலை அடுத்து இவ்விதியை புனரமைக்க முன்னின்றவர் இப்பாதையின் அருகே வாசஸ்தலத்தை கொண்ட பாராளுமன்ற உறுப்பினராவார் அவராவது இவ்விடயத்தில் கவனமெடுத்து உதவுவாரா?
Ga Gauta ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவுை விரைவில் வழங்கப்படுமா?
கல்முனை வலயத்தில் உள்ள பல ஆசிரியர்களின் சம்பள நிலுவையும், இடர்கால கொடுப்பனவு நிலுவையும் இதுவரையும்
தெரிவித்து வருகின்றனர். . ܢ
இவ்விடயம் தொடர்பாக அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட போது தேசிய பாடசாலையின் 50 ஆசிரியர்களுக்கும் 259 இதர ஆசிரியர் களுக் குமான சம்பள நலுவையாக முறையே 8.54,295.0854.29905,62 ரூபா கொடுப்பனவு வழங்க வேண்டியதாகவும் இது தொடர்பான விபரங்கள் 26.07.1999ஆம் திகதி திருகோணமலை மாகாணக்கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் இது வரைக்கும் இந்நிதி கிடைக்கப்பெறவில்லை எனவும் நிதி கிடைக் கப் பெற்றவுடன் உடன் வழங்க நடவடிக் கை எடுக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தனர். -
ஆசிரியர்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டு வரும் வடக்குகிழக்கு மாகாண கல்வித்திணைக்களமும் B6ů6ílu j60)LDŠ Jilí) இச்சம்பள நிலுவையை உடன் விழங்க நடவடிக்கை எடுப்பார்களா? இது போன்று இடர் கால கொடுப்பனவு நிலுவையும் வழங்கப்படாத ஆசிரியர்களும் 9 GTi. இவர்களுக்கான இந்நிலுவை இனிமேல் இடர்கால கொடுப்பனவு வழங்கப்படும் போது அந்த நிதியில் இருந்தே வழங்க முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
நளிம் எம்பதுறுதீன்
LD(Ob95(Up60)60I
GıITöföir GIII' L öTÜUTGİTİr பாராட்டுகிறார்.
தினக்கதிர் பத்திரிகை ககு அணி மையரிலி தான் அறிமுகமானேன். இப்பத்தி ரிகையின் பக்கங்கள் ஒவ்வொன் றும் சுடச் சுடச் செய்திகள்
V.
தழுவி உள்ளத்தை ஊடறுத்துச் செல்லும் அளவுக்கு சிறபபாக அமைந்துள்ளமை பாராட்டத் தக்கது.
இதழுக்கு புதிதென் றாலும் இந்த 200வது இதழுக்கு மருதமுனை தினக்கதிர் வாசகள்
வட்டத்தின் காப்பாளர் என்ற சட்டத்தரணி.அல்.வறாஜ் வகையில் வாழ்த்துச் செய்தியை ஏ.எம்.பதுறுதின் வழங்குவதில் பெருமகிழ்ச்சிய (காப்பாளர் மருதமுனை டைகின்றேன் இப்பத்திரிகை தினக்கதிர் தொடர்ந்து வெளிவர 6T60 gol வாசகர்வட்டம்) வாழததுககளர
இருந்துள்ளதுஎன சிபிஅேறிக்கை ஆதாரங்கள் இலலாதிருந கூறுகிறது. இலங்கைக்கு இந்திய தமையால் சிபிஐ விசாரணை அணி விஜயம் செய்த போது களில் அவை செல்லுபடியாத தனக்கு 25 லட்சம் ருபா வில்லை. ஆகையால் கபில் தேவ்
லஞ்சமாகத்தர கபில் தேவ் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய
முன்வந்தார் என பிரபாகர் குற்றம் ஆதாரம் இல்லைஎன்று சி.பி.ஐ சுமத்தியிருந்தார். ஆயினும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் மேற்படி குற்றச்சாட்டுக்கு போதிய

Page 8
O6-11-2000
(b (D6D6) 666
(திருமலை நிருபர் குமார்
தமக்கு உடனடியாக ஆசிரியர் நியமனம் வேண்டும் எனவும் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய எம்மீது எவ்வித இடைவிசாரணைகளும்
C)
வழங்கப்பட
D 9600
இண்று காலை திருமலை மாவட்ட சிதாண்டராசிரியர்க வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் வினை
மேற்கொள்ளப்படலாகாது என்ற கோரிக் கைகளை முன்வைத்தும் இப் போராட்டத்தினை ஆரம் பிக்கின்றனர்.
தமக்கு நிரந்தர நியமனக்
நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும்
(நமது நிருபர்) நோர்வே அரசின் விஷே பிரதிநிதி எரிக்சோல ஹெய்ம் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சநததது உரையாடியிருப்பது இலங்கை இனப்பிரச்சினை க்கு ஒரு
நிரந்தர தீர்வினை ஏற்படுத்த வழிவகுக்கும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலைக்
கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்
ஜோசப் பரராஜசிங்கம் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கை யில் தமிழர் விடுதலைக் கூட்டணி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தையே வலியுறுத்தி வந்துள்ளது. தற் போதைய சூழலில் அரசு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி சமா தானப் பேச்சுக்களில் ஈடுபட வேண் டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வடக்கிலிந்து படை விலகுவதை அனுமதிக்கமாட்டோம்
(நமது நிருபர்)
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் தவிப்பு அமுலாகுமானால் தங்களை பொறுத்தவரை அது நல்ல விடயம் என்று இராணுவ உயர் அதிகாரி யொருவர் செய்தித் ஸ்தாபன மொன்றிற்குத் தெரித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் கோரிக்கையான போர் நிறுத்தத் திற்கு அரசு சம்மதம் தெரிவிக்கக் கூடுமானால் வடக்கிலிருந்து படையினரை வாபஸ் பெறப்பட
ஏறாவூரில் தாக்குதல்களும் பாதுகாப்புத்ே
(ஒட் மாவடி நிருபர்)
匈D16,巾 (Q) LI H As ou நிலையத்தை அண்மித்துள்ள பொலிஸ் காவலரண்கள் மீது புலிகள் ஆர்.பி.ஜி.குண்டுகள் சகிதம்
9 60ീ# ി[ ഞഥ இரவு 900மணியளவில் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலை அடுத்து காவலரணி களில 4 மையில் ஈடு பட்ட பொலிஸாரும் பதில் தாக்குதலை நடத்தியு
இரு தரப் பரினரின் தாக்குதல்களின் போது ஏறாவூர் 4 குறிச்சியில் அமைந்துள்ள குடிசை ஒன்றில் துங்கி கொண்டிருந்த கே.அருளம்மா (59)என்ற பெண் மணி காயமடைந்துள்ளார்.
காயமுற்றிருந்த பெண்மணி முதலில் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்
சைக்காக மட்டக்களப்பு வைத்தி
கொண்டு பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
b) ABI 6., Í 49), LÓ 5, 9, 1f)
குறிச்சி பகுதியில் BI GADITI |}(upli)
(II) (1606);',
காவல
(од 6060.
படை அதிகாரி தெரிவிப்பு
வேண்டும் என்ற கோரிக்கைகளை நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அந்த இராணுவ அதிகாரி தெரி வித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் கோரு வது போல் வடக்கிலிருந்து 40000 படையினரை வாபஸ் பெறுவது சாத்தியமானது அல்ல
வாபஸ்பெறப்பட்ட இடங் களை நாம் கைவிட்டுச் செல்லவும்
நாம் தயாரில்லை அதுவும் சாத்திய
மான அல்ல என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தடி தஞ்சமும்
குண்டுச் சத்தங்களும்துப்பாக்கி சத்த ங்களும் கேட்ட வண்ணமிருந்தன. அப்பிரதேச மக்கள் அச்சத்தின் காரணமாக பாதுகாப்பான இடங் களுக்கு ஓடிச் சென்று வீடுகளில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எறிகணைத்.
பலியான குழந்தையாகும். காய
மடைந்தவர்கள் விபரம் வருமாறு
ராமேஸ்புரத்தை சேர்ந்த சண்மு கராசா(60கமலேஸ்வரன்(23).விம லேஸ்வரன்(26),சுபாஜினி(19),சண் முகசுந்தரி (39).சிவப்பிரியா (19) ரீப்பிரியா(20). கருணா(37) அரு ணா(16)சுங்காகேணியை சேர்ந்த விர சிங்கம் (28) நாகேந்திரன்
(40)தவப்பிரியா(21-2) ஆகியோரே
காயமடைந்தவர்களாவர்.
LDLL 5 bott LDT6)ILI
List J T (GI) LD 60 m) 9) II BIL ) L f) 6oI ri அலிசாஹிர் மெளலானா நேற்றிரவு மட்டக்களப்பு மாவட் வைத்திய சாலையில் காயமடைந்தவர்க 606 TIL பார்வையிட் | ||Tsi. LDAÖLDI LÊ) காயமடைந்தவர்களை வைத்திய சாலையில் அனுமதிப்பதற்கு (QLD6A) I 60IIT INDININGÖ வாகனங்களும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத் ᏧᎠᎴᏏᎴᏏᏪᏏl.
அமரர் திருமதி அரசம்மா வெற்றிவேல் அவர்களின் 80வது நாள் நினைவஞ்சலி விளம்பரத்தில் உதிர்வு:1947-03-08 என நேற்றைய தினக்கதிரின் எட்டாம் பக்கத்தில் தவறுதலாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. சரியான உதிர்வு-2000-05-05 என்பதே ஆகும்.
YSYYY SS S S S S C S CSCSC S CCCCCCCC TT CCL
கடிதம் கவிை இப்போராட்டத்த சியாக நடாத்த நிருவாகிகள் தெ
நேற்று மு ஆசிரியர் குழு ஒ
விடுதை
பேச் சுவார் தன
பயனுள்ளதாக அ சமாதான முயற்சி மேற்கொள்ளக் ச தோன்றியுள்ளதாக
இதேவே பிரதிநிதி எரிக்
ஜனாதிபதி சந்தி
யக்கா குமாரது பேச்சுக்கள் தெ படுத்தியுள்ளார்.
நாளை ெ ஜனாதிபதி அமை பேச்சுக்கள் தொ மளிக்கவுள்ளார் பிடதக்கது.
இவல்
6U
(ஒட்டமாவ || സസ് மக்களுக்கெதி
மேற்கொண்டு வரு தனமான தாக் கொலையையும் முஸ்லிம் மக்களு தனை செய்யுமாறு மிய சமூக நற்பணி கோள் விடுத்துள்
இஸ்லாமி மன்றத்தின் செய
தவ
(அரி
தமிழ் பா பினர்கள் அவசர கைஉயர்த்தக் சு மறுமலர்ச்சி கழக ஒவ்வொரு பார பினருக்கும் வே.
துள்ளமை வ
நடவடிக் கையா களப்பு அம்பாை ஆலயங்களின் தெரிவித்து ள்ள
தமிழர் ம தின் வேண்டுகே தமிழ் பாராளும ளும் தமிழன் எ
அனுசரித்து அவ
முழுமையாக இந் இரத்து செய்ய ந வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப் ப இதே6ே பாராளுமன்ற எதிர்வரும் 9ம் தி LJITJIT (obLD6ölpi} loja கால சட்டம் ச தம் முடிந்து வா ப்படும் போது த உறுப்பினர்கள் | ன் அவசர எதிர்த்து வாக்க "தமிழர் மறுமல மக்களை ஒன்றி கிழக்கு மாகா
 
 

திங்கட்கிழமை 8
ŠIUO Tđflofluustab 6î GOOTT6ÑO GUD
ர் சுழந்சி முறையிலான உண்ணாவிரத போராட்ட மொண்றினை ாட்டுத்துறை அமைச்சின் முண்ணால் மேற்கொள்கின்றனர்.
匣、 (d) f
60601
60l 60) J தொடர்ச்
ருப்பதாக சங்க
வித்துள்ளனர். தினம் தொண்டர் ன்று ஈழ மக்கள்
5)
தகளி நல ல மைந்துள்ளதால் ளை தொடர்ந்து டிய சூழ் நிலை வும் தெரிவித்தார். ளை நோர்வே Bejst 6) (Glp)spuILi) க்கா பண்டாரநா ங்காவுக்கு இப் டர்பாக தெளிவு
|ன்வாய்க்கிழமை ச்சரவைக்கு இப் | IIII, 6sloIIia,
என்பது குறிப்
ஜனநாயக கட்சி தலைவர் வடக்கு புனரமைப்பு வடக்கு கிழக்கு தமிழ் மொழி அமுலாக்கல் இந்து கலாசார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வுடன் தொலைபேசியில் தொடர்வு கொண்டு இப் போராட்டத்தை நடாத்துவதற்கு அனுமதியை வேண்டி நின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர்
கபரமேஸ்வரனுடனும் இவ் உரை யாடல் தொலைபேசி மூலம் இணைக்கப்பட்டது. அப் செயலாளர் இவ்வருடம் இறுதிக்குள் எப்படியும் நியமனத்தை பெற்று
தருவேன் எனத் தெரிவித்தார்.
இன் று நடைபெறும் தொண்டராசிரியர் போராட்டத்திற்கு வேண்டிய முழு ஒத்துழைப்பையும் ஈ.பி.டி.பி திருமலை மாவட்ட அலு வலகம் மேற்கொண்டுள்ளது.
eចb புலிகளும்இதயசுத்தியுடன் செயற்படஇதுவே தருணம்
(நமது நிருபர்) நோர்வே பிரதிநிதி பிரபா
கரன் சந்திப்பு சமாதானத்தை
உருவாக்கும் மிகச்சிறந்த தருணம் இதுஎன்பதை உ ணர்த்தியுள்ளன எனவே அரசும் புலிகளும் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும்.
மேற்கண்டவாறு தமிழ்ர் விடுதலைக் கூட்டணியின் செயலா ள நாயகம் இராசம்பந்தன் தெரிவித்
(இரா. சம்பந்தன)
துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கை யில் இந்த இணக்கப்பாட்டின ஒத்துழைப்புடன் உலகின் அனே
நாடுகள் இலங்கையில் 11ான
த்தை உருவாக்க ஒத்துலர் களை நல்குமென எதிர்பாக்கிறேன் எனத் தெரிவித்தார்
ரேல், அமெரிக்காவுக்கு எதிராக ாவுபூரில் துஆப் பிரார்த்தனை
||9 16 (Cbl Iii)
ன முஸ்லிம் ாக இஸ்ரேல் கின்ற மிலேச்சத் குதல்களையும். தொடர்ந்து சகல ம் துஆப் பிரார்த்
ஏறாவூர் இஸ்லா
மன்றம் வேண்டு
119յl. ப சமூக நற்பணி |60||6|Tst 616.6III) -
ஒன்றிலேயே
பைரூஸ் வெளியிட்டுள்ள அறிக்கை இவ்வாறு வேண்டு கோள் விடுக்கப்பட்டிருக்கின்றது.
9)||6|| ( 6|60|| ( (' ') || ി 6
மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது அமெரிக்கா தனது அழுக்குப் படிந்த கரங்களை பலஸ்தீன முஸ்லிம்கள் மீது பதிக்க முயற்சிக்கின்றது. இஸ்ரேலின் நாசகார்த் திட்டங் களுக்கு அமெரிக்காவும் உடந்தை யாக இருந்து முஸ்லிம்களுக்கு
எதிராக போர்க் கொடி தூக்கி பெறுமதியான உயிர்களை இழக்கச் செய்து வருகின்றது
இத் தாக்குதலில முஸ்லிம் அப்பாவிள் ஸ்வறிதாக கப்பட்டிருக்கின்றார்க . ) ыup) былуы I II I cupationбі бұл жольерде), ஏனைய அனைத்து முளைகம் பள்ளிவாயலகளில் விஷேட தெ பு கையில் ஈடுபட்டு துப் பிரார்த தனையில் ஈடுபடுமாறு குறிப ப் பட்டுள்ளது.
எதிர்த்து வாக்களிக்க நினால் மறியல் போராட்டம்
LJUD) ாளுமன்ற உறுப் கால சட்டதிற்கு டாது என தமிழர் ம் கடிதம் மூலம் ளுமன்ற ഉ []||| ன்டுகோள் விடுத வேற்கத்தக்க கும் என மட்டக் மாவட்ட இந்து லமை ஒன்றியம்
மலர்ச்சி கழகத் ளை ஒவ்வொரு |ற உறுப்பினர்க ன்ற உணர்வுடன் கால சட்டத்தை நாட்டில் இருந்து ബൈ, 66], அவ்வறிக்கையில்
ണ്ണg.
60) 6ዝ தமிழ் உறுப்பினர்கள் தி இடம் பெறும் த்தில் அவசர பந்தமான விவா கெடுப்புக்கு வி
ழ் பாராளுமன்ற நஞ்சுத் துணிவு ால சட்டத்தை க்காத பட்சத்தில் சி கழகம் தமிழ் ணத்து வடக்கு ாம் முழுவதும்
வெகுஜனப் போராட்டம் ஒன்றை நடாத்தி தமிழ் பாராளுமன்ற உறுப்பி னர்களை அவசர கால சட்டத்தை ஆதரித்து விட்டு தமிழ் பிரதேசங்க ளுக்கு செல்வதை மறியல் போராட்டம் மூலம் தடுக்கும் நடவடிக் கையில் மேற் கொள்ள வேணி டும் எனவும் இந து ஆலயங்களின் தலைமை
புதிய བ་བབ་
துள்ளன.
தொண்டர் நிறுவனங்களின் கூட்டு அமைப்பு நடத்திய கூட்டத்தின் போதே பாராட்டுத் தெரிவித்துள்ளனர். நீதிக்கும் சமாதானத் திற்குமான அமைப்பின் தலைவர் சு.பேனாட் அடிகளாரின் தலைமை யில் நடைபெற்ற இக் கூட்டத்தில் வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம் எழுது விளைஞர் சங்கம். யாழ் மாவட்ட கடற்றொழில் HIJJAD. லயன்ஸ் கழகம் உட்பட52 அமைப் புகள் கலந்து கொண்டன.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கானன்பதே நிரந்தர அமைதியைத் தரும் எனக் கூறிய அமைப்புக்கள் இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி வைக்க தீர்மானம் எடுத்தன.
நேற்று காலை யாழ் LDToni
விரன் ரெக்வஸ் அகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
ஒன்றிய த தன் செயலாளர் எஸ்.புஸ்பலிங்கம் அவ்அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
திருமலை.
ளன. மேலும் தெரிவிக்கையில் 2 படகுகளில் வந்த கரும்புலிகள் கடற்படைத்தளமமைந்த வெளி புறத்தில் தாக்கினர் அச்சம் பவத்தில் ஒரு படகு முற்றாக அழிக் கப்பட்டதாகவும் மற்றைய படகு தப்பிச் சென்றதாகவும் படைத் தரப்பினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கடற்படைபீரங்கிப் படகுகள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.
இதனைத் தொடர்ந்து கடற் படைத்தளத்திலிருந்து சரமாரியாக ஷெல்வீச்சுகள் கட்டுபாடற்ற பகு தியை நோக்கி ஏவப்பட்டன
இச்சத்தங்களை திருமலை நகரம், தம்பலகாமம், கிண்ணியா, முதுார் பிரதேச மக்கள் நன்கு கேட்க்கக்கூடியதாக இருந்தது.
கடற் புலிகளின் படகு தாக்கப்பட்ட போது வெடித்துச் சிதறிய தீப்பிழம்பை முதுார் கரை யோரப்பிரதேசவாசிகள் கண்டுள் ளதாக தெரியவருகிறது.
போது
I hon