கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.11.14

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
கதிர் -
ஒளி O
(Q&f (gլbւլ)
இலங்கை இனப் பிரச் சினையை 3 DTT 5 IT GO LÓ செய்வதற்காக விடுதலைப் புலிகளை சந்திப்பதற்கு மீண்டும் நோர்வே நாட்டின் தூதுவர் எரிக் சொலஹெய்ம் இலங்கைக்கு
THINIAKKATHAIR DAY
2.
நோர்வே சமா கைது செய்ய சிஹல
வந் தா ல கைதுசெய்யவேண்டும் என்று சிஹல உறுமய கட்சி அரசைக் கேட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு சார்பாகவும் இலங்கை மக்களுக்கு எதிராகவும் நோர்வே
2000
அவரை க்
GJ 6016) ||
நடந்துகொள்கி ഴി ബി സെ' ഉ []
சாட்டியுள்ளது.
நோர்வேய உறவை அரசாங் கொள்ளவேண்டும் உறுமய கேட்டிரு
சுயாதிபத்தியமுள்ள Oriana B5IIT அழுத்தம் 35 ریا
(கொழும்பு)
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான சுமூகமான
சுயாதிபத்தியமுள்ள சமஷ்டி ஆட்சி அமைப்பு முறையொன்றே சரி இந்த அமைப்பை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அரசு இலங்கைய அழுத்தம் கொருக்க வேண்டுமென்றும் தமிழர் விருதலைக் கூட்
கொழும்பிலுள்ள அமெரிக்கத் துாதுவரைச் சந்தித்துக் கேட்டுக் கொ
தமிழா விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆர்.சம்பந்தன் மட்டக்களப்பு மாவட்ட எம்பி ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரும்
லோகநாதன் விசாரணையில்
(மட்டக்களப்பு மட்டக்களப்பு எம்.பி நிமலன் மாஸ்டருடன் உதவியாக மோட்டாள் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூட்டில் காயங்களுடன் உயிர்தப்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வந்த செலோகநாதன் நேற்று
மருத் துவ மனையிலிருந்து வெளியேறியதும் நாசகாரத் தடுப்புப் பொலிஸாரினால் விசாரணைக்காகக் Jon Lọ ở GleF 6ů)6NDIILILL ITT.
நிமலன் மாஸ்டர் மோட்டார்
g) L LÓ
இத் துாதுக் குழுவில
பெற்றிருந்தனர்.
இலங்கையரின் இனப்
பிரச்சினை விவகாரம் பற்றி
மருத்துவமனையில் இருந்துவந்த
சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது அதே வாகனத்தில் நிமலன் மாஸ்ரருக்குப் பின்புறமுள்ள ஆசனத்தில் லோகநாதன் பயணம் செய்தார். கிரானில் சூட்டுச்சத்தம்
கேட்டதும் துவக்குச் சூட்டுச் சத்தம்
கேட்டதாக நிமலன் மாஸ்ரரிடம் கூறிய போது பயப்படாமல் வா என்று அவர் பதிலளித்ததாகவும் லோகநாதன் மரண விசாரணையில் சாட்சியமளிக்கையில் கூறியிருந்தது தெரிந்ததே.
செஞ்சிலுவைச் சங்க கிளை அலுவலகம்
(திருமலை நிருபர்)
கடந்த மாதம் 2ம் திகதி முதல் இயங்கா திருந் த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூதூர்
கிளை நேற்று முதல் தனது வழமையான செயற்பாடுகளை ஆரம்பித்தது. மூதூர் முஸ்லிம்
பொதுமக்கள் மாணவர்களால் நடாத்தப்பட்ட ஆப்பட்டம் ஒன்றின் போது இவ் அலுவலகத்தின் மீது கல விச் சுத தாக குதலி
மேற்கொள்ளப்பட்டது. இதனால் இவ்
மீண்டும் இயங்குகிறது !
அலுவலகத்தின் யன்னல்கள் கதவுகள் முதலியன பாரிய
சேத்திற்குள்ளாக்கப்பட்டதோடு அலுலகமும் சேதத்திற்குள்ள
கியிருந்தது. அத்தோடு அலுகலக முன்றலில் நிறுத்தப்பட்டிருந்த 4 சர் வதேச செஞ சிலுவை சங்கத்திற்கு சொந்தமான பெறுமதி மிக்க வாகனங்களும் கடுமையான
சேத்திற்கு உட்ள்ளாக்கப்பட்டிருந்தது
தெரிந்ததே
துாதுவரிடம் விட
கூறிய இத்தூதுக் அனுபவிக்கும் து துவருக்கு
(LDLL. ᓬ மட்டக்களப்பிற்கு வருவதாக எதிர்ட அவுஸ்ரேலியத் ளப்பில் நடந்த ஹர்த்தால் காரண ഥൺ LILങ്ങl്ഞ്, துாதுவர் இன்று வந்து சேருவாரென் டுகிறது.
(LDLIL Ġ5E56 மட்டக் களப் பு உறுப் பினர்
செளந்தரநாயக
செய்யப்பட்டை அன்னாரின் மறை செலுத்தும் மு திங்கட்கிழமை
பூரண ஹர்த்தா
கப்பட்டது. கடை
மூடப் பட்டிருந்
 
 
 
 
 
 
 
 
 
 

BIGOR ÖSTLIGSTOGODU ݂ ݂ ݂ UIDU, gasnisos
ன்றது. என்றும் மய குற்றம்
|டனான இராஜிய கம் துண்டித்து என்றும் சிஹல க்கிறது.
யப் க் கிழமை
பண்டாரவளை சம்பவத் தைத் தொடர்ந்து மலைநாட்டில் நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட
சிங்கள மக்களுக்கு நஷ்டஈடு
வழங்கவேண்டும் என்றும் இந்தக் கட்சி அரசைக் கேட்டுள்ளது.
பயங்கரவாத்துக்கு நோர்வே
அனைத்து அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
na Guilla
மட்டக்களப்பு
Garrosolid
O65-28
உதவியும் ஒத்துழைப்பும் வழங்குவதாகவும் 91 El குற்றஞ்சாட்டியுள்ளது.
நேற்றுக்கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் சிஹல" உறுமய தலைவர்கள் இதைத் தெரிவித்தனர்.
FLOSlig Siliflá (5
A
தீர்வு காணப்பட வேண்டுமானால்
யான தீர்வொன்றாக அமையுமென்றும்
பரசிற்கும் இலங்கைத் தலைவருக்கும் டணியின் துாதுக்குழுவொன்று நேற்று
|ண்டது.
ரமாக எடுத்துக் தழு தமிழ் ம்க்கள் துயரங்களையும் கூறியதாக
தூதுவர்
DICD
É MOITT
ாப்பு)
நேற்றுக் காலை ார்க்கப்பட்டிருந்த நுாதுவர் மட்டக்க
ಹಿರಿ)-160LLIL!
OTUDITCH 6 IUCUPL9ULIIT .
ஒத்திவைத்தார். மட்டக்களப்புக்கு ன்று எதிர்பார்க்கப்ப
அறியப்படுகிறது. பிந்துனுவெவ படுகொலை பற்றியும் எடுத்துச்
சொன்னதாகவும் தெரியவருகிறது.
இனப் பிரச் சினைக்குத் தீர்வு விரைவாகக SET 6OOT LI LI L - வேண்டுமென்று அத் துர்துவருக்கு கூறியதாகவும் ஐக்கிய இலங்கை
யில் தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு
காணப்படுமானால் சுயாதிபத்திய
முள்ள சமஷ்டி ஆட்சி அமைப்பு உருவாவதற்கு இலங்கை அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண் டுமென்று துா துக் குழு வலியுறுத்தியது.
தமிழீழக்கோரிக்கைக்கு மாற்றாக இந்த சுயாதிபத்தியமுள்ள சமஷ்டி ஆட்சி அம்ைப்பைக் கொண் டுவர லா மென் றும் துாதுக்குழு துர்துவரிடம் எடுத்துச் சொன்னதாகவும் தெரியவருகிறது.
இரு இளைஞர்கள் விடுதலை! ESTEILOGELIGIGuñLuipu முறைப்பாடுகள் தொடர்கின்றன!
(வவுனியா நிருபர்) படையினரால 60ó堡汕 செய்யப் பட்டிருந்த இரு இளைஞர்கள் நேற்று வவுனியா
மனித உரிமைகள் காரியாலயத்தில்
வைத் து விடுதலை
டக்களப்பு நேற்று
தினம் அனுஷ்டிப்பு
அலுவலங்களிலும் ஊழியர்களின் வரவு குறைவாகவே காணப்படடது.
ாப்பு)
பாராளுமன்ற நமலநாயகம் LÊ) L (6(0)&b IT 6006) தக் கண்டித்து றவுக்கு அஞ்சலி
கமாக நேற்று
LDL I ibn II l6) 6) 990) 69 yd,
கள் அனைத்தும்
நன. போக்கு
பெருமபாலான அலுவல கங்கள் நன்பகலுடன் முட்பட்டது. தூர இடங்களுக்கான போக்குவரத் துக்களும் ந ைபெறாததால் கொழும்புக்கான தபால் ாதிகளும் அனுப்பப்படவிலலை என பிரதம தபால் அதிகாரி ஒருவ தெரிவித்தார்.
(8ம் பக்கம் பார்க்க)
வவுனியா
செய்யப்பட்டுள்ளனர். 19 வயது டைய தங்கவேல் ஜெயக்குமார் 14 6)I ULI JBI 600 L ULI *6u师Tám ஜூவராஜ ஆகிய இருவரும் 10.11.2000 அன்று கைது செய்யப்பட்டு 13.11.2000 அன்று அதாவது நேற்று விடுதலை G.FL III IL 601 it.
அதேவேளை 09.11.2000 அன்று தொடக்கம் காணாமல் (3LJIT6OT6)yit பற்றிய முறைப்பாடுகளும் மனித உரிமைகள் காரியாலயத்தில் காணாமல்
போனோரின் பெற்றோரால் செய்யப்ப
ட்டுள்ளன. தாண்டிக்குளத்தைச் சேர்ந்த வேலு விமலதாசன் யுனிற் 7
புந தோட ம |b ov) boli t|ť)
நிலையத்தைச் சோந்த வின்சன்ற்
தி லீப் குமார் (15 ی+ out || !B
2.பு.ந தோ நலன் புரி
நலையத்தைச் சேர் ந த
சந்திர தாசன் (15) ராமசாமி
്കേൺ (17),
(8ம் பக்கம் பார்க்க)
«Եib முதல் தினசரி

Page 2
1.4.11-2000
07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055, 24821 6u(IF) samrb : 065 - 23055
இனியும் தாமதமேன்
சிமாதானப் பேச்சுவார்த்தை சுலபமாக நடைபெறக்கூடியதல்ல:
சமாதானம் ஏற்படுவதும் கலபமல்ல.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான சுமுகமான தீர்வைக் காண்பதற்கும் கடந்த சுமார் இருபது வருடங்களாக நிலவி வரும் போர்ச் ஆழலுக்கு முடிவு கட்டுவதற்கும் இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் நேரடியாகப் பேச்சு நடந்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில வஞ்டாம்களாக உள் நாட்டிலும் வெளிநாடுகளிருந்தும் முன் வைக்கப்பட்டு வந்தது.
இதற்கு முன்னரும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சில நாடகங்கள் நடந்து இடை நிறுத்தப்பட்டன.
இருதரப்பும் இதற்கு ஒருவள் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தன. இப்பொழுதும் கூட விடுதலைப் புலிகளை நம்ப முடியாது என்று அரசுத் தலைவர் முதல் பேரினவாதப் பத்திரிகைகள் வரை பிரச்சாரம் செய்து வருகின்றன.
இதனால் தான் இருதரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறுவதானால் முன்றாவது நாடு ஒன்று மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் வற்புறுத்தினர்.
பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகித்து உதவி செய்வதற்கு பல நாடுகளும் பல வெளிநாட்டுத் தலைவர்களும் முன்வந்தனர்.
இது உள்நாட்டுப் பிரச்சினை என்றும் வெளியார் தலையீடு தேவையில்லையென்றும் ஆட்சிபீடத்தில் இருந்தவர்கள் தெரிவித்து மத்தியஸ்தர்களாக உதவ முன்வந்தவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
ஆனாலும் பேச்சுவார்த்தை முலம் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமென்ற கோரிக்கை வெளிநாடுகளிலிருந்து வற்புறுத்தல்களாக மாறியதும் இதை ஏற்றுக்கொள்வதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லாமல் போனது.
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற முன் இரு பிரதான கட்சிகளான பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஐக்கிய தேசிய கட்சியும் இனப்பிரச்சினைத் தீர்வில் தங்களுக்குள் ஓர்
உடன்பாட்டுக்கு வரவேண்டுமென்று விடுதலைப் புலிகள் யோசனை தெரிவித்தனர். இந்த யோசனையை மற்றும் பலரும் ஏற்றுக்கொண்டனர். இது விஷயத்தில் இரு கட்சிகளுக்குமிடையில் உடன்பாடு ஏற்படுவதற்கு பிரிடடிஷ் அமைச்சராக இருந்த வரியாம்ஃபொக்ஸ் உதவ முன் வந்தார்.
இந்த முயற்சி நீடிக்கவில்லை. ஆனாலும் இரண்டு பெரிய கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து நீண்ட நாட்கள் இடையிடையே ஒய்வெடுத்துப் பேசினர். இது ஒருமித்த கருத்துடன் முடிவடையவில்லை.
தேர்தலும் வந்தது. இரு தலைவர்களும் இனப்பிரச்சினையை வைத்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் முடிந்ததும் முன்றாம் தரப்பு மத்தியஸ்தராக, உதவியாளராகஇரு தரப்பும் ஏற்றுக் கொண்ட நோர்வேயின் விஷேச சமாதானத்துாதுவர் எரிக் சொல்ஹெயிம் திடீரென இலங்கைக்கு வந்து வன்னிக்குப் போய் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து கொழும்பு திரும்பி அரச அதிபர் சந்திரிக்காவையும் சந்தித்துச் சென்றார். இதைத் தொடர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தை முயற்சி மீண்டும் உயிர் பெற்றது. வழமை போலவே ஆட்சிபீடத்தைச் சேர்ந்தவர்கள் ஆன்மீகத் தலைவர்கள் தொடக்கம் பேரினவாதிகள் அரசியல் வாதிகள் வரை எதிர்ப்புக் குரல் உயர்த்தவும் தொடங்கி விட்டனர்.
இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு நிபந்தனைகளும் கிளம்பி யிருக்கின்றன. சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பித்து போர் நிறுத்தம் ஏற்படும். அல்லது விரைவில் ஒரு தீர்வு ஏற்பட்டு அமைதி திரும்பும் நிம்மதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் மக்களுக்கு இந்தக் காலங்கடத்தல் பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
போதாக் குறைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா, தேர்தலில் வெற்றியீட்டி பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி அவர்களின் கருத்தையறிந்த பின்னரே விடுதலைப்புலிகளுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்திருக்கிறார்.
தமிழ் நாடு முதலமைச்சள் கருணாநிதி முலம் விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்திய சமயத்திலும் அதற்கு முன்பும் பின்பும் நடந்த பேச்சு வார்த்தை முயற்சிகளிலும் தமிழ்க்கட்சிகள் குழுக்களுடனும் பேச்சு நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியே காலம் கடத்தி எதுவும் இல்லாமல் போனது. இதே முயற்சியை இப்போது ரணிலும் மேற்கொள்கிறாரோ என்ற சந்தேகம் தோண் றுகிறது: ஆனாலும் பாராளுமன்றத் துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் கட்சிகளில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஒரு கட்சியைத் தவிர இதர முன்று கட்சித் தலைவர்களும் 'தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதில் எந்தப் பயனுமில்லை. விடுதலைப் புலிகளுடன் தான் பேசவேண்டும்" என்று தெளிவாகத் தெரிவித்து விட்டனர்.
இதற்குப் பின்னரும் வீணே காலம் கடத்த வேண்டியதில்லை. இதை முன் தமிழ் கட்சிகளும் ஒரே வார்த்தையில் இனப்பிரச்சினை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விடுதலைப்புலிகளுக்கு மட்டுமே உரிமை அதிகாரமும் இருக்கிறது. என்பதை உறுதியாகத் தெரிவித்து sah Léor.
இதுவே தமிழ் மக்களின் குரலுமாகும். இனியும் ஏன் தாமதம்
N ار
l பிந்து அதிர்
Gol LIII)
வெவ புணர்வா G) Hbf 6006) 4,6 is 6\ பெருமளவில் பங் சம்பவத்தின்போ வைத்தியசாலை
கப்பட்டுள்ள இை தெரிவித்ததாக பு
குழுவின ( commitee of th tion) g5 6.06)6] (Oligol III (B II (G
பிந்துனுெ ബi !,60) || []; நேரடியாகச் சுெ களை அவதானி கிடும் தகவல்கை
| | 6\) ''l 60)6)Jobe ருந்தார்.
இந்தப்
தொடர்பாக ெ
னாண்டோ அகில காங் கிரஸின்
உறுப்பினர் விநா உரிமைகள் குழுத் இரத் தனவே ல தெரிவித்துள்ள நாகரிகமடைந்தத கொள்ளும் மனித 96oo (VIIIII II கேள்வியையே எழு காட்டுமிராண்டி அதிகமான மy
காணா * ஓர் (lai
மரம் அரியு 56Dao ®irs
(c) ósötD60ö அங்கு மேலும் ே | ((ിക160സെ.ബ| அரிவதற்குப் ப Inu இயந்திர பயன்படுத்தப் தெரிவித்துள்ளார், அங்கிருந்த இன கழுத்து அரியப் வெறும் முண்டம் பட்டதாகவும் அவ Frf, 9}]] கொலைகளுக்ெ தான் என்ன?
குறிப்பி முக்கு படுகொை வதற்கு இரு தினம் அழைத்து வரப்பட் உறுப்பினர் ஒரு இளைஞர்களை துண்டியதாகவும்
அடித்து விரட்டி வி
Est (BIJL INIL L96) 9 ஞர்கள் அறிவித் முகாமை வாசிகளையும் இ தாக்கியதாகவும் கள் கிளர்ந்தெழு கொலைகளைப் இளைஞர் சேவை
பில் அழகாக ஒ | AHLIL II (6 ĐANJA LI JIJI IL'IČ ILJI I 5.
ஆனால் பு
குழுவின் கருத்து றின் பொய்மை (6)63 yr) (BJT
இந்தப் நடைபெறுவதற் தமக்கு வந்த சில மடல்கள் கிழி
 
 

கதிர்
Logii) égiflub GlingfigMei
செவ்வாய்க்கிழமை 2
ைேளஞன் கழுத்தை அரிந்துள்ளனர் றுவெவ படுகொலைகள் பற்றி வெளியாகும் சி தரும் உண்மைத் தகவல்கள்
6) in பிந்துனு
வு முகாம் படு பெண் களும் குகொண்டனர் என து காயமடைந்து யில் அனுமதிக ாஞர்கள் தனக்குத் னித உரிமைகள் | uman Rights e Bar Associaான டெஸ்மன் தரிவித்துள்ளார். வவ படுகொலை காலம் முதல் ன்று நிலைமை
த்துப் பல திடுக்
61 (96)ii (Lp6öri)
| )(( | ഞ64.ബി | om) Dool (alt III இலங்கை தமிழ்
பாராளுமன்ற பகமூர்த்தி, மனித தலைவர் கேஎஸ் ஆகியோர் பல கருத்துக்கள் ாகச் சொல்லிக்
சமூகமொன்றால் டுள்ளனவா என்ற
ழுப்புகின்றது. இது
த் தனத்திற்கும் தகுல வரலாறு
(BUL).
Lib GNIT GITT Gö யப்பட்டது. ட்பெர்னாண்டோ சுகையில் இந்தப் புரிவதற்கு மரம் 68 டுத்தப் |Gif வாள் ஒன்றும் | டுள்ளதாகத் இந்த வாள் மூலம் |ளஞர் ஒருவரின்
பட்டு தலையற்ற
| அங்கு காணப் குறிப்பிட்டுள்ளார். தக் கொடூரக் 56)6)ITL) BBTJ 600ILI)
இந்த முகா லகள் நடைபெறு
tele) (p6360Ti
முன்னாள் புலி வர் அங்கிருந்த கலகம் செய்ய்த்
பொலிஸாரை ட்டு முகாம் தமது ருப்பதாக இளை ததாகவும். அதே ச் சூழ்ந்த கிராம ந்த இளைஞர்கள் அதனாலேயே மக் ந்து இந்தப் படு ரிந்ததாக தேசிய கள் மன்றம் சார் ந கதை சோடிக் 2011 լ bil pobij,
னித உரிமைகள் க்களோ இக்கூற் த் தன்மையை Bả, காட்டுகிறது. 16(olᏧᏂfl 60Ꭰ6Ꮩ) ᏧᏠ5Ꮒil
த முதல்நாள்
தீபாவளி வாழ்த்து த்து குப்ை 1ā,
கூடைக்குள் போடப்பட்டிருந்ததைக் bഞ്ഞlഉ[i]) { இளைஞன் இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கான காரணத் தைக் கூறும்படி அவ்விளைஞர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
ஏலவே அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர்க ளுக்கு வந்த கடிதங்கள் எவையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. தொலைபேசி அழைப்புக்களைக்கூ வழங்க மறுத்துவிட்டனர். இதனா லேயே அங்கு இளைஞர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
நம்பமுடியாத
கட்டுக் கதை
ஆனால் அரச தரப்பு ஊட கங்களில் தெரிவிக்கப்பட்டதுபோல இளைஞர்கள் பொலிசாரைத் தாக்கி யிருக்க எந்த வாய்ப்பும் இல்லை.
ஏனெனில் முகாமில் ஏறத்தாள 60
பொலிசார் கடமையிலிருந்துள்ளனர். 60 பொலிஸாரையும் இளைஞர்கள் தாக்கி விரட்டினர் என்பது நம்ப முடியாத ஒரு கட்டுக்கதையே
மேலும் சமபவம் நை
பெறுவதறகு முதல்நாள் இரவு
பிந்துனுவெவ முகாமுக்கு அனுப் பப்பட்ட இராணுவப் பிரிவு ஒன்றை அங்கு நிலைமைகள் கட்டுப்பாட்டி லிருப்பதாகக் கூறி பொலிசார் திருப்பி அனுப் புளி எனர் இத்தகவலை ஓர் இராணுவ உயரதி காரி கொழும்பில் உறுதிப்படுத்தி யிருக்கிறார்.
"இராணுவம் 25ம் திகதி அதிகாலை 1 மணியளவில் தியத லாவை முகாமுக்குத் திரும்பிய து. மீண்டும் நாம் அங்கு சென்றபோது அங்கு எல்லாமே நடந்தேறி விட்டது என்கிறார் அந்த இரா ணுவ உயரதிகாரி
இவை தவிர, பிந்துனுவெவ முகாமை நேரில் சென்று பார்வை யிட்ட மனித உரிமைகள் குழுவினர். இந்த முகாமுள் நுழைவதற்கு முன் வாசல் தவிர வேறெந்த வழிகளு மில்லை. முன் வாசலிலோ அடித்து உடைக்கப்பட்டதற்கான எதுவித தடயங்களும் இல்லை எனத் தெரி வித்துள்ளனர்.
பொலிஸாரா காடையரா
செய்தனர்
எனவே இந்தப் படுகொலை களை ஒன்றில் பொலிஸாரே செய்தி ருக்க வேண்டும். அன்றில் பொலி சாரின் அனுசரணையுடன் காடையர்கள் உள்ளே புகுந்து கொலை வெறி ஆடியிருக்க வேண்டும்.
மனித உரிமைகள் குழு வைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைக் கொண்டு நோக்கு மரி த்து இவை இரண்டுமே நடந்துள்ளமைக்கான சாட்சியங்கள் தெரிகின்றன.
கொல்லப்பட்ட இளைஞர் களது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்துள்ளன. முகாமில் பொலிஸாரைத் தவிர வேறு எவரிடமும் துப்பாக்கிகள் இருந் திருக்க வாய்ப்பில்லை. எனவே
இந்தப் படுகொலைகளில் பொலி ஸாரும் நேரடியாகச் சம்பந்தப்பட்
டிருந்தனர் என்பது தெளிவு.
இதே சமயம், இந்தப் படு கொலைகள் நடைபெறுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் முகாம் அமைந்துள்ள பகுதியில் பரவலான சுவரொட்டிப் பிரச்சாரம் நடைபெற் றுள்ளதாகவும், இச்சுவரொட்டிகளில் இனவாதத்தைத் துாண்டி கிராம மக்களை துண்டிவிடும் வாசகங்கள் காணப்பட்டதாகவும் மனித உரிமை கள் குழுத்தலைவர் இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்நாள் இரவு ஒரு ஜீப்பில் முகாமிற்குப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரும் சில பொலிஸாரும் வந்ததாகவும் பொறுப்பதிகாரி முகாமுக்குள் செல்ல உடன் வந்த பொலிஸார்களும் வேறு இனம் தெரியாத நபர்களும்
"அருகிலிருந்த வீடுகளுக்குச் சென்று
முசாமிலுள்ள புலிகள் உங்க  ைதாக்கப் போகிறார்கள். நீங்கள்
இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்'
" என வினாவியுள்ளனர் எனவும் தனக்குத் தகவல் கிடைத்தாக இரத்தினவேல் தெரிவித்துள்ளார்.
முகாமில் இருந்த இளைஞள் களுக்கும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பொதுவாக நல்லுறவு நிலவி வந்ததாகவும் அவர்களுக்கிடையே முரண்பாடு எதுவும் இருக்கவில்லை எனவும் இம் மனித உரிமைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்ட சில சக்திகள் வேண்டுமென்றே வெறும் வதந்தி
அச்சுறுத்தல்களை கிராம மக்கள்
மத்தியில் பரப்பி அவர்களையும் இப்படுகொலைகளில் ஈடுபடத் தாண்டியுள்ளனர் என்பது தெளிவா கின்றது.
இது தவிர வும், வேறு பகுதிகளிலிருந்தும் வான்களில் சில காடையர்கள் வந்து படுகொலை களில் பங்கெடுத்துள்ளனர் என்ப தையும் மனித உரிமைகள் குழுவினர் தெரியப்படுத்தியுள்ளனர். எனவே இந்தத் தகவல்
களையெல்லாம் சேர்த்து நோக்கும்
போது பிந்துணுவெவ படுகொலை கள் நன்கு திட்டமிடப்பட்டு நடாத் தப்பட்ட ஒன்று என்பது தெளி
வாகிறது. மேலும், இப்படு கொலை
கள் நடைபெறுவதற்கு இரு தினங் களுக்கு முன்னர் முகாம் சுற்று வட்டாரத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் பாராளுமன்றத் தேர்தலில் பொ.ஐ.முன்னணிப் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட் சுவரொட்டிகளின் பின்புறத்தில் எழுதப்பட் வை என்பதையும்
விநாயகமூர்த்தி (பா.உ) தெரியப்
படுத்தினார்.
இந்தத் தகவலானது இப் படுகொலைகளின் பின்னணியை
தெளிவாக இனங்காட்டுகிறது. எனவே இப்படுகொலைகள் நன்கு திட்டமிடப்பட்டு, எத்தகைய ஓர் பின்னணியுடன் செய்யப்பட்டுள்ளன என்பதை இனி விசாரணை மூல
கண்டறிய வேண்டிய தேை இல்லை.
இருந்தும் இ
கொலைகள் நடந்தேறி 3 வது களாகின்ற நிலைமையிலும் இது
(4 Isi (14.4/si (11154)

Page 3
-
பாகிஸ்தான் படை கவலை இல்லை என்கிறது இந்தியா
) || || III (3 so III || ||
போ புளிர் ளார்.
14-11-2000
தினக்
வீரப்பன் அழைப்புக் காத்திருக்கும் நெ
(சத்தி நவ13)
கன்னட நடிகர் ராஜ்குமார், சினிமா டைரக்டர் நாகேஷ் ஆகி யோர் 107 நாட்களாக சத்தி காட்டுப் பகுதியில் வீரப்பன் மற்றும் தமிழ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி so its 160t.
இவர்களை மீட்கும் நடவ டிக்கையாக அரசு நெடுமாறன் தலை மையில் தூதுக்குழுவை அனுப்பி வைத்தது. இந்த குழுவினர் கடந்தமுறை சென்ற போது ராஜ் குமாரின் மருமகன் கோவிந்த ராஜனை மீட்டு வந்தனர். அப்போது 12 தடா கைதிகள், 5தமிழ் தீவிர வாதிகளை விடுதலை செய்தால்
9) GDbi (CLIIIsfGò
இரண்டாவது உலகப்போரின் போது அமெரிக்க மற்றும் இங்கி லாந்து படைகளின் நடமாட்டத்தை வேவு பார்த்து சொல்ல ஒரு நடனக் காரியை ஜெர்மனியில் நாஜிபை பயன்படுத்தி இருக்கிறது.
கியூபா நாட்டை சேர்ந்த அவள் பெயர் விவியான், அவளது கணவனும் ஒரு நடன கலைஞர். இவர்களுக்கு நாஜி படை உளவு
பயிற்சி அளித்து இருக்கிறது. பிறகு
அவர்கள் நடன கலைஞர்கள் என்ற
| G |flot இங்கிலாந்து உள்ப ஐரோப்
பிய நாடுகளில் கலைநிகழ்ச்சி நடத்த சென்று உள்ளனர். இங் கிலாந்து டெலிவிஷனில் கூ தோன்றி இருக்கிறார்கள்
(காந்திநகள்)
கட்ச் எல்லைப்பகுதியில் போதுன அளவில் நமது பாதுகாப் புபடை உள்ளது. இங்கிருந்து 70 கிலோ மீற்றர் துரத்தில் பாக்கிஸ் தான் படை குவிக்கப்பட்டு இருந்தா லும் நமக்கு கவலையில்லை என இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
இதுகுறித்து நிருபர் களிடம் அவர் கூறியதாவது:
கட்ச் எல்லைப்பகுதியில்
பாக்கிஸ்தான் ராணுவத்தின் ஏழு
கம்பனிப ைகுவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இதைபாக் கிஸ்தான் மறுத்துள்ளது.பாகிஸ்தான் ராணுவத்தின் சில பிரிவு கட்ச் எல் லைப்பகுதியில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் குவிக்கப்பட் டுள்ளன. இது வழக்கமான நட்வ டிக்கை தான்.இதனால் கவலைப்படு வதற்கு இல்லை. இங்கு நமது
ஜப்பான் கடலில் அமெரிக்க
தான் ராஜ்குமார் மற்றும் நாகேசை விடுவிப்போம் என்று வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் கூறி விட்டனர். ஆனால் சுப்ஹீம் கோர்ட்டு கைதிகளை விடுவிக்க மறுத்து விட்டது.
மீண்டும் பயணம்
இந்த நிலையில் தமிழக
சட்ட சபையில் எதிர்கட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் பேசும்போது, நெடுமாறன் தேச விரோத சக்தி, அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறினார். இதன் காரணமாக ராஜ்குமார் மீட்பு Abl வடிக்கையில் இருந்து விலகிய நெடுமாறன் பின்னர்
p GTQ Gub
செயல்பட்ட நாட்டியக்காரி
அமெரிக்க மற்றும் இங்கி லாந்து போர்க்கப்பல்கள் மற்றும் முக்கிய படைப்பிரிவுகளின் நடமாட் டத்தை கண்காணித்து அதை நாஜி ப ைகளுக்கு தெரிவிக்க வேண்டி பதுதான் இவர்களது வேலை. கண்ணுக்கு தெரியாது மையை கொண்டு தகவல் எழுதும் ரகசிய முறை இவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது. இங்கி லாந்து ராணுவம் தனக்கு கிடைத்த ஒரு தகவலை கொண்டு இந்த 2 பேரையும் கைது செய்து விட்டது.
மேற்கண் தகவல் இங்கி லாந்து ராணுவத்தின் எம்15 உளவு
பிரிவின் ஆவணங்களிலிருந்து
தரியவந்துள்ளது.
ப ைபோதுமான அளவில் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.
பாதுகாப்பு பணிக ஞருக்காக "டையூ விமான தளத்தை விரிவு
படுத்துவதில் பிரச்சினைகள் எழுந்
துள்ளது துரதிஷ்ட வசமானது இந்த விமான தளத்தை விரிவுப்படுத்துவது முக்கியமானது, ஆனால் உள்ளுள் அரசியல் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இரண்டுமுன்று ஆண்டு களுக்கு முன் பாதுகாப் புத்து றைக்கு போதுமான நிதி வசதி இல்லை. ஆனால் விமானப் படையை மேம்படுத்துவதற்கு தற்போது அதிக நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.ரவஷ்ய அதிபர் புடின், பிரான்ஸ் பாதுகாப்பு ஆகியோர் சமீபத்தில் இந்தியா வந்து இருந்த போது, சுகோய்,மிராஜ்2000 வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத் தாகி உள்ளது. இவ்வாறு ஜார்ஜ் பெர்னாண்டல் கூறினார்.
விமானங்கள் மோதி விபத்து
((3. Ijbaf6GBI III)
அமெரிக்காவின் எம்.16 ரக போர் விமானங்கள் இரண்டு ஜப்பானிய கடல் இராணுவ பயிற்சியின் போது ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதை அடுத்து ஒரு விமானி அதே நேரம் of LOI of 51600 TLD6) ஜப்பா னின் தென்பகுதியான கிடோக்குக்கு அப் பால இந்த விபத து இடம்பெற்றது. அமெரிக்காவும் ஜப்பானும் கடந்த இரண்டாம் திகதி முதல் இராணுவ பயிற்சியை
| b0}{1|
பகுதியில்
இணைந்து மேற்கொண்டு வரு
கின்றன.
இந்த 17 நாள் பயிற்சியில் 21 ஆயிரம் வீரர்களும் 31ஜெட் விமானங்களும் பங்குபெற்று வரு கின்றன.
கடந்த வருடம் ஓகஸ்ட்டில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி ஜப்பானிய பிராந்தியத்தில் அவசர நடவடிக்கை தேவைப்படும் நிலை யில் அமெரிக்க இராணுவத்தின ருக்கு ஜப்பான் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு சீனாவும் வட கொரியாவும் எதிர்ப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
960). D&F9ir
JITg395 DIT If LD56 தலைவர்கள் 6 பிறகு மீண்டும் சம்மதித்தார்.
நெடுமா கல்யாணி பு ஆகிய 3 பே இருந்து காரி வந்தனர்.
திம்பம்
வீரப்ப5
“ "LIGD6ů
ஆதரை
bIII G
(s உலகி முஸ்லிம்களி ||സെൺgീങ്ങിul() வாய் மொழி செயலில் காட் சவூதி அரே பி
56 e) கொண்ட இஸ் உச்சி மாநா அரேபியா இல் மத்திய பேச்சின் தோல் பொறுப்பேற்க சவூதி அரேபி g56)6)IT LDITIbITL
ELT60 இஸ்லாமிய அ6 நாடுகளும் இை ഞഖg, g|60|| அல்லது உண் ஏற்படும் வரை நிறுத்திக் கொ றும் அவர் மே
" (960ബ{ ஆக்கிரமிப்பாள துப் போகும் யே துள்ளது. அவ் (31.3606016). முன் 1990ம் ஆக்கிரமிப்புக் கேட்டுக் கொள் நிபந்தனைகளு வேண்டும் எ Lണiണg,
கட்டா' இஸ்லாமிய உச்சி மாநாட் யோசனை ( ளதாக கூறப்பு போது சிறைப் பிரஜைகள் வி ஐக்கிய நாட்( யின் தீர்மான படுத்தப்படு மக்களிடம் , டால் அன்றி உச்சிமாநாட் தில்லை என
Lமைச்சர் தெரி
கப்
( ஹெ திரைப்பட ரொஷானின் சனிக்கிழமை திலத் அரங் இந்ந ᏧᏏ6iflaiᏏᏪᏏ ᏧᏂ | முப்பதாயிர
ബ ' (bl
 
 
 

செவ்வாய்க்கிழமை
3.
காக தாளவாடியில் Gongpain (gugalgorff
ள், அரசியல் கட்சி புறுத்தல்களுக்கு காட்டுக்கு போக
|ன், பேராசிரியர் வை சுகுமாறன் ம் சென்னையில்
புறப்பட்டு சுத்தி
பகுதியில்
கன்னட நடிகர்
செயலில்
பாத்)
ள்ள 120 கோடி ன் தலைவர்கள் கொன ஆதரவை ap6ðló &nsI}{IID6ð வேண்டும் என்று பா கூறியுள்ளது. கத்துவ நாடுகளை லாமிய மாநாட்டின் டிலேயே சவூதி வாறு கூறியுள்ளது. கிழக்கு சமாதான விக்கு அமெரிக்கவே வேண்டும் என்று ப இளவரசர் அப் டில் கூறியுள்ளார். ரப் போன்று மத்திய மைப்பின் அங்கத்துவ ஸ்ரேலுடனான உற து விட வேண்டும் OLDITGO FDT BIT60Ti ഉ_{ങ്ങഖ gങ്ങL ள்ள வேண்டும் என் லும் கூறினார்.
க்க குவைத் நிபந்தனை
அதன் முன்னாள் ான ஈராக்குடன் ஒத் ாசனையை நிராகரித் ாறு ஒத்துப் போகும்
ஆண்டு இடம்பெற்ற கு ஈராக் மன்னிப்பு வதுடன் மற்றும் பல ம் நிறைவேற்றப்ப |று குவைத் கூறி
ல் ஆரம்பமாகியுள்ள ாநாட்டு அமைப்பு ல் இவ்வாறான ஒரு ன்வைக்கப்படவுள் டபோது யுத்தத்தின் டிக்கப்பட்ட குவைத் தலை செய்யப்பட்டு பாதுகாப்பு பேரவை கள் நடைமுறைப் துடன் குவைத் ன்னிப்பு கேட்கப்பட் க்கியருடன் சேர்ந்து ல் அமரப் போவ வைத் வெளிநாட்ட த்துள்ளார்.
நப்படுக்கு கஷ்டப்பட்ட
வண்டும்
கருத்தில் எடுப்பதற்கு
T
ராஜ்குமார் மற்றும் நாகேசை தாளவாடி மலைப்பகுதி தாமரைக் குட்டை பகுதியில் இருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள தேர்பிதா என்ற இடத்தில் கடந்த 10 நாட்களாக வைத்திருந்ததாக தெரிகிறது. ஆதலால் நெடுமாறன் குழுவினர் தாளவாடியில் உள்ள திம்பம்
மலைப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இவர்களின் வருகை குறித்த தகவல் தூதர் வீரப்பனிடம் எடுத்து
سجونسو أهمية
செல்லப்பட்டு உள்ளது. வீரப்பன் அழைப்புக்காக நெடுமாறன் குழு வினர் காத்து இருக்கிறார்கள். வீரப்பன் ஆட்கள் நெடுமாறனை, இன்று அவனிடம் அழைத்து செல்ல லாம் என்று அந்த பகுதியில் முகா மிட்டுள்ள உளவுத்துறை வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை எப்படியும் ராஜ்குமார் மீட்கப் பட்டு விடுவார் என்றும் அவர்கள் உறுதிபட கூறுகிறார்கள்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S
வந்து பரபரப்பூட்டிய காட்சி
தமிழ் நாட்டில் உசிலம்பட்டியில் ஒரு பள்ளிக்கு பாம்புகளுடன் ஆசிரியர்
ஈராக் மீது குண்டு வீச்சு 4
பள்ளிச் சிறுவர்கள் காயம்
(L IIIɓ Tjb)
ஈராக் தலைநகள் பாக்தாத் மீது அமெரிக்க இங்கிலாந்து போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 4 பள்ளிச் சிறு 6), İlahib bir g) 6İTLAL 7 GELMİ BİTULULD) டைந்ததாக ஈராக் கூறியுள்ளது.
காயமடைந்தவர்களில் 3 பேர் ஆசிரியர்கள். 1991ம் ஆண்டு
நடந்த வளைகுடாப் போருக்குப்
பிறகு ஈராக் மீது பல தடைகளை
ஐ.நா.சபை விதித்தது.அதில் ஒன்று
சில பகுதிகள் மீது விமானங்கள் பறக்கக் கூடாது என்பது அந்தப் பகுதிகளை அமெரிக்கா, இங்கி லாந்து தலைமையிலான மேற்கத்
திய நாடுகளின் படைகள் கண் காணித்து வருகின்றன.
இந்த நிலையில் தெற்குப் பகுதியில் உள்ள பஸ்ரா மாகாணத் தில், ஹமாய்தி கிராமம் மீது சனிக் கிழமை பிற்பகல் அமெரிக்க இங்கி லாந்து போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக ஈராக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத் தம் நான்கு ஏவுகணைகள் வீசப்பட் டதாகவும் அது தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலில் 3 ஆசிரியர்கள், 4 மாணவர்கள் காய முற்றனர்.மேலும்பல வீடுகள் கட்ட டங்கள், ஒரு கார் ஆகியவை சேத முற்றதாகவும் ஈராக் தெரிவித் g|ണ്ണg, '
12 பேருடன் இந்திய வுெருலி காணவில்லை
(புதுடில்லி) பாகிஸ்தானுடனான குஜராத் எல்லையில் 12 பேருடன் காணாமல் போன இந்திய ஹெலிகப்டரை இந்திய விமானப்படையினர் தேடி
கலை நிகழ்ச்சி
வுட்டின் இளம் டிகர் கெரித்திரி லை நிகழ்ச்சி ஒன்று கல்கத்தா சோல்த்
நடைபெற்றது.
ழ்ச்சியை கண்டு ஒரு லட்சத்து பேர் கூடினர். இவர் த்த பொலிஸாரால்
முடியாமல் போனது. இளம் நடிகர் ஒருவரின் முதலாவது கிலை நிகழ்ச்சி இது
இந்நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதி அண்மையில் மேற்கு வங் களாதேசத்தில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என ரொசான் தெரிவித்தார்.
T
வருகின்றனர்.
கொட்டேஸ்வர் என்ற குஜ ராத் நகரிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட இந்த ஹெலிகப்டர் சில நிமிடங்களிலேயே காணாமல் போய் விட்டதாக விமானப் படைப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். எல்லைப் பாது காப்பு படையைச் சேர்ந்த 8 அதி காரிகளும் 4 விமனப்படை விமானி களும் இதிலிருந்ததாக அறிவிக்கப் || (bണiണ്ടു.
குஜராத்துடனான பாகிஸ் தான் எல்லையில் இநத ஹெலி க்படர் காணாமல் போயுள்ளது. நேற்று குஜராத் பகுதிக்கு சென்றி ருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெனாண்டோ பாகிஸ்தான் இந்திய எல்லையில் தனது துருப்பு களை அதிகரித்துள்ளது என்று குறை கூறியுள்ளார்.

Page 4
4- 1 - 2000
· · ·
கடந்த 10 வருட காலமாக இயங்காமல் இருந்து வந்த 'பெரியநிலாவனை சென்றவாரம் மீண்டும் திறக்கப்பட்டது. வைத்தியசாலையின் டாக்டர் உவை இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சட்டத்தரணி ஏ.எ பரிசோதிப்பதையும் படங்களில் காணலாம்.
ஆகஸ்ட் மாதம் 3.12.2130 ம் திகதிகளில பிறந்தவர்களின் |േ!
என அதன் அதிபதி குரு ஆல 12 ல் பிறந்தவர்கள் சந்திரனின் 1806 பிறந்தவர்கள் ஆரியனின் ஆதிசத்தையும் பெற்றவர்கள். IIII (و blo B (In IGI (I IC),
அதேபோல வெற்றியும் பெரி தாகவே அமையவேண்டும் என்று எதி பாப்பார்கள் சிறு சிறு வெற்றிகளில் திருப்தியே இருக் காது நிறைய நண்பர்களும் 9) 60) || 6)|| || II H, o 4, 1 a buvo 65 வெற்றியை விட தோல்வியே அதகாக
,100;',00|11||(})()
தோல வரியா ல பாதிக்கப்படும்
அதிக அக்கறையுடன் தீவிர முயற்சியுடன் செயலாற்று வதால் தாங்களே எதிலும் முதன் மையாக இருப்பிகள் அரசு உத்தி Gullsti) olotDIIILD. 9. Lil Jos யில் அமரும் தகுதி பெறுவீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகமாக இருக்கும். அரசியலில் தலைமை ஏற்று நடத்திச் செல்லும் தகுதி * ö u(n,p)f( பிரதிநிதியாக மன்ற * Uns,°) பணியாற்றும் தகுதியுடையவள் புகழ்ச்சிக்கும் மயங்காதவர்கள் அன்பிற்கு
D 60 (up if
இ) கையின் })) ரசிப்பவர்கள் குடும்பத்தில் பாசம் மிக்கவர்கள் குழந்தைகளைக் கொஞ்சி விளையாடுவதில் மாறாத அன்பும், அவர்கள் மேல் பாசமும் கொண்டவர்கள்.
2 ச் சமான வாழ்க்கை வாழ்விகள். ஆனால் அதிலும் திருப்தி ஏற்படாது. மேலும் மேலும் உயரவேண்டும் என்றே முயற்சி (o) off, ஆத்திலேயே கொண்டு செல்லும் ஆசைக்கும் ஓர் அளவு உண்டு னே பேராசையைக் குறைத்துக்
of . , 5 p.
&)ዜ6)lዘ 6ነኝ
[| | ዘ 6)| በ 60] }|['16', '], ബ||60|}|}, ')|Hð)||1||1
எதில் முதலீடு செய்தாலும் அதில் அதிக லாபம் பெறும் யோகமுடையவர்கள் செல
இருக்கும்
ஆதிக்கத்தையும்,
9 ബ(1| 2, 6060| '''||!li)
நிலையிலும் அதிஷ்டங்களைப் செல்வநிலையிலும் மிகவும் உயர்
எதிர்பாராத சில (olI IBI6)ʻfii H»niI.
நிலை அடைவீர்கள் பெரிய தொழிற்சாலைகள், கம்பெனிகள் இவைகளால் பெருத்த இலாமும் பெறுவீர்கள்.
நல்ல 2 ல | ல ||
Ø) , 6ዕ) | 111 6)| | የ1,wኸ| ኃ) | | | 6)| ዘ 6ዕl
பெற்றவர்கள். அதில் கொழுப்பு அதிகமாக அமைவதால் உயர்
இரத்த அழுத்தம் இருதய நோய்
6) (bLÖ. 919) böl | 6) 291608 6) ജ 600, 60) ബ|u||) , ( " | ச த  ைதயும் குறைப ப த ல பிற்காலத்தில் வரும் நோய்களைத் தவிர்க்கலாம்.
1-3-4 0-12-13-10-2-2-2830-31 ம் தேதிகளில் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் (GBLINIAI) தரும்
I-3-0-12-19-2-28-30-37. 39-4 6-48-55-57 - 64 - 66 If) வயதுகளில் உங்களது வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் பல நடைபெறும்
கூட்டு எண் 1-3+ ஆக வரும் நண்பர்களுடன் நட்பு என்றும் நிலையானதாக அமையும் வாழ்க் கைத் |ഞ്ഞ ഖ is go என்னும் இதே கூட்டு எலகை அமையுமானால 8, 6 സെ} வாழ்க் கை இன்பமானதாயப் () | IDu(טריוני. வர்ணம் :- ஒரே ஞசு ரோ mů முதலிய எல்லா செந்நிறங்களும் நன்மை தரும் தாமரைப்பூவின் வணம் மிக்க அதிஷ்டமானதாகும் கத்தரிப்பூ வர்ணம் மஞ்சள் சிகப்பு நிறங்களும் நன்மையே. இரத்தினம். இவர்களுக்கு மிக நன்மைகளைத் தந்து 60 9) மைத யையும் சற் குண விருத்தியையும் தர வல்லது liffo (AMETHIST) on, D. கத்தரிப்பூ நிறங்கொண்ட இக்கல் செவி வந்த என்று குறிக்கப்படுகிறது. Ligako Unanubio- TOPAZAND YE LOW * WAPPIR நன்மையளிக்கக் கூடியதே.
வே.தவராசா.
6
((IJ
ஓய்வுத தவறவிட்ட .ை நிலைக்குள்ளா6 தினம் முது i ஓய்வுதிய வி இச் சம்பவம் இ
6) is
| Mbl || 4500 °:1 தேடி பெரர் ( என்று எடுத்து மு | | | | bolj ()
(oln)III DIII nõi
ஓய்வுகிய பெண்
3|[[[[] உத6
(LDII
(9) ob6). If கோட்பாடுகளு பிள்ளைகளை
ബ|| ! ദ്രുബിം
மீதுள்ள கட்டாய் அப்போதுதான் 9 | DM '97||60||10||60| 2) தம்மால் பயணி
இவ்வாறு ஜம்இய்யதுல் அல் முஹம்மதி இய ിg|16|61|| || தெரிவித்தார்.
ஏ வு
வித்தியாலயத்தி
அநாதைப் பி 9) , of 600 வைபவத்தில் 4 9 60}|}|}|}|} இவ்வாறு தெரிவி அவர் மே கையில், நாங்
புதிய உத்திே
மண்முனைப்
|60|(ഗ്ഗം0) | Ilfollo) கிராமத்தின் 15 புதிய கிராம சே6 * bion川i,@
a
கடமையாற்றிய
கிராமசேவகர் ஓய்
பதிலாகவே இ @no川o Qu(
Vi hool III || 336)||nin
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 4.
(படம்: கல்முனை மத்திய நிருபர் - ஜெஸ்மி)
". پAA| த்திய மருந்தகம் மருதமுனை குளோபல் இஸ்லாமிக் சேர்விஸ் அமைப்பினால் சுல் பாரி நாடா வெட்டித் திறந்து வைப்பதையும், இவ்வைபவத்தினையொட்டி b.பதுறுதீன் உரையாற்றுவதையும், வைத்திய அதிகாரி நோயாளி ஒருவரினைப்
பூதியப் Ob
தார்)
யப் பணத்தை
ப்பெண் பரிதாப ார். நேற்று முன் தபாலகத்தில் |ழங்கும் போதே
D (oli iningl. s III || || || || 600) |ம் படியாவது ாள்ள வேண்டு Definit II || || ||
(3 || || II, (3) திரும்பினர் அந்த
LOJú difiuí).
(2 க்கத் தொடர்ச்சி)
தெ iான நீதியான விசாரணைகள்
எதுவும் செய்யப்படவில்லை.
இப் படுகொலை !,60) || !gിf , , ) (L'], பகுதிகளில் ஏற்பட்ட எதிர்ப்புணர்வு களை உடனடியாகக் கட்டுப்படுத்தி வேறுப்பதிலேயே அரசு முழுச் கவனத்தையும் செலுத்தியது.
மலையித்தில் ஒ | த | நிலையினை தன்னுடைய அடிவருடி 1ொண்டு தேவிர்து விட்டு அதனை அ க்குவது எனக்
DIT BITH
கூறி அம்மர்கள் மீது இலவர் த்தனத்தை அரச அவிடித்து வி து
நிதி கேட் குற்றத்திற்காக மக்களின் வீடு கடைகள்
தப் பிள்ளைகளுக்கு lū LETLi Guglis
() )
III II e) | LQ III | 60oL ġi, . IsoOLDU | Jyi D9y
Iரு பெற்றோரின்
வளர்த்து
İ, HI GODI DVIJETU,li).
சிறந்ததொரு லகினை நோக்கி
(UPyD. அகில இலங்கை சாரிஸ் ஸின்னதில் க்கத்தின் பொதுச் கலிலுாறகுமான்
DL /*) LIII by 16) (G|}} ബ!,61,4,9,16 |fÓ h) pi (}) (f) லந்து கொண்டு போதே அவர்
தர் DID 2 no)|| || 3D ள் வழங்கும்
கிராம ாகத்தர்
iறு நிருபர்
ini sy (3), புதுக்குடியிருப்பு ரிவிற்கென ஒரு || 1, 60)|| |]]} கு முன் பு | || 66. f60601 || III பெற இதற்கு புதிய கிராம திilமநாதன்
}|}|1||1ണിന്റെ
இவவுரவி, தொகையினை, soldbll boði (6 1,6ð6ÍslussyIlí), துறைகளிலும் 6) oli த்துக்கொ ண்டு ജൂൺസ| த்தின் பிடியில் நின்று தவறாதவர்களாக எல்லோரும் தங்களது பழக்க வழக்கங்களை சிறுவயதிலிருந்தே அமைத்துக் கொள்ள வேண்டும் hlgồTABIIII.
h]60)Hðl(l ! ) || 1,60) |
இவ வைபவ த த ல ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பரீ (GLD6II6)6) (laju I6)IGIII SILI).6ID. மெளஜத் (ஆசிரியர்) ஆகியோர்க ளுடன் பெற்றார்களும் அநாதைச் சிறார்களும் கலந்து கொண்டார்கள் இதன் போது 30 அநாதை
சிறார்களுக்கு ரூபா 4000 வீதமும்,
+ அநாதைச் சிறார்களுக்கு ரூபா 8000 வீதமும், ஒருவருக்கு ரூபா 12000 என்ற ரீதியில் மொத்தமாக () ()() () பகிர்ந்தளிக் | துடன், மாணவர்களுக்கான 2 டுப்புப் பாசல்களும் அன்பளிப் பாக வழங்கப்பட்டன.
மண்முனைப்பற்று நிருபர்)
மட் களப்பு நகரத்தில் இருந்து சுமார் 11 மி.மீ துர
2) விளாது இப் புதுக்குடியிருப்பு கிரா இக்கிரமத்தில் உள்ள மின்
[ 1600l 1f)
மின் குமிழ் i இல்லை. இதனால் இராக்காலங் களில் இருண் ஒரு உலகமாக இக்கிராமம் காட்சியளிக்கின்றது. இதனால் வழிப்பறிக் கொள்ளை
சர்வமும் இ பெற்றிருக்கின்றன.
ոlo)|b)| |
தீயிடப்பட்டு பலர் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.சில பாலியல் bәньозу) облысыныі Эbдулі நடந்தேறியுள்ளது.
இன்னும் இந்தப் கொலைகள் தொடர்பான ணைக்க உதவக்கூடிய பல த
፴ በ [ [9ካ\)
G ി) ||
யங் முகாம் பதியில் காணப் |н I (л Індыі (9)ьоhн һlъніјъonнні கவனத்தில் எடுக்க பொலிஸ் தரப்பு (Ipoh)|| வில்லை எனவும் இம்மனித ரிலை குழு தெரிவித்ளது.
விவு நிமன்ற 1 னையிலு லெக்கும் பன் த்ெத கருதி படிந்த இருப்புக் பிள் மற்றும் சட்டகங்கள்
boni (oli 65 Ii மென்த்தில் சம பிர்கவில்லை இவர் 1றம் சாட்டி 1 piloloi
இவை குற்றவாளிகளைச் காற்று முயற்சிகளிதானே? ]ഖ| iിIn0ംil/i) 0)/g, '(\\||g, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொலிஸ் ஏன் அவர்களைக் காப் பாற்ற முனைகிறது) சட் கி
}}|}}}| (Լp| ԻX)III "Ի இவ்வாறு செயல்படும் துணிவு இவர்களுக்கு எப்படி வந்தது'
இந்தச் சோவிகளுக்கான வி ை1ள்
is holds,
9 600|60||1||60| ']]
வாளிகளைத் தெளிவாக இனங் காட்டுகின்றன அல்லவா?
இந்த உண்மை பாராளு மன்றக் கதிரைகளை அலங்கரிக்கு எமது அரசியல் வாதிகளுக்கு ஏன் ? தமது பதவிகளைக் காப்பதற்காக இத்த
உரை க காதது
(II) olI60III) சாதிக்கும் இவர்கள் தமிழர்களா?
தற்போது Iந துனு வெவவில் படுகாயமுற்று உயிர்த | fu i bobl i bob di, (8), if).
னைக்கும் பின்னரும்
saj boju pisal, கப்பட்டு வருகின்றது. குற்றவாளி களை தப்பிக்க விட்டுவிட்டு பாதிக் கப்பட்ட வர்களை கைது செய்து வைத்திருக்கிறது எமது அரசு இவர் களைச் சென்ற பார்வையிடும் அனுமதிசவ மறுக்கப்பட்டிருக்கிறது.
குறைந்த பட்சம் இதனை
குகளு னேயே
தட்டிக் கேட்பதற்கு கூ அரசுச் முண்டுகொடுக்கும் எமது தமிழ் தலைவர்களால் முடியவில்லை. இந்த இளைஞர்களுக்கு அரசு வழங்கிய இத்தகைய புனர் வாழ வைத்தான் முழுத்தமிழினத்துக்கும் இவர்கள் உத்தேசித் துள்ளனர் போலும்
வழங்க

Page 5
და ა.
பரிசோதகர்
4- 1 - 2 OOO
மது உற்பத்திப் பாவனையை நீக்க வ MAJ LA MLJ கிராமியக் குழுக்கள் தெரிவு (..., поп купу (Б). all in நிருபர் அனஸ்) புதய இன்று மறைந்த வருமானம் | IITI 89I 60)6\) LDII Poly "oh Pobl Qui nuo II , Ioan, me onoma, a, வகுப்புகளுக்கு உற்பத்தி விற்பனை, பாவனை, மின்மையால் இதனைப் பாவித்து (31 III mil mill வற்றுக்கெதிரான கிராமியர் பொழிவு 2 வளாகின்றனர். I
(49 hi hof 60 இம் (UPUJU o இத்தமைய மக்கள் மத்தியில் Si போறுதலுக்குரியது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே வ க்கைகை பாவனையின் அதிகரிப்பினால் முதற் I 1900s III || II, இருக ዶ}› (Q). Insul 6) e, ni DLC (6L) foi sms வேை டும்' எனக் கே டுக் LD) SCO சிறியவர்களும் இப்பழக்கங்களுக்க ஒவலி அடி மைய கி வருகின்றன இவ் வைபவத்தல lu LIIT "I இதனால் சமூகம் சீர்செ (3 || 1 , o ᏧᏠ5 ll 600i у ருக கலி பொறுப்பதிகாரி ஏ.அப்துல் வாஹித் இதனைத *@** நிறுத *) முது பொதுச் சுகாதார பெரும் சிரம வேண்டும் என்றார் மூதா பிரதேச சேவைகள் பணிப்பாளர் டாக்டர் தாமதங்களைய எம்.ஏ.எம்.சுக்ரி முதுார் பிரதேச வேண்டியிருந்த וא?" ( ht}ול חוויו60u16w அண்மையில் திருகோண செயலக திட்டமிடல் உதவிப் இவை | [)60)6ለ) 1በ0በ 6)|| |
இந்து இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் வானந்தம் தலைமையில் சட்
விரோத மது உற்பத்தி விற்பனை
பாவனைக்கெதிராக குழுக்களின்
அங்குரார்ட்னர் கூ' ம் முதுர் | ?) (3 дэд (eo) J [1] 6) 69, aj, | " Li
ண் பத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய பிரதேச செயலாளர்
(GOAL III. aj fl
கிராமியக்
பணிப்பாளர் ஜே குசைன் தன் ஆகியோரும் கலந்து கொண்டு இக் «Ի (Ա) + "Ի bi e) 60) LID, F, H I J LJ L வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.
கிராமசேவை உத்தி யோகஸ் தர்கள் சமூர் த த உத்தியோகஸ்தர்கள் மற்றும்
இளைஞர்கள் பலரும் பெருமளவில் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் G}(U) di, éboli | |6)6)|Í) 960)LDéibb III | 60l.
சாய்ந்தமருதில் சாரணர் LI I TuF6OAD
(Up II in I 95山)りリl "m) ஹிலால் விதியாலயத்தில் நாள் சாரணர் பயிற்சி பாசறை ஒன்று ந், வாரம் அதி கோலாகலமா, இ பெற்றது.
இதில் 18 பா சாலை வைச் சேர்ந்த காய் 200 பரணர் களும், 25 சாரணியத் தலை
It bol bli || || || 1 |yi}} ef JÜLigj,
தன.
உதவி வட் பரணி
9|000||11|| ||)?(.|() (pസ} ||
இப்
ஆணை
வினாடி புழங்க செய்யப்ப JI06). Just IDI oli பாளர் இஸ்தீன், சவூதி அரேபிய ஐக்கிய இளைஞர் பேரவையின் புதிய நிர்வாகிகள் மருதமுனை ஹரிஷா)
மருதமுனை ஐக்கிய இளைஞர் பேரவையின் பொதுக் கூட்டம் சமீபத்தில்
மத்திய பதியுதீன் மஹற்முத் மண்டபத்தில் ந ைபெற்றது. பொதுச் சுகாதாரப் எம்ஐஎம் வலீத் தலைமையில் இக் கூட்டம் நடை பெற்ற போது நடப்பு வருட
Iooni, பின் வருவோர்
LO(Ib: Ե(ԼՔ6060/
*}{6Ô |[)6ồ||||| Ль60 bulпf
தெரிவுசெய்யப்பட்டனர்.
{}, 60 സെ ബf :-(|) , റ്റു. 11). வலத Cர தத தலைவர் : - n||| ml ej nj () boluss) .
| } || 16A) II blsl : -- நிருவாகச் செயலாளர் எம்.கi (all II oli II 6) Ii 6) l' olls) } | s. தவிர வர் எம்.எஸ் ந்மப்றார். பிரதித்தவிசாளர் எம்.எல்.எம். 2) விைல் நிருவாகப் பணிப்பாளர்: எம்.எல.எம்.முதாரிஸ் நிதிச்செய
கணக்காளர் எஸ் ஐ எம். (GLD to 6) 60. எம்.எஸ்.அலிஸ்.
இணைப்பாளர் பி.எம்.எம். ஹபீஸ்,
ni ni flog), o II fi, *)|b0)|DL II In) TİL : -
p)} ou OIII, if(b6)||1b உறுப்பினர்கள்: பி.எம்.நவாஸ் ஏ.எப்.றாயிஸ், எம்.எல்.எம்.மாஹித்
பொதுச் ஏ.ஜி.எம்.ஜிலுால்,
சாரணியத் தலைவர் க் 1 அக்பர் ஹலால்டின் அதிபர் யூ.எல்.ஏ.மஜீத் உதவி மாவட் 9, 60). 600 || || ബ1 || ,1 II) ]] || () ) || 0) || உள்ளுராட்சி சபையின் தவி ஆணையாள ஏ.எல். லிம் ஆகி யோர் கலந்து சிறப்பித்தனர்.
፵| | | | | ዛ ካዕ)| | | | | wጎ | | | fል)
": "
முனை மிலவறாஜ வித்தியா லய அதிக புள்ளிகளைப் பெற்று
சிறந்த குழுவாக தெரிவு செய்ய
பட் ரோடு மிலே I புரை விருபுை பெற்று சொலன் து பாசறையின் முடிவில பாறைத் எனும் லகயெழுத் ந்கில ஒன்று வெளியிடப் து
கொண்ட கல்வி
காலத்திற்குள் ப 9) flu gab6) LIT
GLIGT பட்டப்படிப் ஒன்
(|bl''Dყpl கிழக் கழக வெளிவ IDI 600 bili Abblf 60 பேணும் நோ ஒன்றியம் அண்ை | 1 || 6lls 9), தலைமையில் பட்டனர். தலை மூர்த்தி உ திருமதி சி.பரிம f6)II. (lju |6)II oli 2) | () () LJ6A) II o'|| o)II60OlöI. செஆல மா. செல்வமலர் உறுப்பினர்கள் ே ஈவினிபிறிடா அ.நிலேந்திரிக எம் மதனா
1ழுவினராக வி கேதிலநாதன்
ിസിറ്റu|| தெரிவுசெய்யப்ப
அக்கரைப்பற்றில் மோதல்: இரு
சுட்டுக்கொலை
நமது நிருபர் ஜ.ப )
அக்கரைப்பற்று சின்னத் தோட்டத்தில் விசேட அதரடிப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று மாலை நடந்த மோதலில விடுதலைப் புலிகள் இருவர் கொல லப் பட்டனர் என்றும்
SSSSLSSSSSSSSSSSSS டெங்கு ஒழிப்பு ;、| சிரமதானம் (காத்தான்குடி நிருபர்)
காத தான் Q ni குக் காப் ச் சல மிக
(86)IGIDIIII, பரவி வருகிறது. இதுவரை ஒருவர் மரண
மடைந்தும் இருவர் கடுமை யாகப் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.இதனால் ண் குடி காத்தான்குடிசுகாதார வைத்திய அதிகாரியின் அலுவல கமும் இணைந்து பல் டெங்கு ஒழிப்பு திட்டங்களை மேற் கொண்டு வருகின்றன. இத்திட் ட த்தின் கீழ் பாடசாலைச் சுற்றுப்புறச் ஆழல்அதிபர் ஆசிரியர்களாலும், மாணவர்களாலும் சுத்தப் டுத்தப்
காத்தா சபையும்
பட்டு வருகின்றன.
SSS SS SS SS SSSS SS
alolf Bolf Iரு மீட்கப்பட்டதாகவு (3) LIII 6/lom0l i
Glaisia)I I 9 புலிகளின்
செஞ்சிலுவைச் ஒப் படைக் கட் பொலிஸார் தெ
la (6) f/
(மருதமுை
LDD鲈Q மைன் இளை விஷேட பொ சமீபத்தில் மருத மத்தியகல்லூரிய எம்.ஐ.எம்.வலித் இவ்விஷே கூ போது பின் வ நிருவாகிகளாகத் L IL L 6OTfi.
}, 60 സെ ஜஹாங்கி செய வலித் பொருளா6 றியாஸ். பிரதி ஏ.எம்.ஏலத்தீப் எம்.நைறோஸ்கா
9960IDDI III of aboli, folls பிரிவுச் செயல ஜெஸில் என்ஜி იI იზ. იJ. ცup???|''|'. |16c1b6)|III, 2) INDI III 6lli). (Uptonu) l'IUL III, ) 1).rl|}|}|}, əlifb, 22 nII İb. 39)') || 16
 

:
செவ்வாய்க்கிழமை 5
டுமுறைக்கு முன்னரே த்தகங்கள் வழங்க முயற்சி
byl 11)
வரு த த ல ணவர்கள் புதிய y el pobDolli (5) தை களுமின்றி லயே தமது பா ஆரம்பிப்பதற்குரிய II Hohů) 6Mu 1630) DÁ) AJ
ருகிறது. ாரு வருடத்திலும் தகங்கள் உரிய
ாச் சென்றட்ைய 5). It boo) ஆசிரியர்களும் ங் களை விண் |ம் எதிர்நோக்க
bl
களை கருத்திற் e)6OLDA, 9) flu TL Li JL Igjogjob ħilieube80)6TT
கிடைக்க கூடியதாக தற்பே' பிரதேசகல்வி அலுவலகங்களு நேர காலத்தோடே அனுபட வைத்துள்ளது.
இம்மாத இறுதியில் சகல முஸ்லிம் பாடசாலைகளும் மூன்றாம் தவனைக்காக மூ II விருக்கும் அதே வேளை அடுத்த மாத முதல் வாரத்தில் ஏனைய பா சாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவிருக்கின்றது.
gà geo r gab li sal għf) (B முறைகளுக்குமுன்பாக மாணவர் களுக்கு பாடப்புத்தகங்கள் யாவும் வழங்கப்படவிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை வருடாந்த நேர சூசித் திட்டமும் அடுத்த ஆண்டு முதல் அமுல்படுத் தப்ப விருக்கின்றது.
#[60സെംബ്ര],Al) " Gumfů பத்திரிகையாளர்களுக்கு 내 மாணவா பாராட்டு றிய LO (நற்பிட்டிமுனை நிருபர்)
Iblist)
95 L’I L J6\) (Hb 60)6\) &ib, IJ LI LI JILL U IL ILQ III |
!,േ6ി 160) ||1|| கில மாணவர் மயில் இணைப் fரான ரி ஸ் தெரிவு
வர் ந12 டுத்திர
(old) UCI III
| | 9,606\) b)||| alboli வாணி, கி.அரு
க.கேசவருபன். கள் ரித்மிழ் சந்தி (ol|| || ||byn||IhTTİ. நிர்வாகக் குழு சா. தயலோஜினி.
இசுதாஸ்கரன்,
ா. க ச ரிதரன் ஆலோசனைக் பிரிவுரையாளர்கள் எஸ் தேவராஜ் பகம் ஆகியோர்
60Ti,
ந புலிகள்
து ஆயுதங்கள் ம் அக்கரைப்பற்று தெரிவித்தனர். ரண்டு விடுதலைப் சடலங் களும் சங்கத்திடம் பட்டதா } | utö வித்தனர்.
ய கிகள்
0 ബ|)
Ꭰ60060l (8ᏧᏂll ᏂᎳᎼ [ " நர் கழகத்தின் துக் கூட பம்
p600601 soo16i)-D60III ii ல் நடைபெற்றது. தலைமையில் ம் நடைபெற்ற ருவோர் புதிய தெரிவுசெய்யப்
பர்-எம்.ஐ.எம். \ாளர்: எம்.ஐ.எம். i எம்இஸட்.எம்.
ബitBണ്:- எஸ்.எச்.நூாபியா, எம்ஏ-சி.ஹரீசா, ம்-எம்-ஜெஸ்பி, Ií)-6) - 6) - eolais II), Li). hнії ньъії, 6ј, ыIf). எம்.நாபிற எம். f. III, lo : J D II böI. னகள் எம்.ஐ.
616) n III).?) ill. III). ஏ.எம்.இபான்.
அம் பாறை கரையோர செய்தியாளர் சங்கம் க ந்த காலங்களில் பத்திரிகைத் துறையில் சிறந்த சேவையாற்றிய ஐ.எல்.எம்.றிஸான், ஏ.எம்.அலிக் காண் ஆகியோரை பாராட்டி கெளரவிக்கப்படவுள்ளதாக அம்
மாவட்ட
பாறை மாவட் கரையோர செய்தியாளர் சங்கத் தலைவர் மீரா எஸ்.இஸ்லதீன் தெரிவித்தார்.
பத்திரிகைத் துறையில் சிறந்த சேவையாற்றிய இவர்களை பாராட்டி கெளரவிக்கும் விழா இம் மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் அக்கரை I linj. 56o të III)
G66ian 9ILITuuh!
Glaid fulld Git 66 GDG).
நறபிட்டிமுனை நிரு III )
அம்பாறை மாவட தின் | இ |ங்களில் தொடர்ச்சியாக ழைபெய்து வருவதனால் சவளக்  ை 4ஆம் மத்திய முகாம், போன்ற பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்களில் அனேகமானவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குளம்போல் காட்சிய ளிக்கும் அப் பகுதி வயலி நிலங்களில் தேங்கியுள்ள நீர் எங்கும் ஓட முடியாதவாறு நின்று விதைப்புநடைபெற்ற பகுதிக ளிலுள்ள 6) LAJ 6\) நிலங்களில் காணப்படும் நெற்பயிர்கள் அழுகி அழியும் நிலை தோன்றியுள் ளதாகவும் ஏனைய பகுதி வயல் நிலங்கள் விதைப்பு வேலைகளைத் தொடர்ந்துமேற்கொள்ள முடியாத வாறு காணப்படுவ தாகவும். இந்நிலை மேலும் தொடர்ந்தால் பெரும் போக (காலபோக) வேளாண்மைச் செய்கையில் ஈடுபட முடியாது போப் விடுமெனவும் விவசாயிகள் கவலையடை கின்றனர்.
sy IILIDAD,
மண் பத்தில் நடாத்தப்படவுள் ளதாகவும் இன் விழாவிற்கு பிரதம அதிதியாகபாராளுமன்ற உறுப் பினரும் கல்விப்பிரதி அமைச் சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹற் இன் னும் முக் கசிய பிரமுகர்களும்கலந்து பத்திரிகை யாளர்களைபாராட்டி கெளரவிக்க வுள்ளதாகவும் தெரிவித்தார்.
| | 6ለ)
DI3OTai Luci பெற்ற விஞ்ஞானக் கண்காட்சி
(மூதுர் நிருபர் அனஸ்)
விஞ்ஞானக் கண்காட்சி யினால் க |ந்த ஒரு வாரகாலமாக
களை கட்டியிருந்தது மூதுார் -
மத்திய கல்லூரி பார்வையிடவந்த மாணவர் வெள்ளத்தால் நிறைந்து வழிந்த இந்தக் கண்காட்சியை முதுார் தேசிய
உயர் தர விஞ்ஞான ஒன்றிய
மாணவர்கள்ஒழுங்கு செய்திருந்
gb60TT.
கடந்த 6ம் திகதி முதல் 5 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்த விஞ்ஞானக் கண்காட்சியை (Bab ITILL Aji, AE56Ö 6îI LI 600s L'IL IN 6TI Í கேதிரவியராஜா ஆரம்பித்து வைத்தார்.
இக கல லுா பி யி ன
விஞ்ஞான ஆசிரியர்களின் ஒப்பிலா
மணி சந்திரகலா, பாத்திமா ஜெனீரா, ஏ. பிள்யூ.மாஹிர்
விழிப்புணர்வுப் பிரச்சாரம்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு வாழ்வியல் மேம்பாட்டுக் கழகம் தற்போது நாட்டில் வேகமாகப் பரவிவரும் டெங்கு காச்சல் தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒன்றை (), DITE ITU அதிகாரி அலுவலகத்து ன் இணைந்து தாண்டவன்வெளிகிராம அபிவிரு த்தி சங்கத்தின் அனுசரணையு ன் திருப்பெருந் துறை ஊறணி, கருவேப் பங்கேணி பூம்புகார் . புதிய நகர் ரிரரே களில இம்மா 13ம் 14ம் திகதிகளில் செயற்படுத்துகின்றது.
வைத்திய
S S S S S S S S S S S S S S S S S S S
| III || 9 || 60)6N) :
எஸ்.ஏ.எம்.ஜிப்ரி ஆகியோரின் வழி காட் லில் உயர்தர விஞ்ஞான மாணவர்களின் பெருமுயற்சியின் வெற்றியே இதுவென கல்லுாரி அதிபர் என்.எம்.நஜ்முத்தின் தெரிவித்தார்.
தரம் 4முதல் 13 வரை யான அனைத்து மாணவர்களுக்கு பயனளிக்கும் விதத்தில் விஞ்ஞான LDATÖ (DI LÓ தொழில நுட்பப் பாடங்களுடன் தொடர்பு ையதாக ஆக்கிஅளிக்கப்பட்ட இப்பொருட் காட்சிக்கான பொருட்கள் ரூபா பத்தாயிரம் மற்றும் பொருட் செலவுடன் ஆக்கப்பட்டதாகவும், முதுார் கல்விப் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களும் கண்டுகழித்தமை தமக்கு பெரும் மகிழ்ச்சியைத்
தருவதாகவும், விஞ்ஞானப்பிரிவு
மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
கல்விக்கல்லூரி
வெளிவாரிப் பரீட்சை
(முபா) அட்டாளச்சேனை தேசிய ፴56ù6ኽlä, கல்லூரி இரண்டாம்வருட பயிற்சி ஆசிரியர்களுக்கான வெளிவாரி இறுதிப் பரீட்சை எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம்
டிசம்பர் 2ம் திகதி வரை இடம் பெறவிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இக்கல விக் கல்லு ரியைச் சேர்ந்த 90 ஆசிரியர்கள் இப்பரீட்சைக்கு தோற்றுவர். பரீட்சை முடிந்ததும் இவர்கள் கட்டுருப் பரீட்சைக்காக கல்முனைக் கல்விப் (ரதேச பாட் சாலைகளுக்கு அனுப்பப்படுவர்.

Page 6
14-11-2000
மக்கள் தேடிவரும் த
07. 2000 960i B கிரானில கொல லப் பட்டது பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் சவுந்தர நாயகம் மட்டுமல்ல. தமிழினத்தின் ஜனநாயகக் குரல் வளை ஒன்றும் நசுக்கப்பட்டு விட்டது. தேர்தல் காலத்திலே மக்களிடம் வாக்குறுதிகளை அள்ளி விசி வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெயரை தமது பெயரின் முன்பாக சேர்த்துக் கொண்டு அதிசிறந்த சக்தியான மக்கள் சக்தியைக் குறிக்கும், " கெளரவ ” எனும் அடைமொழிக்கு உரித்துடையவர்களாக தம்மைக் காட்டிக் கொண்டு மெய்பாதுகாவ லருடன் நடமாடும் இன்றைய பாராளு மன்ற உறுப்பினர்கள் இடையே அமரர் நிமலன் சவுந்தரநாயகம் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட மக் கள் சேவகனாக மக்களுடன் தனது க்ாலத்தை கழிக்கத் தொடங்கி இருந்தார்.
DLL bib8b6TT LI LI LIDIT 6) | Li L Lib ஈன்றெடுத்த மற்றுமொரு மக்கள் சேவகனாக மிளிர எத்தனிக்கும் போதே நிமலன் சவுந்தர நாயகம் அவர்கள். தமிழினத்தின் பெயரைத் தம் பெயரோடு இணைத்துக் கொண்டு தமிழினத்தின் விடுதலைக்
கான போராளிகளாகத் தம்மைக் கூறிக் கொள்ளும் இன்றைய
III துகாப்புப் படையினரின் கைக் கூலிகளாக உள்ள விரோத தமிழ்க் கட்சிகளினால் படுகொலை செய் யப்பட்டார். திரை மறைவில் பேரின
வாதிகளிடம் தமிழினத்தை விலை பேசும் தமிழ் கட்சிகட்கு எதிர் காலத் திலே நிமலன் சவுந்தரநாயகம் அவர்கள் பெரும் சாவாலா அமை வார் என்பதை அந்த தமிழ்க் கட்சி கள் தெளிவாக நாடி பிடித்தறிந்து 6L6GT.
மக்களிடம் செல்வதற்கு தன்னிடம் சகல வாகன வசதிகள் இருந்தும் அவற்றின் மூலம் மக்களின் மூலை முடுக்குகள் எல்
லாம் சென்று அவர்களின் குறை களை துடைக்க முடியாது என்பதை
உணர்த்த அமரர் நிமலன் சவுந்தர நாயகம் அவர்கள் மோட்டார் சைக் கிளையே தனது போக்குவரத்து சாத னமாக பயன்படுத்தினார். இதனால் தமிழ் மக்களின் தலைவனாக மக்களின்மடியிலே மரித்துள்ளார்.
இந்த நிலையிலே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல்
முடிவுகளை அவதானித்தல் பொருத் தமானது. 1994ம் ஆண்டு பொதுத்
தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத் தில் கிட்டத்தட்ட 74,000 வாக்கு களை பெற்று தமிழர் விடுதலைக் கட்டணி மூன்று ஆசனங்களைக் கைப்பற்றியது. ஆனால் இம்முறை கிட்டத்தட்ட 54000 வாக்குகளைப் பெற்று தன் ஒரு ஆசனத்தை இழந்து இரண்டு ஆசனங்களை மட் டுமே பெற முடிந்தது. தமிழரின் நாயகமாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோட்டையாகவும் விளங்கிய மட்டக்களப்பு மாவட்
டத்தில் ஏன் இம்முறை தமிழர்
விட்டனர்.
விடுதலைக் கூ யான வீழ்ச்சியை கேள்விக்குப் பதி டியது தமிழர் ணியின் முன்ன உறுப்பினர்களின்
1994) மன்றம் தெரிவு ( கள், நகர புறங் கிரா பெருவாரியான 6 இவர்கள் அம்ம தொடங்கினர் நக விருத்தி பணிக டனர். நகர பாட மைக்கும் பணி யாக ஈடுபட்டன கிராமங்களிலே அபிவிருத்திகை டனர். சாராய பார் புதுப்பிப்பதற்கு வழங்கினர். வெ
மீது இழைக்க
களை தெளிவுபடு அங்கு சந்தைய அலைந்தனர் LIGOLLI NGOIf 6
முறையற்ற கை
i b6íT, LD1T6OOT6) T
மூடித்தனமான
சுக்கள், போன் கொடுத்து தம துடைக்க யi ெ கிடந்த கிராம E60) is 1,600 600 பாராளுமன்ற உ
டெங்கு காய்ச்சல் ஒரு வகை "வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாகும். இந்த வைரஸ் கிருமிகளை காவுகின்ற 'ஈடிஸ் ஈஜிப்படி, ஈடிஸ் அல்போபிக்ரஸ்" எனும் நுளம்புகள் ஒரு சுகதேகியை
நோய் வரலாம். இந்த நோய் மூன்று உக்கிர நிலைகளைக் கொண்டதா கும். நோய் அறிகுறிகள் உக்கிர நிலைக்கு ஏற்றவாறு காணப்படும். 01. சாதாரண டெங்கு காய்ச்சலும், நோய் அறிகுறிகளும் - கடும் காய்ச்சலும், A !,ഞസെഖേ A வாந்தி A ഉ_Lബി. A ഖuി[]ഞണ1896)
இந்த நோய் அறிகுறிகளும் குறைந்து நோய் குணமாகலாம். எனினும் இவருக்கு இரண்டாவது நிலையான இரத்தப் பெருக்குடனான டெங்குக் காய்ச்சல் (DENGUE HE MORRHAGIE FEVER)
ஏற்படலாம்
O2. இரத்தப் போக்குடனான டெங்குக் காய்ச்சலும், நோய் அறிகுறிகளும்:
உக்கிரமான காய்ச்சல்,
A மூக்கினால் இரத்தம் கொட்டுதல்
(சிவப்பு) அடையாளங்கள்)
தோலின் சிறிய இரத்தப்
புள்ளிகள்
A மலத்தினூடாக இரத்தம்
வெளியாகுதல்
A வாந்தி அல்லது மலம் கறுப்பு
அல்லது செம்பட்டை நிற மாகுதல்,
கடிக்கும் போது அவருக்கு இந்த
மூன்று. நான்கு தினங்களில்
A கண்கள் சிவப்பு நிறமாகுதல்,
03. டெங்கு காயச்சலின் அபாய நிலையும், குணங்குறிகளும்:
டெங்கு காய்ச்சல் திடீரென குறைந்து விடக் கூடும் இருந்தாலும் நோயாளி சுகயினமாகத் தென்பட டால் அது துக்ககரமான நிலையா கும். அப்படிப்பட்ட நோயாளியின் A உடம்பு வெள்ளை நிறமாகுதல் A குழப்பமான துக்கமான நிலை மூச்செடுத்தல் நாடி ஓட்டம்
வேகமாகுதல்
போன்ற துக் ககரமான அடையாளங்கள் ஏற்படின் நோய் மிகப் பாதிப்புள்ளதாக தோன்றும் விஷேடமாக காய்ச்சலினால் பிடிக் கப்பட்ட ஒரு பிள்ளையின் காய்ச்சல் திடீரென குறையுமாயின் அவதான மாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். அஸ்பிரின் அல்லது டிஸ்பிரின் போன்ற மருந்துகளை வழங்கக் கூடாது. உடனடியாக வைத்திய உதவியை நாடுதல் வேண்டும்.
பொதுவாக அனைவரும் sa Gasflä als G&GDIGMiguIGNOGI Oh Gi:- இந்த நோய் மிகவம் கூடுதலாக பாதிக்கப்படக் கூடியவாகள் சிறுவர்கள்ே காய்ச்சல் ஏற்பட்டதும் கூடியளவு
ஓய்வெடுத்தல் வேண்டும்.
அதிகமாக நீராகாரம் அருந்துதல் வேண்டும். அஸ்பிரின், டிஸ்பிரின்
டெங்குக் காய்ச்சல் என சந்தேகம் ஏற்பட்டால் உடனே வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளல் வேண்டும்
டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் தடுப்பு முறைகள்:-
டெங்கு IIII ja 6560III 6)
கலந்த மருந்துகளை தவிர்த்தல் வேண்டும்
டெங்கு காய்ச்சல் அறிகுறிக
தடுப்பு முறைகளும்
பீடிக்கப்பட்டவர் சிகிச்சை கி
சிகிச்சைகளே
TREATMENT) இந்த டெங்கு 6ை பரப்புகின்ற நுளு மனிதனுக்கு கடி வலைகளோ நுள்
பூரண உதவி செ இந்த நுளம்புகள்
இடங்களை இல் மூலமே பூரண (Լքլջա IID,
வீட்டையு புறங்களையும், ஆழகாகவும் வை: குப்பை கூழங்கள் அல்லது புதைத் குப்பைச் சிரட்ை
தேங்காமல் 4
துண்டாக வெட் வெற்று தகரடப் உடைந்த சட்டி டுகள், வெற்றுப் வற்றை அகற்றி Leġ U IT | Qabbil , LI என்பவற்றின் தன் மாற்றுதல், வீட்டுக்
புறங்களிலும் இ L LLJ ii HD66) LD6OST கூரைகளின் பீடு தேங்கி நிற்கர்த இருக்கும் அகற்றிவிடல்.
9 60)
குப்
db still: – " 'GI 15 ஆலாசனையைத் த
வைத்திய அதிகாரி
 

sage
செவ்வாய்க்கிழமை 6
லைவர்களாக அல்ல, bலும் சேவகர்களாக.
நத்தர
| 60of Gl (Iblib ng பக் கண்டது? இக் ல் அளிக்க வேண் விடுதலைக் கூட் ாள் பாராளுமன்ற ST EL 60)LDULJITG51 D. * ஆண்டு பாராளு செய்யப்பட்ட இவர் களிலே குடியேறி மப்புற மக்களின் வாக்குகளை பெற்ற க்களை மறக்கத் ரத்திலே தமது அபி ளை மேற்கொண்
ᎦfᎢ60Ꭰ6Ꮩ)8Ꮟ6006lᎢ L160IJ களிலே பெருவாரி ர், தமது சொந்த வீதி முதல் சகல ாயும் மேற் கொண் Iகள் திறப்பதற்கும். ம் அனுமதிகள் |ளிநாட்டுத் தமிழர் ப்படும் கொடுமை டுத்தச் சென்றவர்கள் லே நுகர்வோராக நாள் தோறும் அட்டகாசங்கள், துகள், படுகொலை கொலைகள், கண் எறிகணை வீச் றவற்றுக்கு முகம் து அவல நிலை பருவார் என ஏங்கிக் த்து மக்களைக் 1ல் கூட எந்தப் றுப்பினரும் திரும்பிப்
களிற்கு
ᏡᏓ ᏓL] fl ᏭᏏl . (SUPPORTING உள்ளன. மேலும் வரஸ் காய்சசலை
1J, IJ 600T
ம்புகள் பகலிலும் |ப்பதால் நுளம்பு TLDěj hebsiteb(36III ய்யாது. ஆதலால் வாழும் பெருகும் லாமல் செய்வதன் பாதுகாப்பு பெற
ம், வீட்டின் சுற்றுப் துப்பரவாகவும்,
ளை எரித்துவிடல் தல்,
க்குள் தண்ணீர் அதனை துண்டு டிவிடல், ா, சிரட்டைகள், பானைத் துண் ால்டின்கள் என்ப
ன் தொட்டிகள் ன்னிரை அடிக்கடி
பிலும், சுற்றுப் ருக்கும் பழைய நிரப்பி விடல்
விக்குள் தண்ணீர் வாறு அதற்குள் பை கூழங்களை
கு கார்ச்சல் பற்றிய ந்துதவியவர் சுகாதார க் ஏ.எம்.ஜஃபர்
இது உங்கள் பக்கம்
மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்.
பார்த்ததில்லை. தந்தையை இழந்து மகனை இழந்து, தம்பியை இழந்து கணவனை இழந்து நின்ற கிராமப் புற மக்களுக்கு எந்த ஆறுதல் வார்த் தையோ, உதவிகளையோ, புரிந்தது இல்லை. கிராமப் புறங்களிலே ஓலைகளால் வேயப்பட்டு காற்றுக் காலங்களில் ஒலைகளும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு வெறும் கம்புகள் மட்டும் எஞ்சியிருந்த பாட #1ഞ്ഞു.ബ്രഹ്ര, ണ്ണുങ്ങിണ്ഡകങ്ങണd inl அன்பளிப்பு செய்ய முன் வர வில்லை. அதற்குரிய மாற்று நடவ டிக்கைகளை எடுக்கவும் இல்லை. இருப்பினும் தமிழர்களின் போராட்ட கோட்பாடுகளை பாறாங் േങ്ങ ജൂഖ#]BIസെd, I'll g,ങ്ങg, யும் தமிழர்களின் ஜனநாயக ரீதியிலான உரிமைகளையும் மீறும் முகமாக அமைந்த தீர்வுத் திட்டத் தையும் எதிர்த்து வாக்களித்ததுடன் மட்டும் நின்று விட்டனர். இது உண் மையில் தமிழர்களுக்கு தமிழர் விடுதலை கூட்டணி செய்த மிகப் பெரிய சேவைதான். அதனால் தான் இன்றும் தமிழ் மக்கள் தமிழ விடுத லைக் கூட்டணிக்கு வாக்களித் திருக்கின்றனர். இருப்பினும் மக்கள் பெரும் சீற்றம் கொண்டுள்ளனர் என்பதையும் அண்மைய தேர்தல் முடிவு சுட்டிக் காட்டத் தவற வில்லை. அதிலும் முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினரைக் கூட மக்கள் வெறுத்து புதிய பிரதிநிதி ஒருவ ரையும் தெரிவு செய்திருந்தனர்.
தமிழ் மக்கள் நீண்ட காலத் திற்கு பின் தமிழர்களின் தலைவனாக மக்கள் சேவகன் ஒருவரை தெளி 6 இனம் கண்டு தெரிவு செய் திருந்தனர். அவர்தான் மறைந்த நிம லன் சவுந்தரநாயகம் அவர்கள் மறைந்த நிமலன் சவுந்தரநாயகம் அவர்கள் ஈழப் போராட்டம் தொடங் கும் முன்பு தமிழர்கள் மீது கட் விழ்த்து விடப்பட்ட அநீதிகளை எதிர்த்து ஆயுதமேந்தி கிழக்கின் முதல் தமிழ் மகன் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இத் தகைய ஒரு தமிழனை தொடர்ந்தும் விட்டு வைத்திருந்தால் எதிர் காலத் தில் தமது கட்சி இல்லாது மறைந்து விடும் என்பதை நன்கறிந்த தமிழ் கட்சிகள் அவரை படுகொலை செய்து விட்டன.
இந்த நிலையிலே தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவருடைய இடத்திற்கு மறைந்த நிமலன் சவுந்தர நாயகம் அவர்களின் மனைவியை நியமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது நிறைவேறதாத பட்சத்தில் புதிதாக தெரிவு செய்யப் படும் பிரதிநிதியுடன் தமிழர் விடுத லைக் கூட்டணியின் இரு எம்பிக் களும் மக்களுக்குச் செய்ய வேண் டிய சேவைகளையும் மக்கள் எதிர் பார்ப்பவற்றையும் குறிப்பிட வேண் (GL).
இன்றைய நிலையிலே மட்டு மாவட்டத்தில் இருந்து 6Ꭻ6Ꮱ)60lᏓ1 ] I, febni J||4. தெரிவு (од ШLJI I
லைக் கூட்டணி
பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காக
சேவை செய்வதில் தம்மைச் சமர்ப்
பித்துள்ளனர். மக்கள் மீது இழைக் கப்படும் கொடுமைகளை தட்டிக் கேட்பதுடன் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு சகல வழிகளிலும் இன. மத பேதமின்றி உதிவி வரு கின்றனர்.
இவர்களுடைய இத்தகைய சேவையையும் அந்த எம்.பி.க்க ளையும் பாராட்ட வேண்டும் அவர்க ளின் சேவைகள் மட்டு மாவட்டத் தின் தமிழ் பேசும் பிரஜை ஒவ்வொரு வருக்கும் தேவையானது. இருப்பி னும் இவர்கள் பங்கேற்கும் கட்சிக ளின் லை எம்பிக்களை சுயாதீன மாக மக்கள் ஆணைப்படி செயற் பட முடியாத நிலையை ஏற்படுத்தி
இருக்கிறது. அபிவிருத்திப் பணி
களை மட்டுமே இவர்களால் முன் னெடுக்க முடியும் உரிமைக ளுக்காக குரல் கொடுக்க முடியாது. இந்த எம்.பி.க்களினால் மேற்கொள் ளப்படும் அபிவிருத்தி நடவடிக் கைகள் கூட பாதுகாப்புப் படையின் கொடுர தாக்குதல்களால் சிதையும்
கு அதறிதன்
நிலை இருக்கிறது. எனவே அதுவும்
நிலையில்லாதது.
| 94,60) ablu III 6N) தமிழர் விடுத லைக் கூட்டணி மட்டுமே மட்டு
மாவட்டத்தில் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீவுக்காக குரல் கொடுக்க முடியும் காரணம் அக்கட்சி மட்டுமே சுயாதீனமாகத் தமிழர்களின் உரி மைக்காக குரல் கொடுத்துக் கொண் டிருக்கிறது. ஆதலால் எதிர்காலத் தில் மட்டக்களப்பில் தமிழர் விடுத பாராளுமன்ற உறுப்பினர்களாக திகழவிருக்கும் இரு பிரதிநிதிகளும் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் கண்மூடித் தனமான மனித உரிமை மீறல்க ளுக்கு எதிராக அறிக்கை விடுவ துடன் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதுடனும் மட்டும் நின்று விடாமல் பாதிக்கப்பட்ட மக்களை நேரிலே சந்தித்து உதவிகள் செய்யவேண்டும். கிராமப் புறத் திலுள்ள தகுதி வாய்ந்த இளைஞர் கட்கும் வேலை வாய்ப்புக்களை ஏற் படுத்தி கொடுக்க வேண்டும் நடந்து கொள்வதற்கு கூட முடியாத நிலை யிலுள்ள பாதைகளை புனரமைக்க வேண்டும். மொத்தத்தில் இவர்கள் நகர மக்களுக்கு மட்டும் உரிய எம்.பி.க்களாக இல்லாது. கிராமத்து மக்களினதும் எம்பிக்களாக இருக்க வேண்டும். இதுதான் மட்டக்களப்பு மக்களுக்கு தமிழர் விடுதலைக்
கூட்டணி செய்ய வேண்டிய சேவை.
இவற்றை அறிந்து கூட்டணி செயற்பட்டு முக்கள் தேடி வரும் தலைவர்களாக இராது. மக்களைத் தேடிச் செல்லும் (356)|III&bİT GE56|III இருந்தால் வரலாறு முழுவதும் கூட்டணி நிலைத் திருக்கும் இல்லையேல் அடுத்த தேர்தலுடன் மறைந்து விடும்.

Page 7
ܨ
14-11-2000
(பிராஸ்)
இலங்கை அணியும் தென் ஆபிரிக்கா அணியும் நீண் இடைவெளிக்குப் பின்னர் மோதிக் கொள்ளவிருக்கின்றன.அதாவது எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இப்போட்டிகள் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிக ளுக்கும்மூன்றுடெஸ்ட் போட்டி களும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளும் இடம் பெறவிருக் கன் றன சனத் ஜெயசூரிய தலைமையில் செல்லும் இலங்கை அணி வெற்றி பெற வாய்ப்புண்டு என கிரிக கட் விளையாட்டு விமர்சகர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.
இப் போ டி யானது மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத் தப்படும் போட்டியாக அமையும் என்பதே ஆயர்வாளர் கருத்து
இதற்கு முன்பு 1998 இல் க ைசியாய் நடைபெற்ற டெல்ட் போட்டிகளின் போது தெ ஆபிரிக்கா அணி இலங்கை அணியை 20என்று தோற்கடித்தது. அப்போட்டியின் போது நம்மவர் முத்தையா முரளிதரன் 16 டெஸ்
மையும் கரிப் பரி தி த o))) IDI (III).
இது வரையில் இலங்கை அணிக்கும் தென் ஆபிரிக்கா
அணிக்கும் 18டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அப்போட்டியில் போட்டிகள் இலங்கையிலும் இரண்டு போட்டிகள் தென் ஆபிரிக்காவிலும் நடைெ Dhol. Qori) Misi பெற்று தென் ஆபிரிக்கா முன்
ணணியில் திகழ்கிறது. அதாவது
கடந்த ஜூலை மாதத தலி
தென் ஆபிரிக்கா
இலங்கை அணி
சர்வதேச காலி மைதானத்தில் இலங்கை தென் ஆபிரிக்கா
அணிகள் மோதிக்கொண்டன.
அப்போட்டியில் இலங்கை அணி தென் ஆபிரிக்கா அணியை இனிங்ஸினாலும்13 ஓட்டங்களாலும் தோற்கடித்தது. அப்போட்டிகளின் போது,
சனத்ஜெயசூரிய 148ஓ | ங்களையும்.மகேல-148ஓட்டங்
களையும்,சமிந்தவாஸ்-54ஓட்டங்
களையும் சிறப்பாகப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நம்மவர் முத்தையா முரளிதரன் பந்து வீச்சு காரணமாக தென்ஆபிரிக்கா அணி தடுமா றியது. காலி மைதானத்தில் நடந்த போட்டியரின் போது 7 1 ஓட்டங்களைக் கொடுத் து 13விக்கட்டை கைப்பற்றினார்
அப்போட்டியின் இரண் டாவது தொடர் கண்டி அஸ்கெலிய மைதனத்தில் நடைபெற்றது.அப் (GLIIII" (Q) முடிவுற்றது.இது இவ்வாறு இருக்க தென்ஆபிரிக்காவுடன் விளையாடும் இலங்கை வீரர்கள் பற்றிய விபரம்
பின்வருமாறு:
சனத்ஜெயசூரிய கப் DTö °(1) மலே ஜெயவர்த்தன. அரவிந்த சில்வா குமார் சங்கர்கள் ரசல் ஆனொல்ட்றுமேஸ் களுவித்தான
டில்சாந் திலகரட்ன சமிந்தவாஸ், நுவான் சொயிஸா முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம் பெறுகின்றனர் இப்போ டியின் போது குமார் சங்கக்கார தனது
த லகர ண டில சார தர்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ்
- இந்திய (LîIJA, III olü)
சார்ஜாவில் நடைபெற்ற
போட்டியில் இலங்கை அணியிடம் மண் கெளவிய இந்திய அணி இம்மாதம் 14ம் திகதி டாக்கா மைதானத்தில் டெஸ்ட்போட்டிக்கு இந்திய அணியில் புதுமுக
வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்
ளனர். இப்போட்டியிலி பழைய வீரர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்ததாக இல்லை, ஜஹாவல்
சிறிநாத் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர் புதிய வீரர்களான யுவராஜசிங், சஹிர்
ஹான் முரளி கார்த்திக் ஆகியோர்
விளையாட்டு ஒரு மனிதனை முழு
நிறைவுள்ளவனாக்குகிறது"
(க.கிருபாகரன்)
கொட்டும் மழையின் மத தியிலும் நீங்கள் இவ உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட் டியில காட்டிய ஆர் வம் போற்றத்தக்கது. விளையாட்டின் மூலம் ஒரு மனிதன் முழு
நரிறைவு எi ன வ னா கலின றான எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த விளையாட்டு வரர் களாகப் பரிணமித்துச் சர்வதேச அரங்கில் திறமையினைக் காட்டுவது திண்ணம் என உதைப்பந்தாட்டப் போட்டியில் பிரதம விருந்தினராகக்
பயணமாகும் அணி
சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அணியின் பெயர் விபரம்
செளரவ்கங்குலி (அணித் தலைவர்). சடகோபன் ரமேஷ் லக்ஸ்மன் ராகுப் ராவிட் சச்சின் டெண்டுல்கார், சிப் சுந்தரதாஸ், யுவராஜ் சிங்.சபாக் ஹரின்(விக்க காப்பாளர்), ஜகவல் சிறிநாத் அஜித் அஹாக்கார், ஜோசி, முரளி கார்த்திக் சகிாகாணன், வெங்கடேஸ் பிரசாத் ஆகியோர் இடம் பெறுகின்றனர் இப்போட்டியில் வெற்றி வாயப்பு இந்திய அணிக்கே உள்ளதாய் கிறிக்கட் ஆய்வா ளர்கள் கூறியுள்ளனர்.
கலந்து கொண்ட காசுபதி.நடராசா (boli II îl I III.
கல்லடி-வேலூர் விபுலா னந்த விளையாட்டுக்கழகம் தனது நான்காவது ஆண்டு நிறைவை ஒட்டி நடாத்திய நொக்கவு முறையிலான அணிக்கு 7பேர் கொண உதைந்தாட் ச்
சுற்றுப்போட்டியில் உரையாற்றும்
போதே அவர் தெரிவித்தார்.
இப் போட்டி நேற்று
(ஞாயிற்றுக்கிழமை) விபுலானந்தா
விளையாட்டரங்கில் இடம் பெற்றது.
I-1 என்று சமநிலையில்
| ||If I A
காட்டா விட்டா ஒலி
புலமைப்பரி
O
வித்தியாலய DIT GOOT 6)f of இவ்வருடம்நை
If y GNÖ I If ||്ണിബ|| { மால்விகளுள் சித்தியடைந்து இவர் பாட்டு அதிகா சித்தி சர்ஜா புதல்வியாவார் (தகவல்:
சிலுவை " ") կոլլո 16մլնց
Սյոil nl || || 9): (QLILIDII 60)6) () ||ബ[ബi.
(தகவல்:
5| }} ||സെഞ്ഞഥ (Q). Öll (3D foi சேர்ந்த பேறி 163 ||6||6ിബ பெற்றுள்ளார்.
ജൂബി தம்பதிகளின் s ஹென்றிக் கி பேரனுமாவார். (தகவ
((സി)
Db of 60) out ( 25 ஆவது விழாவை முன் 53)\th) მუსხებმt(
tDII 600 6)|Í Bioi), விழாவும்.2000 கழகம் சென்ற பாராட்டுக் கெ |ՐԱԵ}})(ԼՔ60)60l II: JIb60)L (olL III36)|6iy: ബ VIII Ho).
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
S S S S S S S S S S S
- فضلا i шfr" салағцfбі) UfuEmyrfi
ഗ്ഗങ്ങ് ജൂല്യു த்தைச் சேர்ந்த ജൂ|| (ജ സ||60|| (oli IBD 6)6OLD I 60 g if gil) || 70 பற்று மருதமுனை முதல் மாணவியாக
In ബിബ്,$ (' முகமட் றவன், னா தம்பதியரின்
-எம்.ஐ.எம். வலித்)
க்கல்முனை
ዘ} ዘ 6ዕ)h\) | [)ዘ 6ዕ016)| hሀ! |bğly böl. 1 ||es)60). ADLI (us,138
பற்று சித்தியன் ந் DİT OLD TIDLIGA DLÍ) மேரி ஆகியோரின்
பி.எம்.சுலோஜன்)
ത്ഥിന്റെ |56) || [] IL JIM fesio | JP 60) ajuïlles) !,േ|ിഞu് எல் அவுட்ஸ்கோன் ளப் பெற்று சித்தி
屁) (6um சல்வப் புதல்வரும், டில் ஆகியோரின்
:- க. கிருபாகரன்)
மாணவர் வரவின்மை பற்றி தலைவர்
வெளியிடப்பட்டுள்ள 500 மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் என்ற
வாசகர் நெஞ்சர்
விளக்கம் தருகிறார்
தங்களது 6ம் திகதியிட்ட பத்திரிகையில் பக்கத்தில்
செய்தி சம்பந்தமாக மட்/புனித மிக்கேல் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களே ஒழுக்காற்று தீர்மானம் காரணமாக பெற்றோர்களுடன் வராத மாணவர்கள் மாத்திரம் திருப்பி அனுப்பப்பட்டனர். மீண்டும் பெற்றோர்களுடன் சமூகமளித்த மாணவர்கள் அனுமதிக்கப் பட்டனர் பாடசாலை மாணவர் சீர்திருத்தம் காரணமாகவும் மாணவர்களின் நன்மை கருதியும் ஏற்கனவே பெற்றோர் அளித்த அங்கீகாரத்துடனுமே இவை இடம் பெற்றது. பத்திரிகைச் செய்தியிலுள்ளது போல எதுவும்
கலந து
இடம்பெறவில்லை.
வெளியிடுகின்றது.
ஆகவே இது
கொள்கிறேன்.
ஓய்வு பெறக்
காத்திருக்கும் ஸ்டீவ்வோ
அவுஸ்திரேலிய கிறிக்க ജൂ|60ിuിടി ബി സfി (ബ உலகக் கிண்ணப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கட் ஆட்டத்தி லிருந்துஓய்வு பெறத்திர்மானித் 95I olii 6II II Ii . 2 0 0 3 LfÖ தென்னாபிரிக்காவில் நடைபெற் வுள்ள உலகக் கிண்ணக் கிறிக்கட் போட்டிகளுடன் இவர் ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளார் 35 வயது où Le (36). Il
பங்கு பற்றிய போதே இவ்விடயம் பற்றித் தெரிவித்துள்ளார்.இது வரை ஸ்டீவோ 128 டெஸ்ட் போட்டிகளில் கொண் டு 8373 ஓட்டங்களைக் குவித்துள்ளார். 299 ஒரு நாள் சர்வதேசப் போட்டியிலும் கலந்து கொண்டவரும் அத்துடன்
அணித்தலைவராகவும் ஸ்டீவ்வோ கருதப்பட்டுள்ளார். இன்னமும் ஒரே ഉ() (8|| |quിന്റെ ബിബu|്യങ്ങIൺ BOO) போட்டிகளில் விளையாடிய பெருமையையும் இந்த ஸ்டீவ் வோவே பெறுவார் என்பதில் ஐயம் ജൂൺങ്ങന്നെ.
ரிப்பு விழாவும் பாராட்டு
வைபவமும்
முனை ஈஸ்டன் யூத் கலாநிதி எச் எலி ஜமாலி டீன்
க் கழகத்தின் பூண் டு நிறைவு ി (; ജൂബ160;(
||ബD| |1ിfി சித்திய ைநத கான பரிசளிப்பு |60|| ||64606); மணவர்களுக்கான ரவிப்பு ബ|ബഗ്രഥ கள் மண்டபத்தில்
து 0 !,, ബിബ് த்தின் தலைவர்
தலைமையில் இடம் பெறவிருக்கும் இவ்விழாவில் பிரதம அதிதியாக 4,6) 6 (1,4, 6) || AJ M J., 6)(60)6TIuJITL (6j துறை அமைச்சின் செயலாளர் கே. பரமேஸ்வரன் கெளரவ அதிதியாக முன்னாள் அட்டாளைச் சேனை கல விக் கல லுரி
பீடாதிபதி ஏ.ஆர்.ஏஅலீஸ் விசேட
அதிதியாக காத் தான் குடி
தேசியப்பாடசாலையின் அதிபர்
எம்.எச்காத இப்ராஹிம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இது சம்பந்தமாக 8-11-2000 அன்று பாடசாலை அபிவிருத்தி சங்கம் விசேடமாக கூடி ஆய்வு செய்து இவ் மறுப்பறிக்கையை பாடசாலை மாணவர்களின் நன்மை கருதியும் உளக்கமளிக்குமுகமாகவும் பெற்றோர்களின் விழிப்புணர்வை வேண்டியும்
மட்டக்களப்பு வன்னியார் வீதி முதலாம் குறுக்கில் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. நுளம்புகளும் தாராளமாக உள்ளன. அக்கம் பக்கங்களில் உள்ளவர்கள் எந்த வித பொறுப்புணர்ச்சியுமற்று குப்பை கழிவுப் பொருட்களை வீதியில் எறிந்து விடுவதாலேயே குப்பைமயமாகக் காட்சியளிக்கிறது.
சம்பந்தப்பட் சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்
ஆணி டு
h of on 6) TE 36), சுவிஸ்லாந்தில் பயிற்சி முகாமில்
உலகில் மிக வெற்றிக்கரமான
அவர்களுக்கு உள
சகோ.ஏ.ஜேம்ஸ் பீரிஸ் தலைவர் சென் /மைக்கல் கல்லூரி மட்டக்களப்பு
இவ்வீதி
அதிகாரிகள் இவ்விதியை
ஜகோபாலப்பிள்ளை 404.14 5á56744/
ШroofičБ6f. விளையாட்டு விழா
(நமது நிருபர்)
L. JIT 6voiy L IIII ayIT 60)6\)aE6ʻfi 6öi விளையாட்டுவிழாஒன்று எதிர்வரும் 17ம் திகதி சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற ஒழுங்குகள் செய்யப் || (bണiബങ്ങി.
சாய ந தமருது அல
அமீன் சன சமூக நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்விளையாட்டுப் போட்டியில் சிறுவர்களின் வினோதவிளை யாட்டுக்கள் LJ 6 ) 3) L Lb (GIL) வுள்ளன. பாலகர்களின் உடற் பயிற்சிக் கண்காட்சியும் இடம் பெறும்
(பிரகாளில்) கிறிக்கட் ஆட்ட வீரர்கள் தொடர்பான பந்தயக்காரர்கள் சிலரை இந்தியப் பொலிசார் 3110-2000 அன்றுகைது செய்துள்
ளார் கள் பந்தயக் காரர்கள் 13 பேரும் இந்தியாவின் வ
மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட் டுள்ளனர்.இவர்களின் தொலைபேசி ഉ ഞ| | | | | 6) + 6) ബ് റ്റൂ1 (6 !,
கேட்டதை அடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும்
பொலிஸ் அத்தியட்சகள் அருள் குமார் ஊடாகவியலாளர் மாநாட் டில் கூறியுள்ளார்.
உள்ளுர் பந கக் காரர்களுக்கு புது டில்லி மற்றும்
பம்பாய்ப் பகுதியில் தொடர்புகள்
இருப்பதாகவும் அங்கு உள்ள வர்கள் டுபாய் மற்றும் சாஜாவில் உள்ளவர்களுடன் தொடர்புகளைப் பேணிக் கொள்வதுடன் ஆபு நிர்ணயங்கள் திட்டமிடப்படு வதாகவும் பொலிஸ் அத்தியட்சர் அருள் குமார் மேலும் தெரிவித்தார்.

Page 8
14-11-2000
தின
ஒளிக்கீற்றுகளாகத் ெ
சக்திகளை ஊடறுத்து
இ O
DLL36356TLIL 93FGV) C.
"நாடு அதல பாதாளத்தை நோக்கி செல்லும் இவ்வேளை சமாத ஒளிக்கிற்றுக்களும் தென்படாமல் இல்லை. அவை வெறும் பசப்புவார் தங்கியிராமல் அனைத்து தீய சக்திகளையும் ஊடறுத்து இந்நாட்டில் தோன்ற வழிவகுக்கவேண்டும். என சகல தரப்பினரையும் கேட்டுக்கெ என அஞ்சல் தொலைத்தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ம கிளையின் 42வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் ஏகமனாதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிரதம தபாலகத்தில் சங்
f. gbibîJ TEFIT
தபால திணைக் களம் கூட டுத் தாபன் மயமாக கலி நடவடிக் கைகளில் அஞ்சல் தொலைத்தொடர்பு சேவையாளர் 肝n) விழிப் பாகவும் அங்கத்தவர்கள் பாதிப் புறா வண்ணமும் இருப்பதற்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சங்கத்தின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தனியார்துறை செய்கின்றது
மட்டக்களப்பு மாவட்ட தபால அத்தியட்சகர் என். ஜயரத்தினம் இக்கூட்டத்தில் திதியாக கலந்து கொண்டு பககையில் தபால் திணைக்களம் தனியார்துறையுடன் போட்டிபோட வேண டிருக்கிறது. | la) சவால்களுக்கு முகம் கொடுக்க
வேண்டியிருக்கிறது. இந்நேரத்தில் தபால் திணைக்கள ஊழியர்கள் வாடிக் கை யாளர்களுக்கு திருப்திகரமான சேவ்ையை செய்கிறார்களா ? என்றும் கேட்கவேண்டியிருக்கிறது ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் நேரமும் பொன்னானது கருமபிடத்திற்கு வரும் வாடிக் கை ULIMI 6 IT H5 60) 6 இன் முகத்துடன் வரவேற்று துரிதமாக அவர்களுக்கு சேவை வழங்கப்படுகிறதா ? பொது
மக்களுக்கு வரும் கடிதங்கள்
உரிய முறையில துரிதமாக கிடைக்க வழிசெய்யப்படுகின்றதா? இத்தகைய கேள்விகள் தபால் திணைக்கள ஊழியர்கள் முன் கேட்கப்படவேண்டியிருக்கிறது. ஏனெனில் இத்தகைய சேவைகளை தனியார் துறையினர் வாடிக்கை யாளர்கள் மகிழ்ச்சியடைய கூடிய
இராணுவமுகாமில் குடுபட்ட சார்ஜன் பலி மற்றொருவர் காயம் !
(நமது நிருபர்) திருகோணமலை முராவெவ என் னும் இடத்தில் நேற்று முன்தினம் விமானப் படையினர் வீதிக் கண் காணிப்பில் ஈடுபட்டிருந்த போது விடுதலைப்புலிகள் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் ஒரு விமா KNIJGOLu III of GAET6060L ILI L III.
அதே நேரம்
இரு இளைஞர்கள. ஈ சீ சங் குளத் தைச் சபாரெட்ணம் செல்வநாயகம், யுனிற் 3. பூந் தோட்டம் நலன் புரி நிலையத்தைச் சேர்ந்த பால்ராஜா
ரவிச்சந்திரன் ஆகியோர் காணாமல்
போயுள்ளதாக முறைப் பாடு செய்யப்பட்டுள்ளது.
(3LD gə), Lö Q60 i 60T IT If உடப்புக்குளத்தைச் சேர்ந்த கணேஸ் [b6 LÓ sisi Uosi 20.10.2000 தொடக கம் It soft LD 65 போயுள்ளதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரச ஊடகத் தகவல்கள்
(கொழும்பு) பாதுகாப்புப் படையினர் நேற்று முன் தினம் யாழ்ப் பாணம்
கொழும்புத்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ள புலிகளின் பதுங்கு குழி ஒன்றையும் ஆயுதக்கிடங்கு ஒன்றையும் த மி அழித்தாகவும் அத்தாக்குதலின் போது குறைந்தது 5 புலி உறுப்பினர்களாவது உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் விஷேட ஊடகத் தகவல் நிலையம் அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நாகள்
சேர் ந த
உட்பட்டோர் பிரிவில் 200 மீற்றர்
(335 Tufo) இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி ஒரு விடுதலைப் புலி உறுப்பினரை கொன்றுள்ளதோடு மற்றுமொரு உறுப்பினரை காயப்படுத்தியி ருந்ததாக
தெரிவித்துள்ளது.
இன்னுமொரு சம்பவம் திருகோண மலை கியத்துட்டுவ இடத்தில் அமைந்துள்ள இராணுவமுகாமில் கடமையிலிருந்த இரண்டு அதிகாரி களுக்கிடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தில் ஒரு இராணுவ சார்ஜன் கொல்லப்பட்டதுடன் மற் றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
(திருமலை நிருபர்)
. வெண் ன் ப் புவ பாளம் மைதானத்தில் கடந்த 12ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை அமைச்ஆர் மெய்வலுனர் சங்கம் நடத்திய கனிஷ்டப் பிரிவுப்
போட்டியில் திருகோணமலை புனித
சூசையப்பர் தே
கல்லூரி மாணவன் ராஜன் 15 வயதுக்கு
பிரதேச தி தில
அது மேலும்
மேற்படி காயமடைந்த
உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளார். என விசேட ஊடகத் தகவல் நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இப்பத்திரிகை Золыor Gomersi) 1 from5,63 морай 5promonasalam
பின்னரே
திருமலை வாலிபர்
|-—
தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
விதத்தில் செய்கி தாய்ச் சங் அக்கறை தொழிற்ச களின் நலனை முக்கியமதான் ! தொலைத்தொடர் பிராந்தியங்களில் அங்கத்தவர்களி அக்கறையற்ற வி கொள்கிறது. மாவட்டங்கள் தே சங்க கிளை அங் கோரிக்கைகளுக் தில்லை. அவர் நலன்களைத்தான் கொழும் பல
தொலைத்தொடர்பு
சங்கத்தின் தலைை எட்டுமாடியில் அை
அரைமன சூட்டுச்
(DL 556 நேற்று முன்தினம் களப்பு நகரின் ம மீது நடந்த தாக்கு இராணுவத்தினர் பு அரைமணி நேரம் தீர்த்தனர் இ எந்தத்தரப்பிற்கும் ஏற்படவில்லை.
ợIL ÉGLITTL 96) : ஒன்றை ஏற்படுத்தி
′3.6 Q呼曲 பழைய சாதனைை ଶ ରi []} · (ჭp, i) { பு த ய ச ஏற்படுத்தியுள்ளார். திருகோணமலை வரவேற்பு அளிக்க
(திருமலை திருகோணமலை வீதியில் சாம்ப தொட்க கம் வரையிலான L விததியரின் இ இராணுவத்தினர் பு துப்பரவு செய்கி ஆண்டு தொடக் 6)||601 (0) + (L16) bol இடம்பெயர்ந்து
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
==بیر.......'_، مA
8
ன்படும் சமாதானம் தீய வழிவகுக்கவேண்டும்
னம் என்ற
த்தைகளில்
சமாதானம் ள்கிறோம்.' ட்டக்களப்பு
தீர்மானம் த்தலைவர்
6,360 it. கத்துக்கு ή ουασοου. ங்கம் ஊழியர் பாதுகாப்பதற்கு ஆனால் அஞ்சல் தாய்ச்சங்கம் இருக்கும் தனது நலன்களில் தத்தில் நடந்து 5 IT u G FIES GELÊ 1றும் இருக்கும். கத்தவர் களின் G969 Tu L. கள் தங்கள்
பார்க்கிறார்கள்.
(6 و 65) لوك சேவையாளர் |DäAftsfluIslaYIIU). மக்கப்படும் என
LILI)
9J6) LDL b மங்கம் முகாம் லை தொடர்ந்து திலுக்கு சுமார் வேட்டுக்களைத் சம்பவத்தில் எவ்விதசேதமும்
3060
திதாக சாதனை Loig If.
ன் என்றிருந்த
| 23.5 செக்கன்
த ல
[ 60Ꭰ 60l 60Ꭰ Ꮣ1 ]
இவருக்கு நேற்று
ல் மகத்தான
பட்டது.
பிரதிதபால [[)(II
நிதி சேகரிக்கப்பட்டு பலவருடங்கள்
கடந்துவிட்டன. பிராந்தியங்களில் இருந்து செல்லும் அங்கத்தவர்கள்
தங்குவதற்கு அங்கு இடமளிக்கப்படும் என்றெல்லாம் அப்போது கூறப்பட்டது. ஆனால் அவைல்ெலாம் காற்றில் கலந்த வாக்குறுதிகள் ஆகிவிட்டன என்றார். இக்கூட்டத்தில் கிழக்கு பிராந்திய அதிபர் cm。 பாலசுப்பிரமணியம் மட்டக்களப்பு
தாடர்பு சங்கம் தீர்மானம், ஆவல்
ஆகியோர்
பிரதம தபாலதபர் ஆர். சுந்தரலிங்கம், அஞ்சல் பயிற்சி கல லுரி அதிபர் 6T 6). சண்முகநாதன் ஆகியோரும் உரையாற்றினர்.
புதிய தலைவராக பி. தம்பிராசா, செயலாளராக ஏசுகுமார் மீண்டும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
வாழைச்சேனைப் பகுதியில்
படை புலிகள் சிறுமோதல்
ഉ(!,ബി
(நமது நிருபர்) மட்டக் களப்பிற்கு வடக்கே
வாழைச்சேனைப்பகுதியில் Glbsb{B} முன்தினம் இரவு தமிழீழ விடுத
லைப் புலிகளுக்கும் இராணுவத்தி னருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். என்று ஊடகத் தகவல்நிலையம் தெரிவித்தது. இராணுவத்தின்ரின் கட்டுப்பாட்
மருத்து மனையில்
டுப்பகுதியினை ஊடறுக்க முயன்ற புலிகளுக்கும் இராணுவத்தின ருக்கும் இடையில் இடம்பெற்ற இம்மோதல் முப்பது நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாகவும் அது மேலும் தெரிவித்தது. இதில் காயமடைந்த இராணுவத்தினர் பொலநறுவை அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
தொண்டர் ஆசிரியர்களுக்கு
டக்ளஸ் வாக்குறுதி
(மூதூர் , கொண்ட ஆசிரியர் நியமனம் தொடர்பாக உலக வாங்கி
அதிகாரிகளுடன் பேசி இதற்கான உகந்த முடிவினை எடுத்து நிரந்தர நயமனம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்த உறுதியளித் துள்ளதாக தொண்டர் ஆசிரியர் சங்கச் செயலாளர் தெரிவித்தார்.
தொண்ட்ராசிரியர் リ செயலாளர் ஜெ. இதயநேசனும், அவரது குழுவினரும் ஈ.பி.ம.பி GNU ULI, 6) HT 61Tri நாயகமும் அமைச்சருமான கே. என் டக்ளஸ் தேவானந் தாவை Ֆ| 6)) Մ. 95/
அமைச்சில் சந்தித்து உரையாடிய போது அமைச்சர் ଔ}}}}}}} g) (DJF) மொழியை அளித்ததாக சாகச்
செயலாளர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். தவராசா, திருகோணலை மாவட் அமைப்பாளர் எளில் புலபராசா
ஆகியோரும் உடன் இருந்தன.
D L LIL bdb6lI LIL ..... பாடலைகளும் மாணவர் வரவின்றி வெறிச்சோடிக்காணப்பட்டன. துக்கம் அனுஷ்டிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் என்ற பெயரில் துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் சாரதி படுகாயம் !
நேற்று மதியவேளையில் திருமலை மத்திய வீதியில் ஒட்டோச் சாரதி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். சவாரி வந்த மூன்று புலனாய்வுப் பிரிவினரின் துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததின் காரணமாக இவ் அனர்த்தம்
காப்பின் நிமித்தம்
ரும் மரங்கள் அழிப்பு
நிருபர்)
புல்மோட்டை 56 LITT GOLD
நரி லா வெளி
n bണിന്റെ மருங் கமிலும்  ோருள்களினால் 360, 1990 lb இடம்பெற்ற
BIJ 600ILDI H ாக்குடியேறாத
மக்களின் வீடுகள் மரங்கள் அடங்கலாக புல்டோசர்கள் கொண்டு இராணுவத்தினரால் துப் பரவு செய்யப்படுகிறது. படையினரின்
பாதுகாப்பை கருத்தில் கொண்டே
இவ வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. படையினரின் இந்நடவடிக்கை காரணமாக பல பலன் தரும்
மரங்கள் முற்றாக அழிக்கப்படுகிறது
வல்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தினால்
இடுப்பில் பலத்த காயத்திற்குள்ளான
LITL 61601 அழைக்கப்படும் இச்சாரதி உடனடியாக திருமலை பொது வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது இடுப் புபெலும் பு முறிந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
செட்டிகுளத்தில்
Bryngaupjallib LIGA
பிறிதொரு சம்பவத்தில் வவுனியாவுக்கு தென் மே க பகுதியில் செட்டிக்குளப் பிரதே சத்தில் முதலியார் குளத்திலுள்ள இராணுவ சோதனைச் சாவடியை விடுதலைப் புலிகள் தாக்கியதைத் தொடர்ந்து ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.