கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.11.15

Page 1
மேற்கொண்டு
ஒளி - 01 - கதிர் -
Registered as a News Paper in Sri Lanka,
THINAKKATHIRDALY
ܪ
5 5 - 1 - 2 OOO
புதனி
காத்தான்குடியில்
துப்பாக்கிபிரயோ
ஒரு பொலிஸார் பலி இரு பொதுமக்கள்
(நமது நிருபர்) காத்தான்குடியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் வங்கி ஒன்றின் அருகே காவல் க மையில் இருந்த பொலிஸ்காரர் ஒருவர் கட்டுக்கொல்லப்பட் i
மோட்டார் சைக்கிளில் வந்த
இரு இளைஞர்கள் சனசந்தடி மிக்க காத்தான்குடி நகரின் மத்தியில் வங்கிக்கு அருகில் காவல் கடமை யில் இருந்த பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு சென்றதாக பொலிஸார் தெரிவிக்கி ன்றனர்.
அங்கி ീ. சைக்கிளில் தப்பிச் சென்ற
கூறுகின்றனர்.
இதை துப்பாக்கிச் சூ
விரைவில் வெ
(நமது நிருபர்)
ஆஸி தூதர் மட்டுநகர்
இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக நோர்வே அரசு
வரும் சமாதான முயற்சி வெற்றியளிக்கும் என ஏதிர்பார்ப்பதாக அவளி உயர் ஸ்தானிகர் திருமதி கென்ரி கிளணின் தெரிவித்துள்ளார்.
இருநாள் விஜயத்தை DI L dibébol||I||alib (U) வருகை தந்துள்ள அவுஸ்ரேலிய பிரதி உயர் ஸ்தானிகர் நேறு
ஆயரகத்தில் வைத்து திருமலை மறை
பிற்பல மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான ஆயர் வண க்கத்துக்குரிய ஆண்டகை கிங்ஸில்லி
(யாழ் நிருபi) யாழ் கொடிகாமம் பகுதியில் நேற்று நணி பகல வேளை எறிகணை வீழ்ந்து வெடித்ததில் இரு குடும்பஸ்தர்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
குடமியன் வாசியான
எறிகணை வீச்சுக்கு இரு குடும்பஸ்த்தர்கள் பலி!
முருகன் சிவராசா (46) நான்கு பிள்ளைகளின் தந்தை வரணி இயந்தல வாசியான சுப்பன் சின் னத் தம்பி (70) மூன்று பிள்ளைகளின் தந்தை ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
bobŪepabTD UTglabTŪDU 69 labtlaba
நீதி அமைச்சு நடவடிக்கை
(கொழும்பு) களுத்துறை பூசாமுகாம் களின் பாதுகாப்பினை அதிகரிக்கு மாறு நிதியமைச் சர் பெட்டி வீரக்கோன் கேட்டுள்ளார்.
இதேவேளை மேற் படி முகாம்களில் தடுத்துவைக்கப்
LLUIT)
பளைப்பகுதியில்
கிபீர் குண்டு 653 (யாழ் நிருபர் இராணுவக்கட்டுப் JITL i IB UII III Lu JII 600ILD பளைப்பிரதேசத்தில் நேற்றுக்காலை விமானப்படையினரின் கிபி குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதல் ந த்தியுள்ளன.
இரு மணி நேரம் நடத்திய தாக்குதலில் ஏற்பட் உயிரிழப் புர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
பேச்சுவார்த்தை
பட்டுள்ள இளைஞர்களை வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றத் துக்கு கொணி டு செல லும் வேளையிலும் கூடிய பாதுகாப்பினை வழங்குமாறு கேட்டுள்ளார்.
சுவாமிபிள்ளைை பாடிய போே தெரிவித்தார்.
நிம்மதியாக சமாதானத்திற் எதுவும் தொன்
in பாதுகாப்பிை சம்பந்தமாக பிர முனசிங்க பி விக்கிரமநா
எதிர்கட்சித்
விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை
இதே6ே 9) றுப்பினர்களி அதிகரிப்பது இச்சந்திப்பில்
அரசின் அரசியல்சீர்திருத்தத்தி புலிகள் பேச முன்வர ே
(கொழும்பு) கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாங்கம் முன் வைத்த அரசியல் அமைப்பு சர் திருத்தத் தின் el9 60 ha) நடத்த முன் வந்தால் மாத்திரமே விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம்
நிதியமைச்சர் பட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் நோர்வே தூதுவர் பேச்சு வார்த்தை என்று கூறிக் கொண்டு திரிந்தாலும் 6) fl L LI I Lii) தொடர்பாக
வீரக்கோன்
எந்த
கிழக்கிலிருந்து
பேச்சுவார்த்தை
நடத்தும் என
விடுதலைப் புலி என்பது குறித் இருப்பது பேச் நிலையை தோ ஐக்கிய தமிழர்களின் பி வேண்டும் என சமாதான துது பற்றி புலிகள் என்பதை திெ கூறவில்லை எ
 
 
 
 
 
 

கிழமை
பக்கங்கள் -
厂
O8
R
946969Tgbgb Oni 69h86UAN ITRUY
அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
மட்டக்களப்பு 6.5-2482 A
விலை - ரூபா 5/-
a
I GESTULAN)
ருந்த பொலிஸார் போதிலும் மோட்டார் வந்த இளைஞர்கள் தாக பொலிஸார்
னயடுத்து நடந்த
டில் வான் ஒன்றில் 8ம் பக்கம் பார்க்க
(நமது நிருபர்)
இலங்கை 8Ꮟ [ fᏴ
படையினருக்கு விமானம் ஒட்டும் பயிற்சியினை இந்திய கடற்
படையினர் வழங்கவுள்ளனர். இதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு கடற்படை தளபதிகளினால் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படைத்
இலங்கை கடற்படையினருக்கு இந்தியக் கடற்படையினர் பயிற்சி
தளபதி திசேரா இந்தியாவுக்கு சென்று பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்திய கடற்படையினர் இலங்கை கடற்படையினருக்கு பல வழிகளிலும் உதவுவதற்கு இணங்கியுள்ளதாக இலங்கை
ம்ே பக்கம் பார்க்க
மாதான முயற்சி
பற்றியளிக்கும்
கையின் போது தெரிவிப்பு
மேற் கொண்டு திரேலிய பிரதி
ய சந்தித்து உரை தமேற்கண்டவாறு
ിന്റെ தமிழ் Diboil
வாழ்வதற்கான கான அறிகுறிகள் | 6ിടങ്ങാൺ ഥ[i][ ம்ே பக்கம் பார்க்க
Lingonůení
1 apirilaraneo
Bll (pf) )
ளூ ம ன ற த தனி ன அதிகரிப்பது தி சபாநாயகள் சரத் ரதமர் ரட்ண சிறி பக கா மற்றும் 560)6\)6)]] ரணில்
5 ஆகியோருடன்
நடத்தியுள்ளார். ளை பாராளுமன்ற ன் பாதுகாப்பினை சம்பந்தமாகவும் ஆராயப்பட ബ്ബg).
(Et3OLOUI வண்டும்
விகளுடன் பேசுவது து விபரம் தராமல்
3,3566) tyria, ற்றுவித்துள்ளது.
இலங்கைக்குள் ரச்சினை தீர்க்கப்ப க் கூறும் நோர்வே வர் எந்த விடயம் பேச வருகிறார்கள் ளிவாக எடுத்து னவும் தெரிவித்தார்.
விவசாய வேலைக்குச் சென்ற மூவர் வெலிக்கந்ைைதயில் கைது
ஞாயிற்றுக் கிழமை பஸ் வண்டியில்
சென்ற போதே இவர்கள் கைது
(oleju III, II (66i660Ti
கந்தசாமி மோகன் (24)
(நமது வாழைச்சேனை நிருபர்
வாழைச் சேனை கல்டு அகதிமுக மரில இருந து பொலனறுவைக்கு
வேலைக்கு சென்ற மூன்று பேர் வெலிக்கந்தை பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 12ம் திகதி
சிவஞானம் ஆனந் தராசா (22)சிற்றம்பலம் கிருபைராசா (22)ஆகியோரே கைது செய்யப்
பட்டவராவார்கள் இவர்கள் குடும்ப ஸ்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டிக்களப்புழாவட்டி தொன்ைடராசிரியர்கள் P.L.2.LlullLõEETfäEDB
(விஷேட நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட தொண்டராசிரியர்கள் நேற்று ஒன்று
கூடி தமக்கு விரைவில் நியமனம் வழங்க வேண்டும் என ஈ.பி.டி.பி
அலுவலம் முன்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
எந்த ஒரு விசாரணைக்கும் உட்படுத்தப் படாதவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
அவர்களையும் உள்ளெடுத்து
நியமனத்தை துரிதகதியில் வழங்க
வேண்டும் என்றும் வலியுறுத்தி
||6||6||60|i.
இது சம்பந்தமாக உரிய
நடவடிக்கை எடுப்பதாகவும் இரு
தினங்களுக்கிடையில் இதற்கான
இறுதி முடிவினைத் தெரிவிப்ப.
தாகவும் அமைச்சரும் ஈ.பி.டி.பி செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் தெரிவித்தார்.
இதேவேளை தொண்டரா சிரியர்கள் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதிய நிர்வாக சபை தெரிவு (Old II
யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட
 ோர் விபரம்:
தலைவர்-எஸ் சுதாகரன் (மட்டக்களப்பு) உப தலைவர் ரிராஜ
ஜெபந்தனி ஆயித்தியமலை (lău லாளர்.என்.குருச்சந்திரராஜா(குரு
ம்ே பக்கம் பார்க்க
மட்டக்களப்பு ரவுணுக்குள்ள இராணுவம் போய் எஸ்.ரி.எவ், வந்திருக்காம் யார் போய் யார் வந்தாலும் உடுப்பு மட்டும்தான் மாற்றம் ஆயுதம் ஆள் எல்லாம் ஒன்று தான்.
தினசரி

Page 2
15- -2OOO
s
னக்கதிர்
த.பெ. இல: 06 07 எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055, 24821 6ክu(F)ቇ6rû : 065 - 23055
ஒரு கை ஓசையல்ல
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு அடுத்த மாதம் 18,10 ஆம் திகதிகளில் பிரான்சின் தலைநகரான பாரிசில் நடைபெற இருக்கிறது.
இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் எண் பதும் இந்த நாடுகளின் விருப்பமும் கோரிக்கையுமாகும்.
உதவி வழங்கும் நாடுகளில் ஒன்றான நோர்வே இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத் தை ஏற்படுத் துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
போரில் சம்பந்தப்பட்டுள்ள இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத் துவதிலுள்ள சிக் கல்களைத் தீர்ப்பதற்கும் உதவுவதற்கும் இருதரப்பும் நடு நிலையாளாரகப் பங்கு பற்றி உதவி செய்யவும் முன் வந்தது.
இந்த முயற்சியில் நோர்வே அரசின் விசேட சமாதானத் ஆாதுவராக நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் எரிக் சொல் ஹெயிம் உதவி வருகிறார். ݂ ݂ ݂
சில தினங்களுக்கு முன் சொல் ஹெயிம் வண்ணிக்குச் சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தண் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசிய பின்னர் கொழும்பு திரும்பி அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்கவைச் சந்தித் துப் பேசி தமது முயற்சியில் அடுத்த அடி எடுத்து வைத்திருக்கிறார்.
இந்தச் சமாதான முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான முயற்சிகளை சிங்களப் பேரினவாதிகளும், GIGGS sama, பத்தரிகைகளும் மேற் கொள் ளத்
சொல்லும் செயலும் கூட அவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருப்பதுதான் வேதனைக்குரியதாகும்.
கடந்த தேர்தலில் பொது மக்களால் நிராகரிக்கப்பட்ட 'சிஹல உறுமய என்ற அரசியல் கட்சி விஷத்தைக் கக்கத்
தொடங்கியிருக்கிறது.
நோர்வேத் துாதுவர் சொல் ஹெயிமைக் கைது செய்ய வேண்டும் எண் று இந்தக் கட்சியினர் பகிரங்கமாக
செயல்களில் ஆதரவளித்துவருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
முன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களாக நோர்வேயை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. நோர்வே அரசிடமிருந்து சகல உதவிகளைப் பெற்று வருகிறது. இலங்கைக்கு உதவி அளிக்கும் நாடுகளின் குழுவிலும் நோர்வே இடம் பெற்றிருக்கிறது.
ஒரு தமிழ் அமைப்போ அல்லது சந்திரசேகரன் போன்ற ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரோ சிஹல உறுமய போன்று விஷமப் பேச்சும் பிரச்சாரமும் செய்திருந்தால் அரசு விட்டு வைத்திருக்குமா?
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியில் பேச்சு வார்த்தை நடைபெறுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கையில் போர் நிறுத்தம் இல்லை படை விலகலும் இல்லை என்று பிரதமர் அடித் துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இதே சமயம் படைத் தளபதி யப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்ல, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சமாதானத்தை விரும்புகிறாரா? என்பது தொடர்பாக தமது மனப்பூர்வமான அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இலங்கை இராணுவம் மோதல்களை நிறுத்துவதற்கு முன்னதாக இதற்க்ான பொறுப்பை பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உள்ளதென்றும் படைத்தளபதி கூறியிருக்கிறார்.
சமாதானத்தில் உண்மையான அக்கறை இருப்பதை பிரபாகரன் மட்டும் தாண் வெளிப்படுத்த வேண்டுமா? அரசதரப்பிலும், படைத்தரப்பிலும் இதை வெளிப்படுத்த GRGA GRASIL AT DIT ?
சமாதான முயற்சிகளில் மத்தியஸ்தராக அல்லது உதவியாளராக உதவிக்கு வந்துள்ளவர்களைக் கண்டபடி தட்டித் தீர்க்கும் பேரினவாத அரசியல் வாதிகளையும் பேரினவாதப் பத் தரிகைகளையும் சமாதானத் தல் உண்மையா6 அக்கறையுள்ள அரசு தட்டிக் கேட்கக் கூடாதா? அல்லது கண்டனமாவது தெரிவித்து சமாதான முயற்சிக்கு இடையூறு செய்யக்கூடாது என்று அறிவுரையாவது சொல்லக் கூடாதா?
சமாதானம் ஒருகை ஓசையாக இருக்கக்கூடாது. இருதரப்பும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியது அவசியம்.
தொடங்கியிருக்கின்றன. இதற்கு ஆட்சியினுள்ளோரின்
கூறியிருப்பதுடன் விடுதலைப்புலிகளுக்கு பயங்கரவாதச்
ار
GID6 (
உள்ளூர் முறைகளை ஒழி வளர் முக உ முறைகள் வேளாண்மை நம் மாறுபாட்டினைச் வருகின்றன.
(SuTrfare அழிவதைக் நெக்குகிறது. மற் ணுக்குப் பெரிதாக சூழல் அதிலும் வேளாண் துறை யாரும் கவனிப்பதி 1945க்குப் பின் 30 போர்களும் 80 போர்களும் நடந் போர்கள் கிராம பெரிதும் பாதித் கள்தாம் பலியா கண்டைகளின்பே குள்ள விதை உ ளுக்கு கடும் ஆப சில சமயம் விதை நேரிடுகிறது. உணவுத் தேை புறுவதுடன் துறையே நீடித்தி போகிறது. பன்மு ஆதாரம் இல்லாது
இருந்து ெ தாவரச் சிற்றினத் தான் பன்முகப் ெ இயலும் பயிர் பொறுத் தவை குள்ளேயே மரபிய உண்டாக்குவது பூப்பூக்கும் செ இலட்சம் சிற்றின இருந்தும் அவற்றி பற்றிதான் விவ பாதிக்குத்தான் பெ
மனிதன் உணவுக்
7000 செடிவகைச் 30 தான் மனிதனு யான சத்துண6 கின்றன. நெல் சோளம் ஆகிய
செடிகளிலிருந்து
வேண்டிய சக்தியி கிறது. மரபியில் செய்வதால் மாறு ளுக்கேற்ப அந்த பயிர்கள் இரு சாத்தியமாகும் ம திருக்க அவ்வாறு
கியம். ஐநாவின்
(36) 16TIT GOST GOLD Le: கூற்றுப்படி ஆக ஒரிஸா சதிவாவி
Ք Ա96ւIII : விதைகளைப் கிறார்கள். சென் லிருந்து விதைக் பக்குவப்படுத்தி கிறார்கள் பல த இது நடந்து வரு வேறிடங்களிலிரு வாங்குகிறார்க முறையில் விை கொள்வதுண்டு ஆராய்ச்சி மைய விதை வகைக பயன்படுத்துகிற கொரு முறை விலைக்கு வாங்
IgóIII)
360)
(8 shooting
பாதிக்கப்பட்டால்
 
 
 
 

திர்
புதன்கிழமை 2
ானத்தில் நிகழும்
III i GỒlab6
தை வழங்கல் பதன் மூலம், 6u) g5, LT (3LJIT ri
நிலையான யிருக்கும் பயிர் சீர் குலைத்து
மனித உயிர் ணி டு மனம் நாடுகள் கண் தெரிவதில்லை. முக்கியமாக திக்கப்படுவதை
ல்லை. உலகில்
பெரியு ஆயுதப்
முதல் 100 சிறு துள்ளன. இந்தப் பகுதிகளைப் வை. உழவர் எவர்கள். இந்தக் ாது ஆங்காங் ற்பத்தி முறைக ந்து ஏற்படுகிறது. அழிந்தே போக D – L 60 9 UT.60 வகள் பாதிப் வேளாணிமை
ருக்க முடியாது க மரபியல் வள
போகிறது. காண்டிருக்குமத் தைக் கொண்டு பருக்கச் செய்ய ச் செடிகளைப் சிற்றினத்துக் ல் வேறுபாடுகள் மிக முக்கியம். டிகளில் ஐந்து ங்கள் உண்டு. றில் பாதியைப் ரம் தெரியும் பர்கள் உண்டு. காக வளர்க்கும் சிற்றினங்களில் க்குத் தேவை புகளைத் தரு கோதுமை, மூன்று பயிர்ச் உலகினருக்கு ல் பாதி கிடைக் வேறுபாடுகள் டும் சூழ்நிலைக மூன்று முக்கிய ந்து வருவது னிதர்கள் வாழ்ந் செய்வது முக ഉ ബ| |off| மைவ னத்தின் ய அரிசியான ஒரு இலட்சம்
601, 6 LU 6MÖ 6.60) 35 பயன்படுத்து ற அறுவடையி என்று ஒதுக்கி, எடுத்து வைக் DGO(p60)086TT3, கிறது. அல்லது. ந்து விதைகள் பண்டமாற்று களை மாற்றிக் வேளாண்மை ங்கள் தயாரித்த ள உழவர்கள் கள். ஆண்டுக்
விதைகளை
5வது உண்டு.
விதை கள்
மீண்டும் மீண்டும்
விதை வகைகள்
என்ன ஆகின்றன? சண்டைகளால் அந்த விதை வகைகள் கிடைப்பது அருகி விடுகிறது. உயிரியல் பன்முகப் பொருத்தம் செய்ய முடியாமல் போகிறது. போக்கு வரத்து பாதிக்கப்படுவதாலும், பூச்சிகொல் லி மருந்துகள்
விதைகளை வாங்கவோ விற்கவோ இயலாது போகும். விதைத்ததை ப்யிர் முற்றி அறுவடை செய்ய முடியும் என்ற உறுதி இராது. விதைகள் இல்லாமல் போகலாம். சமூக உறவுகள் பாதிப்பபறுவதால்
அப்படியெல்லாம் ஏற்படலாம்.
இலங்கையில் போரினால் நிகழும் உயிரழிவுகள் ஏராளம். இவ்விலை மதிப்பற்ற உயிர்களை காவு கொள்ளும் இப்போரினால் இலங்கையின் வேள்ாண்மை மற்றும் பயிர் வகைகள், அதற்கான விதைகள் முதலியனவும் "இப்போரால் மிகவும் பாதிப்படைகின்றது.போரினால் ஏற்படும் உணவு
உற்பத்தி பாதிப்பை இக்கட்டுரை விளக்கமாகக் கூறுகிறது.
உரங்கள் கிடைக்கலாம் போகிறது. 1991-1992 ஆண்டுகளில் ருவாணன் டாவில் உருளைக் கிழங்கு உற்பத்தி நின்றே போய்விட்டது. அதன்பின் இரண்டு வருடங்கள் கழித்து அங்டகு சண்டை மூண்ட போதிலும் முந்தியிருந்த சூழ்நிலை காரணமாகவே உரு ளைக்கிழங்கு உற்பத்திக்கு பாதகம் ஏற்பட்டது.
சண்டை முடிந்து அமைதி திரும்பியவுடன் வழக்கமான பயிர் வகைகள் கிடைக்கின்றன. புது வகைகள் சில வரவும் செய்கின்றன. போஸ்னியாவில் நடைபெற்ற சண்டை உணவுப் பயிர்கள் வளர்ப் பதைப் பாதித்தது. இப்போது கெடுத லான மரபியல் விளைவுகள் ஏற்பட் டிருப்பது தெரியவருகிறது. வேறுநாடுகளிலிருந்து சேகரிக்கப் பட்ட விதைகளை உழவாகளுக்கு வழங்க நேரிட்டது. காரணம், பல நாடுகளில் விதைகள் வியாபாரம் செய்யும் நிறுவனம் ஒன்று போர் மண்ணடலம் ஒன்றில் மாட்டிக் கொண்டபோது அங்கு வியாபா ரத்தை நிறுத்திவிட்டு வேறு இடத் தில் வியாபாரத்தை நடத்தியது. அதனால் அது சேகரித்த விதைகள் அப்படியே இருந்தன.
உள்ளூர் விதை வகைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் அவை பழங் காலத்திலிருந்து தொடர்ந்து வந்தவையாக இருக் கலாம். அவற்றை சாதாரண கடை களில் விலைக்கு வாங்க முடியும் விவசாயிகளுக்குள் கொடுத்து வாங்கும் பழக்கமும் இருக்கலாம். ஆபிரிக்க நாடுகள் பலவற் றில் விதைகளில் 90 விழுக்காடு வழக்கமான முறையில ஆங் காங்கு பெறப்படுகின்றன. வளர்ந்த பொருளதாரமுள்ள நாடுகளில் போல ஆரய்ச்சி வசதிகள் அங் கெல்லாம் இல்லை. போர் முண்ட ஸியரா லியோனில் வழக்கமான முறையில் தான் விதை விற்பனை உள்ளது என்று தெரிகிறது. உழவர்கள் தங்களுக்குள் நன் கொடையாக அல்லது கடனாக கொடுத்து அல்லது விற்பனை மூலம் விதைகள் பெற்றுக் கொள் கின்றார்கள், ருவாண்டா, புருண்டி, சைபர் ஆகிய நாடுகளில் போர்கள் வருமுண் விகைள் மாமூல முறையில் உழவுர்களுக்குக் கிடைத்து வந்தன.
போர் எழுந்து, கிராமப்புற மக்கள் பல இடங்களுக்கு தப்பி ஒட நேரிடும் போது, உழவர்கள் தங்களுக்குள்ளாகவே விதைகள் பெற்றுக் கொள்ளும் இலகுவான முறை பாதிப்றுகிறது. அகதி உழவர் தன் சக உழவரிடம் கட னாகப் பெற்ற விதையை அறு வடை சமயத்தில் திரும்பக்
கொடுக்க முடியாமல் போகிறது.
அமைதி நிலவாவிடில், கிராம உழ வர்கள் வழக்கமான முறையில்
இருக்கலாம். அத்தகைய
உழவர்கள் மிக ஏழையாகப் போனாலும் அவ்வாறு ஏற்படலாம். சணி டையினர் போது உழவர் விதையை பாதுகாப்பாக வைத்தி ருந்தும் விதைக்க முடியாது போகும். விதை கிடைத்தாலும் தரம் குறைந்ததாயிருக்கக் கூடும். போர் கிராமப் பகுதிகளில் பரவலாக இருக்கும் போதும், சண்டை பல ஆண்டுகள் அடுத் தடுத்து நிகழும்போதும் மரபியல் விதை இழப்பு ஏற்படும். அங் கோலாவிலம், மொசாம் பிக்கிலும் உழவர் நகள் பல ஆண்டுகள் பயிரிட் முடியாமல் போய் விட்டது. 1990 ஐ அடுத்து 14 ஆபிரிக்க நாடுகளில் சண் டைகள் மூண்டன. உள்ளூர் விதை களை நம்பியிருக் கும் உழவர் மக்கள் பாதிக் BELLJL LLLL 60Tfi.
சில நாடுகளில் உள்ளூர் விதை வகைகள் நிறைய இருக் கலாம் பயிர் வகைகளும் பலப்பல
|bll (1) களில் ஏதாவது போர் காரணமாக விதை புழங்குமுறை நிலை குலைந்தால் உணவுப் பயிர்களின்
மரபியல் ஆதாரம் உலகளவில்
பாதிப்புக்குள்ளாகக் கூடும். உதார OILDI LII '6)60T6, 6006) ரியா, சியரா லியோன் ஆகிய நாடு களில் நடைபெற்ற பெருஞ் சண்டைகள் செனகலிலுள்ள
காசமான்ஸ் கினியா ஆகியவற்றில்
நடைபெற்ற சிறு அளவு சண்டை கள் மேற்கு ஆபிக்காவில் கடற் கரை ஒட்டிய ஒவ்வொரு நாட்டிலும் பழங்காலத்திலிருந்து தொடர்ந்து இருந்து வந்த நெல் வேளாண் மையைப் பாதித்தன. இந்த மண் டலம் தான் ஆபிரிக்க நெல்லின் மரபியல் பன்முக வகைகள் கிடைக்கக் கூடிய முக்கிய பகுதி யாகும். அங்கு நடக்கும் சண்டை களால், கிராமப்புற மக்கள் இடம் பெயர நேரிடுகையில் இந்த நெல்வகை பாதிப்புக்குள்ளானால் உலகளவில் அந்த பாதிப்பு எதி ரொலிக்கும்.
இம்மாதிரி மரபியல் அழிவு ஏற்படாமல் காப்பது எப்படி? எத்தியோப்பியாவில் இருபதாண் டுகள் போா நடந்து கொண்டிருந்த போது சமுதாயத்துப் பெரியவர்கள் சோளம், கோதுமை, மக்காச் சோளம் போன்றவற்றின் விதைக ளைச் சேமித்து விதைகள் வங்கி ஏற்படுத்தி விட்டார்கள். இது முக்கி யமாக விதையின் தரம் தாழ்ந்து போகாமல் மேம்படுத்த உதவியது. வி ைகிடைப்பது குறைவு என்பதற் காக மட்டுமின்றி தரம் காப்பதற் காகவும் இந்த ஏற்பாடு செய்யப் பட்டது. எத்தியோப்பியாவில் உள்ளூர் விதை வகைகள் மிகுதி. வளாண் விஞ்ஞானிகள் பயிர் மரபியல் ஆதாரக் காப்பு பற்றியும்,
(4/ /கர் //க்க)

Page 3
15-11-2000
தின
மேற்குக்கரையில் இஸ்ரேலி நாடுகள் அமைதிப்படை6
மேற்குக்கரையோர நக ரங்கள் யாவையும் இஸ்ரேல் பை யினர் சுற்றிவளைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவ தளபதி தெரி வித்துள்ளார். பாலஸ்தீன வாதி களால் நான்கு இஸ்ரேலியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மேற்குக் கரையோரப்
பிரதேசங்கள் யாவும் இஸ்ரேல்
துருப்புக்களினால் சுற்றி வளைக் கப் பட்டுள்ளதாக இஸ் ரே ல இராணுவ தளபதி கூறியுள்ளார்.
பாலஸ்தீன கட்டுப் பாட் டுக்குள் இருக்கும் அப் பகுதிகளை
தாம் சுற்றி வளைத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ் ரேலிய இரா ணுவ தளபதி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
|| സ്പെgീങ്ങിul மேற்கொண்டு துப்பாக்கிப் பிர யோகததில் 5 குழந்தைகளின் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 6 பேர் காய மடைந் g|ണ്ണങ്ങi.
7 வாரங்களாக நீடித்து வரும் இஸ்ரேலிய பாலஸ்தீன மோதல்களில் சுமார் 214 க்கும் மேற்பட் டவர்கள் உயிரிழந்திருப்
அதிபருக்கு எதிராக
கொந்தளிக்கும் (மணிலா) பிலிப்பைன்ஸ் ஜனா திபதிக்கு எதிராக கொண்டு வரப் டுள்ள அரசியல் ஒழுக் காற்று குற்றவியல் பிரேரணையை பிலிப் பைன்ஸ் கீழ் சபையில் நிறை வேற்றப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்தப் பிரேரணை செனட் சபைக்கு சமர்ப்பிக்கப்படும்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எஸ்ரடாவுக்கு எதிரான அரசியல் ஒழுக் காற் று பிரேரணை அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
குற்றவியல
தாக்கல் செய்யப்ப
வே ணி டும் 660 •o›ዛ 6)| ሀ Ôbl ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை
இந்தோனேஷியா
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கோரி பொது வேலை நிறுத்தம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள், தொழிற் சங்கங்கள் பல்வேறு பொது அமைப்புக்கள், மாணவ சங்கங்கள் சேர்ந்து இதை ஒழுங்கு செய் துள்ளன. இதன் காரணமாக நாட்டின் 42 நகரங்கள் செயழிழந்து போகும் என இவ்வேலை நிறுத் தத்தை ஒழுங்கு செய்தோர் தெரிவித்தனர்.
அதே சமயம் படையினர் கேந்திர நிலையங்களில் நிறுத்தப் பட்டுள்ளதுடன் பாதுகாப்பு நட வடிக்கைகளும் பலப்படுத்தப் LLബങ്ങl.
ஒருவர்
பதாக தெரிவி இதே கிழக்கில :
படையின்ர் கு
'] ],), (ിബiി பாதுகாப்பு வரப்படவிருந்த மத்திய கிழ JUDIT 5T6OTŮ 1 60) பலஸ்தீனர்கை கொள்ளுமாறு வலியுறுத்தக் க பார்க்கப்பட்டது. மேற்குகரைப்பிர டாயிரம் விர வலிமையான ஐ ஒன்றை அனுப்பு அமெரிக் காை
ሥ} 6ዕ
66
(GBL ||
Tao புரம் அருகே 6 ஹெலிக்கொப்ர கண்டுபிடிக்கப்பு இந்தியாவின் பிரதேசத்துக்கு விபத்து நிகழ் இந்திய விமானப் தெரிவித்தனர்.
U 6ý ULI எம்.ஐ.8ரக ெ ஒன்றே விபத்! மேலும் இந்த வி 1 ܨܠ.
கடத்தப்பட்ட ரஷ்ய விமானம் இஸ்ே
ரஷ்ய விமானம் ஒன்றை கடத்திச் சென்று இஸ்ரேலில் தரை யிறக்கிய செச்சினியர் ஒருவரை இஸ்ரேலியப் படையினர் கைது செய்ததையடுத்து விமானத்தி லிருந்த 48 பயணிகளும் 10 சிட் பந்திகளும் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேலிய இராணுவ தளபதி கூறியுள்ளார்.
இஸ்ரேலின் தென் பகுதயிலுள்ள இராணுவ படைத்தளத்தில் பயணி களும் சிப் பந்திகளும் பாதுகாப்பாக இருப்பதுடன் கவனிக்கப்பட்டு வருவதாகவும் தளபதி ஒருவர் தெரிவித்தார்.
விமானத்தில் வெடிகள், குண்டுகள்
கண்ணி பொருத்
தடுத்து வைப்பு
தப்பட்டுள்ளதா என்பதை குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் ஆராய்ந்து வருவதாகவும் இந்த சோதனைகள் முடிவடைந்ததும் கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்து விடும் என்றும் அவர் மேலும் கூறினார்.
செச்சினிய போராளிகள் எனச் சந்தேகிக்கப்படும் சில நபர் களினால் இது மேற்கொள்ளப் பட்டுள்ளது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானக் கடத்தல் காரர் களின் தலைவனை இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாகவும், பேச்சு வார்த் தைகளுக்காக அந்த நபர் விமா னத்திலிருந்து வெறியேறிய சமயம்
படத்தில் காணலாம்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஜோசப் எஸ்ரடா சென்ற ஞாயிறு வடக்கு மனிலாவிற்கு விஜயத்தை மேற் கொண்டபோது முன்னாள் ஜனாதிபதியின் மகளும் காங்கிரஸ் பெண்ணனுமான இமீ மார்க்கோஸ் உடன் சிரிப்புடன் உரையாடுவதை
அவரை தாம் கை அதிகாரிகள் மே முன்னத
தலைநகர் மகா
மொஸ்கோவுக்கு ணத்தை மேற்ெ டுபெல்வ் விமான கடத்தல் காரர் அழுத்தங்களுக் பட்டு தான் இள விமான நிலையத் யிறக்க அனும கூறப்படுகிறது.
இந்த தகெஸ்தானின் இருந்ததாக அஜ விமான நிலை தெரிவித்துள்ளன
L6 ostošs 596). FT கோரும் (l |
L6)6).
பொருளாத்ாரத்ை
வதற்கு என நித மாறு பலஸ்தீன
அரபாத் இஸ்லா
அவசரக் கோரி விடுத்துள்ளது.
கட்டாரி இஸ்லாமிய நாடு கள் மாநாட்டிலேே நிதியுதவி குறி விடுத்துள்ளார்.
94 BLITT அவசர கோரிக்ை அரபு நாடுகள் வந்துள்ளதாக கப்படுகிறது.
 

கதிர்
புதன்கிழமை 3.
யர் சுற்றிவளைப்பு ஐக்கிய, யை அனுப்ப நடவடிக்கை
கப்படுகிறது.
வேளை மத்திய 1.நா சமாதானப் பித்த பன்று அமெரிக்கப் பக்குக் கொண்டு இதன் போது க்கிற்கு ஐ.நா. யினரை அனுப்பி ாப் பாதுகாத்துக் யசீர் அரபாத் டும் என்றும் எதிர் மத்திய கிழக்கின் தேசத்தில் இரண் கள் கொண்ட நா.சமாதானப்பை Di[]] |[[േ60) வ வற்புறுத்தி
விவகாரம்
லையில் ஹெலியி
சிதைவுகள்
ருன்)
தானின் எல்லைப்
விபத்துக்குள்ளான ரின் சிதைவுகள் பட்டுள்ளதாகவும் EEL" (BLI LIITLI (6L) ள்ளேயே இந்த ந்துள்ளதாகவும் படை அதிகாரிகள்
தயாரிப்பான Mm3658i, Glab IT LI L fi துக்குள்ளானது. பத்தில் எவராவது
ரேலில்
ப்ெபற்றியதாகவும் லும் கூறினர். ாக தகெஸ்தான் சல்லாவிலிருந்து 58 பேருடன் பய' காண்டிருந்த 154 த்தின் விமானக் களினால் கடும் கு உட்படுத்தப் ரேலிய உவ்டா தளத்தில் தரை திக்கப்பட்டதாக
விமானத்தில் நிதியமைச்சர் பைஜானின் பினா அதிகாரிகள்
T.
Tg5536(3) உதவி அரபாத் Mil)
ன மக்களின் ந கட்டி எழுப்பு யுதவி அளிக்கு
gങ്ങബഖi uണ്ഡീ மிய நாடுகளிடம்
க்கை ஒன்றிை
ல் நடைபெறும் ബിങ്ങ് ബൈ ப யஸி அறபாத் து கோரிக்கை
த் தின் இந்த கயை ஏற்று பல
உதவ முன் பும் தெரிவிக்
வாது
இஸ்ரேலியப் பிரதமர் எ. குட் பராக்குடன் எதிர்வரும் ஞாயிற் றுக்கிழமை இடம் பெறவுள்ள ஐ.நா.சமாதானப் படையை நிலை நிறுத்துவது தொடர்பான பிரேர ணையை அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் முன்வைப்பார் என
பாலஸ்தீன ஜனாதிபதி அரபாத் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி கிளின் டனுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தைகளின் பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ள யn அரபாத்
இவ்விடயம் குறித்து இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.
2) Lussi
6T 6oi AD LÓ
தப்பியிருக்கக் கூடும்
அவி வாறு உயிர் தப்பியிருப்பின் அவர்களை மீட்கும் பணியில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும்
அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கொட்டேஸ்வர் என்ற குஜராத் நகரத்திலிருந்து 12 பேருடன் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது. பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8
6T 6) 60)6) LI
அதிகாரிகளும் 4 விமானப்பை
விமானிகளும் இதில் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்த விபத்தில்
கப்ருன்க்கு அருகில் ஒஸரியாவின் அல்ப்ஸ்சில் உள்ள சுரங்க ரயில் பாதையில் கடந்த
172 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காயங்களுடன் உயிர்தப்பிய பிரயாணிகளை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் துாக்கிச் செல்வதைக் காணலாம்.
மனித 9 ПОЈLILI 55456) I
(அங்காரா)
மனித உடல் உறுப் புக்களின் விற்பனை அதிகரித்து வருவதாக துருக்கிய சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித் துள்ளனர். தமது சிறு நீரகங்களை விற்பதற்க பலர் விண்ணப்
பித்துள்ளதாக துருக்கி சிறுநீரகத்
துறை நிபுணர் அலடின் தெரி வித்தார்.
இவ்வாறு விண் ணப் பிப்பவர்களுக்கு இது சட்ட விரோதமானது என்று தாம் விளக்கியதாகவும் டாக்டர் மேலும் கூறினார்.
11.11.2000 அன்று
அமைச்சர்
பொலிஸ் காரரின் மரணம்
தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றம்
சாட்டப்பட்டதையடுத்து இந்தியா
வின் கனிஷ்ட பாதுகாப்பு அமைச்
சர் கரிஸ்பக்தாத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்
சியை சேர்ந்த பக்தாத் தமது
ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ளதாக பிரதமரின் அலுவலக அதிகாரி ஒருவர் (6)}[[6ö|60|||Î.
குஜராத்தை சேர்ந்த இவர் 1985ம் ஆண்டில் கொல்லப்
J 60) JJ
JITF6OTITI DIT பட்ட பொல்ஸ் காரரின் மரணத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த குற் றச்சாட்டை அமைச்சர் மறுத் ததுடன் தான் நிரபராதி என்பதை குஜராத் நீதிமன்றத்திற்கு நிரு பித்துக்காட்டப்போவதாகவும் பத்தி ரிகைகளுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் பொலிஸ்கா (Q) JE I 60)6) Gayu' uLDAT DI கோஷட்டி ஒன்றை தூண்டி விட்
தாக பத்திரிகை ஒன்ற கூறுகிறது.

Page 4
15- -2OOO
தினக்
சிறுவர்களின் தேவை
(பழுகாமம் நிருபர்)
இன்றைய ஆழ்நிலை யிலே சிறுவர்களின் தேவைகள் பலவுள்ளன. இவ்வாறு போரதீவுப் பற்று பிரதேச அபிவிருத்திப் புனர்வாழ்வுக் கழகத்தின் நான் காவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய
மட்டக்களப்பு மாவட்ட நோர்வே சிறுவர் பாதுகாப்பு கிழக்கு வேலைத்திட்ட இணைப்பாளர்
எஸ்யூலியன் தெரிவித்தார்.
இவ்விழா அவ்வமைப்பில் தலைவர் வ.கந்தையா தலைமை யில் நடைபெற்றது. எஸ்.யூலியன் தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது போர் ஆழ் நிலையில் சிறுவர்கள் உடல் உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள் ளார்கள் அவர்களின் தேவைகள் அதிகமாக உள்ளது. எமது அண்மப்பு 6000 சிறுவர் களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் உளத் தேவைகளை அறிய முற்பட்டோம் அவர் களின் தேவைகளோ மிக அதிகமாக" வுள்ளது. இவற்றை எவ்வாறு நவிர்த தி செய்யலாம் என ஆராய்வோம், நாங்கள் இப்புனர் வாழ்வுக் கழகத்திற்குப் பணத்தை மட்டுமே வழங்குகிறோம். ஆனால் சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு குழு செயற்பாடுகளை முன்னெடுக்கும்
போதுதான் அது பயனுள்ளதாக அமையும் அவ்வாறான சிறந்த செயற்பாட்டை இவ்வமைப்பிடம்
காணுகிறேன். இவர்கள் மேலும் பல அரச சார்பற்ற நிறுவனங்களை அணுகினால் மேலும் தமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய மெளனத்தில் (2/ /க்கத் தொடர்ச்சி) போர், வறட்சி ஆகியவற்றால் விதை கிடைப்பது எப்படி பாதிக்கப் படுகிறது என்பது பற்றியும் ஆராய்ந்தறிய எத் தியோப் பியாவைப் பயன்படுத்தினார்கள். ஒரு வேடிக்கை என்ன வெண் றால மனிதாபிமான சங்கங்கள் உழவர்களுக்கு விதை இல்லாமற் போகிறதே என்பதற்காக வெளிநாடுகளிலி ருந்து விதையைக் கொணர்ந்து போரினால பாதிக் கப்பட்ட மக்களுக்குக் கொடுப்பார்கள். அவ்விதைகள் உள்ளூர் நிலவரத் துக்கு ஒத்தவையாக இருக்கும். உழவர்கள் அவற்றைப் பயன்ப டுத்தும் பண்பாடு அறியாதவர் களாயிருப்பதால் பயனில்லாது போகும்.
சில நாடுகளில் சண்டை யினால் பல்வகைப் பயிர்கள் பயிரிடுவது இயலாது போகாமல் காக்க ஏற்பாடுகள் செய்து கொள்கிறார்கள். அனைத்துலக வேளாண்மை ஆராய்ச்சி மையங் கள் சோளம், அவரை போன்ற வற்றின் மரபணுக்களைக் காத்து போரால் பாதிக்கப்பட்ட ருவா ண்டா, புருண்டி ஆகிய நாடுக ளுக்கு அனுப்பின. கோதுமை, பார்லி போன்ற உள்ளூர் வகை மரபணுக்களை எரிட்ரியாவுக்கு தந்து உதவின. அமைதி குலைந்த லைபீரியா, கினியா பிஸ்லாவ், கம்போடியா ஆகியவற் றுக்கு நெல விதைகள் கொடுத்தன. "
பழங்கால முறை நெல் வேளாண்மை செய்யும் மேற்கு ஆபிரிக்க மண்டலம் போன்ற வற்றில அழிவுக் குளிர் ளான உள்ளர் வகைகளை நிலை
அதிகம்
(լքլգավմ),
L J L 19 (Ob LI LI உதவிக் கல்விப்
6)l 6ለ) 111 பணிப்பாடு
தெ.சுப்பிரமணியம் உரையாற றுகையில் நாம் எதை இழந்தாலும்
கல்வியை இழக்க முடியாது. எந்தப் பிரச்சினை வந்தாலும் கல்வியை இழக்க முடியாது.
கல்வி இருக்குமாக இருந்தால் எல்லாம் எமக்குத் தானாக வந்து சேரும் இதனை உணர்ந்த புனர் வாழ் வுக் கழகம் தமது செயல்திட்டங்களுள் கல்வியையும் ஒரு திட்டமாக சேர்த்திருக்கிறது. இதன் செயற்பாட்டை பார்க்கும் போது பாராட்டாமல் இருக்க முடியவிலலை. சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இதனால் தான் சிறுவர்களின் கல்வியிலும் உடல் உளத் தேவைகளை வழங்குவதிலும் புனர் வாழ்வுக் கழகம் முன்னுரிமை வழங்கியுள் ளது என்றார்.
தலைவர் வ.கந்தையா தமதுரையில் எமது கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது எமது பாராமரிப்பில் பத்துப் பாலர் பாடசாலைகள் இருந்தன. ஆனால் தற்போது அதன் தொகை இருபத்து மூன்றாக அதிகரித் துள்ளது. நாம் சிறுவர் பராய அபிவிருத்தி.சுய தொழில் வாய்ப்பு. கல்வி அபிவிருத்தி அவசர புனர் வாழ்வுத் தேவை என்னும் அம்சங்களின் அடிப்படையில் வேலைத்திட்டங்களைச் செயற்ப டுத்தி வருகின்றோம் சூழல் பாதுகாப்பை மேம்படுத்த தற்போது பத்தாயிரம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்துள்ளோம். ஐம்பது
காத்து மீண்டும் கொணர தனிப்பணிக் குழு நியமித்தல் அவசியம், நாட்டின் வழக்கமான விவசாய முறைகள், பயிர்க்
கலாசாரம் போன்றவை பற்றி
விவரங்கள் சேகரித்தலும் தேவை. போர் விதைகளைப் பாதிப்பது மட்டுமின்றி, எப்படி உள்ளூர் வகைகள் பிறவற்றைப் பயன்ப டுத்த வேண்டும் என்கிற விவர அறிவைப் பெற முடியாமலும் செய்து விடுகிறது.
போரினால் பாதிக் கப்பட்ட நாடுகளில் எந்த அளவு உயிரியல் பன்முக வகைகளின் இழப்பு இருந்தது என்பதை மதிப்பிடுதல் கடினம் சிறு உழவர் வாயினால் சொல்லும் விவரம் தான் கிடைத்தது. உயிரியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இப் போதுதான வேளாணி விஞ்ஞானிகளுக்கு மரபியல் இழப்புக்களைத் துல்லியமாக அளந்தறியக் கருவிகள் கிடைத் திருக்கின்றன. நன்றி. யுனெஸ்கோ கூரியர்
கொலை நடந்தது விளாவெட்டுவானில்
சென்ற 11ம் திகதி தினக் கதிர் வாரப்பதிப்பில் மங்கிக் கட் டில் கொலை என்ற தலைப்பில் செய்தியொன்று பிரசுரிக்கப் பட்டிருந்தது. ஆனால் இக் QYab II. 60)6)ğ ay LİDLI6)|Lib "6),MollTC)6) டுவான் கிராமத்திலேயே இடம் பெற்றதாக மங்கிக்கட்டு கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் எஸ். சோதிவடிவேல் சுட்டிக் காட் 19usioisti.
ஏக்கள் நிலப்பரப்பிடு மர முந்திரிகைகள் செய்துள்ளோம் எ கடந்த க அறிக்கை வலவகு அதனைத் தொடர் புலமைப் பரிசில் சித்தயடைந்த ே L J (3 geber L JITL FIT 606 இருபத்தொரு பேர் கெளரவிக்கப்பட்டா " சிறுவர் பாதுகாப் பங்கு ' என்னும் த தப்பட்ட கட்டுரை பங்கு பற்றிய பரிசில்கள் வழ செல்வி.ம.கெளச கண்டுமணி மகாவி இடத்தினையும், விஜயலட்சுமி ெ கலைமகள் வித் இடத்தினையும், ெ முனைத் தீவு வித்தியாலயம் 3ம் பெற்றார்கள் மே பரிசில்களும வ அத்தோடு இ6 தலைவர் வ.கந்தை நலனைப் பாரா (33606iult on 6 கொடுக் கப்பட்டு The ITG). Gust 666 கெளரவிக்கப்பட்ட விபுலானந்தர் 8
மாணவர்களின்
உயர்ந்த சிறுவ வில் லிசையுடன் நிகழ்வுகளும் இ நகழ் வுகளை
தொகுத்து வழங்கி யினை எஸ்.குை
திலூர்
656)
இலங்கை அபிவிருத்திக் க பாறை மாவட்ட கிளையினால் இ6 மாதத்தில் நடைெ பொதுத் தராத பரீட் சைக்கு LDIT6006). It is 665 கணிதம், விஞ் சமூகக்கல்வி, அ பாடங்கள் அ கல்வி கருத்தரங் நற்பிட்டிமுனை வித்தியாலயத்தி வதாக நற்பிட்டி மனித அபிவிரு 9,ങ്ങബi g,616) வித்தார்.
முக
(6ம் /கிகதி தெ ஆன
திரட் டுவது கேள்விக்கு மட் கூற எவரும் தெரியவில்ை சட்டத்திற்கு பாராளுமனற கை உயர்த்த (34, ITIs LDL வெகுஜனப் ே நடாத்துவதற் முயற்சி செய் நடக்கவில்ை இவ்வாறான LDLL3,3,6T.I.' காற்றில் ெ LDL LA 856 TIL உறுப்பினர் GeFujuuLL

புதன்கிழமை
விடுதலை பெற இறைவனையே
எண்ண வேண்டும்
இந்த முழு உலகமும்
இறைவனின் வெளிப்பாடென்றால், !
டுவதற்கான உற்பத்தி
செயற்திட்ட வாசித்தார். ஐந்தாம் தர
ரதிவுப்பற்று DNT 60606)JİTE66| சு வழங்கிக் ள். அத்தோடு பெற்றோரின் லப்பில் நட்ாத் போட்டியில் களுக்கான | 85 LI LI LI L 60. பழுகாமம் நியாலயம் 1ம் செலவி.மு.
யாலயம் 2ம் வி. சி.விஜிதா க் த மகா இடத்தினையும் லும் ஆறுதல் 2) [bleb LI LIL L 60T. 6) 60). LDL) is 6i பாவின் சேவை 19 8 cup as எனும் விருது பு.துரையப் ாடை போர்த்து Is. LICLabs LDLib ി[]ഖ|| 96 സെ
ഉ ഞ|p|| ||6
எனும் 6) H6O)6) | b (o|}}60. க. நேச ராசா னார். நன்றியுரை ராசா நிகழ்த்
|ன்
எல்லாம் அவர் என்றால் அவர் இங்கும் உள்ளவர். உண்மையில் இந்தச் சிறையிலும் உள்ளவிட மேற்கண்டவாறு மட்டக்களப்பு சத்தியசாயி சமித்தியினரால், மட்டக்களப்பு சிறைச்சாலையில், சிறைக் கைதிகளுக்காக நடாத்தப் பட்ட பூரணை பஜனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சிவயோகச் செல்வன் சாம்பசிவம் தமது ஆண் மிக உரையில குறிப்பட்டார். அவர் தொடர்ந்து அருளுரை நிகழ்த் துகையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
அறியாமை என்ற கருவறையில் நாம் ஒவ்வொருவரும் நம் வயதளவு ஆண்டுகள் விணே
4.
உறங்கிக் கழித்து விட்டோம்.
எம்மை விழித்தெழுப்புமாறு எத்தனையோ ஞானிகளும் ,
அறிஞர்களும் திரும்பத் திரும்ப அழைப்பு விடுத்தும் ஊதாசீனம் செய்தோம். இன்று அதனால் நாம் L J (6 Liö தொல லைகளுக்கு அளவில்லை. பழைய புதிய ஞானிகள் மூலம் நாம் எல்லோரும் இந்த தோன்றி மறையும் உலக விடயங்களை எல்லாம் ஒரு நிலையில்லா ஆனந்தத்தையே கொடுப்வை என்பதை உணர வேண்டும். நமது முயற்சிகள் 9, Ub6) சிந்தனையால் ஆனவம், பெருகி நான் எனது என்ற வஞ்சக அரக்கர்களால் வஞ சிக் கப் பட்டுள்ளோம். விடுதலை பெற இறைவனையே எண்ண வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் நவம்பர் மாதம் நிவாரணப் பொருள் வழங்கல்
(யாழ்ப்பாணம்) யாழ் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் குடும்பங் 'களுக்கு இன்று முதல் நவம்பர் மாத நிவாரணப் பொருட்கள்
வழங்கப்படவுள்ளன.
இவை பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்
பட்டிருப்பதாக மேலதிக அரசாங்க
அதிபர் துவைத்தியலிங்கம் அறிவித்துள்ளார்.
நிவாரணம் வழங்குவ
தற்காக உணவுப் பொருட்கள் கோண்டாவில் உணவுக் களஞ்சி யத்திலிருந்து கூட்டுறவுச் சங்கங் களுக்கு விநியோகிக்கப்படவுள் ளது. எனவே நிவாரணம் வழங்கும்
விக்கருத்தரங்கு
சுதந்திர மனித ழகத்தின் அம் ற்பிட்டிமுனைக் வருடம் டிசம்பர் ബണ്ണ கல்விப்
சாதாரணதர தாற்றவுள்ள நன்மை கருதி ானம், தமிழ், ங்கிலம் ஆகிய கிய இலவசக் ான்றினை கமு/ ல்-அக்ஸா மகா நடாத்தி வரு pனை சுதந்திர நிக் கழகத்தின் குத்துாளில் தெரி
இந்த இலவசக் கருத் தரங்கு கடந்த 05ஆம் 12ஆம் திக திகளில் நடாத்தப்பட்டதாகவும்
இதன் இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற உள்ளதாகவும் இந் நிகழ்வின் போது மாணவர்களுக்கான நோக் கல்களும் செயற்பாடுகளும் பற்றிய ஒன்று கூடல வைபவமும் இடம் ெ பறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாப்.எம்.எல்.சமீரின் தலைமையில் நடைபெறவுள்ள இறுதி நாள் நிகழ்விற்கு விஷே அதிதியாக சுதந்திர மனித அபி விருத்திக் கழகத்தின் ஸ்தாபகள் எஸ்.சிவமோகன் கலந்து கொள்ள ഖുബti.
| fill Gib.......
Maffi)
மக்களைத் யார்? என்ற களப்பில் விடை முன்வருவதாக அவசரகாலச் தர வாக தமிழ் றுப் பினர்களை 1ண்டாம்” எனக் 6 6611 Lü Lfl65 ாட் டம் ஒன்றை ஒரு அமைப்பு ஆனால் அது டந்த 8ம் திகதி டனப் பேரணி டம்பெறும் என Iகள் வந்தன. பாராளுமன்ற D67 GET606)
அக்கறையும்"
மறைந்து விட்டது.
இலேசாகவும், மலிவா கவும், முகம் காட்டாமலும் செய் யக் கூடிய ஒன்று மட்டக்களப்பில் ஹர்த்தால் மட்டும்தான் என்ன செய்வது. அதையாவது செய்து ஒரு வகையில் எதிர்ப்பு, கண் டனம் , துக் கம் என மட்டக்களப்பு தமிழ் மக்கள் ஒற்றுமையாக செய் வதை பாராட்டத்தான் வேண்டும்.
இருந்தும் இனி வரும் காலங்களில் வெள்ளைக்கொடி, கறுப்புக்கொடி, ஹர்த்தால் இவை களை விட்டு வீதியில் இறங்கி முகம் காட்டி போராட்டம் நடத்து வதற்கு மட்டக்களப்பு பொது அமைப்புக்கள் முன்வர வேண்டும் வருவார்களா? எங்கே பார்ப்போம்
பணி நாளை முதல் நடைபெறும். நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை அமைச் சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்
காட்டி நிவாரணம் வழங்கும்
பணியை உடனடியாக மேற் கொள்ளுமா உத்தரவிட்டார்.
த சமயம் குருநகள் உணவுக்களஞ்சியப் பொறுப்பாளர் எஸ்.கதிர்காம நாதனை களஞ்சி யத்திலிருந்து உணவுப் பொருளை விநியோகிப்பதற்காக பொலிஸ் காவலுடன் அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கி யுள்ளது. இவர் நீதிமன்றத் தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட டுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டுத்தாக்குதலில் படையினர் ஒருவர் பலி, மற்றொருவர் காயம் (/((!pങ്ങ601) அம்பாறை கோண கல இராணுவ முகாம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை இத்தாக் குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டனர். இந்தச் சந்தர்ப் பத்தில் ஒரு படை வீரர் கொல்லப் பட்டதுடன் மற்றுமொருவர் காய மடைந்தார்.
விசேட அதிரடிப் பை யினரின் இத்தாக்குதல் முறியடிக் கப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை திருக கோவில் பகுதியிலிருந்து கடத்தப் பட்ட உழவு இயந்திரத்தை அதிரடிப்படையினர் தாக்கி கைப் பற்றியுள்ளார்கள் தற்போது இந்த உழவு இயந்திரம் அக்கறைப்பற்று பொலிஸாரிடம் ஒப் டைக் கப் பட்டுள்ளது என்றும் இாரணுவ வட்
டாரம் தெரிவித்தது.
அதிரடிப்படை பொறுப்பேற்றது.
மட்டக்களப்பில் பாது
காப்பு நடவடிக்கைகளை அதிரடிப் படையினர் பொறுப்பேற்றிருப்பதாக அதிரடிப்படையினர் தளபதியான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் குணத்திலக்க கூறியுள்ளார்.
பொலிஸ் அத்தியட்சகர் சரத் பெரேராவின் மேற்பார்வை யில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள் ளார். பல புதிய முகாம்களும் உரு வாக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்கு 1500 அதிரடிப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் பாது காப்பை பேணுவதற்காக மேலும் 2500 பேர் சேர்த்துக் கொள்ளப் படவுள்ளனர்.
அதர டிப் படையில சேர்ந்து கொள்ளுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் இளைஞர் களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Page 5
15- -2OOO
ஆண்டு நிறைவு விழாவும் மாவீர
(பழுகாமம் நிருபர்)
போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திப் புனர் வாழ்வுக் கழகத்தரின் 4வது ஆண்டு நிறைவை முன் னிட்டு அக் கழகத்தின் ஆண்டு விழாவும், பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ளது.
கோவிலி போரதவு விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ள மேற்படி விழாவில் க.கருணாகரன் பிரதேச செயலா ளர் போரதீவுப்பற்று, எஸ்.பாஸ்கரன் பிரதேச செயலாளர் களுவாஞ் சிக் குடி ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள வுள்ளனர்.
ரிபொன்னம்பலம் பிரதிக் கல்விப்பணிப்பாளர், எஸ்.சந்திர குமார் செயலாளர் கல வி அபிவிருத்திச் சங்கம், தெசுப்பிர மணியம் பிரதேச கல விப்
திருடன்
(பழுகாமம்)
L JG) Ghab IT 6i60D6IIġ FLbLU வங்களில் ஈடுபட்டு வந்த சிவலிங்கம்-யூக்குட்டி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றமை குறிப்பிடத் தக்கது. அத்தோடு பழுகாமம், தும்பங்கேணி, திக்கோடை போன்ற
பரிசளிப்பும் ட
பணிப்பாளர், எஸ்யூலியன் கிழக்கு
வேலைத்திட்ட இணைப்பாளர் ,
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு நோர்வே, எஸ்.தில்லை நாதன் பிரதேச கல்விப்பணிப்பாளர், ததாமோதரம் பிள்ளை அதிபர் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்து கொள்ள வுள்ளனர்.
இந்நிகழ்விற்கு வ.கந்தை யா தலைமை தாங்கவுள்ளார். நன்றியுரையினை எஸ்.குணராஜா நிகழ்த்தவுள்ளார். அத்தோடு பாடசாலைச் சிறார்களின் கவிதை, வில்லுப்பாட்டு, நடனம், பேச்சு என்பனவும் இடம்பெறவுள்ளது. பாடசாலை மட்டத்தில் "சிறுவர் உரிமைகளில் பெற்றோரின் பங்கு" என்னும் தலைப்பில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டிக்கான பரிச ளிப்பும் மேற்படி விழாவில் வழங்கப்படும்.
சுடுபட்டு
LDIJT 6o o5ITL ib!
கிராமங்களில் பல துவிச்சக்கர
வண்டிகளையும் களவாடிச் சென்று விற்பனை செய்துள்ளார். இவர் தமது கைவரிசையை மண்டூர்
கிராமத்திலும் காட்டியுள்ளாரென
தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள்
உறுப்பினரின் மோட்டார் சைக்
களைக் கள வாடிச் சென்
றமையால் விடுதலைப்புலிகளே
இவரைச் சுட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது.
குணவர்த்தன பிரதி
-9|60oLnर्फे फुी
(மூதுார் நிருபர் அனஸ்)
திருகோணமலை மாவட்ட பொது ஜன ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப் 60Ti எம்.கே.ஏ.டி.எஸ். குண வர்த்தன பிரதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.
விரைவில் நியமரிக் கப்படவுள்ள 6 பிரதி அமைச்சர் களுள் ஒருவராகவே இவர் நியமரிக்கப்படவுள்ளார் என அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன
கடந்த 3ஆம் திகதி நியமிக்கப் பட்ட அமைச் சர்களுக்கு மேலதிக மாகவே இவர்கள் நியமிக்கப் படவுள்ளனர். தற்போது நிதி பாதுகாப்பு 15 அமைச்சுக்களுக்கு 2D LLLLJL பிரதி அமைச்சர்களுக்கு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப் LILബിബ്ലെ
35 பிரதி
6 அமைச்சர்களுக்கு இரு பிரதி அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்றும் நிதி அமைச்சு இரண்டாகப் பிரிக்கப்பட ஆலோசிக்கப்படுவதுடன் சில அமைச்சர்களுக்கு பிரதி அமைச் சர்கள் நியமிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் குணவர்த்தன திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவா கியுள்ள ஒரேயொரு பெரும் பான்மை உறுப்பினர் என்பதும், இது வரை இம்மாவட்டத்தில் இருந்து தெரிவான பெரும்பான்மை உறுப்பினர்களுள் இரண்டாமவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வடக் கு-கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டுத் தெரிவான இரு ஆளும் கட்சி உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.
(யாழ் நிருபர்)
யாழ் பல்கலைக்கழக புதுமுக மாணவி ஒருவர் சிரேஷ்ட மாணவிகளால் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தப் பட்டதால் அம்மாணவி தற்போது வல வெட்டித துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வருகின்றார்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது மேற்கு றிப்பிட்ட பிரஸ்தாப மாணவி திருநெல்வேலிப் பகுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தார். இம் மாணவியை பகிடிவதைக்காக அழைத்துச்
பயங்கரமான பகிடிவதை
சென்றிருந்த சிரேஷ்ட மாண விகள் அவரது கை மற்றும் உடலின் வேறு பகுதிகளை "பிளேட்டினால் கிறிக் காயப்படுத் தியுள்ளனர். இச் சம்பவம் குறித்து யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளது.
இதே வேளை இவ்வா றான கொடுர பகிடி வதை
சேட்டைகளில் ஈடுபடுவோரின் மீது துணை வேந்தர் பொ.பாலசுந் தரப்பிள்ளை கடும் நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத் தககது.
6JATOLUN!
(நமது இரா பாட்டில் இல்லா மா வீரர் தன செய்யப்பட்டு வ LDI6syst பாக புலிகளா பட்டுள்ள துனன் தமிழீழத்தின் உயர்வுக்காகவி தம்முயிரைத் தி இந்த மண்ணி விட்டவர்களதும், கலந்து விட்டல் நினைவு நாளே
விடுத
டத்தில் முதல்
தழுவிக் கொ லெப்டினன்ட் சந்திரன் சத்திய ளின் நினைவு தினமாக அனு வருகிறது. என பட்டுள்ளது.
அத்து மீ
0U
(களுதாவளை
EE5 C6N bobl ன்ைமை காணியினு இதற்குள் ஆடு ப டக் கூடாதென கமநல அமைப்பி மூலம் மக்களு தார்கள்.
இதனை தவறி மேயவி மாட்டிற்கோ, ஆ அபராதம் அறவிட நடவடிக்கை எடு கமநல அமைப்பி
நாட்டி வைத்தியசாை கிடைக்கும் அ டெங்குக் காய்ச் பட்டதாக சந்தே
பேர் இனங்கள் என்று சுகாதா தொற்றுநோய்
தெரிவித்துள்ளது
இதுவ பெற்றிருப்போரின் ஆகும். ஆனால் இம் மாதம் 11ம் பேர் இக்காய்ச்ச டுள்ளதாக சந்ே இந்தக் கால
நோயாளிகள்
வடக்கு கிழக்கு காரணிய பயிற்சி சாரணர் சங்கத் நடைபெற்றது. பயிற்சியை ம திருகோணமலை படத்தில் காண
 
 
 

புதன்கிழமை 5
தின உ00 ஆம் ஆண்டு பாடசாலை
ജ്ജ്വതത്ത് ക്ലൈ--ബിങ്ങ്
டுகள் Nabi)
| hopi As  L " (6 Lj பிரதேசங்களில் 6JÖLIIT (BB6 கின்றன. தினம் தொடர் G6) 6Tfu fl L LI ப் பிரசுரத்தில் டிவுக்காகவும், ம் உழைத்து, யாகம் செய்து |கே உரமாகி எமது மூச்சுடன்
Iகளினதுமாகிய
இது.
லப் போராட் வீரச்சாவைத் ண்ட போராளி ங்கர் (செல்வச் நாதன்) அவர்க நாளே மாவீரர் வழ்டிக்கப்பட்டு த தெரிவிக்கப்
fluore) GUD I நிருபர் நளினி)
6)60) 6T (866 TIT பள் இன்றிலிருந்து ாடுகளை மேயவி களுதாவளை னர் ஒலிபெருக்கி க்கு தெரிவித்
மீறி ஆடு, மாடு டப்பட்டால் ஒரு ட்டிற்கோ 100/= டப்படும். அத்துடன் க்கப்படும் எனவும் னர் கேட்டுள்ளனர்.
நிருபர்) லுள்ள பல்வேறு லகளிலிருந்தும் றிக்கைகளின்படி லினால் பிடிக்கப் கிக்கப்படும் 205 10IU (66i 6I6OI ர அமைச் சின் தடுப்புப் பிரிவு
. ரை சிகிச் சை
எண்ணிக்கை 423
ஜனவரியிலிருந்து திகதி வரை 4173 னால் பிடிக்கப்பட் கிக்கப் படுகிறது. பகுதியில் 31
உயிரிழந்துள்
ங்கு தொடர்ந்து து 5 பேர் உயிரிழப்பு
(மூதுார் அனஸ்)
2001 ஆம் ஆண்டுக்கான
LIL91 ഞേ, 9, ഖങ്ങ| ജ| L
வனை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 200 நாட்கள் பாடசாலைகள் நடாத்தப்படல் வேண்டும். தமிழ், சிங்களப் பாடசாலைக ளுக்கான தவணைகள்: 01ம் தவணை: 2001 ஜனவரி 01ஆம் திகதி முதல் ஏப்ரல் 10ஆம் திகதி வரை
02ம் தவணை: 2001 ஏப்ரல் 23ஆம்
திகதி முதல் ஆகஸ்ட் 01ம் திகதி
6)60).J.
03ம் தவணை: 2001 ஆகஸ்ட் 28ம் திகதி முதல் நவம்பர் 29ஆம் திகதி வரை.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணைகள்:
01ம் தவணை: 2001 ஜனவரி 01ம் திகதி முதல் மார்ச் 02ஆம் திகதி ബ60]],
02ம் தவணை: 2001 மார்ச் 20ஆம்
திகதி முதல் ஜூலை 27ஆம் திகதி
660).J.
03ம் தவணை 2001 ஆகஸ்ட் 06ம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை
விடுமுறை நாட்களிலும், அரசாங்கத்தினால் அறிவிக்கப்படும் நாட்களிலும் சனிக்கிழமைகள் ஞாயிற்றுக் கிழமைகள் என்ப வற்றிலும் சகல பாடசாலைகளும் மூடப்படும். எனினும் விசேட காரணங்களை இட்டு பாடசாலை கள் மூடப்பட வேண்டி ஏற்படின் சனிக் கிழமைகளில் பதில் பாடசாலைகள் நடாத்தப்படல் வேண்டும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது
பழைய வட்டார முறைப்படி உள்ளுராட்சித் தேர்தல்கள்
எதிர் வரும் உள்ளு ராட்சித் மன்றத் தேர்தல்களை பழைய வட்டார முறையில் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான பணிப் புரையை ஜனாதிபதி தமக்கு
வழங்கியுள்ளதாக உள்ளுராட்சி மகாண சபைகள் அமைச்சர் நந்த
மித்திரன்க்கநாயக்க தெரிவித் துள்ளார்.
எதிர் வரும் ஏப்ரல அல்லது மேமாதத்தில் தேர்தல் களை வட்டாரfதியில் நடாத்து வதற்கான நடவடிக் கைகள் பூர்த்தியாகாவிடின் தேர்தல்கள் ஒரு வருடம் ஒத்திவைக் கப்படும். என்றும் அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
இந்நடவடிக்கைகளுக்
ளார் களர் அரசும் ஏனைய அமைப்புக் களும் EIIL i y G) பரவுவதைத் தடுப்பதற்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றன. ஆனாலும் டெங்க நோய் இன்னமும் பரவி வருகிறது. இருந்தாலும் பரவும் விதம் குறைந்துவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. இதற்குக் காரணம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வாகும். நேற்று தொடக்கம் இம் மாதம் 18 திகதி வரையிலும் நாட்டின் பல பாகங்களையும் உள்ளடக்கும் வண்ணம் சமசமாஜ இளைஞர் விழிப்புணர்வு மற்றும் நோய் ஒழிப்புத்திட்டங்களை நண்டமுறைப் படுத்த உள்ளது
. " :3
காண கல்வித் திணைக்களம் திருகோணமலை ஆசிரியர்களுக்கு
ன்றினை கடந்த வாரம் நடத்தியது. திருகோணமலை மாவட்ட ண் ஏற்பாட்டில் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் பயிற்சி லமைக் காரியாலய சாரணர் ஆணையாளர் எஸ். குணரெத்தினம்
கல விளக்கேற்றி ஆரம்பித்து வைப்பதையும்,
அருகில்
ாவட்ட சாரணர் ஆணையாளர் ஜி.ஏ.டி.அல்மேடா நிற்பதையும்
ம்.
படம்:- திருகோணமலை நிருபர், எஸ்.எஸ்.குமார்)
காக ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அமைச் சர் நந் த மித தர எகி கநாயக்க தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளார்.
அமைச்சர்களான சுசில் பிரேம் ஜயந்த, அலவி மெளலானா நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருடன் பேராசிரியர் எச்ஏடி அபேவர்த்தனாவும் குழுவின் அங்கத்தவர்களாவர்.
நாட்டில் 7 மாகாணங் களிலுமுள்ள உள்ளு ராட்சிச் சபைகளின் ஆயுள் காலம் எதிர் வரும் மார்ச் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது. வடக்கில வவுனியா நகரசபை உட்பட கிழக்கிலுள்ள 40 உள்ளுராட்சி சபைகள் கடந்த 1999 ஏப்ரல் 03இல் கலைக் கப்பட்டன.
தவறி வெடித்து ஒருவர் பலி
(யாழ் நிருபர்)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (வரதர் அணி) காரியாலயத்தில் நேற்று முன்தினம் தவறுதலாக ஓர் உறுப்பினரது துப்பாக்கி வெடித்ததால் சின்னத்தம்பி நவரட்ணராஜா (44) எனும் ஈ.பி.ஆர்.எல்.எப்.உறுப்பினர் பலியாகியுள்ளார் என அங்கி ருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- - - - - - - - - இன்று பரிசளிப்பு விழா
(மட்டக்களப்பு) பெரிய போரதீவு மட்/ முனைத் தவு சக த மகா
வித்தியாலயத்தின் வருடாந்த 2000 ஆண்டுக்கான பரிசளிப்பு விழா இன்று காலை 9 மணிக்கு வித் தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வித்தியாலய அதிபர் பூபாலச்சந்திரன் தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மா.செ.மூக்கையா, பிரதரி கல விப் பணிப்பாளர் க.இராசநாயகம் விசேட விருந்தினர் களாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் தி.பொன்னம்பலம், வேள்ட்விஷன் கிழக்குப் பிராந்திய இணைப்பா சுகிசுதாசன், சிறப்பு விருந்தினர் களாக பிரதேச செயலாளர் க.கருணாகரன், உதவிக்கல் விப்பணிப்பாளர் எஸ்.தில்லை நாதன், மட்/விவேகானந்தா அதிபர் சதர்மராஜன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Page 6
5- -2OOO
முகம் காட்டும் அக LOLLÈñeñGMTÜLleó g
பதினோராவது LITT UIT (GTD)
மன்றத்திற்கான தேர்தல் இடம் பெற்ற ஒக்டோபர் 10ம் திகதி தொடக்கம் நவம்பர் 10ம் திகதி வரையிலான ஒரு மாதக் காலப் பகுதியில் தமிழர்களுக்கான படுகொலைகள் அதிகரித்துள்ளன.
யாழ் பத்திரிகையாளர் நிமல்ராஜ் தொடக்கம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் வரைக்கும் பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளார்கள். இவைகளைச் செய்தவர் கள் யார் என்பது வெளிப்படையாக கூறாவிட்டாலும் ஒரு நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கம் என்ற வகையில் அந்நாட்டில் இடம் பெறும் நன்மை தீமையெல்லாம் அந்நாட்டின் அரசையே சாரும். இந்த வகையில் நடைபெற்ற சகல சம்பவத்திற்கும் அரசுக்குத் தான்
பதில் கூற வேண்டிய கடப் பாடு
உண்டு.
பண்டாரவளை புனர்வாழ்வு முகாமில் இருந்த 27 தமிழ் இளை ஞர்கள் படுகொலை செய்யப் பட்டமைக்கு விடுதலைப்புலிகளே காரணம் என திசை திருப்ப ஆட்சி பீடத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பொலிசாரே இப்படு கொலைக்கான முழுப்பொறுப் பையும் ஏற்க வேண்டும் எனக் கூறியிருந்தது.
தற்போது பண்டாரவளை சம்பவத்திற்கு பொறுப்பான flIElé6IIé, GIT 60) Lufté6ll fl60ff தலைமறைவாக விட்டதாக பத திரிகைச் செய்திகள் கூறுகின்றன. வழமையாகவே எமது நாட்டைப் பொறுத்தமட்டில் ஏதும் ஒரு சம்பவம் அல்லது கொலை இடம்பெற்றால் சல சலப்புடன் கூடி பின்பு அக்கதை
தானாகவே மறந்து விடும் அல்லது மறைந்து விடும்.
யாழ் பத்திரிகையாளர் நிமலராஜன் யாழ் நகரில் படுகொலை செய்யப்பட்ட போது பல பொது அமைப்புக்கள் கண்டன அறிக் கைகளையும், ஆர்ப்பாட்டங் களையும், கண்டனக் கூட்டங்க ளையும், ஹர்த்தாலையும் நடாத்
தியிருந்தன. இக்கண்டனங்கள்
இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதே பண்டாரவளை புனர்வாழ்வு முகாமில் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களின் துக்கத்திற்காக மலைநாட்டில் வெள்ளைக் கொடி கட்டிய போது அதனை ஜீரணிக்க முடியாத சிங்கள இனவாதிகள் மலையகத் தமிழர் நான்கு பேரை கொலை செய்ததுடன் பாராளு மன்ற உறுப்பினர் சந்திரசேகர னையும் கைது செய்து கொழும்பு நாலாம்மாடியில் தடுத்து வைத் திருந்தனர்.
பணி டாரவளை தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப் பட்டமையும் பாராளுமன்ற உறுப் பினர் சந்திரசேகரன் கைது செய் யப்பட்டமையையும் கண்டித்து எதிர்ப்புக் காட்டும் முகமாக பொது மக்களால் யாருமே தூண்டாமல் மட்டக்களப்பில் ஹர்த்தால் மூன்று தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டன. தொடர்ந்து ஹர்த்தால் செய்வதால்
உண்மையிலேயே அன்றாடக் கூலித் தொழிலாளர்களும், மாணவர்களும், வியாபாரிகளுமே பாதிக்கப்படுகிறார்கள் என்று துண்டுப்பிரசுரமும் மட்டக்களப்பில் வெளிவந்தது.
மட்டக்களப்பில் இந்தக் ஹர்த்தால் கதைகள் வதந்திகள் பரவி இருந்த நிலையில்தான்
கடந்த 7ம் திக பாராளுமன்ற உ சவுந்திரநாயகம் ! QдњТ6060 QBU ILI இரவு மட்டுநக துறையிலும் மு: உறுப்பினரும் த பயிற்றுவிப்பாளரு என்பவர் கொலை
LDL6861 உறுப்பினர் நிய Q&FL'ILLIÚILJLL 600LD6
கடந்த 13ம் திகதி
பெற்றது. வழமை
வரத்துக்கள் வி UIEIa,6i, SITsun சாலைகள் என டிருந்தன.
பதினோர மன்றத் தேர்தல் மாதம் முடியும் மு பது அப்பாவித் தட செய்யப்பட்டுள் ளப்பில் ஐந்து நா அனுஷ்டிக்கப்ப இதைவிட பல செ ழர்கள் இழந்துள்
OCH LDT வளவு தொகைெ ஆறு வருடங்க குமோ சொல்ல6
莎1 கான இனப்படு ெ பெறும்போது தமி ஒரு வகையில் வேண்டிய தே மட்டக்களப்பை (
Boul NDTEå Glerup.
இரண்டு உள 'ஹர்த்தால்' ம விரதம் இவை வடிவங்களான பேரணி, மறியல்
யாக்கிரகம் என் னின்று நடாத்து பொது அமைப்
கடற்றொழில் திணைக்களத்தின் கடந்த திட்டமும் இன்றைய செயற்பாடும்!
(இவரதராஜன்)
க்கிலங்கையின் மத்திய ஸ்தலமாக விளங்குவது மட்டக் B6IILL| LDIT6)ILLLDITGLD. 3)Lb LDIT6)JL டத்தில் அபிவிருத்தி செய்யப்படும் ஒரு முக்கியமான துறையாக கருதப்பட்டு கொண்டு வருவது கடற் றொழில் துறையாகும்.
இம் மாவட்டத்தில் இத் தொழிலினை நம்பி சுமார் 16,000 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் மட்டக்களப்பில் சனத்தொகை வீதத்தில் 18% சதவீதமானவர் களாகக் காணப்படுகின்றனர். அத்தோடு 107 மீனவர் கூட்டுறவுச் சங்கங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இருந்தும் இம் மாவட்டத்தில் இரண்டு திட்ட நடவடிக்கை மூலம் உதவிகள் கிடைக்கப்பெறுகின்றன. முதலாவது கடற்றொழில் அமைச்சின் மூலமான நிதி உதவி, இரண்டாவது மீனவர்களுக்கான பொது வசதித் திட்டமூலமான நிதி உதவி. இதில் பொதுவசதி மூல மான திட்டத்தின் கீழ் சனசமூக நிலையம் அமைத்தல், மலசலகூட வசதி, சிறுவர்பூங்கா, விளையாட்டு உபகரணம் வழங்கல், என்பன வற்றிற்கென கடந்த 1995ம் ஆண்டு தொடக்கம்1998ம் ஆண்டு வரையும் சுமார் 108 மில்லியன் ரூபா செல விடப்பட்டுள்ளதாக அறிக்கை கூறு கிறது.
"மற்கூறிய இரண்டு திட்டங்
களினை விடுத்து, மேலும் உற்பத்தி மானியத் திட்டம் எனும் ஒரு திட்டத் தின் ஊடும் மீனவர் நலன் கருதி 1996 தொடக்கம் 1998ம் ஆண்டு வரையும் மத்திய அரசினால் சில உதவிகள் வழங்கப்பட்டன. இதில் 1996ம் ஆண்டு 95 தோணிகள் வழங்கப்பட்டமை. இதனையடுத்து 1997ம் ஆண்டில் 148 தோணிகள் வழங்கப் பட்டமை, மற்றும் 1998ம் ஆண்டு 105 மீன்பிடி வலைகள் வழங்கப் பட்டமையும் குறிப்பிடத் தக்கது. இம் மூன்று ஆண்டுத் திட்டத்திற்கும் என 6.2 மில்லியன் ரூபா செலவானதாக கூறப்படுகிறது.
மற்றும் ஒருங்கிணைக்கப் பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழும், இவ் கைத்தொழி லாளர்களுக்கு என பல உதவிகள் செய்யப்பட்டன. இதில் குறிப்பாக வள்ளங்கள் வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது. 3 தேர்தல் தொகுதி யிலும் தலா 70 வள்ளங்கள் வீதம் 210 வள்ளங்கள் வழங்கப்பட்டது. இதன் பெறுமதி சுமார் 3228 மில்லி யனாகும் என மதிப்பிடப்படுகிறது. அத்துடன் மட்டக்களப்பு நாவலடி பயிற்சி நிலையத்திற்கு 1994 தொடக்கம் 1990வரையிலும் 3 வள் ளங்கள் வழங்கப்பட்டன. இதன் பெறுமதி 1,298 மில்லியனாகும். மேலும் இத் திட்டத்தில் 1994 தொடக்கம் 1999 வரையிலும் சுமார் 13,517 மில்லியன் ரூபா செலவில் பல மீன் பிடி சம்பந்தமான பொருட்க
ளும் வழங்கப்பட் குரியதாகும்.
இவ்வாறு கள் செயற்படு இத்திட்டம் எங்கே தப்படுகிறது என்ப உள்ளது. பொது பிரதேச செயலக துக் கொண கடற்றொழில் மத்திற்குப் பெய புதுக்குடியிருப் போன்றவற்றினை இவ் இரண்டு கிர வாறு மேற்கூறப்பு முறைப்படுத்தப்பு பார்த்தால் ஒன்று அண்மை ருப்பிலும், கிரான் வீடமைப்புத் திட்ட றொழில் மீனவர்
uJ6L) (BaFaBs&ELILI
வும் இன்று ட்ரி
காணப்படுகிறது. இனிவரு மேற்கூறிய திட்ட படுத்துவதாலும் மீன்பிடித் தள பெறவும், ஊக்கு களப்பு பாராளும கடற்றொழில் பி மட்டக்களப்பு திணைக்களமும் முன்வர வேண்டு
 

புதன்கிழமை 6
|ñGUNEFÜ LIITTIJITLLLÍ Lib SlupTOLOGJgip ஆருத்தர
இது உங்கள் பக்கம்
தி மட்டக்களப்பு லுப்பினர் நிமலன் ரொனில் வைத்து பட்டதுடன் அதே திருப்பெருந் ன்னாள் ஈரோஸ் ற்போது சாரதி மான "கிட்டு"
QeFu JLLJLJLJL LIT fi. ப்பு பாராளுமன்ற லண் கொலை யை கண்ணடித்து
ஹர்த்தால் இடம் ,
பாலவே போக்கு பர்த்தக நிலை 6)uJä856, LIITL பன முடப்பட்
T6l35 LITT UT (GIb இடம்பெற்று ஒரு ன்பே சுமார் ஐம் மிழர்கள் கொலை TGOTst. LDLL, ட்கள் ஹர்த்தால் ட்டிருக்கின்றது. ாத்துக்களை தமி 6T60Ts. நத்திற்குள் இவ் பன்றால் இன்னும் ள் எப்படியிருக் பும் வேண்டுமா? மிழ் மக்களுக் கொலைகள் இடம் |ழ் மக்கள் ஏதோ எதிர்ப்புக் காட்ட வை உண்டு. பொறுத்த மட்டில் பக் கூடிய எதிர்ப்பு ர் ளது. ஒன்று ற்றது உண்ணா களைவிட் வேறு ஆர்ப்பாட்டப் போராட்டம், சத்தி பவைகளை முன் வதற்கு எந்தப் புக்களும் முன்
காலத்
டமையும் சிறப்பிற்
LJ6ð LJ60 fl'L'Él த்தப்பட்டாலும் நடைமுறைப்படுத் து புரியாத புதிராக
ாக, ஆரையம்பதி
பிரிவினை எடுத் டாலி , இதில மரீன் பிடிக் கிரா போன இடமாக கிரான்குளம் குறிப்பிடலாம். மங்களிலும் இவ் ட்ட திட்டம் நடை ட்டுள்ளதா? எனப் மே இல்லை. பில் புதுக்குடியி ளத்திலும் மீனவர் த்திற்கு என கடற் ளின் பெயர் பட்டி டது. அதன் முடி பாத புதிராகவே
b) BESIT 6MDI5&56f6) கள் நடைமுறைப் இவ் கிராமப்புற ங்கள் விருத்தி விக்கவும் மட்டக் ன்ற உறுப்பினரும் தி அமைச்சரும் கடற் தொழில் உதவி செய்ய
D.
மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் ananafuN வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்.
வராதது ஏன்?
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் கடந்த இரு வாரங்களுக்கு முன் பத்திரிகையாளர் நிமலராஜன், பண்டாரவளை தமிழ் இளைஞர் கள், மற்றும் பாராளுமன்ற உறுப் பினர் சந்திரசேகரன் தடுத்து வைத் தமையைக் கண்டித்து வீதியில் மறியல் போராட்டம் ஒன்றை நடாத்தினார்கள். அவ்வீதியால்
வாகனத்தில் சென்ற இரணுவத்
தினரைக் கூட செல்லவிடவில்லை. இது பாராட்டப்பட வேண்டிய 6Lub.
பல்கலைக்கழக மாணவர் கள் என்ற முறையில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை செய்ய முடி யும், அதில் வெற்றியடைய முடி யும், சாதாரண பொதுமக்களை அணிதிரட்டி இவ்வாறான போராட் டங்களை செய்யும் போதும் அது மக்கள் எழுச்சியாக மாறி பூரண வெற்றியடையலாம்.
(4மீ க்கர் //க்க)
சிரமதானம், மரநருகை பிரார்த்தனை மாவீரர் தினத்துக்குரிய ஒழுங்குகள்
(மட்டக்களப்பு)
அழுவதற் குரிய துக்ககரமான நாளோ அல்லது மகிழ்ச்சியோடு கொண் டாடக்கூடிய களிப்பு நாளோ அல்ல. அது இலட்சியத்தை நோக்கி உந்தித்தள்ளும் எழுச்சிபூர்வமான
மாவீரர்நாள்
நாளாகுமென்று தமிழீழ விடுத
லைப்புலிகள் மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட புலிகளின் கிளை இவ்வறிக்கையை விடுத் துள்ளது. தேசியத்திருநாட்டில் மாவீரர் முக்கியமான தினமாகும் என்றும் அந்த பிரசுரம் கூறுகிறது. மாவீரர் தினம் எமது தாயகமான தமிழீழத்திற்காகவும் அதன் உயர்வுக்காகவும் உழைத்து தம்முயிரை தற்கொடையாக ஈகம் செய்து இந்த மண்ணிற்கே உரமாகிவிட்டவர்களினதும் எமது மூச்சுடன் கலந்து விட்டவர் களினதும் நினைவு நாளாகும்.
இந்நாள் கடந்த 1989ம் ஆண்டுமுதல் தமிழீழத்திலும், உல கில் தமிழர்கள் வாழும் நாடுக ளிலும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக் கத்தில் முதன்முதல் வீரச்சா வடைந்த போராளி லெப். சங்கர் (செல்வசந்திரன் சத்தியநாதன்) அவர்களாகும். இவர் 1982 நவம்பர் 27ம் திகதி தமிழ் நாட்டில் தம்முயிரை ஈகம் செய்தார்.
இந்நாளே தமிழீழ தேசிய தலைவர் அவர்களால் "மாவீரர் தினம்' என இன்றைக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு 1989ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.
தமிழீழத்தில் மிகப்பெரிய நிகழ்வென எடுத்துக்கொள்ளப் பட்டுள்ள இம்மாவீரர் நாளை
முன்னெடுப்பதற்கான நோக்கம். மாவீரர்களின் பெற்றோர் உரித்
துடையோரை கெளரவித்த அவர் களுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளது. மற்றும் மாவீரர்களின் தியாகத்தை கெளரவித்தலும் அவர்களை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துதலுமாகும்.
நாம் எதிர்கொண்டிருக்கும் மாவீரர் நாள் 2000க்கு முன்பாக 15 ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகள் எங்களுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள் ளார்கள். இவர்களது தியாகப்பரப் பிலேதான் எங்களது தாயக விடுத லைப்போராட்டம் திடகாத்திரமாக எதிரிக்கு சவால் விடுத்துக்கொண்டு நிமிர்ந்து நிற்கின்றது. எண்ணிப் பார்க்க இயலாத எழுத்து வரிக ளுக்குள் அடங்காத எங்கள் வீரர் களது தியாகத்துள்.எம்தேசத்தின் மனச்சாட்சியே வசப்பட்டுள்ளது. எம் தேசத்து மீட்சியில் அவர்களும் அவர்களது இலட்சியத்தைச் சுமந்து கொண்டு நாங்களும் இரண்டறக் கலந்துவிட்ட ஒரு பண்பாடு இங்கு நிலைநாட் டப்பட்டுள்ளது. மாவீரர்நாள் என்றால் அரசாங்கத்திற்கும் கலக்கம், அரச படைகளுக்கும் நடுக்கம் எனினும் எம் தேசம் இந்த புனித பெருநாளை தரிசிக்க தயா ராகிக் கொண்டிருக்கிறது.
வழமைபோல் நவம்பர் 21ம் திகதியிலிருந்து மக்கள் பொது இடங்களைச் சிரமதானம் செய்து சுத்தப்படுத்துதல், மரநடுகைப் பணிகளைச் செய்தல், உயிர் கொலைகளைத் தவிர்த்தல், தானதர்மங்கள்ைப் புரிதல், மது அருந்துவோர் அதனைத் தவிர்த் தல், சினிமா உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல், ஆலயங்களிலும் தேவாலயங்க ளிலும் மாவீரர் இலட்சிய ஈடேற்றத்திற்காக பிரார்த்தித்தல், ஆகிய கைங் கரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மாவீரர்நாள் மக்களால் புனிதப்படுத்தப்படும்.
எமது சுதந்திரத்திற்காகவும், எமது சுபீட்சமான நல்வாழ்விற்காக வும் தம்மை அர்ப்பணித்த இந்த வீரர்களின் இலட்சியத்தை சுமந்து கொண்டுள்ள நாம் அவர்களின் கனவை நனவாக்க உறுதியெடுத் துக் கொள்வோம் என்று மட் டக்களப்பு அம்பாறை அரசியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Page 7
F
15-11-2000
றிமுருகன் வெற்றிக் கிண்ணத்தைச்
மொத்தமாக 145 ஓட்டங்
பங்களாதேவர் 400 ஓட்டங்
களையும் இழந்தது.
இற
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது நாள் போட் டியில் பங்களாதேவர் துடுப் பாட்ட வீரர் அமினுல் ஸ்லாம் தனது முதலாவது சதத்தைப் பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் துடுப்பாட்ட மட்டையை உயர்த்திக் காட்டுவதை படத்தில் காணலாம். இவர்
களை நவம்பர் 11ம் திகதி அன்று நடந்த போட்டியில் பெற்றார். இப் போட்டியில்
களுக்கு சகல விக்கட்டுக்
பாத்திமா பெ புள்ளிகள்
சுவீகரித்தது!
(க.கிருபாகரன்)
கல லடி ് ബഉ|| { விபுலானந்தா விளையாட்டுக்கழகம் கடந்த சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடத்திய நொக்கவும் முறையிலான உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் ரீ கிருஷ்ணா அணியை எதிர்த்து ஆடிய ரீ முருகன் அணி பெனால்ட்டி உதை
- மூலம் வெற்றி பெற்று வெற்றிக்
கிண்ணத்தைச் சுவிகரித்தது.
(நமது நிருபர்)
சிறந்த பந்து வீச்சாளர் வரிசையில் முரளிதரன் முதலாம் இடத்தில் இருக்கிறார். 2வது இடம் ஷோன் பொல்லோக் (தென் ஆபிரிக்கா), 3வது இடம் அப்துல் ரலாக்(பாக்கிஸ்தான்)
சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் முதலாம் இடத்தில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த கெரி கேள்ஸ்டன் உள்ளார்.
மாவட்டத்திற்கு ஒரு விளையாட்டு மைதானம்!
(மூதுர் நிருபர் அனஸ்)
வடக்கு-கிழக்கு ணங்களிலுள்ள8 மாவட்டங்களிலும்
மாவட்டத்திற்கு ஒரு விளையிாட்டு
மைதானம் தெரிவு செய்யப்பட்டு 9) பிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கை களை மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் ஊடாக வடக்கு கிழக்கு மாகாண விளையாட் டுத்துறை அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் Gaullano, L L M MsoNGÖ இருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஒரு மைதானம் அபிவிருத்தி செய்யப் படுவதுடன், மாவட்டத்திற்கு ஒரு விளையாட்டுக் கழகத்தினைத் தெரிவு 2) || || Љј 600|| || || Њ(оII, II)
பரதேச
செய்து விளையாட்டு வழங்கப்ப ബiണ1601.
DI GEI
இப்போட்டியில் இவ்விரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் முடிந்தது. பின்பு மேலதிக நேரத்திலேயே பெனால்ட்டி உதை மூலம் வெற்றி கண்டது.
இதில் 19 கழகங்கள் பங்கு பற்றின. எனினும் அரை இறுதிப் போட்டிக்கு ரீமுருகன், ரீகிருஷ்ணா, கே.எம்.எஸ்.ஸி.
கடல் மீன்கள் ஆகிய அணிகள்
குதி பெற்றன
2வது இடத்தில் இலங்கையைச் சேர்ந்த அத்தப்
பத்தும் 3ம் இடத்தில் பாகிஸ் தானைச் சேர்ந்த இம்சாம்ஹக்கும் 2) 66T60s.
சிறந்த அணிகள் வரிசை யfல முதலாம் இடத்தில அவுஸ்திரேலியாவும் 2ம் இடத்தில் இலங்கையும், மூன்றாவது இடத் தில் தென்ஆபிரிக்காவும் இருக் கின்றன.
GGjöf fremeMLu
GLITL266
நிவ்கொமன்வேக் குத்துச் சண்டை சம்பியன் சிப் போட்டி நடைபெறவுள்ளது.
இச் சுற்றுப் போட்டியில் LIGA) நாடுகளில் இருந்தும் பல வீரர்கள் கலந்து கொள்ளவிருக் கன் றனர் இதே வேளை வியாழக்கிழமை 18ம் திகதி வரை
சுகததாச விளையாட்டரங்கில்
சிரேஸ்ட் தேசிய குத்துச் சண்டை சம்பியன்ஸ் சிப் போட்டி ஒன்று இலங்கை அமைச்சூர் குத்துச் சண்டை சம்மேளனத்தினால் நடாத்தஏற்பாடுகள் (Q) u ULLI LIL' (66i6TT 601,
அவுஸ்திரேலியாவின் மெல்பென் நகரில் அடுத்த வருடம் திறந்தவெளி குத்துச் சண்டைப் போட்டியில் இலங்கையிலிருந்தும் பிரபல
நடைபெறவுள்ள
குத்துச் சண்டை வீரர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
எனத் தெரிய வருகிறது.
பாத்திமா ஜெஸ புள்ளிகள் ܂ ܬܪ
பாத்திமா வி புள்ளிக
முகம்மது அளப் புள்ளிக
(தகவல்:
உடற்கல்
of Sir
((l
எதிர் திகதிகளில்உ களுக்கான செய வகுப்புக்கள் நிந் மகா வித்தியாலி நடைபெறஒழுங் டுள்ளன. இதற்க உடற்கல்வி உ எம்.ஐ.முஸம்மி ംബഗ്രഞങ്ങlഖ606 களின் உடற்க இதில் பங்குபற்
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 7
-
SIGN) - Ósos II st
syll
னாஸ்ர் நவாஸ் s:- 163
1ல் அமானுல்லா
- 154
ப்றா நவாஸ்
:-152
லாம் நிஸாம்:
:- 144.
முதுார் அனஸ்)
sa urugé க்கள்
LI JIT)
வரும் 18 19ம் கல்வி ஆசிரியர்
ன்முறைப் பயிற்சி
வுள் அல் அஸ்ரக் ப மைதானத்தில் 54.6 G.Fusult
ன ஒழுங்குகளை
தவிப்பணிப்பாளர் செய்துள்ளார்.
ILLI LI L ITT LI JIT 6006)
வி ஆசிரியர்கள்
அவர்
LOIJ egaleão LITTLEFITEROGAJ
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கிராமமான ஐயங்கேணி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் சுமார் 350 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இந்த மாணவர்களுக்கு போதுமான கட்டிட வசதி இல்லாமையினால் அப்பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர்களை மர நிழலில் வைத்துக் கற்பிக்கின்றனர்.
கல்வியினால் தான் ஒரு கிராமம் முன்னேற்றமடைய முடியும் அப்படியிருக்க கல்வி கற்க வசதிகள் இல்லாத இப்பாடசாலை மாணவர்கள் எப்படி கல்விபயின்று ஐயங்கேணிக் கிராமத்ை முன்னுக்குக் கொண்டு வர முடியும்.
ஆகவே இப்பாடசாலையை மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கவனத்திலெடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று
பணிவோடு வேண்டுகிறேன்.
|லும் சுதந்திரத்தை
9,856 to LDT.g., b. 4-13-22-31) தேதியில் பிறந்தவரின் பலன்கள்: எண் 4 அதன் அதிபதி ராகு. ஆகஸ்ட் 4-13இல் பிறந்தவர்கள் சந்திரன் ஆதிக்கமும், 22-31இல் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக் கமும் பெற்றவர்கள்.
எண்ணத்திலும், செயலி விரும்புப வர்கள் எதிர் மறைவாகவே சந தனை செயப் பவர் கள் . மற்றவர் களின் கருதி தை ஒப் புக கொள்ளாதவர் கள் உறவினர்களுடன், உறவு நல்ல முறையில் அமையாது. அவர் களால் "தற்பெருமைக்காரன்' என்ற பட்டத்துக்கு ஆளாவிர்கள். சொந்தஊரை விட்டு வெளியூர் களில்வசிப்பிர்கள் பொறுமையை க் கடைப் பிடித்தால் எளிதில்
பொறுமை அவசியம் தேவை. ஆன்மீகத்திலும், சடங்குக்ளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களே. மனம் திறந்து பேசுவதால் பஸ் மறைமுக எதிரிகளையும் சம பாதிப் பர்கள் விவகாரத்தில் வெற்றி பெற
இயலாது. அதனால் மனதிற்கு கவலை தரும் நிகழ்ச்சிகளும்
நடைபெறும்
வியாபாரத தரிலும் தொழிலிலும் பணியாற்றுபவர் களை எப்பொழுதும் சந்தேக கண்களுடன் சமூகம் பார்ப்பதால் அதில் இடையூறுகளும் ஏற்படும். எளிதில் யாரையும் நம்பிவி டுவதும் ஆபத்தே. ஆனால் அவர்களை நன்கு அறிந்த பின் நம்பாமல் இருப்பதாலும் வெற்றி பெற இயலாது. நம்பிக்கை தான்
வாழ்க்கை அதனால் ஒருவரிடம்
எளிதில பொறுப் புக்களை ஒப்படைக்காதீர்கள். ஒப்படைத்த பின் சந்தேகமும் கொள்ளாதீர்கள். இவ்விதம் செயலாற்றினால் எளிதில் வெற்றியும் பெறுவீர்கள் நல்ல உடல் உறு தியை பெற்றவர்கள் விபத் துக்களை சந்திக்கும் சூழ் நிலையும் ஏற்படும். மத்திம வயதின் பின் இருதய நோயும், தலைவலியும் ஏற்படும். அதனால் அடிக் கடிமயக் க நிலையும் ஏற்படும். இறுதிக் காலத்தில்
ஜோதிடம் -ஆகஸ்ட 04
யாட்டுக்களில்
வெற்றி பெறலாம்.உங்களுக்கு
காதலி
சிறு வயதில் ஓடி விளையாடக் கூடிய விளை அதிக ஆர்வம் இருக்கும். நடுவயதில் சுகமான வாழ்க்கையிலும், முன்னேற்ற த்திலும் தீவிர ஆசை இருக்கும். வயது ஏற ஏற வேதாந்த விஷயங்களிலோ அல்லது சமூக சேவைகளிலோ தீவிரமாக செயல்படுவீர்கள் 3 எண்ணில் பிறந்தவர்கள் தேசிய போராட் டங்களில் வருவது வரட்டும் என்று இறங்கி விடுவார்கள் ஆனால் இவர்களோ தாம் Borül III. II ID6) ÉlőJulib (16) igó பெறலாம் என்று தீர்மானிக்கும் காரியங்களில் மட்டும் தான் இறங்குவார்கள்.
வர்ணம் வெளிர் நீலம் அல்லது நீலக்கோடுகள் போட்ட துணிகளே இவர்கள் மனதைக் கவரும் பரிசுத்தமான மனம் உடையவர்கள் எனவே நீல த்தையே மிகவும் விரும்புவர். மிக்க அதிர்வஷ்டமான வர்ணம் மஞ்சளே.
இரத்தினம் வெளிரான நீலநிறக்கல்லே நன்மை தரும்
கோமேதகம் CHINN AMONSTONE HESSO NITE இக்கல் சுண்ணாம்புச் சத்து அலுமினியம் போன்ற ரசாயனக் கலவை, ஒப்படர்த்தி 3.55 கடினத் தன்மை 2.7 உள்ளது எனவே இக்கல்லை உடலில் அணிவதால் வாதம் பித்தம், ஈரல்வலி, குடல் வலி, இரத்தப்புற்றுகுதவலி, ஆஸ்மா, குஸ்டம், நரம்பு வியாதிகள் குணமாகுவதுடன் அதிர் ஷ டத்தையும் சந்தோஷத்தையும் தரும்.
4- || 3-02-3 || -8- 17-26լի
தேதிகளில எந்த ஆண்டு மாதமானாலும் யோகம் தரும் நாட்களாகும்.
4-8-13-17-22-26-31-35-4044-49-53-58-62-67-71ம் வயதுகளில் வாழ்க்கையில் மிகவும் முக்கிய மான சுப நிகழ்ச்சிகள் நடை பெறும், 4-1322-31ம் தேதியில் பிறந்தவர்கள் என்றும் உதவியா கவும் துணையாகவும் இருப் TĪB6. .'
வே. தவராசா
வாதநோய் ஏற்படலாம்.

Page 8
15-11-2000
எறிகணை வீச்சு
மக்கள்
(முதுர்அனஸ்)
இட
இராணுவக் கட் டுப்பா ற்ற மூதூர் சூ க்குடாப் பகுதியில் நேற்று முன்தி படையினர் ஏவிய எறிகணை வீழ்ந்து வெடித்ததில் கூலத்தீவை சேர்ந்த விவ உடல் சிதறி பலியாகியுள்ளார். மாலை மூதூர் வைத்தியசாலைக்கு
ஒரு குழந்தையின் தந் தையான இருபத்தாறு வயதான பாலசிங்கம்- குகராசா என்பவரே பலயானவராவார்.
வயலை உழுது விட்டு தேனீர் அருந்திக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம் பெற்றது
தேனீர் அருந்திக் கொண்டிருந்த
இவரது சகல னது விடும்
சேதமடைந்துள்ளது.
இவரது சடலம் நேற்று
கொண்டு வரப்பட்டு மரண விசாரணை பிரேதபரிசோதனை என்பன நடத்தப்பட்டது.
மரண விசாரனையை தீடீர் மரண விசாரணை அதிகாரி எம்.வி.சலிப்தீனும் பிரேதபரிசோத னையை டாக்டர் எஸ்.எம்.எம்பாயிஸ் உம் நடத்தினர் இதனைத் தொடர்ந் து சடலம் அவரது மனைவியிடம் கையளிக்கப்பட்டது.
இச்சம்பவத்தை அடுத்து
2 GUIGAJLOTT EFEOIL LljölfljlöElsll_í பேரீச்சம்பழம் கையளிப்பு
(ജൂബ്ബ്)
முஸ்லிம்களின் நோம்பு பெருநாளை முன்னிட்டு ஐக்கிய அரசு இராச்சியத்தினால் வழங்கப் பட்ட பேரீச்சம்பழங்கள் நேற்று கொழும்பு மாவட்ட உலைமா சபை பிரதிநிதிகளிடம் முஸ்லிம் கலாசார அமைச் சர் றவுப் ஹக் கிம் அவர்களால் வழங்கப்பட்டது.
(up on) 6 if ᏧᏏ 6Ꮩ) Il Ꮷ IᏓ Ꮷ அமைச்சின் மேலதிக செயலாளர் ஐ.எம்.ரா சிக் தலைமையில் நடைப்பெற்ற இவ்வைபவத்தில் உலைமாச் சபை பிரதிநிதி கள் ஜம்மியத்துல் உலைமா சபை' பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து GIBII.606II 60Iri.
நோர்வேயின் சமாதான.
தமிழ் மக்கள் மிகவும் துன்பகரமான இன்னல்களை அனுபவித்துக் கொண டிருக்கின்றனர் என கரு ஸ் லி சுவா ம ப எ  ைள தெரிவித்ததற்கு பதில் அளிக்கும்
பிரதத துதுவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்
கையில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் வெற்றியளித்த பின்னர் இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படும் எனவும் கூறினார்.
இதேவேளை இலங்
கையில் அவுஸ்ரேலிய உதவி
திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில விதவைகள் அனாதைகளுக்காக மேற்கொள் எப்படும் துயர் துடைப்பு பணிகள் குறித்து அரசாங்க சார்பற்ற
அவுஸ்திரேலிய
நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
மற்றும் இராணுவ பாதுகாப்பு இணைப் பதிகாரி கேணல வி.ஆர்.எம்.அன்ரனி மற்றும் அரச
உயர் அதிகாரி களை சந்தித்து தற்போதைய நிலமை குறித்து கேட்டறிந்தார்.
இதேவேளை இன்று அரச அதிபர் இ. மெளனகுரு சாமி.மட்டக்களப்பு சமாதான குழுவின் உப தலைவர் மில்லர் அடிகளாரையும் சந தத து கலந்துரையாடவுள்ளார்.பிற்பகல் அவுஸ்ரேலிய பிரதி உயர்ஸ் தானிகர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தமிழ் எம்பிக்கள் பாதுகாப்பை அதிகரிக்க சபாநாயகர் வேண்டுகோள்
(கொழும்பு) தமிழ் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு சபாநாயகள் அனுராபண்டாரநாயக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரானந்தடி சில வாவிடம் 8 (ബi.
இது தொடர்பாக சபாநாயகள்
DIDěj f6ÖT (Ola LL6MOIT6Ti
I GJEJTI I
இவ்வாண்டு பெற்ற ஐந்தாம்
6 LÓ L s AH, I, of 60 "
ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்
சந்திரானந்தடி சில்வாவுக்கு நேற்று கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். இக்கடிதத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் நிமலன் செளந் தரநாயகம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
ܬܐܨ ܢܠ ܐܬܪ .
சித்தியடைந்த மட்/மில்லத் மகளிர் மகாவித்தியாலயத்தியாலயத்தின் மாணவர்கள் 11 பேரும், அதன் ஆசிரியர் திருமதி றபா அதாம் லெப்பையும் மாணவர்கள் மத்தியில் பாசாலையின் அதிபர் எம்.எம்.அன்வர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களை படத்தில் ஆாணலாம். படம் விபத்மசிறி
இப்பத்திரிகை வேல் வொயில் எரிக்கேன் நிறுவனத்தினரால்
இராணுவ கட்டுபாட முதுருக்கு கிழ சூடக்குடாவில் இரு காரணமான நூற் மரீனவக் குடும் பா பெயர்ந்துள்ளனர்
algun
(கிண்ணியா கிண்ணியா குறிஞ்சாகேணி பகு கலிபத்துல்லா அ (3) என்ற குழந் காய்ச்சலுக்கு ப சம்பவம் நேற்று ந EIIL 3.96) To இக் குழந்தை கி வைத்தியசாலையி கப்பட்ட பின்னர் தி ஆதார வைத் த மாற்றப்பட்டு அங்கு
9) Y LÍDE 16) குறிஞ்சாக்கேணி
நிமலனி (θυμιδύι
(நமது நி தமிழர் கூட்டணியின் அரசி
கூடுகிறது.
DLL JI, II, 6 தமிழர் விடுதை | JIIJJII (obLD6ölpi} ?) " C) செளந் தர நாய வை யொ ட டி வெற்றிடத்திற்கு ய என்பது பற்றி எடுக்கப்படும்.
கல் குடா சேர்ந்த நிமலன் ெ மரணத்தை தொடர் வெற் றரிடத் தற் துணைவியாரை
6sion, LIT55
(கொழு G|ഞ# தளபதி ஐந்து நா கொண்டு பாகிள 66rs.
தொற்று
(வவுனியா வன்னி உள்ள வைத்தி மருந்துத் தட்டுப் வருவதால் நோய பாதிக்கப்பட்டு வரு இது பற தெரியவருவதால் வைத்தியசாலையி மருந்துகள் தீர்ந்து மருத்துவமனை தெரிவிக்கின்றன.
நீரழிவுமுட்டுவாத
அழுத்தம் போன்
மருந் துகளும்
கொல்லிக்கான 2)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திர்
புதன்கிழமை 8
கு விவசாயி பலி
ம் பெயர்வு
|0|If IDIICO)6 சாயி ஒருவர்
ற பிரதேச மான I,(3, 9) 6T6 ந்து அச்சத்தின் றுக்கணக்கான Фөй 9) If
Gufull
ungflesUaluGölumLullalyfleð சுற்றிவளைத்துதேடுதல்
(யாழ்நிருபர்) யாழ் நீர்வேலி பிரதேசம் நேற்று அதிகாலை படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்
வில் டெங்கு
சலுக்கு குழந்தை பலி
நிருபர்)
பிரதேசத்தின் தியை சேர்ந்த |ஜிபா பர்வின் தை டெங்கு லியானது இச்  ைபெற்றது () பிடிக்கப் L JILL kilooftlu II LDT6)JI I ல் அனுமதிக் }{50}+II,IID6)5) யசாலைக்கு
|DJ 600TLDIT601 g5). தை அடுத்து ப் பகுதிக்கு
விரைந்த சுகாதார வைத்திய
அதிகாரிகள் சில நுளம்புகளை
பரிசோதனைக்கென பிடித்து
சென்றுள்ளனர்.
கண் ணியா சுகாதார
வைத்திய அதிகாரி பாக்டர் ஏ.ஜே.எம் உவைஸ் இப்பகுதி யரிலுள் ள உயர் வகுப் பு
மாணவர்களுக்கு டெங்கு பற்றிய
விளக்க வகுப்புக்களை நடத்தி சிரமதானத்தில் ஈடுப்பட்டுள்ள
னர்.பொது மக்களுக்கு நுளம்பு பற்றி ஒலி பெருக்கி மூலம் அறிவித்தல்
விடுக்கப்பட்டன.
‘ண் இடத்திந்கு யாரை து இன்று இறுதி முடிவு
Ibl Iiii)
b)s(64), 60) ha), பல் குழு இன்று
П11|| оп6)І1 |
6) J 600L |ப்பினர் நிமலன் மத்தின் மறை o) I-III (6 oli 6II ாரை நியமிப்பது ன்று தீர்மானம்
தொகுதியை சளந்தர நாயகம் து ஏற்ப்பட்டுள்ள
● Ꭶ)l 60l J ᏭᏏl நியமிக்குமாறு
கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதேவேளை தேர்தல்
சட்டத் தன் படி அடுத்ததாக யார் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளாரோ அவரே எம்பியாக முடியும்,
தற்போதைய நிலைமை யில் முன்னணியில் நிற்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா எம்பியாக கூடிய 6) | IT U LI L | L | 2D 60oi (6 bi 6) (ĠU L II தொகுதியில இருந் து பிரதிநிதித்துவம் Gajusi uLILILIL வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இக்குழு இன்று கூடுகிறது
னப்படை தளபதி
ஸ்தான் விஜயம்
'li' );
விமானப்படை
விஜயம் மேற்
தான் சென்று
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்ற இவர் பாகிஸ்தான் ஜனாதிபதி பாகிஸ தான்
விமானப்படை தளபதி ஆகியோரை சந்தித்து பேச்சுக்கள் நடத்தியுள்ளார்
பில் மருந்து தட்டுப்பாடு
ВЉI Jђ()ћ OIII i
நிருபர்) மாவட்டத்தில் பசாலைகளில் LIII (B6JL (B ளிகள் மிகவும் கின்றனர். | ms (3 Dgi) só து மல்லாவி ல் 95 வீதமான விட்டன என வட்டாரங்கள்
வாதம்,இரத்த றவற் றி ற்கான நுண் ணியல் f மருந்துகள்
விற்றமின் மருந்துகள் மகப் பேற்று சிகிச்சை மருந்துகள் என்பன முற்றாக தீர்ந்து விட்டதாகவும் மற்றும் மருந்து கட்டும் துணிகளும் காயங்களுக்குரிய மருந்துக்கள் என்பனவும் முடிவடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கிளிநொச்சி வைத்திய சாலையிலும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ் வாறு வண் ணிய வைத் யிசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் தொற்று நோய் ஏற்படும் சூழல் தோன்றி யுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
ரைன் கிரிக்ஸ் அகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
அவருக்கு
நடத்தப்பட்டது.
விடுவிடாக சென்ற LI 60) Lu fl 60 ii ബ്(; , ബിബ്
உள்ளவர்களின் அடையாள அட்டைகளை எடுத்துக் கொண்டு வாய்க்கால் தரவை பிள்ளையார் கோவில் முன்பாக வருமாறு கூறிச் சென்றனர்.
Lf6oi 60Isi e) 60) L LI I II 6TT அட்டைகளை கொடுத்தனர் ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐநூறுபேர் குறிப்பிட் இடத்துக்கு சென்றதும் அங்கு படையினரால் தீவிர விசாரனைக்கு 蜀 II (6 gjofs
வழங்கப்பட்ட தாக தெரிவிக்க ப்படுகிறது.
காத்தான்குடியில்.
சென்ற குணரத்தினம் திருமால் (20) முகமது நெளய்ஸ் (10) ஆகியோர் காயம ைந்து மட்டக் களப்பு வைத்தியாலையில் அனுமதிக்க III (66ilөп60ії.
இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்த க ையக்
அனைத்தும் பூட்டப்பட்டன. மக்கள் நாலாதிசையும் சிதறி ஓடினர். சற்று
நேரத்தில் காத்தான்குடி நகரம் வழமைக்கு திரும்பியது.
இதேவேளை அம்பாறை
கோணகல படை A. மீது நேர்
அதிகாலை விடுதலைப்புலிக் தாக்குதல் நடத்தினர். இதில் சிப்பாய் ஒருவர் கொல லப் பட்டார். மற்றொருவார் காயமடைந்தார்.
மட்டக்களப்பு .
iодњbili DL II)2) J (ole) u Jool bili blom) திராவிட மலர் (வாழைச்சேனை), ഠി () | () ബ| ബf ജി. (ജൂu് സെഞ
(செங்கலடி) எப பொருளாளர்வி.
ஜதீந்திரா (கிரான்) உறுப்பினர்கள்
ஜெரிரோன் ஜீட்(வாழை ச் சேனை) மா.நேசமலர் (ஆயி த்தியமலை) எம்இஎ.ஜெஸி സെI('][6].li) (റ്റു.(861(860 സെ ബ] ன்(புதுக்குடியிருப்பு) எம்.ரஜனீஸ்வரி கே.உதயலட்சுமி ஆகியோரே ஏக மனதாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் ஆவர்
இலங்கை கடற்.
பாதுகாப்பு 9)| 60) LD 8f 89i தெரிவிக்கின்றது.
கடற்படை கப்பல்களில்
வைக்கப்பட்டிருக்கும் உலங்கு வானுர்திகளை ஒட்டக்கூடிய பயிற்சிகளை இந்தியா வழங்க விருக்கின்றது. இலங்கை கடற்பை
யினருக்கான கடற்படைக் கப்பல்
களையும் இந்தியா வழங்கவிருக்
கின்றது.
வழமைக்கு
திரும்பியது
(மட்டக்களப்பு) மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முன்தினம் திங்கட் கிழமை அனுஷட்டிக்கப்பட்ட துக்கத்தி னத்தை அடுத்து நேற்று மட்டக்
களப்பு வழமைக்கு திரும்பியது
LIL#160സെ.ബി. ട്രൂഖണ്ഡ கங்கள், வங்கிகள் என்பன இயங்கின உள்ளுர் வெளியூர் போக்குவரத்துக்களும் வழமை போல் இடம் பெற்றன.
>