கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.11.21

Page 1
V
THINAKKATHIRDALY
ஒளி - 01 - கதிர்
28
2 - 1 - 2 OOO
செவி வாயப்
விடுதலைப்புலிகளின் போராட்டப்
(ഖബങ്ങിLIT) விடுதலைப்போர் என்ற பாரிணாமத்தில் எமது உரிமைப் போராட்டம் முழு உலகத்தின்
கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. போரியல் கலையிலும் விடுதலைப் புலிகள் ஈட்டி வரும் அபார சாதனைகளும் அனைத்துலகையும்
திகைப்பில ஆ
♔ ബ ബ இயக்கமும், வி மும் சர்வதேச வரும்
IDL. I bdb6lIIIII
ஒரு இலட்சம்
தரவை,அகத்தியர் குளங்கள் உ வீதிகள் அமிழ்ந்தன ( மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாதிக்கப்பட் 94 ஆயிரத்து 534ஆக அதிகரித்திருப்பதாக அரசாங்க அதிபர் ஆர்.மோனகுருச வெள்ளப்பாதிப்புக்கள் குறித்து ஆராய்வதற்காக மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் கூட்டம் ஒன்று நேற்றுக்காலையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர்கள் சமூக சேவைகள் திணைக்கள அதிகாரிகள் சுகாதார திணைக்கள
வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கு இருநாட்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கு வதற்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர்
ஆர் மோனகுருசாமி
ADJE KUAM (AJ AMILIO GOITIAGO
நீரில் மூழ்கி மரணம்
சடலம் மீட்கப்படவில்லை
அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் மாவட்டத்திலிருக்கும் 12பிரதேச செயலாளர்களும்
- 60)OLD
தெரிவித்தார் பல கிராமங் களுடனான தொடர்புகள் துண்டிக்
கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து
ம்ே பக்கம் பார்க்க
தத் le பாதிப்புகளின்
அதிபரிடம் ச கிராம சேை ளுடனான தொ LJ L 19 (Ib LI LI Jb IT 6 விபரங்களை
இருப்பதாக பிர தெரிவிக்கின்றன
மாவீரர் வாரத்தை முன்
பாதுகாப்பு தீ
(கொழும்பு)
விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு நகரிலும் பாரிய தாக்குதல்களை நடத்தக் கூடும் என பாதுகாப் பு 6) L 1 I U IH ČE 6li கருதுகின்றன.
இத6ை கொழும்பு நகரிலு பகுதிகளிலும் 6 B L- 6ll lQ "cm மேற்கொள்ளப் பாதுகாப்பு படை நகரில் பாதுகா
புலிகளுடன்
வைத்து
(நமது நிருபர்)
வந்தாறுமூலை உப்போடை யில் நேற்று முன்தினம் கால்ை நீரில் மூழ்கி மரணமடைந்த சின்னத்துரை பிரதீப காந்தன் (26) என்னும் இளைஞரின் சடலம் இதுவரை
மீட்கப்பட்வில்லை.
8ம் பக்கம் பார்க்க
கிழக்கிலிருந்து
(கொழும்பு)
இலங்கையில் நிரந்தர
சமாதானத்தை கொண்டு வர
தொடர்ந்து பாடுபடுவேன் என
பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர்
பீற்றர் ஹெய்ம் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் புது டில்லியில் இந்திய தலைவர்களை சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பாக பேச்சுக்கள் நடத்திய
து துவர்
பிரிட்டி பின்பு செப் மேற்கண்டவாறு 3)|6|||| | கையில் லன விடுதலைப்புலிக தொடர்புகளை ♔(),(ഖഞണ് (8 மேற் OF LDII Ub IT 60T (LPUI,
GదాGదా
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
மட்டக்களப்பு
罗 RA O
јG Ilijai
ད།།
அனைத்து வகையான
O
65ToscGELIáF
o65-2-82
க் கிழமை
I 1j, H.F.6 - 08
விலை - ரூபா 5/-
முழு உலகையும் ஈர்த்துள்ளது !
புலிகளின் தலைவர் EEGI CE தனமான கருத்துரைப்போன்ர நடத்தி
பானவாதம எஜககு அவ்வப்போது அவப் பெயரை
முத்தி வருகின்றன. ாறான 6 I) து டுதலைப்போராட்ட ரீதியில் அடைந்து
வருகின்றது.
8Li Luij, Lis L u Titjib,
சகிக்க KEL
mភា ឆ្នា
வெள்ளத்தினூடாக பயணம் மட்டக்களப்பு பேருந்து நிலையப் பகுதியில் கல்முனை நோக்கி புறப்படும் பேருந்து ஒன்றை முதலாவது படத்திலும், வாவிக்க ரையூடாக பயணிக்கும் மாணவர் களை இரண்டாவது படத்திலும், பிள்ளையாரடி தொடக்கம் தன்னா முனைவரை நீரில் முழ்கியுள்ள
நிலையில் சத்துருக்கொண்டான் உள்வீதியூடாக மட்டுநகருக்கான பயணம் மேற்கொள்ளப்படுவதை மூன்றாவது படத்தலும் காலையும்
மக்கள் பாதிப்பு!
டைப்பு வாவியின் நீர்மட்டம் உயர்வு
டவர்களின்தொகை ாமி தெரிவித்தார். ஆர்.மோனகுருசாமி
தேசத்தில் ஏற்பட்ட விபரங்களை அரச மர்ப்பித்தனர். சில வயாளர் பிரிவுக டர்புகள் துண்டிக்கப் 0 முழுமையான
前,
ன்னிட்டு விரம்
முன் னிட்டு ம் மற்றும் புறநகரப் விஷேட பாதுகாப்பு
 ைக க ள பட்டன. விஷேட பிரிவுகள் கொழும்பு
. . . . . 8Li Luj,4, Li LIII44,
பெறமுடியாமல் தேசசெயலாளர்கள்
கடந்த சில தினங்களாக எமது சக்திக்கும் அப்பாற்பட்டு
இயந்திரம் கோளாறு செய்ததினால் 'தினக்கதிர்
உங்கள் கரம்
சேரவில்லை. பத்திரிகை வெளிவரவில்லை என்றதும் தொலை பேசி மூலமும் நேரிலும் எம்முடன் தொடர்பு கொண்டு காரணம் வினாவி எப்போது இனிப்பத்திரிகை வரும் என ஆதங்கத்துடன்
L6MO 6) ITEJ EDİT EB56
எம்மிடம் விசாரித்தீர்கள் எமது பத்திரிகையில்
மூதூர் அல்லைப்பாலம் உடைப் Uெடுக்கும் ஆபத்து
(மூதூர் அனஸ்)
திருமலை மாவட்டத்திலும் பெய்து வரும் அடைமழை காரணமாக நேற்று முன்தினம் தொடக்கம் மூதூர் திருமலை வீதியில் உள்ள அல்லைப்பாலம் உடைப் பெடுக்கும் அபாயம் தோன்றியுள்ளது.
இதன் காரணமாக நேற்று முதல் மூதூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்ான போக்கு வரத்து சேவைகள் இடம் பெற வில்லை. oloboot LIGOLD ബ6ത്വ மட்டுமே போக்குவரத்துக்கள் 9 D பெற்றன.
தெ TTLTTL56T Sri G366o ஸ் வெளியுறவு அமைச்சர்
நியாளர்களிடம்
தெரிவித்தார். மேலும் தெரிவிக் IL 60f 6) p. 6ft 6i ளுடன் தொடர்ந்து வைத்துள்ளேன். ார்வே சமாதானத் கொண்டு வரும் ற்சிகள் தொடர்
பாகவும் கலந் தா லோசனை
நடத்திவருவதாக தெரிவித்தார்.
இதேவேளை பிரிட்டிஷ்
வெளியுறவு அமைச்சர் புதுடில்லி
விஜயத்தை முடித்துக் கொண்ட எதிர்வரும் 22ம் திகதி இரு நாள்
விஜயத்தை மேற் கொண்டு இலங்கை வருகின்றார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வெள்ள அபாயம் நீங்கும் வரை மூதூர் பஸ்
8th Luig, Li LIII/144,
மட் க்களப்பு மாவட் த்தில் வெள்ளம் காரணமாக மக்கள் அகதிமுகாமில் தஞ்சம்
=செய்தி
N Y\SSN
சண்டையென்றாலும் அகதி முகாம் தானர், வெளர்ளம் வந்தாலும் அகதிமுகாம் தான் மொத்தத்தில் தமிழன் வாழ் வது அகதி முகாமில் தான்
முதல் தினசரி

Page 2
--
21-11-2000
07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055, 24821
6.Lu (IF)-56ö : 065 - 23055 E-mail :- tika hirOSnet.lk
" சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி.
இது கவியரசள் கண்ணதாசனின் ஒரு பாடலில் வரும் ஒரு பகுதி இலங்கையில் தமிழ் மக்களின் நிலையை எண்ணித்தான் கவிஞரின் நாவில் இப்பாடல் தோன்றியதோ,
நாடு முழுவதிலுமே தமிழ் மக்கள் சந்தேகத்திற்கடெ மானவர்களாகவே கருதப்படுகின்றனர். விதியில் ஒரு தமிழன் சுதந்திரமாக நடந்து செல்ல முடியாது. வீடுகளில் கூட தமிழன் சுதந்திரமாக, நிம்மதியாக இருக்க முடியாது.
நாடு முழுவதிலும் கடும் மழை பெய்துகொண்டு இருக்கிறது. பல இடங்களில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கிலும், கிழக்கிலும், ஏற்கனவே போர் நிலைமைகள் காரணமாக தமிழ் மக்கள் வீடு வாசல்களை இழந்தும், விடுவாசல்களில் இருக்க முடியாதபடி எறிகணைத் தாக்குதல் குண்டு வீச்சுக் காரணமாக இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடங்களைத்தேடி தஞ்சம் புகுந்து அவதிப் பட்டு வருகின்றார்கள்.
இந்த மக்களுக்கு போதிய உணவு வசதியோ, வசதிகளோ இல்லை. சுகாதாரமாகவோ இல்லை. இங்குள்ள மக்கள் தொற்றுநோய்களாலும் பிடிக்கப்பட்டு அவதியுறுவதும் சாதாரணம். இந்நிலையில் கடும் மழையும், வெள்ளமும், ஏற்பட்டு இந்த மக்களுக்கு மேலும் மேலும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஆண்டுதோறும் வருடக் கடைசியில் மட்டக்களப்பு அம்பாறை
மருந்து தங்கும் இடங்கள் கூட சுத்தமாகவோ
மாவட்டங்களில் கடும் மழை பெய்வதும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் தொடர் நிகழ்ச்சிதான்.
ஆனால் இம்முறை சற்று முன்னதாகவே அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெருமளவில் வீடுவாசல்களை விட்டு வெளியேறி அகதிமுகாம்களில் தஞ்சம் புக நேர்ந்துள்ளது. மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் உயர்ந்து வாவியை
அண்டிய பகுதிகளில் வெள்ளம் நிரம்பி வழிகிறது.
படுவான்கரைப் பகுதியிலும் சரி எழுவான்கரைப் பகுதியிலும் சரி கரைப்பகுதியிலும் சரி வெள்ளம் பெருக்கெடுத்து நுாற்றிக்கணக்கான குடும்பங்களைக் குடியெழுப்பியிருக்கிறது.
கடல் கொந்தளிப்புக் காரணமாக வாவி நீள் கடலுக்குச் செல்வது தடைப்பட்டிருக்கறது. இதனால் வாவியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நீர் ஊருக்குள் புகுந்து மேலும் பேரழிவை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே போர்ச் சூழலால் வேலைவாய்ப்பை இழந்துள்ள மட்டக்களப்பு அழ்பாறை மாவட்ட மக்கள் கடும் மழையினாலும், வெள்ளப் பெருக்கினாலும், இன்று வேலைவாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் இழந்து நிற்கதியாக நிற்கின்றனர்.
கல்வி கற்கும் பிள்ளைகள் முன்றாந்தவணைப் பரீட்சை எழுதத் தொடங்கிய நேரம் இது வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்துத் துண்டிக் கப்பட்ட நிலையில் பிள்ளைகள் கல்வி நிலையங்களுக்குச் செல்லவோ பரீட்சை எழுதவோ முடியாத நிலை. ஆண்டு முழுவதும் கண்விழித்துக் கஷ்டப்பட்டு படித்தும் பரீட்சை எழுத முடியாத பரிதாபகரமான நிலையில் அவர்கள் அந்தரித்து நிற்கின்றனர்.
ஏற்கனவே விலைவாசி உயர்வினால் வாழ்க்கைச் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்படும் மக்கள் மழையினாலும் வெள்ளத்தினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு உணவுக்கே ஆலாய்ப் பறக்கவேண்டிய நிலையிலுள்ளனர்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களும் மற்றும் அரசாங்க அதிகாரிகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.
என்னதான் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டாலும் இந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் நீங்க முடியுமா?
வழமையாகவே வடக்கு கிழக்கு மாகாணமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் பாராபட்சம் காட்டும் அமைச்சர்களும் , அரசாங்க அதிகாரிகளும் நியாயமான முறையில் நடந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வளிக்க வசதி செய்வார்களா என்ற சந்தேகம் எழுவது இயல்பு. நிவாரண உதவிகள் வழங்கினால் அது விடுதலைப்புலிகளுக்கும் போய்ச் சேர்ந்துவிடுமென்று முன்னர் மட்டக்களப்பில் இணைப்பதிகாரியாக இருந்தவர் ஒரு தடவை கூறியிருந்தது அவர்களுடைய மனப்பான்மையை எடுத்துக் காட்டியது.
ஆண்டுதோறும் மழை பெய்ததும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை உலக நாடுகளிடமிருந்து பெறும் உதவிகளைக் கொண்டு நன்கு திட்டமிட்டு உரிய முறையில் நிரந்தர மாக நீர்வடிந்து செல்வதற்கும் மழை காலங்களில் நீரைத் தேக்கி வைக் கவும், வழி காண முடியாதா?
மக்கள் பிரதிநிதிகள் இது விஷயத்தில் அரசாங்கத்தை மழை வெள் ளம் நின்ற பின்னர் மறந்து விடாமலும் அடுத்த வெள்ளம் வரும்வரை காத்திராமலும் வற்புறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி செய்ய Ganløsör (6 DIT ?
இப்போதும் மழையாலும். வெள்ளப்பெருக்கினாலும் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் ஒழுங்காகவும், நியாயமான தாகவும், கிடைப்பதற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கடைமையும்
இருக்கிறதென்பதை நினைவூட்டுகிறோம். ار
22.0 போல அமைத படுக்கைக்குச் செ மறு நாட்காலை ே சீறிவந்த ஒரு ஆறு போம் என்று சி ul(bib LDIL LITII:
அச்ஆறா6 960 L9 | 19uJITE (23, 11.78) மாை பயங்கர இரைச்சலு
போடத் தொட
ஆறாவளியின் இ வத்தில், மரங்கள், வீடுகள் நொறுங்
LDLL BEG சுற்றி உள்ள பு கூட்டமாகத் தங் IDT 60 "BITj560){BB வந்துவிட்டதைப் மிட்டுக் கொண்டு அவைகளுக்குப் B61î6Ö (3LDLLILILLI டோஸ் கூரைத்த டுக்களைப் போ6 டிருந்தன.
இந்த அ மிகவும் புராதன (LIf ബിബ്രഖുൺ' முழக்கம் போன்ற என் கண்முன்னே நான் பார்த்தேன். IDL | }, },6IIL II î60 கல்லுாரியான பு
அதிபருக்கான வி
வயதுத் தந்தை தேன். சுற்றி நடை ETL fE60)6, 6 கொண்டிருந்தபே வயதுத் தந்தை மி இருந்தார். காரணம் கேட்காது.
இலங்கை பாகத்தையும் விட மட்டும் இந்தச் தொடர்ந்து தாக்கி ஆச்சரியமாகவே 60(36, 1845, 1907 களில் ஆறாவளி தாக்கியுள்ளது.
19786 6ീ வருடங்களாக நிலைத்திருந்த கட்டிடத்தை ஒரு தரைமட்டமாக்கிய காலத்தில் டொக்ட வாசஸ்தலமான ஒரு நீண்ட வரல
ജിബ് துடனும் ஹோ
6) 1876) 18
வெடித்த புரட்சி
t 16Ꭰ6
(மருதமுனை
Ls 1909,050 மண்ணில் பிற மகிமை தேடிய யற்ற தமிழரிஞ6
நில் உலாவிய ஷரிபுத்தின் 16 EBTT6AOLDIT 60IITT.
LD(bìb(UP சிரியர், முதலாவ அரச ஊழியர்க விதானையார். ப |സെ ഖങ്ങuിസ്ത്വ) முன்மாதிரியாக 6) | ([[) {if (! கொழும்பிலும் இலக்கியத்திற் LIL L6) lil LDL (BLI
*
 
 
 
 
 
 
 
 

கதிர்
செவ்வாய்க்கிழமை 2
ங்கர 8 ல் வழக்கம் யாகத் தத்தம் óID LIDL. I dh 'E,6:III, II, II, Eார இரைச்சலுடன் வளியைச் சந்திப் தித்தும் எண்ணி 6. ளியின் பயங்கர அதிகரித்து அன்று 'ஹோ' என்ற டன் வெறியாட்டம் ங்கி விட்டது. 5 கோரத் தாண்ட பேயாட்டம் ஆடின.
விழுந்தன.
|ப்பு முற்றவெளி ாரிய மரங்களில் யிெருக்கும் ஏராள ள் ஊழிக்காலம் பால பயங்கர ஒல பறந்து திரிந்தன. போட்டியாக வீடு ருந்த அஸ்பெஸ் கடுகளும் பாரசூட் பறந்து கொண்
மளிதுமளியில், மான இருமாடி
கட்டிடம் , இடி பேரிரைச்சலுடன் இடிந்து வீழ்ந்ததை அப்போது நான் |s)Fl'] (6) ||f)ll| த்திய கல்லூரி டுதியில், எனது 80 புடன் தங்கியிருந பெறும் பயங்கரக் ன்டு நான் நடுங்கிக் ாதும் எனது 80 கவும் அமைதியாக அவருக்குக் காது
யின் வேறெந் தப்
| LDL LI ËSH56 TIL 160DLI
சூறாவளி ஏன் வருகிறது என்பது உள்ளது. ஏற்க 1921 ம் ஆண்டு மட்டக்களப்பைத்
சிய சூறாவளி பல Di Li, follo) போளிஹவுஸ்" நொடிப்பொழுதில் து. ஆங்கிலேயர் | ஜோர்ஜ் பேயின் இக் கட்டிடத்துக்கு ாறு இருந்தது.
ரட்சிக் காலத் பிரவுடனும் கண்டி 8ம் ஆண்டுகளில் 5ளுடன் சம்மந்த
க்களப்பை தரைமட்டமாக்கிய
ாவளியின் நினைவு
ಉTao பல வரலாற்று
நினைவுகளை இக்கட்டிடம் கொணன் டிருந்தது. டொக்டர் (BLIl offi. റ്റിഖ கப்பல் ஒன்றில் ஹோ பிரபுவின் கீழ், சத்திர சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிந்தவர். அத்துடனமையாது கண்டிப்புரட்சியின் போது இலங் கையின் 2வது படைப் பிரிவிலும் டொக்டராகப் பணியாற்றியவர். யாழ்ப்பாணத்தில் உள்ள டச்சு மயானத்தில் அவர் உடல் அடக் கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பேர்ஹவுஸ் என்னும் இரு மாடிக்கட்டடிடத்தை கட்டிய டொக்டர் பேர் தனது மகளாகிய எலியனாருடன் அதில் வசித்து வந்தார். இம்மங்கை சிவில் சேர்விஸ் அதிகாரியான றொபர்ட் அதோட்டன் என்பவரை மணந்ததிருந்தார் எலியனார் இக்கட்டிடத்தில் 52 வருடங்கள் தங்கியிருந்து ஒரு வாகன விபத்தில் மரணமடைந்தார். 1978 ல் வீசிய ஆறாவளி, கட்டிடங்களை தரைமட்டமாக்கியது போலவே மட்டக்களப்பின் பொரு ளாதாரத்தையும் தரைமட்டமாக் கியது. மட்டக்களப்பில் உள்ள 31500 ஏக்கள் தென்னந்தோட்டங் களில் சுமார் 28000 ஏக்கள் தென்னந் தோட்டங்கள் நாசமாயின. 240 பாட சாலைக் கட்டிடங்கள் தரைமட்ட மாகின. மட்டக்களப்பின் மீன்பிடி வள்ளங்களில் 1/5 பங்கு அழிந்தது போல் இதனால் மட்டக்களப்பின் இருமருங்கிலுமுள்ள கடலிலும், வாவியிலும், மீன்பிடித்து வாழ்க்
கையை நடாத்தி வந்த மீனவர்க
ளின் பிழைப்பில் மணன் விழுந்தது.
மட்டக்களப்பில் இருந்த பாரிய நெற்களஞ்சியங்களில் 11 களஞ்சியங்கள் முற்றாக அழிந்தன. 0 நெற்களஞ்சியாகளில் உள்ள
|ബ, 10);'],'ബ' ')', கொண்டு சென்றனர்.
|30 மைல் நீளமான மின் கம்பிகள் இச்சூறாவளியில் சிக்கிக் சின்னாபின்னமாகின. இக கொடிய ஆறாவளி வணக்கஸ்தலங்களை
தேவாலயம், கோவில் பள்ளிவாசல்
முதலியவற்றையும் விட்டுவைக்க வில்லை. இச் சூறாவளியில் சுமார் 700 பேர் உயிர் இழந்தனர். கானா மற் போன பலரும் இதில் அடங் குவர்.
நீண்ட காலம் நிலைத்து நின்ற பல பாரிய மரங்கள் வேரோடு சாய்ந்த வீழ்ந்தது பரிதாபம். குறிப்பாக மட்டக்களப்பு முற்றவெளி யைச் சுற்றியிருந்த நிழல் தரு மரங்கள் பல இச் சூறாவளியால் வேரோடு சாய்க்கப்பட்டது சகிக்க முடியாத இழப்பாகும்.
விலைமதிப்பற்ற தேக்க
பூவுலகை நீந்தி விட்ட பர்மணி ஆ.மு.ஷரீபுத்தீன்
ருபா நழிம் எம். தீன்)
ல் மருத முனை து மண்ணிற்கு ஈழத்தின் இணை இலக்கிய உல பிடிவெள்ளி ஆமு. |2000 ம் திகதி
னையின் முதலா து கல்வி அதிகாரி, எருள் முதலாவது எனுாலாசிரியர் என முன்னோடியாகவும், ம், வாழ்ந்தவர்.
கழக களிலும் , இந்தியாவிலும் ாக கெளரவிக்கப் േ, [[)(\)])(!pഞ്ഞ60|
மன்னும் திரண்டு நின்று பாராட்டிக் கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
மறைந்த கவிஞர் அமைச் சர் அஷ்ரப், மறைந்த பெருறங் கவிஞர் நீலாவணன், நாடறிந்த எழுத்தாளன். மருதுர்க் கொத்தன், போன்ற கவி வல்லாரும் ஆசிரியர் திலகங்கள், கல்விப்பணிப்பாளா களான எம்.வை.எம்.முஸ்லிம், ர.எச்.எம்.மஜீட் போன்றோரும் தமிழ் வல்லான் ஹசன் மெளலானா, உயர் அதிகாரிகள், சிறுகதை மன் னர்கள் புலவர்மணி ஆ.மு.ஷரி
புத்தினால் நெறிப்படுத்தப்பட்ட
6) TE6i.
இவரது தன்னலமற்ற சேவையின் அறுவடையே இன்று அவரது மக்கள், பேரர்கள், கல்லூரி அதிபராக டாக்டர்களாக, பொறியிய
இங்கிருந்து சில
மரங்களும்,தென்னை மரங்களும், இவ்வாறு சாய்க்கப்பட்டு வண்டுகள் விளையும் இடமாகின. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தனது அறிக்கையில் இது பற்றிக் குறிப்பி டுகையில் வேலையாட்களின் கலி அதிகமாகி விட்டதென குறைப்பட் டிருந்தார்.
இச்சூறாவளியால் பாதிக்கப் பட்ட கள் இறக்குவோரும், குறிப் பிடத்தக் கவர்கள் அவர்கள் தொழிலுக்காக ஆதாரமாக இருந்த தென்னை மரங்கள் இல்லாமல் எவ் வாறு அவர் கள் தொழி ல செய்யமுடியும் அவ்வாறே குறைந்த
மகிழ்ந்த ஏழைமக்களும், தமது சந்தோஷத்தை இழந்தனர்.
வாழ்க்கையின் எல்லாத் துறைகளும் இச் சூறாவளியால் பாதிக்கப்பட்டன. மின்சாரம் இல்லை. தண்ணி இல்லை. விவசாயம் மீன் பிடி, முதலிய எல்லாத் தொழில்க ளுமே பாதிக்கப்பட்டன. மட்டக்க 6TICL மண்ணுக்கு ஒரு பலத்த அடியாக இச் ஆறாவளி அமைந்தது. இச் சூறாவளி அதிர்ச்சியிலிருந்து ஒரளவு விடுபட்ட பின் எதிர்காலத் தில் இவ் வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டால் அவற்றை எப்படிச் சமா ளிப்பது என்பது தொடர்பான கூட்டங் களும், கருத்தரங்குகளும், நடை பெற்றன.
ஏற்கனவே இவ்வாறான சூறாவளியால் பாதிக்கப்பட்ட அவுஸ் திரேலியாவில் உள்ள டார்வின் நகருக்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிஅறிவதற்காக
பிரதிநிதிகார அனுப்பப்பட்டனர். அதன் பயனாக கடற்கரை ஓரங்களில் மீனவருக்கு எச்சரிக்கை விடுக்கும் அபாயச்சங்கு நிறுவுதல், கடற்கரை ஓரமாக காற்றைத் தடுக்கும் மரங்கள் நடுதல் ஆறாவளி தாக்காது வீடுகள் அமைத்தல் முதலிய திட்டங்கள் தீட்டப்பட்டன.
ஆனால் நாள் செல்லச்
செல்ல இவை எதுவுமே நடை பெறவில்லை. கடற்கரை ஓரங் களில் மரங்கள் நடப்பட்டன. ஏனைய திட்டங்கள் நிறைவேற்றப்பட வில்லை. மீண்டும் ஒரு முறை அன்ை மையில் ஒரிசாவில் ஏற்பட்டது போல் ஒரு ஆறாவளி இப்பிரதேசத் தைத்
தாக்கும் வரை இத்திட்டங்கள் உறைநிலையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
sitt
ளாலர்களாக, வங்கியாளர்களாக பல்துறை தொழில் விற்பன்னர்க ளாகத் திகழ்கின்றனர்.
" எனது ஆற்றலை பிஞ்சுப் பருவத்தில் இனங்கண்டு உற்சாகப் படுத்திய பேராசான் ஷரிபுத்தின் என்றும், அமெரிக்காவை கொலம் பளில் கண்டு பிடித்தார். அஷரப்பை ஷரிபுத்தீன் வாத்தியார் கண்டு பிடித்தார் என்றும் மான்புமிகு அழைச்சர் மாஹூம் 6 D. 615.6ll D. அஷ்ரப் புகழாரம் செய்திருந்தமை குறிப் பிடத்தக்கது.
அன்னாரின் நல்லடக்கம் 17.12000 ஆம் திகதி மருத முனை பில நடைபெற்றது. இதில்
(416 Lidiasti, LITIjaja.)

Page 3
2 - 1 - 2 OOO
சில நியாயங்களுக்கு கட்டுப்பு
மனிதன் தான்
வீரப்பன்
சந்தனக்கடத்தல் வீரப்பனர் பற்றி விடுதலையான கணின ராஜ்குமார் கூறிய கருத்துக்கள் சில இங்கே தரப்படுகிே
கேள்வி- தமிழக-கள்நாடக அரசுகள் உங்கள் மீட்பு முயற்சியில் காட்டிய ஆர்வம் குறித் து..?
பதில் தூரத்தில் நின்று விமர்சனம் செய்வது யாருக்கும் எளிது. ஆனால் முள்ளில் போட்ட சேலையை மீட்கிற வனுக்குத்தான் அதன் கஷ்டங்கள் புரியம்
இரண்டு அரசுகளுமே பக்குவமாக
ஒற்றுமையாக இந்த விஷயத்தை கையாண்டதாகத் தானி நான்
ந  ைன க க  ேற ன
துTதர் களை அனுப் பாமல்
للا (30) يا (60 لا "لاqا l U"5|ږقهى
அனுப்பியிருந்தால், வீரப்பன் என்னை விட்டுவிட்டு தப்பி ஒடியிருக்கலாம் ஒருவேளை கெட்டதும் நடந்து இருக்கலாமே. வீரப்பன் ஒரு கொடூர வாதி என கிறார் கள நான் பார்த்தவரையில் அவர் சில ந ய | ய ங் க ஞ க கு கட்டுப் படக் கூடிய மனிதாபி மானம் கொண்டவராக தோற்றம் அளித்தார் பெரிய அளவில் எனக்கு சங்கடம் இல்லாமல் பார்த்துக்கொண்டார். முடிந்தவரை நல்ல உணவு தன்னால் இயன்ற வைத்தியம் என்று ஒரு விருந்தாளியை உபசரிப்பது போலத் தான কো ডেটা ডেলা) নেতা வைத் திருந்தார் வீரப்பனை மட்டுமல்ல அவருடன் இருந்த சிப் பந்திகளைக் கூட என் உறவுக்காரர்களைப் போல நான் நினைக்கிறேன்.
கேள்வி வீரப்பனை பிடிப்பதற்கு ஏற்ற ஆலோசனைகளை இப்போது உங்களால் சொல்ல இ ய லு ம ?
பதில் வீரப்பன் நாம் நினைக்கிற அளவக்கு அறிவில்லாதவர் அல்ல. ஒரு சின்ன சந்தேகம் வந்தாலும் முழு எச்சரிக்கை அடைந்து விடுகிறார். அதிகபட்சம் ஒரே இடத்தில் பனிரெண்டு நாட்கள் இருந்தோம் மற்றபடி ஒவ்வொரு இடத்திலும் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் GT 5 G, GIS) GIT அவர் வைத்திருக்கவில்லை. அவருடன் இத்தனை நாள் இருந்தாலும்கூட Gu J செயல் முறைகள் இப்படித்தான் இருக்கும் என்று அறுதியிட்டு எதுவும் சொல்ல (ԼՔԼգ եւ 1/15l.
கேள்வி- நாகப்பா தப்பித்து தான் வந்தாரா? அதனால் உங்களுக்கு என்ன சிக்கல் வந்தது?
பதில் பின்னே..? நாகப்பா தப்பி ஒடியதை வீரப்பன் கும்பலில்
ஒருத்தரும் எதிர்பார்க்கவில்லை.
Tে [b] g; মো ഥ് മൃ (Ë GJIT GUT அரக்கத்தனத்தை அவர் களர் காட்டினார்கள் என்னை மட்டும் விட்டுவிட்டு கோவிந்த ராஜ் மற்றும் நாகேஷ் இருவரையும் பணி னால் கைகளை கட்டி துன்புறுத்த ஆரம்பித்தார்கள் நான் வாழ்ந்து அனுபவத்தவன். என னை என ன வேண்டு மானாலும் செய்யுங்கள் வாழ வேண்டிய அவர்களை எதுவும் செய்துவிடாதீர்கள் என்று நான் க த ற  ேன ன
ஆரம்பத்தில் இருந்தே என் மீது இனம்புரியாத ஒரு மரியாதை
இங்கிலாந்து ராணிக்கு
லண்டன், b6).I.
பறவையைப் பிடித்து கழுத்தைத் திருகி கொன்றதாக இங்கிலாந்து ராணி எலிசபெத் மீ து குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது. இதற்காக உயிரினங்களின் உரிமைக் குழு ராணிக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. வேட்டை இங்கிலாந்து அரச குடும்பத்துக்குச் சொந்தமாக நார்போக் என்ற இடத்தில் சாண்ட்ரிங்கம் என்ற எஸ்டேட் உள்ளது.இந்த எஸ்டேட்டில் பறவைகளை வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குண்டு பாய்ந்த நிலையில் கீழே விழுந்து துடித்த பறவையை இங்கிலாந்து ராணியின் லாப்ராடர் நாய் கவ்விக்
பறவையின் க
20
ழுத்தை திருகி
கொண்டு வந்து 74 வயது ராணியிடம் ஒப்படைத்தது. அதை இங்கிலாந்து ராணி வாங்கி, கழுத்தைத் திருகி கொன்றார்.
கண்டனம் இதை லண்டன் பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டு கொலைகார ராணி (தி கில்லர் குயின்) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தன.இதைத்தொடர்ந்து uShiflsoTrily,6floor a found, BITGOT குழுவைச் சேர்ந்தவர்கள் ராணிக்கு கண்டனம் தெரிவி த்தனர். இரக்கம் காட்டி சிறகு விரித்து பறக்கும் பறவைகளை அரண்மனை விருந்தாளிகள் துப்பாக்கியால்கட ராணி வெறும்
உலகின் மிகப்பெரிய கட்டிடம் தென்கொரியாவில் கட்டப்படுகிறது
சிய்ோல், நவ 20
100 கோடி ரூபாய் செலவில் 107 மாடிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கட்டிடம் தென் கொரியாவில் க ட் ட ப் ப டு கி ற து . உலகின் மிகப்பெரிய கட்டிடமாக சிகாகோ நகரில் உள்ள பிசியர்ஸ் டவர்ஸ்பி மற்றும் சமீபத் தில் மலேசியா நாட்டில் கோலா லம்பூரில் கட்டப்பட்ட 88 மாடி கட்டிடமான பெட்ரோனாஸ் டவர்ஸ் சிகாகோ டவரைவிட உயரமானது என்ற புகழ் பெற்றது. இது 1,483 அடி உயரம் கொண்டது.இதை விட மிக
9 L LD 60 கட்டிடத்தை தென்கொரியாவில் உள்ள பூசான் நகரில் லோட்டே குரூப் என்ற தொழில் நிறுவனம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. 1524 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் 107 மாடி கொண்டதாக இருக்கும். இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் டிசம்பர் மாதம் நடக்கிறது. பூமி க்கு கீழே 7 தளங்கள் இருக்கும். இந்தக் கட்டிடத்தில் வணிக வளாகமும், 1,500 அறைகள் கொண்ட ஒட்ட லும், பொழுது போக்கு வசதிகள் கொண்ட மையமும் இருக்கும்.
வைத்திருந்ததால் கோபத்தை அடக்
கேள்வி- உங்களு இருக்கிறது எ6 சொல்லி போதிய எங்கும் சென் முன்கூட்டியே சொல்லப்பட்டிருந் மீறி யாருக்கும் தொட்டகஜனு வீட்டுக்கு நீங்கள் பதில்- அதான் பி சொன்னேனே. தலைவிதி கொடு ஏற்றுக்கொள்ளாத என்று இப்போ அதேசமயம் மி இரண்டு போலீசான போடுவார்கள் வீர ஆயுத பலத்துக் போலீசார்தான் என முடியும்? கேள்வி- கோடிக்க வாங்கிக்கொண்டு உங்களை விடுவ ଘ ଓ ୩ ର) 0;" | |) பதில் வெளியில் வதந்தியை உண்ை வாதத் துக் காக கொள்வோம் அட் என்னை ஏன் இத் காட்டுக்குள் அ  ேவ ண
கேள்வி- காட்டுக் மாறனுடன் என்ன பதில் - அவ வளவதான வார்த்தைகூட அ முடியவில்லை. எ ன லுடன் (
B5600 TIL 60 TIL
கொன்ற கைகளால் கொன்றார் இ6 6600T6) i L965) பார்த்துக்கொண் பத்திரிகைகள் வெளியிட்டு
உயிருக்கு போ கொண்டிருந்த கழுத்தைத் திரு மூலம் பறவை வேதனையால் தடுத்ததன் மூல இருக்கிறார் தரப்பினர் விள
பறவையை வேத ராணி தடுத் கூறப்படுவதை உ குழுவினர் எதி பறவையை ஏன் a 6ft 6TT, B, (6. அவர்கள் கேட்டு
u
9), (6)
டோக்கியோ,
ஜப்பான் நாட்டி மீது நம்பிக்கை இன்று ( கொண்டுவரப்ப ஆளும் கட்சி எதிராக உள்ள ஆதரவு தெரிவி

செவ்வாய்க்கிழமை 3.
நடிகர் ர்றது ான் வீரப்பன் lj, Olg/IGMIL III.
நக்கு ஆபத்து [ fᎠ 5 ᏭᏂ Ꮆl] ᎶᏡ ᎶᏓ) பாதுகாப்புடன் DI GJ (5 Lió Ulq }|U 3, 5ULL la) து அதையும் (ിgTALTഥൺ LJ 600T 60) 600T சென்றது ஏன்? ஸ்மீட்டிலேயே ால்லாம் என் த பாதுகாப்பை து என் தவறு து பரிகிறது. சி போனால் ர பாதுகாப்புக்கு ப்பன் கும்பலின் முன் அந்த ன செய்திருக்க
G00Tiġieġ, laiii) LI JGOOTLb நான் வீரப்பன் த்ெதான் என்று IT IT" g, C; GIT ? பரப்பப்படும் ம என்றே ஒரு எடுத்துக் புறம் வீரப்பன் தனை நாட்கள் லைக் கழிக்க ( L) ?
குள் தீவிரவாதி | (LJálaðsfrg,Gir? பார்த் தேனி T . ஒரு வருடன் பேச அவருடம் : , G, fill Cló GM, C1).
5s)05 T55
LIp ഞഖ 9, ഞ, ണ് தை ராணியின் ப் வேடிக்கை டிருந்தார் என்று செய்தி இருந்தன.
ராடி துடித்துக் LD60 660) LI கி கொன்றதன்
வெகு நேரம்
துடிக்காமல் இரக்கம் காட்டி என்று ராணி க்கம் கூறினர்.
னையில் இருந்து தார் LúliflóÖT g) flőOLDó, த்து உள்ளனர். வேதனைக்கு |ண்டும் என்று
உள்ளனர்.
என்று
a Gri GT
பெள
岛一汁三儿
தமிழ் பெண்ணை மகனுக்கு மணம் முடித்த வைத்தாராம்
Q ag GoÍ GO) GOT ந பெ. 2O கேள்வி வருத்தப்படக் கூடாது. கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நீங்கள் மக்களை தூண்டிவிட்டீர்கள் என்றும் அதற்கு பதிலடியாகத்தான் வீரப்பன் உங்களை கடத்தினான் என்றும் ஒரு பேச்சு இருக்கிறதே?
பதில் இது சிலரால் தவறாக
கிளப் பிவிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஒரு போதும் நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல. இரண்டு மாநில மக்களுக்கிடையே குழப்பத்தை உருவாக்கி அதில் சுகம் காண வேண்டும் GT 6oi II) நினைப்பவனும் அல்ல. இரண்டு
மாநில மக்களும் ஒற்றுமைய Th
இருக்க வேண்டும். அதற்குத்தான்
நான 9 ഞി(്ഥ ഒ பாடுபடப் போகிறேன். அதற்கு (up is a G) up as T L in L T is இருக் கப போகிறேன GT GOT வீட்டுப்பையன் ஒருவனுக்கு ஒரு
வைப் பதனி elp GuLÖ நல்ல ஆரம்பங்களுக்கு வழிவகுக்கப்
போகிறேன். கன்னடியர்களும் தமிழர்களும் இதுவரை இருந்ததைவிட 89i (Up) 895 LDIT G0T
உறவோடு இனி இருக்கத்தான் போகிறார்கள் இவ்வாறு கூறினார்.
அமெரிக்காவில் அதிவேக "புல்லட்' ரயில்
ஜப்பான் பிரான்சில் அதிவேகத்தில் செல்லும் புல்லட் ரெயில்கள்
இயக்கப்படுகின்றன. இப்போது
அமெரிக்காவிலும் புல்லட் ரெயில் அறிமுகப படுததப் படுகிறது.
தலைநகர் வாஷிங்டனில் இருந்து
பாஸ்டனுக்கு இந்த புல்லட் ரெயில் விடப்படுகிறது. அது மணிக்கு 240 கிமீ வேகத்தில் செல்லும் இதற்கு
அக்லா எக்ஸ்பிரஸ் என்று பெயரிட்டு
இருக்கின்றனர். டிசம்பர் 11-ந்தேதி முதல் ஒடத் தொடங்கும்
இதன்வெள்ளோட்டம் நடந்தது. இது
அமெரிக்க போக்குவரத்தில் புதிய சகாப்தம் என்று போக்குவரத்து துறை மந்திரி ரொட்னி ஸ்லாடர் கூறினார்.
விரப்பனைப்பிடிக்க
காட்டுக்குளர் படையை
அனுப்பக்கூடாது.
சந்தன #, Iा।L 1} 6t) | 08
பெங்களூர் நவ 20G.s TL i LIGOfl Ló
நாட்களாக பணயக் கைதியாக இருந்த கன்னட நடிகர் ராஜ்குமார்
விடுலையாகி 6 நாட்கள் கடந்து விட்டன. இப்போது வீரப்பனை பிடிக்க அதிரடிப் படையை
காட்டுக்குள் அனுப்புவது பற்றி
பரவலாக பேசப்பட்டு வருகிறது. நெடுமாறன் (3cmmsla cm)cm
ராஜகுமாரை மீட்பதில்
முக்கிய பங்கு வகித்த நெடு மாறன் முதலில் அதிரடிப்படையினர் ஏற்கனவே நடத்திய அத்துமீறல் பற்றி விசாரணை நடத்திவரும் சதாசிவம் கமிஷன் விசாரணையை முடிக்க வேண்டும் பாதிக்கப்பட்டவர் களுக்கு நஷ்டஈடும் தவறு செய்தவர்களுக்கு தண்டனையும் அளிக்க வேண்டும் அதை விடுத்து அதிரடிப்படையை இப்போது காட்டுக்குள் அனுப்பினால் ராஜகுமார்
விடு தலைக்குப்பிறகு ஏற்பட்டு
உள்ள சுமூகமான சூழ்நிலை கெட்டு விடும் என்று கூறி உள்ளார். கர்நாடக (3U (Tea' en ஆனால் கர்நாடக அதிரடிப்படை
போலீசார் காட்டுக்குள் செல்வதற்காக
தமிழ்நாடு கர்நாடக எல்லையோரம் 17 முகாம்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜூலை 30-ந்தேதி ராஜகுமார் கடத்தப்பட்ட மறுநாள் முகாம்களில்
ப்பான் பிரதமர்
பதவி விலகுவார்
ம் கட்சி செயலாளர் அறிவிப்பு
நவ 20
பிரதமர் மோரி இல்லா தீர்மானம் ங்கட்கிழமை) டுகிறது. இதற்கு பில் மோரிக்கு 2 தலைவர்கள் த்து உள்ளனர்.
இந்த தீர்மானம் நிறைவேறக் கூடிய சூழ்நிலை எழுந்து
6T 6TT 鸟屿 இதைத்தொடர்ந்து மோரி பதவி விலகுவார் என்று அவரது நண்பரும், ஆளும் கட்சியான லிபரல் ஜனநாயக்கட்சி பொதுச் செயலாளர் கோநாகா தெரிவித்து இருக்கிறார்.
தயார்
இருந்து வாபஸ் பெற்ற இந்த அதிரடிப் படையினர் இப்போது மீண்டும் வரவழைக்கப் பட்டு உள்ளனர் காத்திருக் கிறார்கள் அதிரடிப்படை தாக்குதலை தொடங்குவது பற்றிய தமிழக அரசின் முடிவுக்காகவும் கர்நாடக அரசின் உத்தரவுக்காகவும், கர்நாடக அதிரடிப்படை காத்திருக்கிறது. உத தர வ கிடைத் தவடன் அதிரடிப்படை காட்டுக்குள் ந்து வேட்டையை தொடங்கி டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணா அறிவிப்பு
ஹோசிமின் சிட்டியில்
S6f 600TL6GT ஹோசிமின்சிட்டி, நவ. 20
தெற்கு வியட்னாமின் தலை நகராக இருந்த சைகோன் இப்போது ஹோசிமின் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் தான் அமெரிக்கப்படை தங்கி இருந்தது. இங்கு இருந்துதான் 6ýslu || 60T [I th போரின்போது அமெரிக்கப் படை வாபஸ் ஆனது. சைகோன் நகரம் வீழ்ந்ததைத் தொடர்ந்து, வியட்னாம் யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த நகரத்துக்கு கிளிண்டன் நேற்று சென்றார். அவருக்கு அந்த நகரமக்கள் திரளாகக் கூடி வரவேற்பு அளித்தனர். 69 LnIT 60T நிலையத்தில் இருந்து நகரின் மையப்பகுதி வரைக்குமான 5 கிலோ மீட்டர் நீளம் உள்ள சாலை நெடுக மக்கள் இடை வெளி இல்லாமல் திரண்டு நின்று வ ர  ேவ ற் ற ன ர் . கிளிண்டன் தங்கி இருக்கும் சென்டிரல் ஒட்டலைச் சுற்றி உள்ள தெருக்களிலும் மக்கள் கூட்டம் 3. " LLOT 5, 6 6f6doTL 60) 6OT [] பார்ப்பதற்காக கூடி இருந்தனர்.

Page 4
தினக்
வெள்ளத்தினால் பாதிக்கப் வழங்க பன்னிரெண்டரை
21 - 1 1-2OOO
(LDLL babo III || ||) அதிகாரிகள், சுகாதார திணைக்கள 9|19959)|J
அதிகாரிகள் ஆகியோர் இதில் மாணவி வெள்ளத்தினால் பாதிக் கலந்து கொண்டனர். தப்பி கப்பட்டவர்களுக்கு நிவாரணம் | იჩქ ყ| || வழங்க I 50 ஆயிரம் தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து மட்ட ருபா ஒதுக்கப்பட்டுள்ளது. சகல பிரதேச செயலா லைக்கு வந்த ம U ('#ഞഖ ளர்களும் சமுத்தி உத்தியோகஸ் அடித்துச் செல்ல நிமல் பெனான்டோ பாதிக்கப்பட்ட தர்களும், சமூக சேவை அதிகாரி னால் காப்பாற் இடங்களுக்கு விஜயம் செல்ல களும், தத்தமது பிரதேசங்களில் LDLL dis8i || || || ( விருக்கிறார். |[ബ|ിന്റെ ജ|6
அம்பாறை மட்டக்களப்பு பொலனறுவை ஆகிய மாவட்டங்க ளில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்கிறது. மட்டக்களப்பில் வெள்ளத்துக்கு
()J60Í() (élli IIá
மட்டக்களப்பு DIGILLA, தில் இந்த வெள்ளத்தினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இக்குடும் பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாவை வழங்கும்படி உத்தரவிடப பட்டுள்ளது.
பொலநறுவை மாவட்டத் திலும் பலத்த மழை பெய்திருப் பதால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத் தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தொகை பத்தாயிர மாக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரம் குறித்து ஆராய்வதற்காக மட்டக் களப்பு செயலகத்தில் நடந்த கூட டத்தில் அதிபர் மோனகுருசாமி இதனை தெரிவித்தார்.
பிரதேச செயலக அதி காரிகள், சமூகசேவை திணைக்க
இருந்து பாதிக்கப்பட்ட மக்களின் சேம
நலனை கவனிக்கும் படி அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வெள்ளப்பெருக்கு அபாயங்களினால் தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகளவில் இருப் பதினால் சுகாதார நலன்களை பேணுவதில் அக்கறை செலுத் துமாறு அவர் அதிகாரிகளைக்
கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டு தமது
சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு இரண்டு நாளைக்கு சமைத்த உணவினை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட அரச சார்பற்ற நிறு வனங்களும் உதவி பணியில் ஈடுபடுகின்றன.
IDL I ,,GITIILI (DIT GOIL I j, திலுள்ள சத்துருக் கொண்டானில் மூன்று அடிக்கு மேல் நீ பாய்ந் தோடுவதினால் இதனால் மக்கள் மயப்படுத்தப்பட்ட பளில் ஒன்று பாதையைவிட்டு விலகி குடைசாய்ந் திருக்கிறது. விதிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பிரிவில் அனுமதி பெற்று வருகிறா
அத்து Lloro 560)6) (U.
யிருக்கிறது.
9வது வடக்கு 17ம் திகதி ஆ போல் வேடம் த கல்லூரியில் இ கல்லூரி விழா
■* *猫 வடக்கு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலையில் விருந்தினர்களும் பேராளர்களும் ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் இருந்து கடற்பை விழா மண்டபத்திற்கு (புனித மரியாள் கல்சார்) அழைத்துச் செல்லப்பட்டனர். ரீ சண்முக
LJL jiġifiesù KETT 60016) ITL b.
N
கல்சா அணியின் தமிழ் அணியினரைத் தொடர்ந்து பிரமுகர்கள் விழா மண்டபத்திற்
(படம் திருமலை நிருபர் எ
ரமழான் நோன்பு ஆர தினம் பற்றிய கூட்ட
(கொழும்பு)
ரமழான் நோன்பு ஆரம் பமாவதை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு பெரியபள்ளி வாசலில் எதிர்வரும் 26ம் திகதி மகரிப் தொழுகையின் பின்னர் மகாநாடு நடைபெறவுள்ளது. உலகமாக்கல், கத்திப்மார்கள், மற்றும் ஜம்மா
பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்
பாளர்கள் அகில இலங்கை ஜம் பியத்துல் உலமாவின் உறுப்பினர் ,ai முஸ்லிம் சமய விவகார அமைச்சின் அதிகாரிகள் இதில்
கலந்து கொள்வார்கள்.
நோன்பு ஆரம்பமாவதை
குறிக்கும் வகையில் பிறை தென்
பட்டால் கொழும்பு வாயலுக்கு அறிவிக்குமாறு அதன்
பொதுச் செயல கமித் முஹைதி பிறை தென்பட் இலக்கம் 43 07775,0700 07
எண்களுடன் (O) அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ள
 
 

கதிர்
செவ்வாய்க்கிழமை 4.
பட்டவர்களுக்கு நிவாரணம்
GÒJİ)
Gejala) ILL pi 16OI İTİ. , 16 (Ip ഞ60||1ിന്റെ களப்பு பாடசா னவி ஒருவர் நீரில்
ப்பட்டு மீனவர்களி
BLI LILL (TÍT, 2)/6)JÍT பொது மருத்துவ வசர சிகிச்சைப் க்கப்பட்டு சிகிச்சை T.
-ன் மட்டக்களப்பு ம் நீரில் மூழ்கி இதனால் பஸ்
b ஆரம்பமானது. டத்தள வீதியாக ா இந்து மகளிர் கு செல்வதைப்
அன்று என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு தமிழ் இலக்கிய விழா திருகோணமலையில் ரம்பமானது. தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்கள் ரித்த மாணவ மாணவிகள் ரீ கோணேஸ்வரா இந்துக் ருந்து கடற்படை தள வீதி வழியாக புனித மரியாள் மண்டபத்திற்கு செல்வதை படத்தில் காண்கிறீர்கள்
(படம் - திருகோணமலை நிருபர் எஸ்.எஸ். குமார் )
ஸ்.எஸ் குமார்)
D
D
||61| 61), II ബ് ன் கேட்டுள்ளார். ால் தொலைபேசி 21 (), 43,465. 7305.206
தாடர்பு கொண்டு
பொது || || (66160i.
ஆகிய
மக்கள்
ருபாய்
நிலையம் தற்காலிகமாக காந்தி
சிலை மைதானத்திற்கு மாற்றப்
பட்டுள்ளது.
அதே நேரம் அம்பாரை
மாவட்டத்திலும் நிலைமை மோச
மடைந்துள்ளது. அத்துடன் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இரண்டு நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள எாதாகவும், இது நாளை புதன் மீண்டும் திறக்கப்படும்
அதே சமயம் தெய்யத்த கண்டியுள்ள 2 பாடசாலைகளில் 100 அகதிகள் தஞ்சம் அடைந்திக்
ஒதுக்கீடு
கிறார்கள்.
பொத்துவில் பாடசாலை யிலுள்ள LITL JT60)6Na, osno 500 CBL ii தஞ்சமடைந்துள்ளனர். கல்முனைத் தமிழ் பிரிவிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக 750 பேர் பாடசாலை
ஒன்றில் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
அம்பாறை மாவட்ட அர சாங்க அதிபர் சிறிவர்த்தன வெள் ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங் களை சென்று பார்வை யிட்டதுடன் அவர்களுக்கு சமைத்த உணவை வழங்குமாறும் உத்தர விட டு 616 IIT Boil.
சம்மாந்துறை கல் முனைப் பாதையில் மாவடிப்பள்ளி பாதையில் மூன்று அடி உயரத் துக்கு வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. விதிகளும் போக்குவரத்துத் தடைப் பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
மட்டக் களப்பை.
(2ம் பக்கத் தொடர்ச்சி)
உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக வாணிப முஸ்லிம், விவகார கப் பல்துறை அமைச்சரும், இணைத் தலைவருமான அல்ஹாக் ரஊட் ஹக்கீம், கல்விப்பிரதி அமைச்சர் ஏ.எல்.அதாவுல்லா பாராளுமன்ற உறுப்பனரும் மூத்த துணைத் தலைவருமான அல்ஹாக் யு.எல். எம். ஹனீபா முன்னாள் பிரதிய 60) DJ J (blf, தற்போதைய வ.கி.நீர் வழங்கல் வடிகால சபையின் தலைவர் அல்ஹாக் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும், கலந்து கொண்ட தோடு பல முக்கிய தமிழ்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 8ந்து மாதிரி மீன் பிடி கிராமங்கள்
(வேதாந்தி)
நீரக வளங்கள் அபிவி ருத்தி திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் மீன் பிடி அபிவிருத்தி அமைச்சினால் மட்டக் களப்பு மாவட்டத்தின் உன் னிச்சைறுகம்கித்துள், மங்கிகட்டு, கோட்டைமுனை ஆகிய இடங்களில் ஐந்து மாதிரி மீன் பிடி கிராமங்கள்
அமைக்கப்படவுள்ளன.
DLL i 156III I (DT6)I L
பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தினால் அமைச்சர் மகிந்தராஜபக்சவிடம் தேர்தலுக்கு முன்பு கேட்டுக் கொண்டதிற் கிணங்கவே இவ்வீடுகள் அமைக்க படவுள்ளன.
இவர்களுக்கான காசோ ബ| [[]] | ബ|| IDTഖ| L அரசாங்க அதிபர் இமோனகுருசா
மியினால் வழங்கப்படவுள்ளதாக ஜோசப் எம்.பி.
அடுத்த வருடம் 350 பாடசாலைகளை
தெரிவித்தார்.
அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
(நமது நிருபர்)
கஷ்டப் பிரதேச மாண வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் பிரதேசம் தோறும் இரண்டு பாடசாலைகள் என்ற அடிப் படையில சுமார் 350 பாடசாலைகள் சகல வசதிகளையும் கொண்டதாக அடரி விருத த செய்வதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மேற்கொண்டு வருவதாக
தெரிவிக்கப்படுகிறது.
பிராந்திய மட்டத்தில் பாடசாலைகளை அபிவிருத்தி
செய்யும் திட்டத்தின் கீழ் ஆரம்பத்தில் 134 பாடசாலைகள்
அபிவிருத்தி செய்யப்பட்டு தரம்
உயர்த்தப்படவுள்ளன.
ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒன்று அல்லது இரண டு List | Good, si அபிவிருத்தி செய்யப்பட்டு கஷ்டப் பிரதேச LDII Goo Goi Eosfaçõi Etiò65 அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
கஷடப் பிரதேச வர்கள் உயர் கல்வியை பெறும்
DI 6001
பொருட்டு போக்குவரத்து மற்றும்
இதர பல்வேறுபட்ட கஷ்டங்களை எதிர் நோக்கி நகரப் புற பாடசா லைக்கு செல்ல வேண்டிய பரிதாப நிலையை கருத்தில் கொண்டே கஷ்டப் பிரதேச பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதா கவும் தெரிவிக்கப்படுகிறது.
நெற்காணிகள் வெள்ளத்தல் பாதிப்பு
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத் தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலமை காரணமாக பல ஆயிரக்கணக் கான நெல் வயல்கள் வெள் ளத்தால் மூழ்கி உள்ளன.
கரடியனாறு வந்தாறு மூலை, கிரான், வாழைச்சேனை ஆகிய கமநல கேந்திரநிலையங் களுக்குட்பட்ட நெற் காணிகளே இவ்வாறு வெள்ளத்தால் மூழ்கிக் கிடக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
s

Page 5
தினக்
21.11-2000
அம்பாறை மாவட்ட
வெள்ளத்தில் முழ்
(நற்பிட்டிமுனை நிருபர்)
அம்பாறை மாவட்ட கரை யோரப் பிரதேசங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழையினால் அம் மாவட்டத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் தோன்றியுள்ளது. மாவடிப்பள்ளி, கிட்டங்கி ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அவ்வீதிகளில் பயணம் மேற்கொள்ள முடியா தவாறு விதிகளுக்கு குறுக்கே (OIG)66TD பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக சவளக்கடை 04ஆம் கிராமம், மண்டு மத்திய முகாம் போன்ற பகுதிகளுக்குரிய போக்கு வரத்து சேவைகளும் ஸ்தம்பித
IL ,,6iI (G)L JKIBII மதை அப்பகுதி IDE E6II toll (BID
ഖ||6)
கல்லடியில் விட்டு வாசல் வரை வந்த வெள்ளத்தில் படகுமுலம் வந்திரங்கும் விட்டுக்காரர்.
சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சிட்டங்கி வீதியில் பாய்ந்தோடும்
வெள்ளத்தில் சல்பீனியா ( ஆற்று
வாழை) வும் சேர்ந்து விதியை முடி புள்ளதால் அப்பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்களுக்குச் செல்ல வேண்டிய நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு கல்முனைப் பகுதி விவசாயிகள் தங்களது வயல் நலங்களுக்குச் (Gl 65 6) முடியாதுள்ளனர் அனேகமான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியும் உடைப்புக்கள் ஏற்பட் டும் உள்ளதாக விவசாயிகள் தெரி விக்கின்றனர். இதே வேளை இவ் மழை இன்னும் சில தினங்களுக் குத் தொடங்குமாயின் மணல்
ID (6-
ID" (1963ıD
மட்டக் களப்பு நகர் நிலையத்திற்கும்
(எஸ். எஸ். கு தருகோணமலை நிலையத்தின் காதுகாப்பு கருத்தரங்கு 20ம் திகதி மாவட்டத்தில் பணிபுரி பாடசாலை ஆசிரியர்க
சேனை, நற்பிட்டி குடியிருப்பு பகு
கல்மு
(நற்பிட்டிமுை கல முனைப் பெயர் துவரும்
EIJ 600||DITF, LGA மூழ்கியுள்ளது 6.JÖ LICES LÊ தோன்றியுள்ளது. விதிக்கருகாமைய ஹரிஸ் ரா வி மூழ்கியுள்ளதா6 கட்டிடத் தொகுதி வங்கி கரியாலய
மட்டக்கரைப்பில் வெ
Jill La தேவாலய
്ത1
திருகோணம
சத்துருக்கொண்டான்
பயணித்தது.
ஏற்பாட்
நடைபெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 5
கரையோர
o (old III/ILI I
LILI (35
கள்
கியுள்ள அபாயம்
GOGOI, GB, Gogoij, தாழ்ந்த நிலப்
O)6O
நிருபர்) ரதேசத்தில்
이 60) 50 .
விதிகள் நீரில் 50 (O) of 이 11 11 (Up II ல்முனை பிரதான ல் அமைந்துள்ள ILLIÓ ESf6)
பல நோக்கு |ல் அமைந்துள்ள
||(})}
Golai al 556ù
பிரதேசத்தில் வாழும் 50ற்கு
மேற்பட்ட குடும்பங்கள் அகதிகளாக
(6)
ஊழியர்களும், (o) LI (Eb LÓ.
அதிகாரிகளும் பொது ம க களும்
சிரமத்திற்குள்ளாகின்றனர். 400
மீற்றர் நீளமான ஹிஜ்ரா விதி திருத்தப்பட வேண்டுமென்று பொது நல அமைப்புக்களால் விடுக்கப்பட்ட Gāf ó, ♔ | ഖ ഞ] நிறைவேற்றப்படாதது குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
IG)
இடம் பெயரும் குற்பட்டுள்ளது.
விதிகள்
ിഞേ',
இவ வித திருதத விடயமாக விதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளரோடு
தொடர்பு கொண்டபோது 400 மீற்றர்
நீளமான விதி சுமார் இருலட்ச ரூபா நிதியில் திருத்தப்படக்கூடியது இருந்தும் இவ்வீதி திருத்தப்பணி கல்முனை நகர சபைக்குரியது என வேதனையுடன் தெரிவித்தார்.
ங்களுக்கு 6)|(IDL)
எர்ளக் கொடுமைகள்
வெள்ளத்திலிருந்து hádal)|Úlá
கட்டுமரத்தில் விட்டிலிருந்து வெளியேறும் ஒரு குடும்பம்
புகள் காவுக்கும் III L I35
floor
ற்றிவளைப் S S S S S S (நமது நிருபர்) ஏறாவூர் பற்றுபிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல கிராமங்கள் நேற்று முன்தினம் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
ஐயங்கேணி தளவாய் களுவங்கெணி பலாச்சோலை ஆகிய கடலோரக் கிராமங்களே இவ்வாறு தேடுதல் நடாத்தப்பட்டது
இராணுவம் பொலிஸ், அதிரடிப்படையினர் கூட்டாக் மேற்கொண்ட இத்தேடுதல் காலை தொடக்கம் மாலை வரை
நீடித்தது. இத்தேடுதலில் பலர் தீவிரவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பாதுகாப்பு கடுந்தரங்கு
af 5 Lusig) II (6
Suflað 22. fl. 2, il f”. AI ITU, GOIri
கல்வி ஆசிரியர்கள் தொண்டர்
வோ தய இக்கருத்தரங்கு நடைபெற்றது.
சிறுவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள அடங்கிய இதுபோல் மற்றுமொரு ாறு நேற்று 50 பேருக்கு இது பற்றிய அறிவூட்டல் கருத்தரங்கு உலக கனடிய து. இம் வழங்கப்பட்டது. திருகோணமலை பல்கலைக்கழக சேவை நிறுவனம் Lİ LİL GA)| கோட்டை விதியில் அமைந்துள்ள இன்று 21ம் திகதி பதிய சில்வர் 22.Jfléb பெளத்தயாத்திரிகள் விடுதியில் காலை ஸ்டார் உல்லாச விடுதியில் ஏற்பாடு
9 00 மணி தொடக்கி 4.00 மணிவரை செய்துள்ளது.

Page 6
2 - 1 - 2 OOO
ஓமந்தையில்
ஒரு அதிகாரி உட்பட ஏழு இராணுவத்
bIGOMOIGNãGODA LIGODLuflaði
(வவுனியா நிருபர்)
வவுனியா ஓமந்தைப் பகுதியில் படையினர் நேற்று மேற் கொண்ட இராணுவ நடவடிக்கை யில் ஒரு அதிகாரி உட்பட 7 இரா ணுவத்தினர் காணாமல் போய் உள் ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.
சந்திவெளி
இந்நடவடிக்கையில் 4 விடுத லைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக வும் படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை யாழ், வடமராட்சி கிழக்குக் குடத்தனை பகுதியில்
நேற்று, வெள்ளிக்கிழமை இரவு 10
மணிதொடக்கம் சுமார் ஒரு மணி நேரமாக படையினர் எறிகணை வீச்
ல் இளைஞர்
துப்Uாக்கிச் சூட்டுக்குப் பலி
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத் திலுள்ள சந்திவெளியில் இளைஞர் ஒருவர் படையினரால் சுட்டுக்கொல் லப்பட்டுள்ளார். இவரின் சடலத்தை படையினர் எடுத்துச் சென்று முறக்கொட்டாஞ்சேனை படைமுகா மில் வைத்துள்ளனர். இவர் விடுதலைப்புலி உறுப்பின ரென படை வட்டாரங்கள் தெரிவித்தன.
மட்டக்களப்பு நகரிலிருந்து
வடக்காக 29 கி.மீற்றர் துரத்தில் சந்திவெளிக் கிராமம் உள்ளது.
இச்சம்பவம் வெள்ளிக் கிழமை இரவு 10 மணியளவில்
நோர்வே தவிர (கொழும்பு) நோர்வே அரசு தவிர்ந்த வேறு எந்த ஒரு நாடும் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக தலையிட இடமிலி லை என இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித் துள்ளார்.
இந்து பத்திரிகைக்கு வழங் கிய விஷேட போட்டியில் மேலும்
“லக் ஹண்ட'
(ஏறாவூர் நிருபர்)
ஐரி என சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் சகோ தர வானொலி சேவையான லக் ஹண்டசிங்கள் மொழி மூல ஒலி
பரப்பு சேவையின் 2000 ஆண்
டிற்கான பிராந்திய முன்னணி செய்தி யாளராக ஏறாவூரை சேர்ந்த கெளஸ்ஏநாஷர் தெரிவு செய்யப்ப ட்டுள்ளார்.
லையென
இடம் பெற்றுள்ளது. சந்திவெளி புகையிரதப்பாதை ஒரமாக மறைந் திருந்த படையினர் அவ்வழியாகச் சென்ற இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகவும் இவர்க ளில் ஒருவர் பலியானதுடன் மற்றவள் தப்பிச் சென்றுவிட்டதாகவும் படை யினர் தெரிவித்தனர்.
தப்பிச் சென்றவர் தங்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டு ஓடியதாகவும் எனினும் தமது தரப் பில் எவ்விதசேதமும் ஏற்படவில் படையினர் மேலும் தெரிவித்தனர்.
தெரி
சுக்களை மேற்கெ பிரயோகம் செய்
வாசிகள் தெரி இதனால் பெரு நடைபெறுவதாக
மக்கள் தமது வெளியேறி பாது களில் தங்கியிரு கழித்துவிட்டு நேற் காலையில் தமது திரும்பினர்.
இது தொடர் அதிகாரிகளுடன் ெ கேட்டபோது மன கடற்படையினரு யிலுள்ள படையில் ஈடுபட்டதாகத் தெ ஆனால் அ மக்கள் தாக்குதல் தமது வீடுகளிலிரு பாதுகாப்பான இட யிருந்து இரவைக் நேற்று சனிக்கிழை தமது வீடுகளுக்கு அங்கிருந்து வந்த ருவர் தமிழ்நெட்டுக்கு
வேறு நாடு தலையிட மு
இந்து பத்திரிகைக்கு லக்ஷ்மன் கதிர்கா
தெரிவித்ததாவது விடுதலைப்புலிகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டு எது வித நிபந்தனைகளை யும் விதிக்கவில்லை என நோர்வே தெரிவித்துள்ளது.
இதேவேளை புலிகள் பேச்சு வார்த்தைக்கு நிபந்தனை விதித்
'லக்ஹண்ட வானொலி நிறுவனத்தின் வருட பூர்த்தியை முன்னிட்டு நாலாவது தேசிய மட் டத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் பிர காரம் இத்தெரிவு இடம் பெற்றது.
கொழும்பில் இருந்து வெளி யிடப்படும் மும்மொழி மூல பத்திரிக் கையின் உள்நாட்டு வெளிநாட்டு இலத்திரனியல் ஊடகங்கள் அத்தோடு யாழ்ப்பாணம், மட்டக்
இறந்தவர் கண்கள் எங்கே?
(LL JITL p 5 (Ibl IIT) யாழ்வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக மரணமடைந்த ஒருவருடைய கண்கள் இரண்டினை அவரது முன் அனுமதி இன்றி சட்ட
விரோதமாக எடுத்துள்ளதாக தெரி
விக்கப்படுகிறது
தாவடியைச் சேர்ந்த ஜெய ராசசிங்கம் (68) என்பவருடைய கண்களே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுணதீவு போக்குவரத்தை சீர்செய்ய மக்கள் வேண்டுகோள்
(அரியம்)
வவுனதிவு பாலத்திற்கு சமீபமாக உள்ள களிமடு மதகு சேதமடைந்துள்ளதைத் தொட ாந்து மட்டுநகள் வவுணதீவுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இம் மதகு சேதமடைந்ததைத் தொடந்து கரவெட்டி கொக்கட்டிச்
சோலை, மணல் பிட்டி ஆகிய இடங்களுக்கான பளல் சேவை
நிறுத்தப்பட்டள்ளது. எனவே மேற்படி மதகளினை திருத்தியமைத்து போக்குவரத்து சேவையினை சீர் செய்யுமாறு இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மலையக மக்களுக்கு தனியான அடையாள அட்டை
(கொழும்பு)
இரண்டாவது மகா யுத்தத் தின் போது ஹிட்லர் தனியான அடையாள அட்டை வழங்கி இருந்தார். இதேபோன்று தென்னா பிரிக்க அரசு கறுப்பினத்தவர்க ளுக்கு தனியான அடையாள அட்டை வழங்கியிருந்தது.
இதேபோன்று இலங்கை அரசு மலையக மக்களுக்கு தனி யான அடையாள அட்டை வழங்க முயற்சி மேற்கொள்கிறது என லங்காசமாசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரெத்தின தெரிவித்துள்ளார்.
துள்ளதாக தெரிவி இவ்வாறான
சிக்கலைத் தேற்று
இலங்கை இந்தியா தற்போ! விட்டாலும் நிலமை பாக அவதானித்து வி தெரிவித்துள்ளார்.
ஒலிபரப்பு சேவை
பிறந்கு செப்பியாளர் குெரிவு
களப்பு ஆகிய இட வெளியிடப்படும் பி பத்திரிக்கைகளுக் செய்தியாளராக க டமாக பணியாற்று
பரிசளிப்பு வைபவத்தில் த அமைச்சர் அனுர யாப்பா பிரதம அலிசா ஹரிர் எ அதிதியாகவும் கல
கொட்டில்
கொட்டும்
IDI 5005) si
(வவுனியா
வவுனியா அரசினர் கலவன் மாணவர்கள் கட்டி தரையில் அமர்ந்து தாகத் தெரிவிக்கப் 2(UOC) LDII 60016) ÉTAIE6i யிலும் மேற்படி ஆயிரத்துக்கு ே வர்கள் தற்காலிக வசதியின்றி கல்வி கின்றனர்.
(35) LIL JIT LI JFIT 60 வசதியை பூர்த்தி ( யில் கடந்த ஆறாம் கட்டிடம் அமைக்க எடுக்கப்பட்டும் என ஆனால் இதுவரை ) அடிக்கல் கூட ந என பிரதேச மக்கள்
இதே வேை காலத்தில் தேசிய ♔ സെ || ഞ9, ജൂ|] ) 2)||60DL LLIT 6TI.9)||60DL வரலாம் எனத் தெரி

செவ்வாய்க்கிழமை 6
ண்டு துப்பாக்கிப் 6ÕIT 660 põIII விக்கின்றனர். தாக்குதல் எண்ணி பொது
fடுகளிலிருந்து
ாப்பான இடங் ந்து இரவைக் சனிக்கிழமை
வீடுகளுக்குத்
ாக யாழ் படை
ாடர்பு கொண்டு
[]] || !g)||6||6|| குடத்தனை ரும் பயிற்சியில் வித்தனர். பகுதியிலுள்ள டைபெறுவதாக து வெளியேறி ங்களில் தங்கி கழித்துவிட்டு İLD ABİT 63)6Öu hGü) திரும்பியதாக கிராமவாசியொ த் தெரிவித்தார்.
ļģ Dர் பேட்டி
துள்ளனர். ஒரு சூழ் நிலை வித்துள்ளது. விவகாரத்தில் || 1,60സെuിLI
Ꮒ60Ꭰ6ll Ꭷ 6Ꭳl6Ꮄilt ] .
ருகின்றது எனத்
JUj60s
ங்களில் இருந்து ராந்திய செய்தி தமான சுயாதீன டந்த எட்டு வரு
ற்றும் பாராட்டு கவல் துறை பிரிய தர்ஷன அதிதியாகவும் பி சிறப்பு ந்து கொள்வர்
சதியின்றி ழையில் அவதி நிருபர்)
புந்தோட்ட
ITL JIT60)6)6) வசதியின்றி ட்சை எழுதுவ படுகிறது.சுமார் ᏧᏏ6Ꮝ6Ꭳl [ 1600fl
பட்ட மான ாக கொட்டில் பயின்று வரு
bl6ó El 19 ய்யும் வகை மாதம் நிரந்தர நடவடிக்கை கூறப்பட்டது. டிடத்திற்கான || ബിബ്ലെ, தெரிவித்தனர்.
I எதிர் |னங்களுக்கு தனியான வழங்க முன் த்தார்.
அம்பாறை மாவட்ட தொழிலாளர் தொழிற்சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் சமீபத்தில் நிந்தவுரில் நடைபெற்ற போது அம்பாறை சதொச கிளை காசாளர் எஸ்எம்.எம்.ஹாறுான் உரையாற்றுவதையும் கலந்து கொண்ட உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.
(படமும் தகவலும் -
மருதமுனை ஹரிஷா)
போசாக்கின்மையினால் சிறுவர்
(நமது நிருபர்) துணுக்காய் பிரதேசம் தெண்ணியன்குளம் உயிலங்குளம் கிராமங்களில் வாழும் சிறார்களில் 50 வீதமானவர்கள் போசாக் கின் மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒக்ஸ் பாம் நிறுவன
அனுசரணையுடன் மல்லாவி சுகா
தார வைத்திய அதிகாரி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பீற்றர்வேறன் சந்தித்து (வேதாந்தி) பிரித்தானிய இராஜங்க பொது நல. விவகாரங்கள் அமைச்சர் பிற்றர்ஹேன் இம்மாதம் 21ம் திகதி இலங்கைக்கு செய்யவு 66 III.
இரு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இவர் 22ந்திகதி புதன்கிழமை பி.ப 3,15 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின்
கூட்டணி
பாதிப்பு
போது 50 வீதமான சிறார்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட் டுள்ளமை அறியப்பட்டுள்ளது.
உயிலங்குளம் தெண்ணி யன்குளம் பகுதிகளில் 268 குடும பங்களை சேர்ந்த 1123 பேர் வாழ் கின்றனர். இவர்களில் 50 வீதமான சிறார்கள் போசாக்கின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இ)| (336). If
செயலாளர் நாயகம் இராசம்பந்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜ சிங்கம் ஆகியோர்களைச் சந்தித்து வடக்கு கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து பேசவுள்ளார். அதற்கான் அழைப்பினை இலங்கையின் தூதுவர் லின்டாடபில் கடிதம் மூலம் விடுத்துள்ளார்.
LOLLL Ljg56TLIL faĊ, GL FEI
விழிப்புணர்வு நிகழ்ச்
((3. பங்கயற்செல்வன்
சுகாதார திணைக்களம், மாநகரசபை உள்ளுராட்சி திணைக் களம் மட்டக்களப்பு றோட்டரிக் கழகம் எனபவற்றுடன் இணைந்து மட்டக்களப்பு றோட்டரிக் கழகம் நடாத்தும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப் புணர்வு நிகழ்ச்சியின் ஊர்வலம் நேற்று மு.ப.1145 மணி யளவில் காத்தான்குடி நகரத்தினுள்
வந்தது இவ்உவர்வலத்தில் றோட்ட ரிக் கழக உறுப்பினர்கள் மட் காத் தான்குடி வைத்தியர்கள் மற்றும் DIT Jb EEU உறுப்பினர்கள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் டெங்கு காய்சலுக்கு உரிய நிவா ரண முறைகளையும் இக் காய்ச்சல் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்கு உரிய வழிமுறை களையும் துண் டுப் பிரசுரங்கள் மூலம் வெளி LINL L 60 III.
凸 60)L川
ஜனாதிபதி விருதுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேர் தெரிவு
(துவி) இவ் ஆண்டிற்கான சமுத்தி கெளரவிப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேருக்கு ஜனா திபதி விருது வழங்கப்படவுள்ளது. இப்பதினொரு பேர்களில் ஆரையம்பதி மணன் முனைப்பற்று பிரதேச செயலகத்தில் சிறந்த தலமையக முகாமையாளர் திருமதி
எஸ். புவிச்சந்திரன், ஆரையம்பதி வடக்கு சிறந்த சமுர்த்தி சமூக கருத்திட்ட (இளம் ஞாயிறு) சமுத்தி செயலனி தலைவர் ஆகிய இருவருக்கும் ஜனாதிபதி விருது வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி உத த யோகத் தர் ஒருவர் தெரிவித்தார்.
கடனர் பணத்தைக் கேட்கச்சென்ற சிறுமி மீது பாலியல்வல்லுறவு
(சேபங்கயற் செல்வன்)
கடன் பணத்தைக் கேட்கச் சென்ற 5வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் அண்மையில் ஓட்டமாவடியில் நிகழ்ந்தது.
குறித்த சிறுமி தமது விட்டார் கொடுத்த கடன் பணத்தை திருப்பி பெறுவதற்காக மபுத்தம்பி என்பவரின் வீட்டிற்கு சென்றவேளை வீட்டுக் காரரான குறித்த சந்தேக நபர்(27) அச் சிறுமியை பாலியல் வல்லுற வுக்குட்படுத்தியுள்ளார். பாதிப்
படைந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஏறாவூர் பொலிஸிடமும் மற்றும் மனித உரிமை அமைப்பிடமும் முறையிட்டி ருக்கிறார்கள் மேற் சந்தேகநபர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தே ♔ || 8| 116ൽ ിബ്ബിങ് தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Page 7
21-11-2000
சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் அண்மையில் இடம்
பெற்ற சாரணர் பாசறையின் போது உதவி மாவட்ட ஆணையாளர்
எம்.ஐ. உதுமாலெப்பை பத்தாயிரம் ரூபா பெறுமதியுடைய கூடாரம் ஒன்றை அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத்துக்கு அன்பளிப்பு செய்த போது எடுக்கப்பட்ட படம். படத்தில் உதவி மாவட்ட ஆணையாளரும், விரிவுரையாளருமான எம்.ஐ.எம். முஸ்தபா, சவுதி அரேபிய சாரணிய தலைவர் டாக்டர் அக்பர் ஹலால்தீன்,
(படம்-முபா)
ili ŝuTSi,
ஜோதிடம் -ஆகஸ்ட- 06
ஆகஸ்ட் மாதம் 6-15-24ம் தேதிகளில் பிறந்தவர்களின் L6)661 boil:-
பா ) ப் பிணைப்புடையவர்கள் இரக க ம ன ட பா ன மையும் கொண்டவர்கள் காதல் வசப்படு
திடும் சக்தியுடையவர்கள் "காதல் இன்றேல் சாதல்' என்று கூட சில சமயங்களில் நினைப் பவர்கள்'செக்ஸ்' உணர்வுகள்
அதிகமே குடும்ப வாழ்க்கையில்
ஈடுபடுவதில் தவிர ஆசை கொண்டவர்கள். நண்பர்களும் அதிகமே நட்பிற்காக எதையும் இழக்கவும் தயாராக இருப்பிகள்
சரி னிமா நா ட க ம . தொலைக்காட்சி இவைகளில் நடிகர் நடிகையாக பேரும் புகழும் பெறும் நிலையும் சில ருக்கு அமையும். சிறந்த நடன ஆசிரியையாகவும் புகழ் பெறலாம். கவிதை, இசைத் துறையில் சிறப்படையலாம். எப்பொழுதும் ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்திருக்கும், இளமையுடன் இருக்கவே விரும்புவர். நல்லவர் களின் துணையும் இருக்கும். உங்கள் முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்படுபவர் களால் தொல்லையும் உண்டு. எந்தத் தொழிலில் இருந்தாலும் வாழ்க்கை வசதிகளை அனுப விக்கும் யோகமும், உயர்நிலை யும் பெறும் அதிர்ஷ்டசாலிகளே. சூரியனும் சிம்மராசியில் ஆட்சி பலம் பெற்றிருப்பது சுக்கிர
ரரியோகம் அமையும் அமைப் பாகும்.
யோசித்து முடிவுக்கு வராமல் எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டார்கள் தோல்வியால் சோர்வடையமாட்டார்கள், அசுரத்
தீவிரமாக முயற்சிப்பார்கள்
அதில், தான் நல்ல பதவியடைய வேண்டியது மிகவும் முக்கியம் என்று நினைப்பது போலத்
வசிகரமான தோற்றமும் விடா முயற்சியும் தன்காரியத்திலே கண்ணாயிருக்கும் தன்மையும்
பவர்கள் அனைவரையும் கவர்ந்
ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு
தன்மையுடன் மேலும் மேலும்
உலக வாழ்க்கை நித்தியம்'
தோன்றும் இவர்களது வாழ்க்கை
உடைய இவர்கள் செல்வமும் செல்வாக்கும் பொருந்தினவராக வாழ்வதில் வியப்பொன்றுமில்லை.
குறிப்பிடலI
!,േ 2_L6) | (l) கொண்டவர்கள், பிற்காலத்தில் இருதய நோய், காலில் வலி ஏற்படும்.
-6-()-3-5-9-22-2428-31ம் தேதிகள் எந்த ஆண்டு மாதமானாலும் யோகம் தரும் 16-10-15-19-24-28-33-37-42-46-51-5560-64-69ம் வயதுகளில் வாழ்க்கை யில் நினைவில் நிற்கக் கூடிய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்
கூட்டு எண் 1-3-4-6 ஆக வரும் நபர்களுடன் ஏற்படும் நட்பும் துணையும் என்றும் நல்லுறவும் நன்மையும் தரும்.
வர் ணம் - ஆழ்ந்த பச்சை, ஆழ்ந்த நீலம், மற்றும் நீலம், பச்சை,சிவப்பு கலந்த வர்ணங்கள் அதிர்ஷ்டமானவை.
இரத்தினம்- மரகதம் EMERALD மரகதம் மென்மை யானது இதைக் கண்ணாடிப் பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப்போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும் நீரிலே போட்டாலும் பச்சையாக த தோன் றும் இப்படிப்பட்ட குணமுடைய கல் விலை உயர்ந்ததாகும். இது பச்சை கிளிக்குஞ்சின் இறகு புதிய பசும்பல் போன்றவைகளின் நிறத்தை ஒத்தது.
சிலிக்கா, அலுமினியா, சோடா மக்னஸ் போன்ற ரசாயனக்கலவை ஒப்படர்த்தி 273 கடினத்தன்மை 75
மிக மிக அதிர்ஷ்ட மானது மரகதம்(பச்சை) இருதய வலிமையும், சந்தோ ஷமும், அதிர்ஷ்டமும் இக்கல் அணிவ தால் ஏற்படும்.
வயிற்று நோய் உடைய
வர்கள் ஜேட்(JADE) அணிய . GvITLD.
டாகுவாய்ஸ் கூட(TUR QUOISE). D6ôl60)LD f})(56)195|T(5LD, அதில் பரஸ்பர சத்து இருப்பதால் மூளைக்குத் தெளிவு ஏற்படும்.
(Bol. தவராசா
པ༣
மட் / ஆரைய கிருஸ்ணமிஷன் மாணவன் விஜய
137 புள்ளி பெற்
துள்ளார்.
சிரமத
ஆரைய
தென்றல் விளை
தினர் நாளை ெ அன்று ஆரையம்ப கோயில் வீதியில் வடிகாலினை சி துப்பரவு செய்யவு தானத்தின் நே பரவுவதை தடுப்
நற்பிட்டி 'தினக் 6)ITEFBIT
அமைப்பாளர் எழ் பதுார் தன் ജൂ|ളുഖസെbl),സെ(
காட்பாள 9.(36)Iöä
1 ஜனா ட (சட்டத்தரணி)
2 ஜனாப்.ஏ அபு அதிபரும் பரீடு காங்கிரஸ் ெ செயலாளரும்)
3 ஜனாப் எெ (களஞ்சிய காப் 4 ஜனாப்.ஏ.எல் சுகாதார LINGE 5 ജൂ60||16|ണ് (pഞേ', 'ജ'li நற்பிட்டிமுனை)
| , , ഞ സെ ബ (1 -{
எம்முஜாஹித்
நிருபர்)
2.ഉ_L.g, ഞേഖf சமீர் (ஆசிரியர்) 3.ரெ யலாளர்ஜ (ஆசிரியரும், ட
4உபசெயலா
ിLIൺ 5.பொருளாளர்.
அெFu உறுப்பு
1ஜனாட்காதர்
 
 
 
 

ColléUF6)16)III u II Ċibċjeb gyouuuu 7
ம் பதி இராம காவித்தியாலய ாஜ ரமேந்திரன் று சித்தியடைந்
I60III
ப த இளம் யாட்டுக் கழகத் வள்ளிக் கிழமை f) 02 Drsful D66 அமைந்துள்ள மதானம் மூலம் ள்ளனர். இச்சிரம ாக்கம் டெங்கு பதேயாகும் என
(UD60)60T
கதிர்’
6) I LLD
ஜனாப் நஎfம்
- 6) 6NOLLI &É, EE, 6\Ö 6) s
!p60601.
IKBolbin . i ()([ബ|D
് ജ. ജൂ| സെീ ബ്
துல் கபூர்(பிரதி ங்கா முஸ்லிம்
ாள்கை பரப்பு
5 g) on) on 6) 6) st
III6IIs)
எம்ஜென்(பொது
தகள்)
எல்ஜமாலிதீன் DIT LJ6i6ff6) ET AF 6Ò,
60| | | | , ) . 6 സെ (நற்பிட்டிமுனை
ണ്ണങ്ങITL 61, 6|6),
ாப்எஸ்சிராஜுதீன் திரிகையாளரும்) -ஜனாப்.எம்.எம்.
னாப்.எம்.ஐயாகூப்
OG5C2
lso first
எம்.தெளபீக்
கூட்டுறவுக்கடையில் ஒழுங்கில்லை!
வந்தாறுமூலை கூட்டுறவுக்கடையில் ஒழுங்கான நிர்வாகம் இல்லை.இதனை பொது மக்கள் கவனத்தில் கொண்டபோதும் தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் இது வரை இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்படாமல் உள்ளது.வறுமை நிவாரணப் புள்ளிக்கு அரிசி மட்டுமே வழங்கப்படுவதுடன் ஒரு கொத்து அரிசியின் விலை கணக்கிடும் போது 40 ரூபாவுக்கு மேல் முடிகின்றது. இதனை தடுக்கும் முகமாகவும் வறுமை நிவாரணம் பெறுவோர் விரும்பும் பொருட்களை எடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் உரியவர்களைக் கேட்டுக் கொள்வதுடன் இடைக்கிடையே கடை திறப்பதனால் சன நெரிசல்களும் காணப்படுகிறது. இதனால் கூட்டுறவுக்கடையை ஞாயிறு தவிர்ந்த நாட்களில் திறக்குமாறும் பொதுமக்களின் நலனை மையமாகக் கொண்டு இதனை கவனத்தில எடுத்து நடவடிக்கை எடுக் குமாறு
கேட்டுக்கொள்கிறேன்.
tid. Jaribo வந்தாறுமூலை
கல்முனை விதிகளில் Galai Gilli
((pLIT) கல்முனைப் பகுதியில் பெய்யும் கடும் மழை காரணமாக வீதிகள் வெள்ளத்தினால் நிரம்பிக் காட்சியளிக்கின்றன. மேலும் பொது மக்கள் வீதிகளில் போடும் குப்பைகள் வெள்ளத்தினால் நாற்றம் எடுக்கின்றன. இதன் காரணமாக பொது மக்கள் வீதிகளில் நடமாட முடியாது கஸ்டப்படுகின்றனர்.நாட்டில் தற்போது பரவலாகப் பரவி வரும் டெங்கு நோய் இங்கும் பரவி விடுமோ என பொது மக்கள் அஞ்சுகின்றனர்.
L S S S S S S S S S S S L ScA S AASAA SS S rS S S S S S S S S S S S SqS S S S S S
குபபைகளை ஒழுங்காக கிரமமாக அகற்றுவது இல நோய வந்ததன் பின் இதைப்பற்றி சொல்வதை விட நோய் வரும் முன் உரிய நடவடிக்கைகளை எடுப்பது சிறந்தது.
சுற்று மதில் இல்லாத தொழில் பயிற்சி நிறுவனம்
(அட்டாளைச்சேனை நிருபர்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமியத் தொழிற்பயிற்சி நிறுவனம் பாலமுனையில் சிறந்த முறையில் செயற்பட்டு வருகிறது. பல பயிற்சி நெறிகள் கற்பிக்கப்பட்டுவரும் இந்நிறுவனத்தின் பெறுமதி மிக்க பல பொருட்கள் இருக்கின்றன.இருந்த போதிலும் இந்நிறுவனத்தினைச் சுற்றி சுற்று மதில் இரவு நேர காவலாளர் இல்லாமையினால் அடிக்கடி சிறு சேதங்கள் இழைக்கப்பட்டு வருகின்றன. நாளடைவில் பெறுமதிமிக்க பொருட்களும் களவாடப்பட்டு விடலாம் என நிலையப் பொறுப்பதிகாரி மாஹிர் கவலை கொள்கிறார். E66 LITY F6 IT?
SN / \ | (படம் ஒன்று அண்மையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி வடக்கு சமுர்த்தி பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட சமுர்த்தி விற்பனை நிலையத்தை மேலதிக அரசாங்க அதிபர் நாடாவினை வெட்டித் திறந்து வைப்பதனையும் (படம் இரண்டில்) அரசாங்க அதிபர் விற்பனையை ஆரம்பித்து வைப்பதனையும் அருகில் பிரதேச செயலாளர் உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தரையும் படத்தில் காணலாம்.
(படம்:- க.கணேசதாஸ்)
4.செல்வி.ஐஹப்ஸா
நற்பிட்டிமுனை தினக்கதிர் வாசகள் வட்டம் கமு/நற்பிட்டிமுனை அல்அக்ஷா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பணக் கூட்டத்தின் போது ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது.
2செல்விfஅளில் மியா 3 ஜனாப்.ஏ.ஜி.எம்.கிஷோர்
5.செல்வியூஎல்.சுஹாறா 6 ஜனாப்.ஏ.எம்.பரீட் 7.செல்வி.ஐ.எல்.ஜூமையா 8.ജങ്ങIt').j,616).61.2) ഞഖണ്ഡ

Page 8
22" - "" 24 URIs)
மடக்களப்பல் இருந்து படுவான்க பரீட்சைக்கு சமுகமளிக்க மு
நேற்று
கல்விப்பணிப்பாளர் கொழும்புக்கு சென்று விட்டதாகவும் ஏனைய பொறுப்பு வாய்ந்த அதிகாரி களுடன்
தொடர்பு கொள்ள முடியாமல்
இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நகருக்கு மேற்காக இருக்கும் வலையிறவுப் பாலத்திற்கு (ELDa, 4அடிக்கு மேல் வெள்ளம் பாய்கிறது. இதனால் படுவான் கரைப் பிரதேசத்துடனான தொடர்புகள் முற்றாக துண்டிக்கப் பட்டிருக்கிறது. படுவான்கரை கிராமங்களிலிருந்து வலையிறவு ஊடாக மக்கள் எவரும் நேற்று மட்டக்களப்பு நகருக்கு வரவில்லை. மண்முனைமேற்கு பிரதேச செயலகம் உட்பட
3ம் தவனைப்
(மட்டக்களப்பு)
பரீட்சை ஆரம்பமாகியபோதிலும் மாணவர் குறைவாகவே காணப்பட்டது. பரீட்சைகளை பின்போடுவது தொடர்பாக முடிவ கல்வித்திணைக்கள அதிகாரிகள் எவருடனும் தொடர்பு கொள்ளமுடியாம பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பகுதியில் உள்ள அரச திணைக்களங்கள் பாடசாலைகள் எவற்றிற்கும் மட்டக் களப் பு நகரிலிருந்து அதிகாரிகளும், ஊழியர்களும் செல்லமுடியாததால் அந்த அலுவலகங்களும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள பாட அதிகமான ஆசி களப்பு நகரிலிரு 6(LILIILL_UII60إoهى இயங்கமுடியாமல் தெரிவிக்கப்படுகி
கொம்மாதுை இளைஞரைக்காணவி
(நமது நிருபர்) மட்டக்களப்பு கொம்மாது றையைச் சேர்ந்த சுப்பிரமணியம் நேசராசா (22) கடந்த 18ம் திகதி தொடக்கம் காணவில்லை என
மட்டக்களப்பு மாவட்.
சேவைகளும் துண்டிக்கப்பட்டிருக் கிறது. மட்டக்களப்பு கொழும்பு வீதியில் சத்துருக்கொண்டானில் 3 அடிக்கு மேல வெளி ளம் பாய்வதால் மக்கள் மயப்படுத்தப் பட்ட பஸ் ஒன்று வீதியை விட்டு விலகியதால் குடை சாய்ந்தி ருக்கிறது. இதனால் இவ்விதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிரு கிறது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பல வீதிகள் போக்குவரத்து செய்ய முடியாத அளவிற்கு வீதிக்கு மேலாக
வெள்ளம் பாய்வதாக மட்டக்களப்பு அம்பாறை விதி அபிவிருத்தி அதிகார சபையின் பரிரதம பொறியியலாளர் எஸ். நவரத்தினம் தெரிவித்தார். காரைதீவு அம்பாறை வீதியில் மாவடிப் பள்ளியில் மூன்றரையடி நீர் பாய்கிறது. மட்டக்களப்புகொழும்பு வீதியில் சத்துருக்கொண்டான் பிள்ளையாரடி
சித்தாண்டி ஆகிய இடங்களில் வெள்ளம் பாப்வதாக அவர் சொன்னார்.
Alu il 6ör [ESİLLDULLİ
மட்டக்களப்பு வாவியின் நீர்மட்டம்
உயர்ந்து வருவதால் அண்டிய வீதிகள்
of oho)) முற்றாகநீரில் மூழ்கியுள்ளன. கடல் கொந்தளிப்பு
முனை விதி ஆகியவற்றல்
பிரயாணம் செய்யமுடியாத நிலை ஏற் பட்டுளி எாது. 6”呼( கல்முனையிலிருந்து மட்டக்களப்பு
காரணமாக வாவி நீர் கடலுக்கு நகரில் உள்ளபாடசாலை ஒன்றிற்கு
செல வது தடைப் பட்டிருப் சென்ற மாணவி ஒருவர் நீரில் பதாலேயே வாவியின் நீர்மட்டம் அடித்துசெல்லப்பட்டு மீனவர்களால் உயர்ந்து வருவதாக பெருந் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு தெருக்கள் திணைக்கள பிரதம பொதுவைத்தியசாலையில் அவசர பொறியியலாளர் நவரத்தினம் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப் கூறுகிறார் மட்டக் களப் பு பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பஸ்நிலையமும்
நீரில் மூழ்கியிருப்பதால் பஸ்
(b) bill Bill (ġġib இதேவேளை
கவிரான் பிரதேசத்த்தைச்சேர்ந்த புலிபாய்ந தகல், பெண்டுகள்சேனை தரவை ஆகிய வயற்பிரதேசங் களைச் சேர்ந்த சுமார் இருநூறு பேரை
6T6
அன்பிற்கினிய.
நீங்கள் வைத்திருக்கும்
அபிமாத்னதையும் நம்பிக்கையும்
கண்டு, உண்மையில் நாம்
பிரமித்து நிற்கிறோம். எத்தனையோ
வள ஆளணிப்பற்றாக் குறைகளு டனும் கிழக்கில் ஒரே தினசரியாக தினக்கதிர் ஆரம்பித்து அது தொடர்ந்து உங்கள் கரம் சேர நாம் கடுமையாக உழைத்து வருகிறோம். இதற்காக நாம் படும் துன்பங்களெல்லாம் வாசகர்க ளா கலிய நங் களர் காட்டிய ஆதரவைக் கண்டு மறைந்தோடி விட்டன. எனவே தொடர்ந்தும் உங்கள் 'தினக்கதிர் இடையூறுக ளின்றி வெளிவந்து மென்மேலும் வளர்ச்சி பெற வாசகர்களாகிய நீங்கள் முழு ஆதரவையும் தருவீர்கள் என நாம் உறுதியாக
நம்புகிறோம்.
- ஆசிரியர்
நிலையம் தறி காலிகமாக காந்திசிலை மைதானத்திற்கு மாற்றப்பட்டி ருக்கிறது 3yp, fl. 6)). L. aflu MI6ŵ) Lôl
சர்வதேச செஞ்சிலு வைச்சங்க படகுகள் மீட்டு கரை சேர்த்து ள்ளனர். இவர்கள் கிண்ணையடி பாடசாலையில் தஞசமடைந் துள்ளனர்.
விடுதலைப்
மேற்கண்டவாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் பத்தாவது அகவையை பூர்த்தி செய்யும் புலிகளின் குரல் வானொலிக்கு நேற்று தெரிவித்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்த தாவது பேரினவாத அரசானது
எமக் கு எதிராக 6y (0b ஆயுதப்போரை மட்டுமன்றி ஒரு கருத்துப் போரையும் நடத்தி
வருகின்றது. உண்மைகளை மூடி மறைத்து பொய்யையும் புரட்டை யும் புனைந்து சாணக்கியத் திறமை யுடன் நடத்தும் இந்த கருத்துப் போர் எமது விடுதலைப் போராட் டத்துக்கு களங்கம் கற்பிப்பதாகும்.
வடு தலைப் புலி களி
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிக்கேஷன் நிறுவனத்தினரால்
உறவினர்கள் : முறையிட்டுள்ளன
தச் சுத் ெ மேற் படி இை கொட்டாஞ்சேன்ை ab IT 600THILD 6Ò GLITT னர்கள் தெரிவித்து சகோதரரும் மு: னரால் சுட்டுக்கெ தெரிவிக்கப்படுகின்
வயலுக்குலி
நேற்று கா சுழியோடிகள் தோ மீட்பு வேலைகளில் A) U GOD ČL ALLJLI U
]]| || { பலநோக்கு கூட்டு மூலம் கிழக்கு கழகத்தில் தொழில் செய்யும் மேற்படி வயலை சென்று வரும் போதே மரணமானார் என் தக்கது.
9FILL6\OI
9.
(LILIITLp LILI FT Lp
படையினருக்கும் இடையில் ஏற்பட் தொடர் நீ து சந்தேகித்து ஒப்படைக் கப்ப ஞாயிறு LDI வைத்தியசாலை க கப் பட்டதாக
QԱD5/I/
டிப்போ வெளிமாவி புோக் கவரத் து நிறுத்தியுள்ளதாக குவரத்துசாலை
விதம்பிராஜா தெ
குழந்தைப்படை
படுத்தியும் பயங் சித்தரித்தும் எமது இழிவு தேடமுற்ப விடுதலைப் புலி பிரபாகரனின் வாழ் தெரிவிக்கப்பட்டு
தெ வடக்
(ULIITLp தென்பகுத வைக் கப் பட்டு கைதிகளை வட இடமாற்ற வெண் EI 600TIILID6) (BLITT (36
கோரிக்கை விடுச்
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 8
ரைப் பிரதேசம் முற்றாகத் துண்டிப்பு 2யாது மாணவர்கள் தவிப்பு
ளின் வரவு எடுக்கககூடிய
இருப்பதாக
ாலைகளுக்கும் lu IJB6ii LDL L } தே செல்வதால்
கள் இன்று போய்விட்டதாக bl.
B
6)6O)6)
சி.ஆர்.சியிடம்
ாழிலாழியான
ாஞர் முறக் சென்ற போதே னதாக உறவி ள்ளனர். இவரது I6IIIsl. L]6ð)Lus) ால்லப்பட்டதாக ALBUbl.
T .......... லை தொடக்கம் மனிகளில் சென்று ஈடுபட்ட போதும் 6ിങ്ങെ', வடக்கு மேற்கு றுவுச்சங்கத்தின் | L | L | 6) KE, 6.0) 6) li, ாளராக வேலை இளைஞர் தமது || ഞഖuി' (b நீரில் மூழ்கி து குறிப்பிடத்
செந்து ரன்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு சித்தாணன் டியை அடுத்துள்ள பாலையடித் தோணா கிராமத்தில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞரின் மரணம் கொலை என தீர்ப்பளித்த திடீர் மரணவிசாரணை அதிகாரி பி. வீரக்குட்டி இக்கொலை தொடர்பாக பூரண விசாரணை நடத்த நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர் ப் பிக் குமாறு ஏறா வுர் பொலிஸாருக்கு நேற்று உத்தர விட்டார்.
கடந்த சனிக்கிழமை LIIT60)6)u II) (360ÕITLib,60) பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட கிண்ணையடி வாசியான நடராசா (17வயது) என்ற இளைஞரின் மரண விசாரணைகள் நேற்று ஏறா வுர் மாவட்ட வைத்தியசாலையில் திடீர்
மரணவிசாரணை அதிகாரி பி.
விரக் குட்டி முன் னிலையில் நடைபெற்றது.
பிரேதபரிசோதனையை ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலை அதிகாரி டாக்டர் கே.சுகுமார் நடத்தினார். துப்பாக்கி சுட்டுக்கு
இலக்காகி மரணம் சம்பவித்தி ருந்தாலும், உடலில் சிகரட் நெருப் LIT60 UL EILIPilbbi H,II 60OIII
படுவதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
ங்களை ஒப்படைக்க
சி.ஆர்.சிமுயற்சி
நிருபர்) குடா நாட் டி ல
புலிகளுக்கும் ட மோதலைத் புலிகள் என படையினராலி | || FL 6\Offilé56||
60Ꭰ 6Ꮩ) List பில் ஒப்படை [[]|[[[)
T OOOOOO
ட்டங்களுக்கான சேவைகளை மூதூர் போக் முகாமையாளர் ரிவித்தார்.
|60|| (OlibПЈ 60).JII கரவாதம் என இயக்கத்திற்கு கின்றனர். என ளின் தலைவர் துச் செய்தியில் Sligol.
வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இச் சடலங்களை நுேற்று திங்கட்கிழமை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் புலிகளிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
sig 666 Mulle LIGGINGUT
கரட் சூட்டுக் காயம்
DGMsalai 2. Las
சரித தாணி டி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ கோப்ரல் குலசூரிய ஜோசப் பெனாண்டோ சாட்சியமளிக்கையில் சம்பவதினம் தானும் மேலும் சில படையினரும் மறைந்திருந்தபோது அவ்வழியால் இரு இளைஞர்கள் வந்ததாகவும், நிற்குமாறு கூறியும் அவர்கள் நிற்காமல் ஓடியதால் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததாக தெரிவித்தார்.
பின்னர் அந்த பகுதியில் இந்த இளைஞரின் சடலமும், கிரனைட் ஒன்றும் காணப்பட்டதாகவும் இவர் விடுதலைப்புலி இயக்க உறுப்பினர் என்றும் அவர் தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.
செந்தூரன் என்ற இந்த இளைஞர் கறுவாக்கேணி வித்தியாலயத்தில் கல விகற் று விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர் என்றும் சம்பவ தினம் வேலை விடயமாக சித்தாண்டியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற சமயமே இச்சம்பவம் நிகழ்ந்துள் ளதாகவும் பெற்றோர் தெரிவித்து ள்ளனர்.
சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு மரணவிசாரணை அதிகாரி உத்தரவிட்டார்.
LDIGři Ji.
கண்காணிப்பு நடவடிக்கை களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை கிழக்கிலும் இராணுவ மற்றும் பொலிஸ் என் பனவும்
வடக்கு முகாம்கள் நரிலையங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குறுகிய அரசியல் லாபம் தேருபவர்களால் யுத்தம் தொடர்கின்றது
(நமது நிருபர்)
எமது நாட்டில் தொடரும் கொடிய யுத்தம் நிறுத்தப்படாமல் இருப்பது மனித நேயம் மிக்க மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இந்த யுத்தம் கட்டியெழுப்பு வதற்கு காரணம் குறுகிய அரசியல் லாபம் தேடுபவர்களே யாகும் யுத்தத்தில் சிங்கள இளைஞர்களோ அல்லது தமிழ் இளைஞர்களோ ப்லியா வதால்
மனித உயிர்களே பலியாகின்றன.
மேற் கண் டவாறு கதிர் காம ஜனாதிபதி வித்தியாலய அதிபர் கபூகம ரீ சரணதேரர் நேற்று
கதிர் காமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் எமது நாடு முன்னேற்றம் அடையா ததற்கு காரணம் இனவாதத்தை மக் களிடையே பரப் பிவிடுவ தேயாகும். தொடர்ந்தும் இனவாத 莎 பரப்பப்பட்டால் நாமும் அழிந்து நாடும். அழிந்து விடும் எனவே இனியா வது இனப் பிரச்சினையை துக்கிப் பிடிக்காமல் ஏனைய இனத்தவர் களுடன் இதய சுத தயுடன் பழக சமாதானத்தை வளர்தெடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
ற்கில் உள்ள தமிழ் கைதிகளை த கிழக்கிற்கு மாற்றக் கோரிக்கை
யாழ் சிங்கம் வேண்டுகோள்
நபர்) களில் தடுத்து 61 தமிழ் கு கிழக்கிற்கு மென வடக்கில் ர் பாதுகாப்புச் அதிபரிடம் ഖുണ16|{].
இது தொடர்பாக கடந்த
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
கூட்டத்தில் மேற்படி தீர்மானம் சங்கத்தினரால் எடுக்கப்பட்டது.
தமிழ்க்கைதிகளை வடக்கு கிழக்கு சிறைகளுக்கு மாற்றுதல், செம்மணி தொடர்பான வழக்க
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
விசாரணையை யாழ் நீதிமன்ற த தல நடாத துதல யாழ் மாவட்டத்தில் உடனடியாக மேல் நீதிமன்றத்தை ஆரம்பிக் க வேண்டும் போன்ற தீர்மானங்களும்
காணாமல் போனோர் உறவினர்
சங்கத்தினரால் எடுக்கப்பட்டன.