கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.11.22

Page 1
ஒளி - 01 - கதிர் - 219
22- . 1-2OOO
(வவுனியா நிருபர்)
வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள முதலியார் கு ரெலோ அலுவலகங்கள் நேற்றுக்காலை படையினரால் சுற்றிவை
தேருதல் நடத்தப்பட்டது
இச்சம்பவத்தின் போது
அலுவலகங்களில் இருந்த ஒன்பது ரெலோ இயக்க உறுப்பினர்களும் மற்றும் முகாமிலிருந்த நான்கு இளைஞர்களும் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தேடுதலின் போது அலுவலக
ங்களில் இருந்து மூன்று கைக்
குண்டுகள், ரி-56 மகசீன்கள் இரண்டும் படையினரால் கைப்பற்றப் பட்டுள்ளது. கைது செய்யப் பட்டவர்கள் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தழிழீழ விடுதலை இயக்கத் லைவரும், பாராளுமன்ற உறுப்பின ருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக் கையில் வவுனியா பாதுகாப்பு அதிகாரியுடன் தொடர்பு
கொண்டு கேட்டபோது பொலிஸ்
நிலையத்தில் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் மேற்படி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார். ஆனால் நேற்று மாலைவரை விடுதலை செய்யப்பட ഖിബ്ലെ,
இச்சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு
பேராசிரியர் சிவத்தம்பிக்கு தமிழகத்தின் அதி உயர் விருது
(சென்னை) பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கு தமிழறிஞருக்கான அதி உயர் விருதான திரு.வி.க. விருது அளித்து தமிழக அரசு கெளரவித்திருக்கிறது. ஒரு லட்சம்
ரூபாய் ரொக்கமும் பதக்கமும்
சான்றிதழும் கொண்டது. இந்த விருது நாளை மறுதினம் 24ஆந் தேதி சென்னையில் நிகழும் வைப வத்தில் Abo விருது பேராசிரியர்
Eசிவத்தம்பிக்கு வழங்கப்படவிருக் கிறது. இவ்விழாவில் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பேராசிரியர் சிவத்தம்பிக்கு தங்கப் பதக்கம் சூட்டிக் கெளரவிப்பார்
LIT LP LI 6Ö EES, 60) 6A) ÉS கழகத்தின் தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியராக விளங்கும் சிவத்தம்பி அவர்கள் கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகத்திலும் வருகைப் பேராசியராகப் ணிபுரிந்திழக்கிறார்.
மட்டக்களப்பில் வெள்ள
9 LITTLLILI ħ
(நமது நிருபர்) "
LDL L ċibeb 6TT LI LI LDT6)JL Li ġġib தில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்குகி ன்றது.
LDL L Ibeb 6TT LI L | L DIT 6) | Li L த்தில் நேற்று மழை பெய்யவில்லை வெள்ள நீர் வடிந்து வருவதைத் தொடர்ந்து தன்னா முனையில் இருந்து பிள்ளையாரடி வரை துண்டிக்கப்பட்டிருந்த வாழைச்
நீங்குகின்றது
சேனை மட்டக்களப்பு போக்குவரத்து நேற்று வழமைபோல இடம் பெற்றது. எனினும் வீதியில் நீர் காணப்பட்டது.
மட்டக்களப்பு வாவியின் நீர் குறைந்த வேகத்திலேயே கடலுக்குச் செல்கின்றது இதனால் வாவியை அண்டிய வீதிகளில் தொடர்ந்தும் வெள்ளம் காணப் படுகின்றது. வவுனதிவு பாலத்திற்கு
(8ம் பக்க தொடர்ச்சி)
கொண்டு வர தெரிவித்தார்.
விடுத பேச்சுவார்த்தை யுத்த நிறுத்தம் என தழிழீழ வி இலங்கை வருகின்றது. அவசரகாலச்சட் வாக்களித் து இவ்வாறான ஒரு விடுதலைப்புலி இயக்கம் தெ
கலாம் என்ற
(8õ Lä,
(நமது Li Tifli iç, அமைச்சர் பீற்ற இலங்கை வருகி இருநா பூர்வ விஜயத்ை வரும் பீற்றர் ெ இனப் பிரச் சிை ஜனாதிபதி, பிரத
களு சுற்றின்
(களுவாஞ்சி
bn]ബ நேற்றுக் காை சுற்றி வளைக் நடத்தப் பட்டது. அதிரடி
6Lub
LITT Lp யுத்தம் காரணம அகதிகளுக்கு இதுவரை வழங் தெரிவிக்கப்படுக
LITEjlá நாட்கள்
(LDLL i சமூகே ச்சின் அனுமதியு மாவட்டத்தில் 6ெ BL LL | LD5 உணவுப் பொரு DIT 6).IL L. 9) U ஆர்மோனகுருச எடுத்துள்ளார்.
 
 
 
 
 
 

们
அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
அனைத்து வகையான
О О ܪ ܗ
O
ത്രഥജ്ഞ ബീ தொலைபேசி දිනක්කතිර N மட்டக்களப்பு 0.65-24821 ہے۔
ད།
D60) D. பக்கங்கள் - 08 விலை - ரூபா 5/-
digslia assissil ல் முற்றுகை=
ளம், வீரபுரம், ளைக்கப்பட்டு
விருப்பதாகவும்
லைப்புலிகளுடன் நடத்த வேண்டும்.
ஏற்படவேண்டும்.
டுதலை இயக்கம் அரசை கோரி
அதேவேளை டத்திற்கு எதிராக ம் வருகின்றது.
நிலையில் தமிழீழ
களுடன் ரெலே ாடர்புவைத்திருக் ந்தேகத்தின்
தொடர்ச்
க்குண்டுகள், மகசீன்கள் மீட்பு
யாழ் பல்கலைக்கழக மாணவண் படையினரால் தாக்குதல்.
(நமது நிருபர்) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை படையினரால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி மாணவரும் எதிர்த் திசையில் மோட்டார் சைக் கிளில் வந்த படையினரும் மோதுண்ட சம்பவத் தைத் தொடர்ந்து மோட்டார்
சைக்கிளில் வந்த படையினர் அப்.
பல கலைக்கழக மாணவரை தாக்கியுள்ளனர் பின்னர் அம்
வர் வெளியுறவு அமைச்சர் று இலங்கை வருகிறார்
நிருபர்)
ஷ வெளியுறவு ர் ஹெய்ம் இன்று றார்.
ள் உத்தியோக த மேற்கொண்டு ബull) ♔ബഞ+ ன தொடர்பாக மர் வெளிவிவகறு
டுவாஞ வளைத்து தேருதல்
சிகுடி நிருபர்) ாஞ்சிகுடி நகரம்
ல படையினரால்
Bப்பட்டு தேடுதல்
ப்படையினர் மேற்
6lu auft,
அமைச்சர் மற்றும் தமிழ்கட்சிப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுக்கள் நடாத்த விருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை நோர்வே அரசு மேற்கொண்டு வரும் சமாதான முயற்சிகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.
சிகுடி நகர்
கொண்ட இந்த தேடுதல் நடவடிக் கையின் போது இளைஞர் யுவதிகள் படையினரின் விசார ணைக்குட்படுத்தப்பட்டனர். எனினும் எவரும் தடுத்து வைக்கப்பட்டதாக (pിuഖിബ്ലെ,
|bggర్
ாரணம் ல்ங்கே?
|p É(bLIT)
வினி னப் பப் படிவங்களுடன்
மாவட்டத்தில்
ாக இடம் பெயர்ந்த நிவாரணப் பணம் El ILL 66.656) 660 கிறது.
முத்திரை ஓட்டப்பட்டடு கையொப் பங்களும் பெறப்பட்டதாம். ஆனால் இது வரை நிவாரணப் பணம் ഖ [[ |]] | | | | | | ബി സെ ഞ ഓ 6||60| இவ்மக்கள் தெரிவிக்கின்றனர்.
கப்பட்டவர்களுக்கு மூன்று 1 2 GAVñ 2 GODTGJ, GLITTLUGLös
B956IIIL)
1960)6) boil 960) D. டன் மட்டக் களப்பு வள்ளத்தால் பாதிக் களுக்கு உலர் நட்களை வழங்க சாங்க அதிபர் ாமி நடவடிக்கை இது தொடர்பான
கூட்டம் நேற்று மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்றது.
இதேவேளை மட்டக்க
ளப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால்
சுமார் 45 ஆயிரம் நெல்வயல் பாதிக் கப்பட்டுள்ளது. இவற்றிற்கு நிவாரண உதவிகளை வழங்குவது தொடர் பான நடவடிக்கை எடுத்துவருவதா கவும் தெரிவித்தார்.
மாணவரின் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு இராணுவ முகாமிற்கு வருமாறு கூறிச்சென்றுள் ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்படி மாணவர் பல்கலைக்கழக நிருவாகத்திடம் முறையீடு செய்து ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
SFIL 16). Y கிடைக்கவில்லை
(நமது நிருபர்)
கடந்த ஞாயிறன்று
olbl, IJI IJool 2) I (C || 69) în நீரில் மூழ்கி மரணமடைந்த
வாலிபனின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
டிசம்பர் 10 LOGilg 2 figDLD56ÍgleTib.
(மட்டக்களப்பு)
அனைத்துலக மனித
உரிமைகள் தினமான எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி வடக்குகிழக்கில்
உள்ள இந்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் மற்றும் பள்ளிவாயல்களிலும், விஷேட
வழிபாடுகளை நடாத்த தேசிய சமாதான பேரவை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
வண்ணக்கர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட் வர்களுக்கு நிவாரணம் வழங்க பனர் ரைனர் ரை இலட்சம் ஒதுக்கீடு உ செப்தி !
எத்தனை இலட்சம் தான் ஒதுக்கியும் நம் மட ஊர் விதா னை, சமுத்திப் பொடிச்சுகள், கூப்பன் கடை மனேச்சர் இப்படி பல பேரைத்தாண்டி கொஞ்சக் கUUனர் மா கைக்கு வந்
சேரும்

Page 2
22- -2OOO
தினக்க த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055, 24821
Gu(F)-iso : 065 - 23055
மாற்றுத் திட்டத்தை
ஏற்பார்களா?
றவினர், அறிந்தவர் தெரிந்தவர், வீடுகளுக்குச் சென்று நலம் விசாரிப்பது போல் வெளிநாடுகளிருந்து அமைச்சர்கள் இலங்கைக்கு வருகிறார்கள்.
இலங்கை ஜனாதிபதியைச் சந்தக் கறார்கள் . அமைச்சர்களைச் சந்திக்கிறார்கள். அறிக்கை விடுகிறார்கள். பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்கள்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை முலம் சமாதானத் தீர்வு காணப்பட வேண்டுமென்று கிளிப்பிள்ளை போலச் சொல்லத் தவறுவதில்லை.
இதே போல் நாடு பிளவு படக்கூடாது என்றும் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர்கள் சொல்வதற்குத் தவறு வதுமில்லை.
பேச்சுவார்த்தை முலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்பேச்சு வார்த்தைகள் சுமுகமாக நடைபெறுவதற்கு உதவியாளராக அல்லது நடு நிலையாளராக கலந்து கொள்வதற்கு முன்றாம் தரப்பாக நோர்வே நாட்டை இருதரப்பும் ஏற்றுக் கொண்டி ருக்கிறது.
இதே முயற்சியில் நோர்வே நாட்டின் சமாதானத் துாதுவராக எரிக் சொல் ஹெயிம் பணியாற்றி வருகிறார்.
இம்மாத முற்பகுதியில் சொல்ஹெயிம் இலங்கைக்கு வந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வன்னியில் சந்தித்து பின்னர் கொழும்பில் அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்கவையும் சந்தித்துப் பேசித் திரும்பியிருக்கிறார்.
இனப் பிரச்சினைப் பேச்சுவார்த்தையில் நோர்வே நாடு உதவியாளராக, நடு நிலையாளராகப் பங்கு வகிப்பதையும்
உதவி செய்வதையும் ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கிறது.
பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா முதலான உலக நாடுகளும் வரவேற்கின்றன. நோர்வேயின் முயற்சிகளுக்குத் தங்கள் ஒத் துழைப்பு இருப்பதாக இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த நாடுகள் யாவும் தங்கள் சுயநலனே கூடுதலாக இருந்தாலும் இலங்கைக்கு பொருளாதார உதவி முதல் மற்றும் பல விதத்திலும் ஒத்துழைப்பளித்து வருகின்றன.
ஆனாலும் தென்னிலங்கையிலுள்ள அரசியல் மற்றும் ஆன்மீக அமைப்புக்கள் சில நோர்வே இனப்பிரச்சினைப் பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்கக் கூடாதென்றும் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாதென்றும் ஆர்ப்பாட்டம் செய் கின்றன. எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.
இதே சமயம் நீதி அமைச்சர் பட்டிவீரக்கோன் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரத்துங்க இனப்பிரச்சினைத் தர்வுக் கெனத் தயாரித்து முன் வைத்துள்ள அதிகாரப் பரவலாக்கல் திட்ட அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை வைத்தே பேச் சுவார்த்தை நடைபெற வேண்டுமென்று நிபந்தனை விதித்திருக்கிறது.
இந்த அரசியலமைப்புத் திட்டத்திற்கு மேலே எதுவும் கிடையாதென்பதே அவரது பேச்சின் அர்த்தமாக இருக்கிறது. இதே சமயம் உண்மையான சமாதானத்திலுள்ள நம்பிக்கையை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முதலில் எடுத்துக் காட்ட வேண்டுமென்று படைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பலகல்ல சொல்லியிருக்கிறார்.
நாடு பிளவுபடக் கூடாதென்றும் ஐக்கிய இலங்கைக் குள்ளேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள் கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
இதற்கு ஒருவழியாக தமிழீழத்துக்கு மாற்றுத் திட்டமாக சுயாதியத்தியமுள்ள சமஷ்டி ஆட்சி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் இதன்படி வடக்கு கிழக்கு மாநிலத்திற்கு சுயாட்சி உரிமையும் அந்த மாநில அரசுக்கு தனிக்கொடி, தனிப்படை, தனிநாடாளும் மன்றமும் இருக்க வேண்டுமென்று TTMTTCTtTTttT TTMMttT LLLTT TT TT SLLLLLLL0LLLLLLLLS TION) தனி சமஷ்டி அமைப்புக் கொண்டு வர வேண்டுமென்று அறிவித்தால் நாடு பிரியாமலே பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தென்னிலங்கைத் தலைவர்கள் முன்வருவார்களா?
ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைத் தீர்வு காண வேண்டுமென்று ஆலோசனை கூறும் அயல் நாட்டுத் தலைவர்கள் இந்த மாற்றுத்திட்டத்தை ஏற்கும் படி ஆட்சி பீடத்தை வலியுறுத்துவார்களா?
V ار
Lண்டார
வெவ புனர் வாழ் புனர்வாழ்வு அளிப்பு தடுத்து வைக்கப்பட் இளைஞர்கள் குரூர தலைகளை நசித் (OLET606) LJL || FLDLIE மூன்று வாரங்கள் நடந்த சம்பவம் தெ பதாக பாசாங்கு கா உள்நாட்டிலும், ெ எழுந்த உணர்வலை ரீலங்கா அரசு வே முருங்கை மரத்தில் வெலிக்கடை முத வரையான சிறை ஏற்கனவே தமிழ் அர கொலை செய்யப்பட் பாணியில் மூடிமை கிறது. குற்றவாளி விசாரணைகளை நீதியின் முன் நிறுத்த ஏற்கனவே (olloSibE60)L foo) ஐக்கியதேசியக் El தில் கறுப்பு ஜூ6ை இடம்பெற்றது. இரு நடைபெற்ற தாக்குத ஜெகன் உட்பட ஐம் தமிழ் அரசியல் (0), III 60)6NO (OU LILI ULI அப்போது வெலிக் சாலையில் இருந்து நேரில் கண்டு உயிர் வரிசையில் இன்றை களுக்கு ஒத்து ஊதி தேவாநந்த அ
o)), Jill 22.3L I (ul. I, I, I LVIII o அடங்குவர்.
அரசினால் பட்டு அரசின் பாது அரசியக் கைதிகள் குள் படுகொலை சம்பவத்திற்கு முழுப் ஏற்க வேண்டிய பூ இது குறித்து எந்தெ களையும் மேற் செ
குற்றவாளிகளை
காப்பாற்றவே முை
களுத்துறை சிறை அரசியற் கைதிகள்
தொடுக்கப்பட்டன.
லும் மெளனம் சாத விளைவாக பிந்து
வாழ்வு முகாம் படுே
வம் இடம்பெற்றிருச்
சிறைகளில் பெற்ற படுகொலை ளுக்கு சிகரம் 6ை இச்சம்பவம் இடம் ( அரசு இதனை மூடி பிரயத்தனம் எடுத் எப்படியோ சர்வதே சென்று ஐ நா செய கவலை தெரிவி நிலைமை வெளி தது. எந்தவொரு ச1 பெறும் போது ஏ வலைகளைத் தணி பின்னர் வேறு அர நடைபெறும் போது மறக்கப்பட்டுவிடும் 60LD 600 u 1 91900/L 16 உணர்ந்த ரீலங்க ணுவெவ சம்பவத் இரண்டு ஆணைக்கு மித்தது. அதே சை வர்களை தியத்தல ஆஸ்பத்திரியிலும் ெ ஆஸ்பத்திரியிலும்
 

புதன்கிழமை 2
வெவ வெறி களுத்துறைக்கும் பரவுமா?
க்கள் உயிர் விளையாட்டுப் பொருளா? சமுகம் உரத்துச் சிந்திக்க வேண்டும்
വഞണ് ിjpg|ണ്ണ)
வு முகாமில்
து என்ற பேரில்
டிருந்த 29 தமிழ்
DIT EÐ (66).IL Lọ LL||LİD,
தும், எரித்தும் வம் இடம்பெற்று கழிந்துள்ளன. LLII, 65rn 'lറ്റു ജൂബ്ബങ്ങണ வெளிநாட்டிலும் களைத் தணித்த தாளம் மீண்டும் ஏறியது போல ல் களுத்துரை 3 y II 606) E, 6f 6) சியல் கைதிகள் ட போது நடந்த றக்க முயற்சிக் களை உரிய மேற்கொண்டு த் தயங்குகிறது. 1983ம் ஆண்டு றச்சாலையில், சி ஆட்சிக்காலத் படுகொலை கட்டங்களாக ന്റെ പ്ര| lഥങ്ങി. துக்கு மேற்பட்ட கைதிகள் படு LI LI LI L II II E 6i , கடை சிறைச் இச்சம்பவத்தை தப்பியவர்கள் ய ஆட்சியாளர் நிவரும் டக்ளஸ் |600 600 || ഞേ
رL||||||||||||||||||||||||||||||||| ال اول موارد ||
கைது செய்யப் காப்பி லிருந்த சிறைச்சாலைக் (o) JJ LLJLLJLJLJL LI பொறுப்பையும் ரீலங்கா அரசு வித விசாரணை ாள்ளாததுடன் LD 60). B(UDebLDIT EE5 ன்ந்தது. அதன் கசின் மஹர, களில் தமிழ் மீது தாக்குதல் அவ்வேளையி நிக்கப்பட்டதன் ഇ(ിഖഖ ||60|i BT60)6)é JLDL கிறது.
முன்னர் நடை
Děj FLDL J6) Phil B.
வத்தாற் போல பற்றிருக்கிறது. மறைக்க பகிரத த போதிலும் மட்டம் வரை லாளர் நாயகம் க்குமளவிற்கு சத்திற்கு வந் ம்பவமும் இடம் படும் உணர் த்தால் போதும் ாஜக சம்பவம் ഗ്രങ്ങluങ്ങഖ
என்ற உண் ഖുTuി സെ'(' , அரசு பிந்து தை விசாரிக்க ழுக்களை நிய யோடு தப்பிய ாவ, இராணுவ காழும்பு தேசிய அனுமதித்தது.
தியத்தலாவ இராணுவ ஆளல் பத்திரியிலுள்ள 10 பேரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலை யிலுள்ள 4 பேரையும் சந்திக்க உறவினர்களோ பக்கச் சார்பற்ற தன்னார்வ தொண்டர் நிறுவன பிரதிநிதிகளோ சந்திக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
இது பிந்துனுவெவ சம்பவத் தையும் அரசு மூடிமறைக்கவே முயல்கிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு புனர்வாழ்வு பயிற்சி முடிந்த பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தயாராகியிருந்த வர்கள் காயமடையும் போது கை விலங்குடன் இராணுவ ஆஸ்பத்திரியில் ஏன் அனுமதிக் கப்பட்டுள்னர் என்பது கூட அரசுக்கு மட்டுமே புரிந்த விடயமாகும்.
ரீலங்கா ஆட்சியாளர்கள்
தமிழர்களை எந்தளவுக்கு காட்பாற்று
வார்கள் என்பதற்கு பிந்துனுவெவ சம்பவம் இன்னொரு சாட்சியாகும். இவ்வாறு அரசு கொலையாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தாது வேடிக்கை பார்ப்பது சிறைச் சாலைகளில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் யுவதிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெலிக்கடை மகசீன், களுத்துறை, அனுராதபுரம், பூசா சிறைக் கூடங்
களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
தமிழ் அரசியற் கைதிகள் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர். 1983 முதல்
காலத்திற்கு காலம் சிறைச்சாலை
களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. தனது பொறுப்பிலுள்ள கைதிகள் கொல்லப்படும் போது வகை சொல்ல வேண்டிய அரசு தனது கடப்பாட்டைக் கூட மறந்து மெளனம் சாதித்து குற்றவாளிகளை காப்பாற்ற முனைவது ஏனைய தமிழ் அரசியற் கைதிகளை அச்சத்திற்கு உள்ளாக்குவது விசித்திரமானதல்ல.
இலங்கையை பொறுத்த வரை தற்போது விடுதலைப்புலி களே தாம் வரித்துக் கொண்ட கொள்கைக்காக போராடி வருகி றார்கள். 1983களில் புற்றீசல் போல தோன்றிய ஏனைய போராளிக் குழுக்கள் ஜனநாயக நீரோட்டத்தில் கலத்தல் என்ற போர்வையில் எதிரிகளின் சதிவலைக்குள் வீழ்ந் துள்ளனர். எனவே விடுதலைப் புலி களை பொறுத்தவரை எதிரிகளிடம் பிடிபடும் நிலைமை வந்தால் சயனற் அருந்தி மடிவார்கள் இதுவே பெரும பாலான நிகழ்வாகும்.
சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமுலம்
பயங்கரவாத தடைச்சட்டத் தின் கீழும் அவசரகால சட்டத் தின்
கீழும் கைது செய்யப்பட்டு தடுத்து
வைக்கப்படுவோரில் 90 சதவீத மானவர்கள் அப்பாவி இளைஞர் யுவதிகளே தமிழ் சமூகத்தை மல டர்களாக்கும் நோக்குடனும், மேலதி காரிகளுக்கு புலிகளை கைது செய் துவிட்டே ாமென்று பாசாங்கு காட்டும் நோக்குடனும் வகை தொகையற் றவர்களை கைது செய்வது மட்டு மல்ல, சித்திரவதைகள் மூலம் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெற்று வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது.
பயங்கர வாத தடைச்சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் வழக்கு முடியும் வரை நீதிமன்றத்திற்கு பிணையில் விடும் அதிகாரமில்லை. அதே வேளை கைது செய்யப்பட்டவர்களுக்கு வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஒரு வருடத் திற்கு குறையாத காலம் எடுக்கிறது. மன்றில் வழக்கு தாக கல செய்யப் படும் சந்தர்ப்பங்களில் குற்ற ஒப்பு தல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பொலீஸ் அதிகாரிகள் யுத்த முனையில் இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றத் தவணை களுக்கு சமூகமளிக்காத சந்தட்பங்க ளும் உண்டு அத்தோடு வடக்கு கிழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளை பாதுகாப்பு காரணங்க ளைக் காட்டி வடக்கு கிழக்கிற்கு வெளியிலுள்ள சிறைச் சாலை களிலேயே தடுத்து வைக்கப்பட்டிருக் கிறார்கள்
ரீலங்கா அரசு துரிதமாக விசாரணை செய்து வழக்குத்தாக்கல் செய்து, தீர்ப்புக்களை துரிதமாக வழங்குவதிலும் அக்கறைகாட்டாது அவ்வாறு தடுத்து வைக்கப்படுபவர் களை வடக்கு கிழக்கில் வைத்திருப் பது பாதுகாப்பிற்கு உகந்தது என்று தென்னிலங்கை சிறைச் சாலை களில் தடுத்து வைத்திருக்கிறது.
G6MTLás )
L 2011 |Jo)))))6II I b 1190) lob)), சம்பவத்தின் பின் பூரீலங்கா சிறைக ளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மத்தியில் பதட்டமும் பீதியும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரத்தக்கறை pool
களுத்துறை சிறைச் சாலையி
லுள்ள அரசியற் கைதிகள் தங்க ளது பாதுகாப்பை உறுதிப்படுத்து மாறு கடிதங்களை சிலருக்கு எழுதி வருகிறார்கள்.
அந்தக் கடிதத்தின் சில வாசகங்கள் மூலம் அபாயக் குரல் எழுப்பியுள்ளனர். தங்களை உடனடி யாக வடக்கு கிழக்கு அல்லது தமிழ்ப்பிரதேச சிறைகளுக்கு மாற்ற வேண்டும். இது சாத்தியப்பட்டாத பட்சத்தில் கொழும்பு நகரின் மையப் பகுதியில் தன்னார்வ தொண்டர் நிறுவனங்களின் கண்காணிப்புடன் கூடிய ஒரு இடத்தில் தடுத்து வைக் குமாறு கோருகிறார்கள்.
தமது பாதுகாப்பு குறித்து
நீங்கள் எவருமே அக்கறை செலுத்த
தவறுவர் களாக இருந்தால் அஹிம்சை வழியில் வழியில் சிறைச்சாலைக்குள்ளேயே போராடி மடிந்து போவதை தவிர வேறு வழி துவும் எமக்கு தெரியவில்லை.
அதன் பின் சிதைந்து சின்னா பின்னமாக்கப்பட்ட உடல் களை வைத்து கண்டனம் தெரி வித்து நீதி விசாரணை நடாத்துமாறு அரசியடம் கோருவது எமது ஆத் மாக்களுக்கு செய்யும் துரோக மாகவே அமையும் என்றும் அக்க டிதத்தில் தெரிவிக்கிறார்கள்.
மேலும் களுத் துறைச் சிறைச்சாலையில் தமது அச்சத திற்கு வலுச் சேர்ப்பது போல சிறைக் கைதிகள் காவலர்களால் தாக்கப்படுகிறார்கள் விசாரணைக் கென தனியாக அழைத்துச் செல்லப் பட்ட அரசியற் கைதிகள் சிலர் பலமாகத் தாக்கப்பட்டு சிறைச் (411) 1641 III/65)

Page 3
22- . 1-2OOO
GinyÜLJEMENT EGNILE
au da Jafegir Éirin.
(சென்னை)
சந்தனமரக் கடத்தல் வீரப்பனையும் அவனது கூட்டத் தாரையும் பிடிப்பதற்கும் அல்லது அவர்களை அழித்து ஒழிப்பதற் கென்று தமிழ் நாடு, கர்நாடக மாநிலங்களின் அதிரடிப்படைகள் Un L L TEE, EF E, JELLJ LIDTH GE56AD LÊ காட்டுக்குள் அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறது.
இத்தகவலை தமிழக
முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நேற்று முன்தினம் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
பிரபல கன்னட நடிகர் ராஜகுமாரையும் அவருடனிருந் தவர்களையும் வீரப்பன் கடத்திச் சென்று தடுதது வைத திருந் தான் இவர்களைப் பணயக் கைதிகளாக வைத து த டா கைதகள் விடுதலை காவிரி நீர்ப்பங்கீடு 2 1 山l 山a) (3cm前f|。60)。606I நிபந்தனையாக விதித்திருந்தான்.
தமிழ் நாடு அரசும் கர்நாடக அரசும் இணைந்து இவர்களை விடுதலை செய்வதற்கு
பேச்சு வார்த்தை மூலம் முயற்சி
செய்தன. நக்கீரன் கோபால் இரு மாநில அரசுகளின் தூதுவராக காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச் சுவார்த்தை நடத்தினார். இதற்காக கோபால் நான்கு தடவைகள் காட்டுக்குள் சென்றார். வீரப்பனின் கோரிக்கை களைப் பார்த்து தமிழ் நாட்டிலுள்ள தவிரவாத இயக்கங்களுடன்
BIG)QIñoù
LIGA) JE TIL E56ÍT EÐ TIL L96Ò
ഖ്] | | ||60|
வீரப்பனுக்குத் தொடர்பிருக்க வேண்டுமென்றும் தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் வீரப்பனுடன் காட்டுக்குள் தலை மறைவாக இருக்க வேண்டு மென் றும் பத்திரிகைகளும் அரசியல் வாதி களும் கருதினர் விடுதலைப் புலிகளுக்கும் வீர பயனுக்கும் தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டது. நக கரன் கோபால வீரப்பனுடன் பேச் சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே ராஜகுமாருடன் கடத்தப்பட்டு காட்டுக்குள்ளிருந்த திரைப்பட இயக்குனர் நாகப்பா தப்பிச் சென்றார்.
கர்நாடகத்தில் தடாக்கை திகளாக இருக்கும் 5 பேரையும் விரப் பன் கோரிக் கைப் படி விடுதலை செய்வதற்கு கர்நாடக அரசு சம்மதித்த போதிலும் உச்ச நீதிமன்றத் தில தொடர்ந்த வழக்கில் கைதிகளை விடுதலை செய்வதற்கு நிதியரசர் பல கேள்விகளை இரு மாநில அரசுகளுக்கும் விடுத்தார்.
♔ ബ്, ബ് 呜@ ഥ1 ഞ] || [[]] ഞ])( | ||60||1|| வீரப்பன் விடுதலை செய்வதைத் தாமதப்படுத்தின
பின்னர் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழநெடு ഥ[]ബ് (), ബീ||16| , (ബന്റെ தெரிவித்தான். இதன் பின்னர் நெடுமாறன் காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சு நடத்தி
அரசாங்கமும்
ராஜ்குமாரின் மரு ராஜாவை விடுதை வந்தார் மீண்டு காட்டுக்குள் செல் தமிழ் மாநில சேர்ந்த வரும் ഞേഖ (1)|| ||60| ஷணன் தமிழ் நா நெடுமாறனைப்பர் பேசியிருந்தா இ மீண்டும் காட்டு நெடுமாறன் மறுத் மாநில முதல் குமர்ரின் புதல்வ கொண் டதைத் நெடுமாறன் மீண் (BLITT GOITTI
ഖ്] || நடத்தி 108 நாட் ராஜகுமாரை மீட்
இதன் தமிழ் நாடு அ ജൂ|91) ജ്യങ്ങ[];
●Jāóafā அணிகளை ஒரு ബ] || ഞൺ||)
, ഞ, ണ||f ഞ) { ജൂൺേ ജ|ി ജ്ഞ|ി ഞഖ്,
முன்
o uno () (3LDITULDITZE, Ubu (23LIII 6\) (35)L ) (o)I கொள்ளமாட்டார் நாடு (Uബ്
உறுதியளித்திரு விடுதை இந்திய அரசு
@biju III (GL III i If
'பாகிஸ்தான்
புதுடில்லி) இஸ்லாமியர்களின் புனித
ரம் ழான் மாதத்தையொட்டி காஷமீரில் போர் நிறுத்தம் செய்வதாக இந்திய அரசு ஒரு
தலைப்பட்சமாக போர் நிறுத்தம் பிரகடனம் செய்துள்ளது.
இந்தியாவின் இந்தப் போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மதித்து நடக்க வேண்டு மென்று ി' (ഖ, ഠഖണി []ബ ജൂഞ്ഞഥ##| பீற்றர் ஹெயின் பாகிஸ்தானைக் கேட்டுள்ளார்.
காவடி மரில் ரமழான் மாதத்தில் போர் நிறுத்தம் செய்வதாக இந்தியா ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியா தோல் வியா என்ற நிச்சயமற்ற நிலையிலிருக்கும் குடியரசுக்கட்சி வேட்பாளரும், கவர்னருமான ஜோர்ஜ் புஷ் டெக்ஸாஸில் தங்கியிருக்கும் சமயத்தில் அவரது ஆதரவாளர்கள் வெளியில் ஆரவாரித்து கொண்டிருக்கையில் எடுத்த படம்.
செய்திருப்பதை காஷ்மீரிலுள்ள விடுதலை இயக்கங்கள் நிராகரித்து விட்டன. முஜாஜிதீர் இயக்கம் மட்டும் இன்னமும் இந்தப் போர்
நிறுத்தம் பற்றி அபிப்பிராயம் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறது.
கஷ்மிருக்கு விடுதலை
கோரி இந்த இயக்கங்கள் போராடி வருகின்றன. இவற்றை தீவிரவாத இயக்கங்கள் என்று கூறி இந்தியா
இவர்கள் மீது படை நடவடிக்கை எடுத்து வருகிறது. காஷமீர்
இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒரு
பகுதி என்பது
கஷ்மீரின் எதிர்காலம் குறித்து காஷமீர் மக்களே
டெக்ஸாஸ் மாநில
மதிக்க வேண்டும்-பிரி
'ഥ16ി, (ഒ ஐநாதிமானத் ഖ| (( | | |
| | É
என்றும்
22-5-
(நிபு மத்தி 16N) GJAHLJI (B) ബ (!pg|ഖും( சமாதானத்தை ஐக்கிய நா பாலஸ்தீனத்து ஐக கசிய நா பாலஸ்தீனப் பிர விடுத்தார்.
6 60 ജൂബിu|ീൺ ഞ || (ബി. 9 ഞ|| பிரதி நிதி கூ வெள்ளிக்கிழை ஐக்கிய நாடு பாதுகாப்புச்சபை 6)IU BIOLDIb 36) (BoSui LIT 560)6川 "IDIリ வேண்டும் என
ஆயுதங்களுடன்
நாடுகள் சமாத 60 E, 6, 2000 என பாலஸ்தி எனினும் ஆயு சமாதான கணம் 60 60) ?|ഇ| 8X3, Ub II , Lb L. 6)||19 வருகிறது.
凸,600円
வருவதாக இரு கொடியுடன் பாலஸ்தீனப்பிர
III.
 
 
 
 
 

புதன்கிழமை
3
ாட காட்டுக்குள் இரு
EaglypILIGOL
மகன் கோவிந்த ல செய்து கூட்டி ம் நெடுமாறன் லவிருந்த சமயம் காங்கிரஷைச்
எதிர் கட்சித
(80 í 1161) É(b
} }} | } ഞ||ിന്റെ றி குறைவாகப் தைத் தொடர்ந்து
க்குள் செல்ல
நாள் பின்னர் இரு ий ѣ(өibшб Јп ?ў3 களும் கேட்டுக்
தொடர் நீ து டும் காட்டுக்குப்
ஒனுடன் (3цј Ј.
ளின் பின் நடிகர் டு வந்தார். பின் இப்பொழுது ரசும் கர்நாடக து இரு மாநில அதிரடிப் படை தலைமையின் கீழ் அவனது சகாக் து செய்வது தொழிப்பதற்கு LJL JL (B6-il 6 TIġbol. னர் அதிரடிப் து மக்களிடம் ந்து கொண்டது ாழுது நடந்து களென்று தமிழ் கருணா நிதி க்கிறார். லப்புலிகள் மீது விதித் துப் ள
பத்தம்
hill, 6.
|ண்டும் என்றும் ിബ L| }|വെണ്ണം) டத்த வேண்டும் ஸ்தான் கோரி
குப் பகுதிக்கு LIGR5)LGEGñr
川击)
கிழக்குப் பகுதி ഖ(l) ബിഗ്രിബ) கொண்டு வந்து உண்டு பன்ன
(i, 1) || ഞ| 9, ഞ, ണ,
கு அனுப்புமாறு டு சபையின் நி நிதி கோரிக்கை
ஒனும் இதற்கு என ஐக்கிய பில் இஸ்ரேலிய யுள்ளார் கடந்த ம நடைபெற்ற 5 6 7 GODLLs 60 க் கூட்டத்தில் ஏழு டைபெற்று வரும்
ஸ்தீன வன்முறை
னமாக தீர்க்க கோரப்பட்டது. கூடிய ஐக்கிய
0||16) ഉ []||ി
பர் வரவேண்டாம் ம் கேட்டிருந்தது. ங்கள் இல்லாத ாணிப்பு படையி புவது பற்றி கை எடுத் து
ாணிப் பு (b) (1 C) தாலும் ஐநாட்டு |(ബങ്ങ് (Bi) ബ
நிதி கேட்டுள்
கழகத் தலைவர் கோரிக்கை விடுத்திருப்பது பற்றி
தடையை நீக்க வேண்டுமென்று
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற
வைகோ,
முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்துத் தெரிவிக்கையில் அது வைகோவின் சொந்தக்கருத்து என்றார்.
.E ܨܬ 7 ܠܐ ܬܐܨ . தொகுப்பு: பெளஸி 7 =
காஸாவில் இஸ்ரேல் விமானத்
(ി ഓ ജൂ|6ിഖ്) காலா பள்ளத்தாக்கில் பலஸ்தீனியர்களின் குடியிருப் புகளில் நேற்று இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ச்சியான குண்டுத்தாக்குதல்கள் நடத்தின. ஏழு மணி நேரம் இந்த விமானத்
தாக்குதல் இடம் பெற்றது.
விமானத்தாக்குதலின் பின் இஸ்ரேல் பிரதமர் ஹெட்பராக் உரை நிகழ்த்துகையில் பலஸ் தீனியரின் வன்முறைக்கு பதிலடியா கவே இத்தாக்குதல் நடைபெற்
தாக்குதல்
றதாகத் தெரிவித்தார். வன்முறை யில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதென்பதை உணர்த்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாகவும் பராக் கூறினார், !
முதல் நாள் பாடசாலைப் பிள்ளைகள் சென்ற வாகனம் ஒன்றின் மீது பலஸ்தீனியர் நடத்திய தாக்குதலுக்கும் பதிலடி யாகவே காஸா பள்ளத்தாக்கில் விமானத் தாக்குதலை இஸ்ரேலியர் மேற் கொண்டதாக கூறப்படுகிறது.
உக்கிரேனில் கப்பலில் போதைப்பொருள் பிடிபட்டது.
(LDII 6mü(31.III) உக் கிரேன் நாட்டின் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப் LIL 19 OBJE, J, நாட்டு *历乐á,ā山 ருந்து 35
மில்லியன் டால , ) ( 1ான ஹஷிஸ் போதைப் பொருட்கள்
கைப்பற்றப் பட்டுள்ளன என்று இன்ரநெட் செய்தி தாபனம் அறிவித்துள்ளது.
இப்போதைப் பொருட்கள் யாவும் வாழைப்பழம் கொண்டு வந்த பெட்டிகளிலேயே மறைத்து
வைக்கப்பட்டு இருந்துள்ளன.
இதே வேளை உக்கி ரேன் நாட்டு காவலர்கள் இரண்டு வருடத்தினுள் 6 கிலோ ஹஷிஸ் ஹரோயின் கொக் ஹையின் போனற போதை பாரு கல்வி கைப்பற்றியுள்ளனர்.
லத்தீன் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் போதைப்பொருட்கள் உக கரேனி ஊடாக சில
நாடுகளுக்கு விற்பனை செய்யப்
வியட்நாமுக்கு விஜயம் செய்த அமெரிக்க முதல் பெண்மணி
ஹிலாரி கிளிண்டனும், மகள் செல்சியா கிளிண்டனும் வியட்நாம் பாரம்பரிய தொப்பி அணிந்திருக்கும் காட்சி
H H H H
- - - - - - - -
D700 గ్రౌ07-టితొ ప్రొటె အံဖါး
(ஜெனிப மரண தண் டனைக் ವಾಣಿ ஒருவரின் பெயர் நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப் டுள்ளது. 46 வயதுடைய வில்லியம் என்னும் பெயருடைய 96 it 4 பேர்களைக் கொலை © குற்றத்துக்காக LDJ 60ÖI தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். தண் டனையை
எதிர்நோக்கியிருக்கும் வில்லியத்
தின் பெயர் அமைதிக்கான பரிசுக்காகவே இவரது பெயர் சிபாரிசு செய்யப் பட்டுள்ளது
இவர் சிறையில் இருந்த
(όநாபல் u for
வாரே குழந்தைகளுக்காக நிறைய புத்தகங்கள் எழுதி யுள்ளார். சர்வதேச அமைதிக் காக இளைஞர்கள் மேற்கொள் ளும் நடவடிக்கைகளை சிறை
யில் இருந்தவாரே கிணைக்கிறார்.
இவ்வாறு அவர்
சிறையில் இருந்த போதும் உலக அமைதிக்காக பாடுபடு வதினால் இவரது Quo il நோபல் பரிசுக்கு பரிந்துரைத் ததாக பரியோன் என்ற சான் பரான ஸிஸ் கோவின் பாரா ளுமன்ற உறுப்பினர் தெரிவிக் கின்றார்.
LS LS LSLS LSLS LSLS LS LS LSLS LSLS LSLS LS LS LS LS LS LS LSLSLS LS LSLS LSLS LL

Page 4
22- . 1-2OOO
எலி லா மதங்களும் ஒரே கருத்தையே எடுத்துக் கூறுகின்றன. இவ் ஆசிரியர் கலா சாலை ஒற்றுமைக்கான தொட்டிலாக உள்ளது. ஏனெனில் கிறிஸ்தவ இந்து ஆசிரியர் மாணவர்கள் இணைந்து ஒளிவிழா நடத்தியதன் மூலம் இது புலப்பட்டது. ஆன்மீக அடிப்படை சிறப்பாக அமையாது விட்டால் ஆசிரியப் பணியும் சிறப் LIBE 960LDULJIJI.
எதிர் காலத்தில பாட
கொடுக்கும் விழாவாக இவ் ஒளி விழா உலகெங்கும் கொண்டாடப் படுகின்றது. நாம் செய்த செய்ய நினைக்கின்ற பாவங்கள் அனைத் தையும் விடுத்து நல்ல ஒரு புது
மனிதர்களாகப் பரிணாமிக்க வேண்டும் என்றார்.
மன்றச் செயலாளர்
ஜே.பி.ரொபின்சன் நன்றி உரை ஆற்றினார்.
'இனியும் இனவாதத் தீ பரவினால்
நாடு அழிந்து விடும்
(கதிர்காமம்) எமது நாடு முன்னேற்றம் அடையாமைக்கு முதல் காரணம் இனவாத்தை மக்களிடையே பரப்பி வருகின்றமையே ஆகும். இனி யும் இனவாதத் தீ பரப்பப்பட்டால் நாமும் அழிந்து நாடும் அழிந்து விடும் என்று ஜனாதிபதி வித்தியா லய அதிபர் கமுகம சிறி தேரர் கூறியிருக்கிறார் கதர் காமத் திலுள்ள விகாரையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர் கடந்த 20 வருட காலமாக இருந்து வரும் கொடூர யுத்தம் தீர்க்கப் படாமல் இருந்து வருவதுடன் நேயமிக்க எவராலும் பொறுக்க முடியாது என்று கூறி யிருக்கிறார். இந்த இனப்பிரச்சினை எப் போதோ முடித்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த யுத்தம் குறுகிய அரசியல் இலாபம் பெறு பவர்களாலும் இனவாதத்தை கட்டி வளர்ப்பவர்களினாலுமே இந்த யுத் தம் வளர்க்கப்பட்டுள்ளது என்று
தேரர் கூறியிருக்கிறார்.
யுத்தத்தினால் சிங்கள இளைஞர்கள் பலியானாலும் தமிழ் இளைஞர்கள் பலியானாலும் மனித உயிர்களே மொத்தத்தில் பலி யாகின்றனர் என்றும் இவர் குறிப்
ܬܐ .
மனித
பிட்டார். தெய்வ காருண்யத்தை மக்கள் ஏன் மறந்திருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
புத்த தர்மத்தைப் பின்பற்று கின்றோம், மக்கள் மீது அன்பை சொரிகின்றோம் என்று பெரும் பான்மையினர் வெறும் உதட் டளவில் கூறுவதினால் எந்தப் பய னும் ஏற்பட்டுவிடப் போவதில்லை எனக் கூறிய தேரர் புத்தப் பெரு மானின் தர்மத்தை சரியாகப் பின் பற்றுவோமாயின் இந்த இனப்பிரச் சினையை தூக்கிப் பிடிக்காமல் ஏனையோருடன் மனித நேயத் துடன் பழகி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த தெடுப் போம் என்று கூறியிருக்கிறார்.
பஸ் சேவை நிறுத்தம்
(மட்டக்களப்பு மட்டக்களப்பிலிருந்து வவு ண தீவு ஊடாக கொக் கட்டிச் சோலை, மணல் பிட்டி ஆகிய இடங்களுக்கு நடத்தப்பட்ட போக் குவரத்து சேவைகள் நிறுத்தப் பட்டுள்ளன. போக்குவரத்து சபை
മസ്ക/ リグ。 (& மிக அ கிழக்கு மாகாண Lid 6016))ft 60||6|| ஆரம்பிக்கப்படவி மூலம் மீனவர்கள் அபிவிருத்தியை எனவும், பொதுவ கொடுப்பதாகவும் சங்கங்களின் உறு தனிக்கடன், கூ 6)l6іI6Пдѣ ды 6ӧІ, சுங் கத தெ வியாபாரக்கடன், துவிச் சக்கர வ6 வண்டி, கடன், ஈட் உதவிகளினை (Lp 6) LDT E. விருப்பதாக வி கரையோர மா6 போன்ற மீன6 குறிப்பாக கல்மு FitIDs by 500, பொத்துவில், போன்ற ஊர்களி தாகவும் அப்பிர பொருளாதார னேற்றம் ஏற்பட அம்பாறை ம சங்கங்களின் பிரா உத்தியோகத்தர் (கூட்டுறவு உ தனக் கதிருக தெரிவித்தார்.
யும் ஈச்சந்தீவு, நோக்கு கூட்டுற சேவையை நடத் இப்போது கரெ சேவையும் நிறுத் இதன் காரணம மக்கள் கால் நன் துரமுள்ள மட்ட கிறார்கள்
முன்பள்ளி ஆசிரியர்க
முன் மாதிரியானவர்களாக இருக்க வே:
(மருதமுனை நிருபர் நழம் 6TD.Lig, Trifoil)
கல்முனையில் பிரதேச முன்பள்ளி ஆசிரியர் தொடக்கம் 18,112000 வரையான பத்து நாட்கள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நட்ை பெற்று வருகிறது.
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் ஏ.எம். ஹஉசையரின் தலைமையில்
நடைபெற்று வரும் இக்கருத்தரங் கின் 7ம் நாள் நிகழ்வில் பிரதம
அதிதியாக யுனிசெப் நிறுவனத்தின்
மட்டக்களப்புப் பிராந்திய திட்ட அதிகாரி மொனிக்கா மாட்டின், கெளரவ அதிதியாக கல்முனை 6J GOLLIj, EE, 6) 61J L 160SofLI LI IT 6TT fi மணிப்புலவர் மருதூர் ஏ. மஜிட் அவர்களும் கலந்து கொண்டனர்.
மொனிக் கா மாட் டின் அவர்கள் தனதுரையில் ஆஜன்ரீ
ஆன்மீகம் மனித நேயம் பாடத்தோடு பயிலவேண்டும்.
(வெல்லாவெளி நிருபர்)
உலகம் போகின்ற போக்கு மக்கள் படுகின்ற துயர்களை சித்திரிப்பதாக இன்று இடம் பெற்ற நிகழ்வுகள் அமைந்தன. சமாதா
னத்தை இன்று நாம் ஒளியாகக்
கொண்டாடி மகிழ்கின்றோம் என அதி வணக்கத்துக்குரிய திரு மலைமட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலிங் ஸ் லி சுவாம் பிள்ளை தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற ஒளி விழாவில் உரையாற் றும்போதே அவர் குறிப்பிட்டார்.
இவ்வைபவம் கிறிஸ்தவ மன்றத் தலைவர் எளில் அருமை ராஜா தலைமையில் நடைபெற்றது.
எந்த மதமும் சண்டை சச்சரவை ஊக்குவிப்பதில்லை. மத ஒற்றுமையையே உணர்த துகின்றன.
பல நதிகள் இணைந்து கடலில் சென்று சங்கமிப்பது போல்
சாலை சென்று நீங்கள் கற்பிக்கும் போது பாடத்தோடு ஆன்மீகம், மனிதநேயம், சமூகப் பண்புகளை யும் ஒன்றாக இணைத்துக் கற்பி யுங்கள் என்றார்.
கெளரவ அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு இராமக்கிருஷ்ண மிஷன் சுவாமி
அஜராத்மானனந்தாஜி தமது ஆசி
உரையில் தெரிவித்ததாவது,
உலகிலே இறைவன் மனி
தனாக வந்து வழிகாட்டுகிறான்
என்பதை கிறிஸ்தவம் இந்து
மதங்களே ஏற்றுக்கொள்கின்றன.
இறைவன் மனிதனாக வந்து வழிகாட்டாவிட்டால் உண்மைப் பொருளை நாம் அறிந்துகொள்ள முடியாது.
மகான்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு மனிதனது உள்ளத்தையும் நிச்ச யமாகத் தொடுகிறது என்றார்.
கலாசாலை முதல வர்
வ.தெய்வேந்திரன் உரையாற்
றுகையில்,
இருளை நீக்கி ஒளியைக்
முன்பள்ளி ஆசரியர் கருத்தரங்கில் மொனிக்கா ம
னாவைப் பிறப்பிட நான் ஆசிரியைய றியுள்ளேன். சிறுவர்களின் கல் திற்கும், அவர்களி வாழ்வுக்கும் ெ யில் யுனிசெட் நி மையாற்றக் கிடை
பெரு மகிழ்ச்சி
முன்பள்ளி ஆசிரி செயற்பாடுகள் ( இருக்க வேண்டுப் உங்களிடம் ஒப்ப LDII 600T, 6D] si EE 60) 6 பாடுள்ளவர்களாக மேலும் கலந்து, பள்ளி ஆசிரியர்கள் பெறவும் வாழ்த்து இன்றைய ஆசரியர்களை மு கொள்கைக்கு 6 அவர்களை நிரந் சேவைக்குள் இ ளட்போகின்ற இச் போன்ற முன் யர்களுக்கான BEL LITTLLLJ LLLL DOI பெரும் பாலா 6 ஆசிரியர்கள் ஆ டையாமல் நி வாய்ப்பை இழந் எனவே, முன்பலி தங்களது கல்வி அதிகரித்துக் ெ மெனக் கேட்டுக் யுனிசெப் டன் நடைபெற்ற 40 தமிழ், முஸ் ஆசிரியர்கள் க ளமை குறிப்பிட

கதிர்
புதன்கிழமை
ബീക്സ്
7/2
00I66)DuÎ60 6IL த்தில் முதலாவது நிந்தவுரில் ருக்கிறது. இதன் பின் பொருளாதார ஏற்படுத்தலாம் சதிகளை செய்து | 6I6)6)I Lf60I6)II ட்பினர்களுக்கான
டுக்கடன், மீனவ
உபகரணக் கடன், ாழில் கடன் வீடமைப்புக்கடன், 16119, (BLDITU LIT st டுக் கடன் போன்ற இவ்வங்கி களின் வழங் கப் பட ம் கல முனை பட்டத்தில் இது பர் வங்கிகளை ഞ601, LIസെ(upഞ601, அக்கரைப்பற்று, பெரியநிலாவணை ல் அமைக்கவுள்ள தேச மீனவர்களின் வசதிகளில் முன் உதவி புரியும் என IT 6DI LI L LI' 60 6) fi
ந்திய அபி விருத்தி
ஏ முகம்மட் சித்தீக் த்தி யோகத்தர்)
கு தக வலி
கன்னங்குடா பல வுச் சபையும் இச் தி வந்திருந்தன. 6) IL19 babs 60 L I6) தப்பட்டிருக் கிறது.
ாக படுவான்கரை
SDL u IIIB L16A) 6OLD6Ď
டக்களப்பிற்கு வரு
DOTObID. ாட்டின் உரை) மாகக் கொண் ாகக் கடமையாற் ந்த வகையில் வி முன்னேற்றத் ன் எதிர்கால நல் (லூட்டும் வகை றுவனத்தில் கட த்தமை எனக்குப் யத் தருகிறது. பர்கள் பல்வேறு தெரிந்தவர்களாக அப்போதுதான் டைக்கப்பட்டுள்ள L|LÓ செயற மாற்ற முடியும். கொண்ட முன் பின் வாழ்வு வளம் க் கூறினார். அரசு முன்பள்ளி றையான கல்விக் உள்ளீர்த்து மாக்கி ஆசிரியர் னைத்துக் கொள் நார்ட்பத்தில் இது பள்ளி ஆசிரி செயலமர்வுகள் தேவையாகும்.
முன் பள்ளி ங்கிலம் சித்திய மனம் பெறும் து வருகின்றனர். ளி ஆசிரியர்கள் !,60,60)|DE606| காள்ள வேண்டு ONBESIT 60ÖIL ITİ,
@g) ) ഞങ്ങlu !, இக்கருத்தரங் கில் பிம் முன் பள்ளி ந்து கொண்டுள் தக்கது.
நடவடிக்கைகளை
(2ñ II i Kibib Qab III lidj (s)
சாலையின் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள் ஆறு அரசி யற் கைதிகள் திடீரென வேறு
சிறைகளுக்கு மாற்றப்பட்டிருக்
கிறார்கள்.செய்யாத குற்றத்திற்காக வருடக்கணக்கில் சிறையில் இருப் பதால் ரீலங்கா சிறைகளில் உள்ள பல தமிழ் இளைஞர் களி உளரீதியாகப் பாதிக்கப்பட்டுள் ளனர். இவர்கள் மீது ஆத்திர மூட்டும் மேறி கொள்வதன் மூலம் வன்முறைக ளில் ஈடுபடச் செய்து அதனைக் காரணமாக வைத்து களுத்துறை சிறைக்கைதிகளையும் படுகொலை செய்யும் திட்டம் இருப்பதாக சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கும் அரசியற் கைதிகள் தாம் இறந்த பின் விசாரனைக் குழுக்களை அமைக்குமாறு கோருவது கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒப்பானதாகும் என்றும் கவலை தெரிவித்துள் ளனர்.
தமிழன p Ii Golf GOD GIII III II I' (6 Ii
QIII (bar II? பெரும் பான்மை இனக் கைதிகளுடன் தமிழ் அரசியற் கைதிகளை தடுத்து வைத் திருப்பது தாம் எந்த நேரத்திலும் படு கொலை செய்யப்படலாம் என தமிழ் கைதிகள் அஞ்சுகிறார்கள். ஒவ்வொரு இரவும் அச்சத்துடன் விடிவதாகவும் களுத்துறை சிறைக் கைதிகளால் அனுப்பப்பட்ட கடி தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் LID FÉ, EE, 60) 6II LI பொறுத்தவரை சிறையில் உள்ள நிலையிலும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் உயிர்
பிந்துணுவெவ வெறி.
என்பது விளையாட்டுப் பொருளாகி விட்டது. இது குறித்து சர்வதேச சமூகம் உரத்துச் சிந்திக்க வேண்டும்.
அரசாங்கத்தின் பாது காப்பில் உள்ள சிறைக் கூட் டங்களில் உள்ள தமிழ் அரசியற் கைதிகளை பாதுகாக்க முடியா விட்டால் அவர்கீளை ബി(gഞൺ செய்ய வேண்டும் சிங்களக் கைதிகளோ, வெளியில் இருந்து செல்லும் குண்டர் படைகளோ தமிழ் அரசியற் கைதிகளை சிதைத்து f6560III Li666OILDIIb) solbIT 6006) செய்யும் கலாச்சாரத் திற்கு முற்றுப்புள்ளி வைக்க மனிதநேய நிறுவனங்கள் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். வெலிக்கடை முதல் பிந் துனுவெவ வரையான சிறைக U L படுகொலைகளை சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் பிரசன் னத்துடன் விசாரித்து படுகொலை
செய்யப்பட்டவர்களில் தங்கியி
ருக்கும் குடும்பங்களுக்கு விசேட நிவாரணம் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் இனிமேல. இத்தகைய சம்பவம் இடம் பெறாதவாறு முன் எச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க வேண் டும்.
தற்போது சிறைக் கூடங்க ளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளின் பாது காப்பை உறுதிப்படுத்தவோ அல் லது விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவோ ரீலங்கா அரசு ஒரு போதும் முன்வராது. சர்வதேச சமூகமே காட்டுமிராண்டி அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
விஞ்ஞான செயற்திட்ட போட்டியில்
வின்சன்ட் கல்லூரி முதலிடம்.
(60)LD556) இலங்கை விஞ்ஞான முன் னேற்றக் கழகம் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையே வருடாந்தம் நடாத்தும் விஞ்ஞான செயற்திட்ட போட்டியில் இவ்வருட போட்டிகளில் மாவட்ட மாகாண
மட்டங்களில் முன்னணி வகித்த
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை அகில இலங்கை ரீதயரில் முத லாமிடத்தைப் பெற்றுள்ளதாக கல்
லூரி அதிபர் திருமதி சுபா சக்கர
வர்த்தி தினக்கதிருக்குத் தெரிவித்
BITIT.
எதிர்வரும் 27.11.2000 திங் கட்கிழமை பேராதனை பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள பரி சளிப்பு விழாவில் கலந்து கொள் வதற்கென போட்டியில் பங்கு பற்றிய மாணவிகளான செல்விகள் ஆர்.அபிராமி, எல்.ஷாமலீன் என். நிஷேவிதா, ஜே.பிரியதர்ஷினி, எஸ்.ரகுபிரியா ஆகியோரும் போட் டிக்கு ஏற்பட்டாளர்களாக இருந்த ஆசிரியைகள் செல்வி, சோம சுந்தரம், திருமதி காயத்திரி விமல்ராஜ், அதிபர் திருமதி சுபா சக்கரவர்த்தி ஆகியோரும் கண்டி செல்லவுள்ளனர்.
இப்பரிசளிப்பு நிகழ்வின் போது இவர்கள் சமர்பித்த "பச்சை
வீட்டினுள் அவரை இன தாவரங்
களின் வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம்" தொடர்பான செயற்திட்டம் பற்றி பத து நிமிடங்கள் விளக்கமளிக்க வேண்டும்.
இப்போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் விவசாய துறையில் ஒரு புதிய கண்டு பிடிப் பினை மட்/வின்சன்ட் மகளிர் கல்
ഉIfി மாணவிகள் மேற்கொண்டுள் ளதாக தெரியவருகிறது.
நடைபெற்றுமுடிந்த. (6ம் பக்கத் தொடர்ச்சி) அரசியல் கட்சிகளும், 5 சுயேட் சைக் குழுக்களும், பெற்ற வாக்
குகள் 5% இற்கு குறைவானதாக
இருந்ததால் அவைகள் செல்லுபடி
யற்ற வாக்குகளாகக் கணிக்கப்
பட்டது. ஆசன ஒதுக்கீட்டுக்கு 4 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நாயகம் 1994 இல் பெற்ற விருப்பு வாக்கை விட இம்முறை சுமார் 1000 வாக்குகளை மேலதிகமாகப் பெற்று பாராளுமன்றம் தெரிவாகியுள்ளார். இவருக்கு கூடுதலாக கல்குடாத் தொகுதியிலிருந்து 13402 வாக்குகள் LDL (6 (BLD இவருக குக் கிடைத்துள்ளது.
இதே வேளை கடந்த 1994 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்ற பெற்ற செல்வராஜா இம் முறை தோல்வியடைந்துள்ளார்.
இம் முறை பொதுஜன ஐக்கிய முன்னணி குறைந்தளவு வாக்குகளையே பெற்றுள்ளது. கடந்த 1994 ஆம் ஆண்டு தேர்த லின் போது 19278 வாக்குகளைப பெற்றிருந்தும் ஒரு ஆசனமும் கிடைக்காத நிலையில் தோல் வியையே அடைந்தது. ஆனால் இம்முறை 16510 வாக்குகளை மட்டும் பெற்றுள்ள இதே நேரம் இதற்கு ஒரு ஆசனமும் கிடைத் துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியை விட 504 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்த தனாலேயே இதற்கு ஆசனம் கிடைக் தத னாலேயே இதற்கு ஆசனம் கிடைக் கக்கூடிய வாய்ப்பு கிட்டியது.

Page 5
செய்யப்பட்டு வரும் பாடசாலைகளுக்கே இவர்கள்
22-11-2OOO
C 6
(வெல்லாவெளி நிருபர்)
ഉ സെ, ബീ ജൂങ്ങിഞഥ யில் வெளியிட்ட அறிக்கையில் ஆசிரியப்பணி வாண்மை விருத்தி பெறவேண்டியது அவசியமானது எனக் குறிப்பிட்டுள்ளது. மாணவர் ஒருவன் தரம் 1 தொடக்கம் தரம் 13 வரை கல்வி கற்று வெளி யேறும் போது அவனது அடைவு மட்டம் தொடர்பாக அவனைக் கற்பிக்கின்ற ஆசிரியர்களே வகை கூற வேண்டும் என மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் ஆர். மாணிக்கராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இரண்டாம் வருட ஆசிரிய மாணவர் களுக்கான விஷேட கற்பித்தல் செயற்திட்ட ஆரம்ப வைபவத்தில் நேற்று (சனிக்கிழமை) உரையாற்று கையிலேயே இவ்வாறு தெரிவித் தார்.
கலாசாலை முதல்வர் வ. தெய்வேந்திரன் தலைமையில் இவ் வைபவம் இடம் பெற்றது.
கடந்த BESIT 6MDESI EE56f6Ö சிங்கள மொழியில் கல்வி கற்காத வர்கள் சம்பள உயர்வு பெறமுடி யாத நிலை காணப்பட்டது. இந் நாட்டில் சீவிப்பதாக இருந்தால் சிங்கள மொழி கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும்
இலங்கையில் தற்போது 43 6\bl''' & Lib up[[6ნე016).Jiā56il ab6ზ6)]] கற்கின்றனர். 2 லட்சம் ஆசிரியர் கள் கல்விகற்பிக்கின்றனர். 10,000 ற்கும் மேற்பட்ட பாடசாலைகள்
வகை கூற வேண்டி
ஆசிரியர்
( வலயக்கல்விப்
உண்டு இவற்றுக்கான செலவு 2000 கோடி ரூபாய். இதில் ஆசி ரியர்களின் சம்பளத்துக்கு மட்டும் 80% செலவிடப்படுகின்றது.
நாட்டிலுள் ள பட்ட தாரிகள் நாட்டுக்குத் தேவையான பொருளாதார அபிவிருத்திக்குப் பொருத்தப்பாடற்றவர்கள். இவர் களுக்கு கணணி, முகாமைத்துவப் பயிற்சிகள் அளிக்கப்படாதது பெருங்குறையாக உள்ளது.
ஆரம்ப, இடைநிலை, உயர்கல்வி ஆகியவற்றில் இன்று பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாட்டைக் கட்டி யெழுப்பும் வகையில் நேர்மையாக அறிவு, திறன், மனப்பாங்கை கல்வி முறை ஊடாக ஊட்ட வேண்டும் என்பதே ஆசிரியர் ஒருவரின் குறிக்கோளாகும்.
இடைநிலை விலகலுக்குரிய முக்கிய சக்தியாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மாணவர்களை அவர்கள் கண்டிப்பு செலுத்துவதனால் இடைவிலகல்
கூடுகின்றது. எனவே தான் இன்று
புதிய கல்வி சீரமைப்பின் மூலம் விளையாட்டு மூலமான கற்பித்தல் மேற்கொள்ளப்படுகின்றது.
உயர்தர வகுப்பில் விஞ் ஞானம் கற்கும் மாணவர்களுக்குள் ஆங்கில மொழியிலேயே இனி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. விஞ்ஞான தொழில் நுட்பம் பன் மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இது கொழும்பு, கண்டி
மாவட்டத்திற்கு பொருத்தமானது.
அரசாங்கப் பாடசாலைகளில்
ஆசிரிய
(வெல்லாவெளி நிருபர்)
அரசாங்கப் பாடசாலை களில் கடமையாற்றும் ஆசிரியர் களிலிருந்து ஆசிரிய நூலகர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தற்போது அபிவிருத்தி 4OOO
நியமனம் பெறுவர்.
6sto0ö1600LL (BLIIIst அரசாங்கப் பாடசாலை ஒன்றில் 5 வருடங்கள் சேவையாற்றியிருத்தல் வேண்டும். அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டதாரியாக இருத்தல், 2000.1131 ஆந் திகதி 40 வயதுக்கு மேற்படாதிருத்தல், க.பொ.த (சாதாரண) ப்ரீட்சை ஆங்கில மொழியில் சாதாரண
சித்தி பெற்றிருத்தல் ஆகிய
ப நூலகள் தெரிவு
அடிப்படைத் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
மேலதிக தகவல்களாக கணணி பற்றிய அறிவு, இணைப்பாட விதானச் செயற்பாடு ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. பாடசாலை நூலக அபிவிருத் தியைப் புதிய துறையாக மேம்படுத்துவதற்கு உத்தேசிக் கப்பட்டிருப்பதால் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் பயிற்சி பெறுவதற் கான வாய்ப்புக்கள் அளிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப் பட படிவங் களை இம்மாதம் 30 ம் திகதிக்கு முன்பு மாகாணக் கல்விப் பணிப்பாளர், வடக்கு கிழக்கு மாகாணம், திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும் படியும் கேட்கப்பட்டுள்ளது.
அண்மையில்
aEIT GROOT GAOITb.
அட்டாளைச் சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் உப பீடாதிபதியாக பதவி உயர்வு பெற்ற ஜனாப் ஏ.எல்.ஏ.றசூலை பாராட்டும் விழாவில் உப பீடாதிபதிக்கு விரிவுரையாளர் சங்கத் தலைவர் ஜனாப்.எம்.எச்.எம்.மன்சூர் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பதனை படத்தில்
(படமும் தகவலும்:- ஐ.எல்.ஜலில்)
ஆனால் ஏனைய எவ்வகையில்
தாக அமையும் குறியே? காரண தமிழிலேயே ஒ விஞ்ஞானம் க
கனி
விரு
(8 സെ ( நிருபர்-ஜெஸ்மி)
"L என்பது பல கற்பதற்கான டத்தில் இருக்கி வெளிப்படுத்து LJU LUILJOLI60LI ബി (; (ഖബി(8ഖ களாக இருக்க F6) T6) B60)6II வெற்றிகாண் நீங்கள் வரவே ഉ () {}, 60) ബ 6 கொண்டிருக்கிற LDITG00I6)Is E6IIIT6) ഥ1600Iഖiംബ്രേ இவ்விழாவில் மாணவர்களின் யும் நட்பினையு கொண்டேன். ஏ6
கழகங்களுடன்
இங்கு பகிடி 5 சம்மந்தமான இல்லை என்றே
வருட மாணவர்
காட்டிய அன்ன
அடுத்துவரும் உ மாணவர்கள் மீ
தெற்கி பரவி
(முதுார் நி
தென் ஆரம்பித்த "டெ கிழக கிலும் கியுள்ளது. கிழக் டெங்குக் காய் மூவரைப் பலி திருகோணமலை ஒருவரும் மட்டக் தில் இருவரும்
கிண்ணி
குழந்தை ஒன் பள்ளி மாணவி காத்தான்குடியில் யவர் ஒரு வரு காய்ச்சலுக்குப் பு இந்நே ரீதியில் ஜனவரி 5028 பேரை இதுவரை 32 கொண்டுள்ளது அமைச் சு 6ெ
அறிக்கையொன்
நாட்ை பாதிக்கும் மலேரி நோய் போன்றவற நாட்டைப் பெரிது
டெங்குக் காய்ச்
கப்பட்டுள்ளது. இந்த
 
 

புதன்கிழமை
5
ஒயவர்கள் கற்பிக்கின்ற
ர்களே '
பணிப்பாளர் கருத்து)
மாவட்டங்களுக்கு பொருத்தப்பாடான என்பது கேள்விக் ாம் ஆசிரியர்கள் ரு தொகுதியினர் ற்றுள்ளனர். வேறு
ஒரு தொகுதியினர் ஆங்கிலத்தில் கல வி கற்றாலும் , தமிழ் மொழியிலேயே கல்வி கற்பிக் கின்றனர்.
தமது கைகளில் ஒப்படைக்கப்படும் பிள்ளைகளை
உயர் நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற மனப்பான்மை ஆசிரியர்களுக்கு இயல்பாகவே ஏற்பட வேண்டும் என்றார்.
இலக் கசிய மன்றத தலைவர் அன்ரனி சேவியர் நன்றியுரையாற்றினார்.
விட மாணவர்களி
டம் அன்பு
காட்டப் பழகுங்கள்.
ந்துபசார விழாவில் துணைவேந்தர் உரை
முனை மத்திய
பல்கலைக்கழகம் கலைகலையும் இடம், உங்களி ன்ற ஆற்றல்களை E6. வெறும் மட்டும் முடித்து றுகின்ற பட்டதாரி ாமல் சமூகத்தின் எதிர் நோக்க கின்றவர்களாக 1ண்டும் சமூகம் தர் பார் த துக து. 2 ஆம் வருட
ஆம் 6DI (bl நடாத்தப்ப டும் 2 ஆம் வருட அன்பின் ஆழத்தை
ம் நான் உணர்ந்து
O)6OTL L-16).E,60)6) is
ஒப்பிட்டு நோக்கின்
வதையோ அது பிரச்சினைகளோ Jin D6)Tib. 2 alb கள் உங்கள் மீது ப விட நீங்கள் பங்களின் கனிஷ்ட து காட்டுங்கள்.'
இவ்வாறு 29.10.2000 ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்ற 1 ஆம் வருட மாணவர்களுக்கான " வரவேற்புபசார' விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உபவேந்தர் எம்.எல்.ஏகாதர் தமது உரையில் தெரிவித்தார்.
வேந்தர் தொடர்ந்து
தமது உரையில் ஆங்கிலக்
கல்வியின் அவசியம் இன்று நாட்டில் உணரப்பட்டுக்கொண்டு வருகின்றன. இவற்றுடன் சிங்கள மொழியின் அறிவும் எமது நாட்டைப்-பொறுத்தவரை அவசிய மானதாகும். இதனைக் கருத்திற் கொண்டே நாம் இப்பல்கலைக் கழகத்தில் இப் பாடங்களின் கற்பித்தலில் வளர்ச்சி கண்டு வருகின்றோம். உலகக் கல்வி
யோடு நாம் வேண்டும் அந்த வகையில ஈமையில் தொலைத் தொடர்பி னுாடாக எமது மாணவர்கள் வளர்ச்சி எய்த வேண்டும் என்ற நோக்குடன் அதனையும் எனது காலத்தில் ஏற்படுத்த முயற்சிக் கின்றேன். இது நிறைவேறும் என்ற
ல் ஆரம்பித்து கிழக்குக்கும் யுள்ள "டெங்கு' காய்ச்சல்
நபர் அனஸ்)
மாகாணத்தில் ங்குக் காய்ச்சல்' பரவத் தொடங் கை ஆக்கிரமித்த ச்சல் இதுவரை கொண்டுள்ளது. மாவட்டத்தில் களப்பு மாவட்டத் மரணித்துள்ளனர் யாவில் 3வயதுக் றும், ஏறாவூரில் பன் ஒருவனும், 34 வயதுடை நம் டெங் குக பலியாகியுள்ளனர். ாய் நாடலாவிய முதல் இதுவரை டித்துள்ளதுடன், பேரைப் பலி என்றும் சுகாதார வளியிட்டுள்ள று கூறுகின்றது.
LI LJU6)|6NDIT BLI
LIIT, LLIIT60)6ÕTEET6) 1றுடன், தற்போது தும் பாதித்துள்ள சலும் உள்ளடக்
பிரதான நோய்
களைத் தடுக்கும் நடவடிக்கை களை தேசிய மட்டத் தி ல முன்னெடுத்தால் மட்டுமே இவற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கக் கூடியதாக இருக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கச் செயலாளர் கலாநிதி அனுருத்த யாதெனிய தெரிவித்துள்ளார்.
இம் மாதம் முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி * வரை 2540 பேர் வைத் தி யசாலையில் அனுமதிக்கப்பட்ட துடன் தற்போது 502 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
போட்டி போட
பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் வித்தியாலய மாணவர்களால் வில்லிசை நிகழ்த்தப்படுவதைப் படத்தில் காணலாம்.
நம் பரிக் கை எனக் குண் டு, இப்பல்கலைக்கழகம் உருவா வதற்கு வழிகோலிய அமைச்சர் எம்.எச்.எம். அஷரப் அவர்கள் ஒரு முறை என்னிடம் இப்பல்கலைக் கழகத்தில் 7000 மாணவர்கள் வரை படிக்கின்ற ஒரு நிலைமை ஏற்பட வேண்டும். அப்போதுதான் எமது உண்மையான வெற்றி உண்டு என்றார். உண்மையில் அவரின் கனவு என்றோ ஒருநாள் பூர்த்தியாக இப்பல்கலைக்கழகம் வழி சமைக்கும். எனக் கூறி தமது உரையினை முடித்துக்கொண்டார் உப வேந்தர்
இந்நிகழ்வில் கலை, கலாச்சார பீடாதிபதி கலாநிதி கே.எம்.எச்.காலிதின் பதிவாளர் ஐ. பர் சாதிக், மாணவர் பேரவை ஆலோசகர் றஊப், பேரவைத் தலைவர் சிறாஜி ம.nர்
ஆகியோர் சிறப்புரையினை நிகழ்த் தியதுடன், விரிவு ைரயாளர்கள், மாணவர்கள், ஒன்றிணைந்து கலை நிகழ்ச்சிகளினையும் அரங் கேற்றினர். விழாவின் ஆரம்பத்தில் மாஹம் அமைச் சர் அவஷ்ரப் அவர்களுக்காக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
புடைவைக் கட்டு வரை பளல் சேவை
(கிண்ணியா நிருபர்)
தருகோண மலையிலிருந்து குச்சவெளிவரை நடத்தப்பட்டு வந்த பஸ்சேவை தற்போது புடைவைக்கட்டு வரை நடத்தப்படுகின்றது.
திருகோண மலையிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தெளபீக் திருமலை டிப்போ முகாமையாளர் திருலோகேந்திரனுடன் கலந்துரை யாடியதன் பயனாகவே புடைவைக் கட்டுவரை பஸ் செ ல வ து
குறிப்பிடத்தக்கது.

Page 6
22- . 1-2OOO
நடைபெற்று
முடிந்த
ஒரு ே ܠ ܢ
நடைபெற்று முடிந்த 1 வது பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையின் வரலாற்றிலேயே என்று மரில் லாதவாறு m、 கூடுதலான கட்சிகளும், சுயேட் சைக் குழுக்களும் தமது வேட் பாளர்களை நிறுத்தியிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
முன்னுக்குப் பின் முர ணான பேச்சுக்களுக்காக மொத் தத்தில் மிகவும் மோசமான செயல் களில் முக்கிய கட்சியொன்று செயற் பட்டதுதான் இறுதிவரையும் வாக் காளர்களின் விடைகாண முடி யாத வினாவாக இருந்து வந்தது.
பாராளுமன்ற பொதுத் தேர்தலில் (8) || !guി" | $1" ി, ഞണ|i), சுயேட்சைக் குழுக்களையும் விட இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூடுதலான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமாக 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 5 சுயேட் சைக் குழுக்களுமாக மொத்தம் 68 வேட்பாளர்கள் களத்தில் இறங் கினார்கள் .
கடந்த பல பொதுத் தேர்தல்களில் போட்டியிட்ட சிலர் இம்முறையும் போட்டியிட்ட போதி b)Inf) Ja, (BAJ, ATT FOI ILJI (Up I,II,II,Ini
வாக்காளர்களை ஒரு கணம் திரை வைத்ததென்பது உண்மை தான்.
நன்கு அறிமுகமான மக் கள் மத்தியில் அடிக்கடி பூேசப் படுகின்ற ஒரு சில அரசியல் கட்சி கள் களத்தில் குதித்த போதிலும், பாராளுமன்ற திகதி அறிவிக்கப் பட்டதிலிருந்து, வேட்பு மனுத்தாக கல் செய்தது அடங்கலாக தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள்
(36oG山
போது சேர்த்துக்
குறிப்பாக மட்டக்களப்பு Irison Li, 1994 2000 தைப் பொறுத்தமட்டில் கடந்த 1994
பதிவு செய்யப்பட்ட வாக்குகள் also 2,75,485
அளிக்கப்பட்ட வாக்குகள் 1, 89,619 | 97,647
செல்லுபடியான வாக்குகள் 1,74,088 86,44
செல்லுபடியற்ற வாக்குகள் 15,53 2O6
ம் ஆண்டு நடைபெற்ற 10 ജൂഖ്യ சுருங்கக் கூறின் இத்
தேர்தல், ஒரு கேலிக் கூத்தாகவே ஆக்கப்பட்டது.
விளையாட்டுச் செயல்போல் நினைத்தவர்களெல் லாம் வேட்பு மனுத் தாக்கல் செய்ததும், சிலருக்கு தெரியாம
மனுத தாக
சிலரது பெயர்கள்
காணக் கிடிைத
1994ஆம்
தேர்தலுட இத்தேர்த (11 ஆவது பாராடு கடந்த 1994 ஆம் முடிவுகளுடன் வாக்களித்தோள் கவே காணப்படும் 1904ü, தேர்தலின் பே வாக்குகள் அளிர் போது மொத்தமா LLL 6uT母、ET6m இருந்தனர். அத் யான வாக்குக ஆண்டுத் தேர்த போது குறைவான
ஆனால முடிந்த 11 ஆவ
தேர்தலில் சுமார்
குகள் அளிக்கப் பட்டதுடன இங்கு மொத் தமாக 1999 ஆம்
கொள்ளப்பட்டதும், அவர்களின் பொப் யான தகவல்களைக் கொண்டு மனுத்தாக் கலுக்கான விண்ணப் பப்படிவம் பூர்த்தி செப்புப் து
() Ј. ல்லுபடியான வாக்குகள்
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்
அளிக்கப்பட்ட வாக்குகள்
செல்லுபடியற்ற வாக்குகள்
இவ்விடயத்தில் சில சமாதான நீதிவான்களும் பின்னணியாக இருந்து செயற்பட்டதுமாக இப்படி 6I 6JNOGAO II 6N 6O), III 60 (BILDET AT DIT 60 நடவடிக்கைகளுக்கும் இத் தேர்தல் வழிசமைத்துக் கொடுத்து விட்டது என்று சொல்வதைவிட இவைக ளைக் கண்டும் காணாதது போல, தெரிந்தும் தெரியாததும் போல்,
வரையும், மட்டக்களப்பு மாவட்ட பெற்ற வாக்குகள்
ܢܓ¬, 1
கட்சிகள் 1りり4 2000
ஐக்கிய தேசியக் கட்சி 23244 2016.5
பொது ஜன ஐக்கிய முன்னனி O278 1651O.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3.07.2 53646
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் | 70,73 3OOO
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை 4802 5556 முன்னனி
தமிழர் விடுதலை . 7656. 544.48 ஜனநாயக மக்கள் விடுதலை OOSO
| 60IITÄ, ET GITT EGIT LIGA சந்தேகங்க ளுடனும் இருக்க வேணன் டி யிருந்தது.
இக்காலப்பகுதியில் இலங்
கையின் 40 வருட கால அரசியல் வரலாற்றில் எந்தவொரு பேரின வாத அரசியல் கட்சியோ அல்லது வேறு கட்சிகளோ செய்யாத மிகவும் மோசமான குளறு படிக ளையும், ஆள்மாறாட்ட வித்தைக ளையும், இன்றொன்றும் நாளை யொன்றுமாக அவர்கள் சொன்ன
Í,6li (ping Uli Kiki Qılmalıları (bab) çipi, Dil alıq Allablı (biti
பிறரால் விளக்கியும், விளங் காதது போல வேண்டு மென்றே புனிதமான சட்டமும், நீதியான தீவும் சில
அரசியல் அருவருடிகளாலும், அர
சாங்கத்தாலும் மறைக்கப்பட்டது என்று தான் கூற வேண்டும்
தேர்தல் முடிவுகள் உத்தி யோகபூர்வமாக வெளியிடப்படும்
ഖങ്ങ|ിന്റെ (Li) {ിങ്വേ| | | | | | வில்லை. குளறுபடிகளினதும் மோசடிகளினதும் கொலை முயற்
சிகளினதும் உச்சக்கட்டத்தை
சிலர் கடைப்பிடித்திருந்த போதி
ഇ|), மக்களின் சக்திக்கு மேலாக
அவர்களால் எதுவுமே செய்ய இய லாது இருந்ததை நாம் நேரடியாகக்
|menm
{flნსტ (86)]| | |
அஸ்லி நிம
GLIGISOILLI
I Dusso6)IIH,
மாணிக்கவ
ஜோசப் பர
ஆண்டு கணக் தேர்தலில் பதி 6) ITE, ESTI 6 || 5 of
காணப்பட்டது.
கட்சிகள்/
Ö(ሀፀ
1004
ளுமன்ற பொது டியிட்ட ஐக்கிய
* பொதுஜ
fo\) (86)ILL III 6
நடேசராஜா (...) пријали.
பொதுஜன ஐக்
லங்கா முஸ்லி
ஈழ விடுதலை Fp Disi முன்னணி ( தமிழர் விடுதி சுயேட்சைக்குழு சில அரசிய முறை ஆ பொதுத் தேர் போதிலும், ! வெற்றியையும்
 
 
 
 

புதன்கிழமை
6
பொதுத் தேர்தல்
நாக்கு
கட்சிகளுக்கு SJÖLIL O
நந்தது.
ஆடுை ன் ஒப்பீடு ல் முடிவுகளை மன்றத்தேர்தல்) ஆண்டு தேர்தல் ஒப்பிடும் போது விகிதம் குறைவா |ன்றது. ஆண்டு பொதுத் து 72% ஆன கப்பட்டன. இதன் க பதிவு செய்யப் 56 261,897 (31 If தாடு செல்லுபடி எள் 2000 ஆம் லுடன் ஒப்பிடும் தாகும்.
நடைபெற்று து பாராளுமன்றத் 71%ஆன வாக்
சறுக்கலும்
V
அவைகள் தழுவியுள்ளதுடன், சில கட்சிகள் கடந்த 1994 ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற வாக்குகளை விட இம் முறை குறைவாகவே பெற்றுள்ளது.
1994 ஆம் ஆண்டு போட் டியிட்ட ரீ லங்கா முஸ்லிம் காங்
لالا ولاo
இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள் அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
ஆசிரியர்
ار
கடந்த 1994 ஆம் ஆண்டு
பொதுத்தேர்தலில் சில தமிழ் கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து போட் டியிடும் கணிசமான அளவு வாக்கு களையே அவர்களால் பெற முடிந் தது. ஆனால் இம்முறை அக்கட்சி கள் தனித்து நின்று போட்டியிட்ட
தபால் மூலம் கல்குடா அ மட்டக்களப்பு 'ஆ' பட்டிருப்பு இ 1994 2000 1994 | 2000 | 1994 | 2000 goal 2000
O O 73640 7856 23892 27.532 (54.365 60437
3,101 3430 534.15 56837 83)62 O42-43 404 43.35 3020 3340 487 |O 530 18 7.857 good 170 soon
84 4705 2010 5805 50-47 4040 350
(Luigi 100.4 ΟΟΟΟ
கிடைத்த கிடைத்த 9/ bindig) வாக்கு ... ச்ெளந்தரநாயக 5502 6542 230) செல்வராஜா 7450 2.5 1698 1633
விமலேஸ்வரன் 3040 10 , 8979 2.53
, , , , , 386 O)
фlѣIдыр 4.3350 310 2605 Ο 3 OO
கடுப்பின்படி இத் வு செய்யப்பட்ட 2,75,485,616mā
யேட்சைக் ங்கள்
|fÓ 92,60ÖT (B LIITUIT தேர்தலில் போட் தேடசியக் கட்சி,
ன ஐக்கிய முன்னணி
polool (ali u III
ய முன்னணி ரீ காங்கிரஸ், தமிழ் இயக்கம்(ரெலோ) சிகர விடுதலை 11. од 6160,611 ). லைக் கூட்டணி | 2 என்பவற்றுள் கட்சிகள் இம் து பாராளுமன்ற பில் போட்டியிட்ட னிசமான அளவு தோல்வி யையும்
தமிழர் தமிழீழ விடுதலை இயக்கம்
கிரஸ் 2000 ஆம் ஆண்டு தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் போட்டியிட்டது. அத் தோடு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 1994 ஆம் ஆண்டு தனித்து போட்டியிட
வில்லை. வேறொரு கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துதான் போட்டியிட்
டது. ஆனால் 2000 ஆம் ஆண்டு
அது தனித்து போட்டியிட்டது.
இதே வேளை ஈழமக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணி
6)|||
|225
என்ற பெயரில் 1994 ஆம் ஆண்டு போட்டியிட்ட கட்சி இன்முறை சுயேட்சைக் குழு-1ல போட்டி யிட்டது.
இதனை நோக்கும் போது விடுதலைக் கூட்டணி
பொதுஜன ஐக்கிய முன்னணி என்பன 1994 இல் பெற்றதை விட இம்முறைய தேர்தலில் குறைந் தளவு வாக்குகளையே பெற் []ണ16160;
போதிலும் அவைகளுக்கு தனித் தனியாக கிடைத்த வாக்குகளின்
மொத்தத்தைப் பார்க்கும் போது
கடந்த தேர்தலில் கிடைத்ததைவிட மிகவும் குறைவானதாகும்
கடந்த 1994 ஆம் ஆண்டு
தேர்தலில் போட்டியிட்ட 6 அர
சியல் கட்சிகள் இரண்டு சுயேச் சைக் குழுக்களில் இரண்டு சுயேச் சைக் குழுக்களும் இன்னுமொரு அரசியல் கட்சியும் 5% இற்கு
குறைவான வாக்குகளைப் பெற்ற தனால்
ജൂ|ബബ് (9 സെ}|
ago)
4.43
2564
பற்ற வாக்குகளாகக் கணிக்கப் பட்டது. ஆசன 5அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி கள் பெற்ற வாக்குகளே கருத்தில்
கொள்ளப்பட்ட போதிலும் ஒரு ஆச
னத்தைப் பெறுவதற்கான வாக்காக
41796 கணிக்கப்பட்டது.
இம்முறை நடைபெற்ற
வது பாராளுமன்ற தேர்தலின்
போது 16 அங்கீகரிக்கப்பட்ட (4 I Iங்கம் Iங்க)
ஒதுக் கிட்டிற்கு

Page 7
22- . 1-2OOO
ifIIIIII EuIoigililei,
வெண்கலப்பதக்கம்
(முபா)
12வது தேசிய கராட்டிச் சுற்றுப் போட்டியில் அண்மையில் கொழும்பு சுகததாக உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஹேஇராஜேந்திரன் பிரசாத் 9வயது கராட்டிப் போட்டியில் வெங்கலப்பதக்கத்தைப் பெற்றுக்
(O)CHT606ILITT.
இப்போட்டியில் 1200 க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு
பற்றினர் கிழக்கு மாகாணத் திலிருந்து அம்பாறை மாவட்ட போதனாசிரியர் ரி.கே.கேந்திமூர்த்தி தலைமையில் ஆறு பேர் கலந்து (ONGESIT 60ÖTIL 60TÍT.
வெங்கலப்பதக்கம் பெற்ற ராஜேந்திர பிரசாத் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் ஆண்டு 4ல் கல்வி, பயிலும் மாணவர். இவர் மாவட்டப் பொருட் பாளர் கேந்திரமூர்த்தியின் மகனா
6).
ஆகஸ்ட் மாதம் 7,16,25 ம் தேதிகளில் பிறந்தவர்களின் பலன்கள். எணன்-7 அதன் அதிபதி கேது.
தாங்கள் கொன L தொழிலில், பணியில், அதிக அக்க றையும், பேரவாவும் கொண்டவர் கள் அழகை விரும்பும் குணம் கொண்டவர்கள் சித்திரம் வரை தல், கவிதை புனைதல், இசைக் கலை, சினிமா நாடகம் நடனம் தொலைக்காட்சி, இவைகளில்
தொழிலும் அமையும், ஆன்மீக, ஈடுபாடும், இரக்க மனப்பான்மையும், உடையவர்கள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடுவீர்கள். அத னால் உடல் நிலையும் பாதிக்கட் L II (BLD.
எண்ணங்களும், செயல் களும், தனக்கென தனிவழியில் வகுத்துக் கொள்வீர்கள் மக்களின் மகத்தான ஆதரவையும் பெறுவீர் கள் தொழில்,அல்லது பணியாற் றும் நிலையத்தில் இருந்தாலும் அங்கெல்லாம் தங்களின் திறமை
தனித்தன்மையுடையதாக அமையும் பிரயாணம் செய்வதில் தணியாத தாகமுடையவர். பல இடங்களுக்கு அடிக்கடி மாறிக் கொண் ே இருப் பர் கள் . மிகவும உணர்ச்சிவசப்படுவார்கள். சோதி டம்.மெஸ்மெரிசம், மனோதத்துவம் இவைகளில் திறமையும், அதை ஆராய்ச்சி செய்யும் திறமையும், அவற்றைப் பற்றி நூல்கள் 61 (LL.gif திறமையும், பெற்றவர்கள். அதில் உங்களுடைய தனித் திறமையும் வெளிப்படும்.
பணத்திற்காக எதையும் செய்யும் குணம் இல்லாதவர்கள். பணம் சம்பாதிப்பதே வாழ்க் கையின் முக்கிய குறிக்கோள் இல்லை என நினைப்பவர்கள் பலரின் நலனுக்காக செலவு செய்ய வேண்டும் என்ற பெருந் தன்மையாளர்கள். அதிர் ஷா இலாபச் சீட்டுக்களில் நம்பிக்கை அற்றவர்கள் பணம் சேர்ப்பதிலும் நேர்மையை விரும்புவார்கள்.
உடல் பலம் அதிகமில் லாதவர்களே. ஆனால் மன பல உடையவர்கள், சைவ உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண் டால் பெரிய வியாதிகள் எதுவும் பாதிக்காது.
நுாற்றுக்கு ஒருவருக்குக்
ஏதாவதொன்றில் தேர்ச்சியும்
வெளிப்படும். அவைகள் வேறுபட்டு
பிந்த தீர்த்தங்கம்
ஜோதிடம் ஆகஸ்ட்
கூட மனதிற்கு இசைந்த மனை வியோ கணவனோ வாய்ப்ப தில்லை. அப்படி வாய்த்தாலும்
குழந்தைகள் பிறவாமலும், மற்ற
பல விதங்களிலும் குடும் ப வாழ்க்கைபிரகாசமானதாகும். வாழ்க்கையின் பிற்பகுதியில் எல்லாக் குறைகளும் நீங்கி விடுகின்றன. சுயநலமற்ற நியாய மான எக்காரியத்தில் ஈடுபட்டாலும்
மகோன்னத வெற்றி கிட்டும் பெயர்
அமரத்தன்மை அ ையும் புகழ்
எட்டுத்திசையும் பரவும் எண்ணிய எண்ணங்களிலெல்லாம் வெற்றி கிடைக்கும்.
உங்களது வாழ்க்கை யில் 2-11-20:29-38-47-56-65-74ம் வய தில் பல நன்மையான நிகழ்ச்சிகள் நடைபெறும் மேலும் 7-16-25-3743-52-61-70ம் வயதிலும் சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும்
2 - 7 - || || - || 6 - 20 - 25 - 29 LÓ தேதிகளில் பிறந்தவர்களின் நட்பும் உறவும் என்றும் நன்மை தருவதாக அமையும் இந்தத் தேதி களில் பிறந்த தம் பதகளும்
இணைபிரியாதம்பதியர் என புகழப்
படுவார்கள்.
கூட்டு எண் 2-7 ஆகவரும் தேதிகள் எந்த ஆண்டு எந்த மாதமானாலும் யோகம் தரும் தேதிகளாகும்.
வர்ணம வெள்ளையே இவர்கள் மனதை வெகுவாகக் கவரும். ஆனாலும், இவர்கள் வெள்ளை
யைவிட வெளிர் பச்சை வெளிi
நீல, இலேசான மஞ்சள் ஆகிய வர்ணங்களைத் தரிப்பதே நன்மை தரும், இலேசான எல்லா வர்ணங் களும் இவர்களுக்குப் பொருந்தும், 3D glorid: 606 (Bifujib. CATS EYE ஓர அங்குலத்திற்கு 6500 நூல் போன்ற கோடுகள் காணப் LI (BLD. கடினத்தன்மை 8.5 ஒப்ப டர்த்தி 3.5 அலுமினியா 802 குளு சினா 198; இரும்பு, குரோமியா, பொலியம் ஆக்ஸைடும் கலந்துள் ளன. மிக
அதிவஷ்டமான கல இதைத் தரிப் பதாலி தைரியமும் தெய்வபலமும் மிகும். நோய்க
ளையும், கட்டுப்படுத்தும் சக்தி மிக்கது. வசதி குறைந்தோர் முத்து தரிக்கலாம் நன்மையே.
சோதிர் வே.தவராசா
(நற்பிட்டிமு b6) (Lp 6. பாத்திமா தேசிய 9, 6 ബി ||ി ഉ| ஜெயநத தியா நடைபெற்ற புல
பெற்று சித்தியடை பாண்டிருப்பு-02 ஐ ஆரியம்-இந்திரா சிரேஷ்ட புதல்வி
() கித்துள்
விததியாலய மா6 சிங்கம் நிரோஷா 5ம் ஆண்டு புலன் சையில் 155 புள்
சித்தியடைந்துள்ள
பொத்துவி வித்தியாலய LDII (6.
(!pകഥഥ ബൈ
இவ்வருடம் நடை ஆணி டு புல ை | ||fl''' ნე) ტ ||11||6ტ |50 பெற்று சித்தியடை இவர் பெ சேர்ந்த ஜனாப் ബ്ബ தம்பதிகளின் சிே ஆவார்.
தி/ ஸாஹிரா வித் வன் கலீல் முகம் இவ்வாண்டு நடைெ புலமைப் பரிசில் பு புளி எரி களைப்
சித்தியடைந்தள்ள
மது கலில், மஹதி யோரின் ஏக புதல் (படமும் தகவலும்
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 7
னை நிருபர்) SD 601 AB, III (3LD 6Ó
L JIT LI JFIT6O6) u 56b) ம் செ லி வி. ஏ.
♔ ഖ ഖ (I) LIf) D60) D. L. f. f6) புள்ளிகளைப் ந்துள்ளார். இவர் ச் சேர்ந்த அமர
தம்பதிகளின் ஆவார்.
Sorio) வெவ கிருஷ்ன
0வியான குமார
நடந்து முடிந்த )ILITA6 us. பிகளைப் பெற்று TITI.
ல் அல் இரபான் 1ணவன் செல்வன் T്, ഖബT'g6| பெற்ற ஐந்தாம் ID LI L. If its'] 6\) புள்ளி களைப் _b gj66TTT.
ாத்துவில்லைச் றாட்தின் தக்குவா ரஷ்ட புதல்வர்
தியாலய மாண மது நெளஹான் பற்ற 5ம் ஆண்டு |f| 60)Fu i6) 153 (Q) LI MÓ DI ார். இவர் முகம் யா கலீல் ஆகி 6)]60[[T6)|||Î.
முதுர் நிருபர்)
பாடசாலைகளே கல்வியை மறுக்கலாமா? தங்கள் 16.11.2000 திகதி வியாழக்கிழமை பத்திரிகையின் 7ம் பக்கத்தில் வாசகர் நெஞ்சம் பகுதியில் மேற்குறித்த விடயம் ஆரையம்பதியைச் சேர்ந்த அ.பாலசுந்தரம் என்பவரால் எழுதப்பட்டதாக
பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதில் இப்பாடசாலை பற்றி குறிப்பிட்டிருந்த oluti சரியல்ல 31.10.2000 அன்று ஹர்த்தால் காரணமாக முப900 மணிவரை வாகனப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. இந்நிலையில் மாணவர் வரவும் மிகக் குறைவாக இருந்தது. அதனால் நண்பகல் 12.00 மணிக்கு பாடசாலை மூடப்பட்டது. உண்மை நிலை இதுதான்.
gay, Lb | Telp } நசிதம்பரழுத்தி
மட்/ஆரையம்பதி மகாவித்தியால்யம் ஆன்ரையம்பதி.
குன்று குழி வீதியாக இருப்பது
கல்முனை நகரின் 6ெந்நகர் வீதி அகலமாக்கப்பட்டு செம்மையாக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குறியது. இதுபோன்று இன்னும் சில வீதிகள் புதுவடிவம் பெற்று வருவது பாராட்டுக்குறியது.
இருந்தும் கல்முனை இலங்கை வங்கி வலயக் கல்வி அலுவலகம், பிரதேசசெயலகம் (தமிழ்பிரிவு) மின்சாரசபை, தபாலகம் காணிப்பதிவுத் திணைக்களம், மீன்பிடி இலாகா, கிழக்குப்பிராந்திய போக்குவரத்துச்சபை, சமூர்த்தி அலுவலகம், மதுவரி இலாகா, நீர் வழங்கல் சபை, பனை அபிவிருத்தி அலுவலகம், போன்ற முக்கிய அலுவலகங்களும், வீதி அபிவிருத்தித் திணைக்களமும், அமைந்துள்ள இவ்வீதி, மத்திய முகாம், நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு மணல்சேனை, போன்ற கிராம மக்களின் பிரதான போக்குவரத்துப் பாதையாகவும் உள்ளது.
கற்களை ஆங்காங்கு துாவினாற் போன்று காணப்படும் இவ்விதிப் எவ்விதம் பொருந்தும், மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதால் பயணம் செய்வோர்களின் பாடு அதோ கதிதான் ஆடாதவர்களையும் ஆடவைக்கும் வீதியாக இப்போது மாறிவிட்டது.
எனவே இக்குன்றுக்குழி வீதியானது குறைகள் போக்கி மக்கள் மனங்கவர் பாதையாக மாற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பதுர் தீன் LD ((bğb (UD60)60T
கட்டாக்காலி நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கல்முனை ஆதாரவைத்தியசாலை, பிரதேசத்தின் மத்தியில் அமைந்து இன மத பேதமின்றி மக்களுக்கு மனங்கவர் சேவையினை செய்து வருகிறது.
கடந்து போ ன சில காலங்களில் இதன் ിഞ് സെ கவலைக்குறியதாகவிருந்தது. இன்று இதர பல கோணங்களில் அபிவிருத்தியடைந்து வருகிறது. நோயாளிகளின் நாடிவரும் தன்மை அதிகரிப்பதால் இட நெருக்கடியை சமாளிக்கும் வகையிலும் சில கட்டடங்கள் நீடிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.
வசதிகளைப் பற்றாக்குறையாகக் கொண்டுள்ள போதிலும் நோயாளர்களின் நலனில் அதி அக்கறை காட்டிவரும் இவ் ஆஸ்பத்திரி நிர்வாகம் இந்த கட்டாக்காலி நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது கவலைக்குறியதே
பெட்ட்ை நாய்க்குட்டிகளை வளர்க்க விரும்பாத பல ஆஸ்பத்திரி எல்லைக்குள் மறைமுகமான முறையில் இவற்றை விட்டுச் சென்று விடுகின்றனர். உணவுத்தட்டுப்பாடற்ற நிலையில் இப்பிரதேசத்தில் இவை இனம் பெருகி இன்று அதிக எண்ணிக்கையில் காணப்படுவதோடு, பார்ப்பதற்கு அருவருக்கத்தக்க நாய்கள் நோயாளர் விடுதிக்குள் இடை இடையே உலாவி வருவதாலும், இராக்காலங்களில் இவற்றின் அட்டகாசம்
அதிகமாகக் காணப்படுவதாலும், நோயாளர்கள் உள ரீதியாக பல
அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே, மக்களின் நலன் கருதி இக்கட்டாக்காலி நாய்களின்
தொல்லையைக் கட்டுப்படுத்த சம்மந்தப்பட்டவர்கள் தாமதமின்றி நடவடிக்கை
6 ICB ILJITTEE56TI IT?
நழம் b സെ (!pഞ 60
கந்தாளாயில் நடத்தப்பட்ட எப்.ஏ. கிண்ணம் 2000 '
உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்ட ஜொலிபோய்ஸ் அணியினரைப் படத்தில் கா அம்ெ (கிண்ணியா நிருபர்)

Page 8
22-11-2000
தினக்
காப்புறுதி செய்யா
விவசாயிக
( அரியம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த தினங்களில்
விவசாயிகளுக்கு
பாரபட்சம்
பாராமல் நட்டஈடு
வழங்கப்படவேண்டும் என படுவான்கரைப்பகுதி விவசாயிகள் நேற்று அரச அதிபர் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பெருவெள்ளம் காரணமாக படுவான்கரைப் பிரதேசத்தில் தொன் னு று விதமான நெற்செய்கைக் காணிகள் முற்றாக அழிந்துள்ளன. இக்காணிகளின் உரிமையாளர்கள் அனைவரும் காப்புறுதி செய்யவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே
காப்புறுதி செய்துள்ளனர்.
காப்புறுதி செய்யாத விவசாயிகளுக்கும் நட்டஈடு வழங்கப்படவேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படுவான் கரைப்பகுதி வாழ் விவசாயிகள் பல இன்னல்கள் மத்தியில் விதைநெல் உரம் டீசல் என்பவைகளுக்கு இராணுவத்தினரிடம் "பேர்மிட்
பெற்று தமது வயல E, GO) GIT
விதைத்துள்ளனர். இது போலவே
அறுவடை செய்யும் போதும் தமது
காணியில் விளைந்த நெல்லை
வீட்டிற்கும் மற்றும் விற்பனைக்கும்
எடுத் துச் செல் ல இராணு வத்தினரிடம் 'பேமிட்' பெற வேண்டும்.
இவ்வாறான நெருக்
கடிகளின் மத்தியில் அண்மையில்
ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக வயல்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே மனிதாபிமான முறையில் பாதக் கப் பட்ட அனைவருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நட்டஈடு வழங்க அரசு முன் வர வேண் டும் எனவும் அம் மகஜரில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
திருமலையில் BB
பாட்சைநிலையங்கள்
(திருமலை நிருபர்)
திருமலை மாவட்டத்தில் 96 பரீட்சை நிலையங்களில் க. பொத(சா/த) பரீட்சை நடைபெற . ഖുബg. இப்பாட்சைழின் நிரந்தர
சிறுவர் வி
கருத்தரங்
(திருமலை நிருபர்)
தருமலை மாவட்ட சர்வவோதய அமைப்பினர் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகளுக்கு சிறுவர் உரிமை தொடர்பான கருத்தரங் கொன்றினை நேற்று ஆரம்பித்து ഞഖേilബg],
நோக்குனர்களுக்கு எதிர்வரும் 25լD
திகதி சனிக்கிழமை திருமலை ரீ
சணி முகா இந்து மகளிர்
வித்தியாலயத்தில் கருத்தரங்கு
ფ561)" b60)L பெறவுள்ளது.
it 600TTT6)
ܝ ܬܐ.
திருமலை பெளத்த யாத் திரீகர் தங்குமிடத்தில் இன்றும் இக்கருத்தரங்கு நடைபெறும் இதேவேளை சிறுவர் உரிமை தொடர்பாக விழிப் புணர்வினை ஏற்படுத்தும் முகமாக இக்கருத்ரங்கு நடைபெறுகின்றது.
பத்த அமைச்சர்களுக்கு அலுவலக வசதியில் பிரச்சனை
புதிய அமைச்சரவை அதிகரிக்கப்பட் டுள்ளதால் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பத்து அமைச்சர்களின் அலுவலகங்களை அமைப்பதில் நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாக தெரியவருகிறது.
சுசில் பிரேம் ஜயந்த, பேரியல் 9ൺ', தினேஸ்
குணவர்த்தன, சுமதிபால ஹேரத், டக்ளஸ் தேவானந்தா விஜயபால மென்டிஸ், உட்பட 10 அமைச்சர் களுக் வ்வாறான அலுவலகம் அமைப் பதில் இடநெருக்கடி பிரச்சனை தோன்றியுள்ள தாக கூறப்படுகின்றது.
LDL"L åg,6ITillsö .
மேலாக வெள்ளம் பாய்வதால் படுவாங்கரை பிரதேசத்துடனான தொடர்வு சீரடையவில்லை. நேற்று அப்பகுதி பாடசாலைகளுக்கும் அலுவலகங் களுக்கும்
மட்டக்களப்பு நகரில் இருந்து
ஆசிரியர்களும் ஊழியர் களும் செல்ல வில்லை அப்பகுதியில் இருந்தும் மக்கள் மட்டக்களப்பு நகருக்கு வரவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களிலும் நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருப்பவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. வாகரை, செங்கலடி மண்முனை, மண்முனை மேற்கு பட்டிப்பளை ஆகிய இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 94534 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக
மதிப் பிட்டு இருப்பதாகவும்
இவர்களுக்கு 3 நாளைக்கான உலருணவு வசதிகள் வழங்கப்படும்
G
alAll If இப்பத்திரிகை வே
மெளனகுருசாமி தெரிவித்தர் மரணமடைந்தவர்களின் குடும் பங்க்ளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் வீடுகள் சொத்துக்கள் சேதமடைந்த வர்களுக்கு நஷ்டயீடு வழங்கு வதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ள
ப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்
ளுக்கு ந
(ULIITILDILJITE
51 55 LDIT நிமல்ராஜன் (GeFuj LILILILLTi. செயலில் ஈடுபட்டதா சந்தேக நபர்களை மாறு யாழ் மாவட்ட விக்னராஜா யாழ்ப்ப
6II LÊ).
வெள்ளத்த
வேர்ல் (மைக்க கடந்த சி பெய்த கடும் மழைய வெல்லாவெளி பிர பிரிவில் பாதிக்கப்ப துக்கு மேற்பட்ட கு வேர்ல்ட்விஷன் தன் டர் ஸ்தாபனம் ( உலர் உணவுப் வழங்கியுள்ளது.
இதேவே6 பற்று பிரதேசத்தில் ெ
တ္တိ]| :蚤
(திருமலை
ஆசிரியர்க மற்றும் பொது மறிய எதிர்வரும் 30ம் தி வடக்கு கிழக்கு ம அமைச்சு அலுவல
இடம்பெறவுள்ளது.
வடக்கு கி
யாழ் நகர் 6)
யாழ் நிரு
யாழ்ப்பான வீதியில் உள்ள வைத்து நேற்று மு5 பிஸ்ரல் குழுவின் தாக்குதலில் ஒ கான்ஸ்ரபிள் உயிரி
மற்றுமொ ந்துள்ளார். இச்
U(TUĎ U
நீதி 2260TT
(யாழ் நி
LLITLD LDIT6 நீதிமன்றம் ஒன்றை யாழ் சிறைச்சாலை வைக்கப்பட்டிருக்கு பெற்றேர் யாழ் அரச மகஜர் ஒன்றினை அனுப்பிவைத்து ஸ்
நேற்றுக்க ബിന്റെ 50 8ഥ]| | | பதாதைகள் அமைதியாகச்
"தீபமிழ் கைததிகள பாதுகாப்பை
உறுதிப்படுத்துங்
(கொழும்பு)
தென பகுத களி ல தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்துமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அவிநாயகமூர்த்தி நிதி அமைச்சர் பட்டி வீரக்கோனுக்கு கடிதமூலம் அறிவித்துள்ளார்.
ல்ட் வொயிஸ் பப்ளிக்கேஷன் நிறுவனத்தினரால்
தமிழ் காங்கிர
மேலும் தெரிவிதுள்ளதாவது புனர்வாழ்வு முகா படுகொலைச் தொடர்ந்து தம பாதுகாப்பு கே வுள்ளதாகவும் தெ
 
 
 
 

தி
புதன்கிழமை
8
த பருவான்கரை ட்டஈரு வேண்டும் !
LL T MJ TST S TMSLLL TTT LLLL LLLTTTTLLLL
செய்ய நீதிபதி உத்தரவு
þILD)
ம் 19ம் திதசி படுகொலை இந்த குற்றச் க் கருதப்படும் கைது செய்யு நீதிபதி இரா.
60 GLIGNSon)II
ரைப் பணித்துள்ளார்.
இம்மரணம் தொடர்பாக மரண விசாரணை மேற்கொண்ட நீதிபதி இந்த மரணம் மூளை சிதறியமையாலும், அதிக குருதிப் பெருக்கு ஏற்பட்டமையினாலும், சட்ட வைத்திய அறிக்கைப்படியும், பெற்றோர் உறவினர்கள் மற்றும்
ால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
b" 66n NᏍ)
ல நாட்களாக |ன் காரணமாக தேச செயலக ட நாலாயிரத் டும்பங்களுக்கு னார்வ தொண pதற்கட்டமாக பொருட்களை
ാണ് 6]][6].i வள்ளத்தினால்
ஷண் உதவி
பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள 2000க்கு மேற்பட்ட பொதுமக்க ளுக்கு உதவும் முகமாக ரூபா 30 இலட்சத தற்கு மேற்பட்ட தொகையை ஒதுக்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அர சாங்க அதிபரின் அனுமதியுடன் அன்மைக்காலமாக வேர்ல்ட்விஷன் நிறுவனம் பல சமூக் உதவிப்
பணிகளை முன்னேடுத்து வருகிறது.
ரியர் போராட்டம்
நிருபர்)
66ÖL JELLOI J6b) (BLI ITJ ITL IL LD கதி திருமலை ITEESIT 6001 BE56Ò65M) கம் முன்பாக
|ழக்கு மாகாண
கதி திருமலையில்
பொது ஆசிரியர்கள், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், வடக்கு கிழக்கு தமிழர் ஆசிரியர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் காங்கிரஸ், திருமலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்கம, இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஆகியன ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.
ல் பிஸ்ரல் குழு தாக்குதல் ர் பலிமுவர் காயம்
||LIJÍT) ம் கஸ்தூரியார் ஹோட்டலில் தினம் மாலை ார் நடத்திய ரு பொலிஸ் ழந்துள்ளார். நவர் காயமடை ம்பவத்தைத்
தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட
துப்பாக்கி பிரயோக த்தில் ஹோட்டலுக்கு அருகே இருந்து
புறப்பட்ட காரின் உரிமையாளர்
முரளிதரன்(23) உயிரிழந்துள்ளார். அதே காரின் பின் ஆசனத்தில் பயணம் செப் த இருவரும் காயமடைந்துள்ளார்.
ாவட்டத்தில் மேல் 260TDUD 960) D65 (35
திபதிக்
நபர்) ட்டத்தில் மேல் மைக்கக் கோரி ஆளில் தடுத்து பிள்ளைகளின் அறிய ஊடாக ஜனாதிபதிக்கு ானர்.
ഞൺ 10ഥങ്ങിu] பெற்றோர்கள் எதுவுமின் றரி சன்று அரச
||6 OST
956i
தலைவர்
கடிதத்தில் பண்டாரவளை
ல் இடம்பெற்ற
ம்பவத்தைத் கைதிகளின் விக்குறியாக வித்தார்.
அதிபரிடம் மகஜரினை கையளி த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனையோரின் சாட்சியங்களின் படி யும் கொலை எனத் தீர்ப்பு வழங் குவதாக தெரிவித்தார்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்கள் பாரிய குற்றம் புரிந்துள்ளார்கள் என் பதால் இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளனர். மயில்வாகனம் நிமலரா ஜன் கடந்த மாதம் 19ம் திகதி இரவு வெளிநாட்டு வானொலிக்காக வழமையான செய் தகளை கொடுத்துவிட்டு வானொலிச் செய்தி யொன்றினை செவிமடுத் திருக்கும் போதே கொல்லப்பட்டார். தகப்பன் மயில் வாகனமும் கத்தியால் வெட்டப்பட்டார். தாயும் இக்குண்டு வீச்சில் காயமடைந்தார்.
இக்கொலையை கண்டி த்து வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு அமைப்புக்கள் கண்டனங்களையும் ஹர்த்தால் களையும் நடத்தி நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைதிகளின்
பெற்றோர் யாழ் கரில் ஆர்ப்பாட்டம்
(யாழ் நிருபர்) யாழ் நகரில் மேல் நீதிமன்றம் அமைக்ககோரி யாழ் சிறைச் சாலைக்கு முன் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்
யாழ் சிறைச் சாலை கைதிகளின் பெற்றோர்கள் உற வினர்கள் பொது மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண் L60s.
யாழ் மேல் நீதிமன்றம் இயங்காத காரணத்தினால் மேல் நீதிமன்றத்தை அமைக்க கோரியே இப்போராட்டம் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் மேல்
நீதிமன்றம் அமைக்க வேண்டு
மென்பது நீண்ட நாள் கோரிக்
bUElastun.
போர்வையில் ரெலோ இயக்கம் மீது அரசு சில நடவடிக் கைகள் மேற்கொண்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
கண்ணித்தன்மையை
(வவுனியா நிருபர்) வவுனியாவில் பதினாறு வயது இளம் பெண்ணெருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக வைத்திய அறிக்கைபடி மேற்படி பெண் கன்னித்தன்மையை இழக்கவில்லை என தெரிவிக்கப்
இழக்கவில்லையாம்
படுகின்றது.
ഖ ബ|60ിu] | IDTഖ L L மகப்பேற்று வைத்திய நிபுணர் எம். எச்.எம்.எம். முகைதீன் வைத்திய அறிக் கையை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
மலையகத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்
(கொழும்பு) மலையகத்தில் அண் மையரில @L LÓ பெற்ற
சம்பவங்களைத் தொடர்ந்து உயிரிழந்த உறவினர்கள் மற்றும் சொத்துக்கள் உடமைகளுக்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கைகளை எடுத் துளி ளதாக அமைச் சர் ஆறுமுகம் தொணி
ஸ்ரண் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
தெரிவித்துள்ளார்.
இதேவேளை தொடர்ந்து மலையகத்தில் இடம் பெற்றுவரும் கைது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டவர்களுக்க சட்ட உதவி செய்வதற்கு சட்டத்தரணி குழு நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.