கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2000.11.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
25-1-2OOO
ஒ
மாவீரர் நிகழ்வுகள் LIGOL LLIsl6OI LIII
ܒ
(வவுனியாமட்டுநிருபர்)
C
விடுதலைப்புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் இன் வன்னி பெரு நிலப்பரப்பு மற்றும் கிழக்கிலுள்ள புலிகளின் க பிரதேசங்களிலும் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் கூ இதேவேளை படையினர் வடக்கு கிழக்கு மற்றும் கொழும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத் தியுள்ளனர்.
வன்னி பெரு நிலப்பரப்பு மற்றும் கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் இவ்
மாவீரர் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது.
விடுதலைப் புலிகளின்
கொடியேற்றத் துடன் ♔ ഖ நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஏற்கேனவே விடுதலைப்
புலிகள் தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் பழ மரக்கன்று வழங்கும் வைபவங்களை நடாத்தி யு ள ளனர் மா வீரர் களன
பெற்றோர்களும் கெளரவிக்கப்
I (66iGIGI.
இதேவேளை மாவீரர் வாரத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தலாம் என கருதி பாதுகாப்பு நடவடிக்கைகளை இராணுவத்தினர் தீவிரப்படுத்தி
நூலக உழியர் தாக்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி ஆர்ப்பாட்டம்
(அம்பாறை நிருபர்
நிந்தவூர் பிரதேச சபையில் நூலக பிரிவு ஊழியர் ஒருவர் இளைஞர் ஒருவரால் தாக்கப் பட்டதிற்கு கண்டனம் தெரிவித்து நிந்தவூர் பிரதேசசபை அலுவலகம் முன்பு ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்று நடைப்பெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தால் நிந் தவூர் பிரதேசசபை அலுவலகம் பொது நூலகம் எண் பன மூடப்பட்டன. நிந்தவூர் பிரதேச 8 60) L | [ᏏᎱᎢ 6Ꭰ ᏧᏏ lf of 65 கடமையாற்றும் எம்.எல்.ஏ.வகாப்
என்னும் ஊழியர் கடந்த 20ம்
திகதி கடமையில் இருந்த சமயம் குறித்த இளைஞரால் தாக்கப்பட்டு நிந்தவூர் மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் (66i6TTI rii.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் எஸ். லோகநாதன் தலைமையில் இடம் பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர் பிரதேச சபை ஊழியர்க ள்,அ.இ.பொ ஊழியர்கள் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.
களுவாஞ்சிக்குடி வாசிகள் பஸ்ஸரையில் தடுத்து வைப்பு
(ஏறாவூர் நிருபர்)
காணாமல் போயுள்ளதாக கருதப்பட்ட மட்டக்களப்பு களுவா ஞ்சிக்குடி குடும்பஸ்தர்கள் இருவர் பஸ்ஸரை பொலிஸ் நிலையத்தில் விசாரனைக்காக தடுத்துவை க்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையகத்தினால் குறிப்பிட்ட நபர்களினது குடும்ப உறவினர் களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
'பரீட்"ை
பிள்ளைகளின் தந்தையான இராசையா சிவஞானம் மற்றும் 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் கணபதி
ஆகியோர் கடந்த 22ம் திகதி
முதல் குடும்ப உறவினர்களால் தேடப்பட்டு வந்தனர்.
இது குறித்து மட்டக் களப்பு மனித உரிமைகள் ஆணையகத் தரில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
(UDL96).356T
வெளியாகுவதில் தாமதம்
(அகமட்கபீர்)
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் மேலும் சில நாட்கள் தாமதமடையலாம் என பரீட் சைகள் திணைக் கள ஆணையாளர் ஏ.எம்.ஆர்.வி.அமர க்கோன் தெரிவித்தார்.
எனினும் பாடசாலை மூன்றாந்தவனை விடுமுறைக்கு மூடுவதற்கு முன்னர் பரீட்சைகள் முடிவுகள் வெளியிடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைப்பெற்ற கல்வி பொதுதரதார பரீட்சைகள் நேற்று வெள்ளிக் கிழமை வெளியிடப்படுவதாக தாக வலி கள் தெரிவித தன குறிப்பிடதக்கது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாந்தவனை விடுமுறைக்காக நேற்று வெள்ளி க்கிழமை மூடப்பட்டது.ஏனைய சிங்களதமிழ் பாடசாலைகள் எதிர்வரும் செவ்வாய் 28ம் திகதி மூடப்படவுள்ளது குறிப்பிடதக்கது
யுள்ளனர் கெ விஷேட பாதுக மேற்கொள்ளப்பட
மற்றும் திருமலை, வவுன மாவட்டங்களிலு நடவடிக்கைகள் தப்பட்டுள்ளது. தேடுதல்கள் அத பெற்றுள்ளது.
இதேவே படை விமானங்க வடக்கிலும் நோ வர் சுக்களை குறிப்பிடதக்கது.
யாழ்மாவ மேல்
광 (அம்பி LLIT pLIT 60 ரவாத சட்டத்தி GlgLLILLULLILL6)fia செய்வதற்கு வி நதிமன்ற த ை நடவடிக்கை கோரிக்கை விடு աIIլքւյII60
புதன்கிழமை bl
தை அடுத்து யா தடுத்து கைக்க உறவினர்களால் அனுப்பி வை மகஜரில் தெரிவி
அம தெரிவிக்கப்பட்டு ணத்தில் கைது ள்ளவர்கள் தெ
டெந
(கொ டெங்கு பிடிக்கப்பட்டு வைத்தியசாலை பெற்று வந்த மு: உயிரிழந்துள்ளா இந்நோய்க்காக வருகின்றனர்.
Undólö
(கு
திரும6ை குழுவினர் ரே ஈ.பி.டி.பி.செயல அமைச்சருமான தாவை கொழு 9|ബ 9ള|സെ யாழ் நிலவர
தமிழ் பேசும் மக்களின் கு
 
 

வாரவெளியீடு
அனைத்து வகையான அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்:
&。品 سمیت
தொலைபேசி
oss-2-32
TGRabl - 12.
விலை - ரூபா 5/-
இன்று ஆரம்பம் துகாப்பு தவிரம்
யாழ் மாவட்டத்தில் உளவு
3 d5 6.O6)
ட்டுப்பாட்டு
றுகின்றன. பு நகரிலும்
1ழும்பு நகரில் |ப்பு ஏற்பாடுகள்
டுள்ளது.
LDL L Erb bi 6TT LI LI, ரியா அம்பாறை, லும் பாதுகாப்பு தவிரப்படுத் jി ഖഞണit') || களிவில் ଉlli)
60)6II 6of LIDII 6öIL) ளும் கிழக்கிலும் |ட்டமிட்டு குண்டு நடத்தியுள்ளது
ட்டத்தில்
(யாழ்நிருபர்)
யாழ் குடாநாட்டில் நேற்று
காலை உளவு விமானங்கள் வட்டமிட்டு நோட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விமானங்கள் மிட்டதை தொடர்ந்து
நோட்ட குண்டு
தாக்குதல் இடம் பெறலாம் என்ற
62O(T60TEJ667Ť (3GP/TU UĎ
立
அச்சம் காரணமாக யாழ் மக்கள் கிலி கொண்டனர்.
இதேவேளை up II of i தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத் தல பாதுகாப் பு பலப்படுதப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப் பட்டுள்ளது.
இராணுவ கட்டுப்பாட்டு
பகுதியிலும் மாவீரர் சுவரொட்டிகள்
(நமது நிருபர்) மாவீரர் தனத தையொட்டி விடுதலைப் புலிகளால் இராணுவ
நீதிமன்றம் அமைக்க னாதிபதிக்கு மகஜர்
குமார்) ாத்தில் பயங்க ன் கீழ் கைது
ഞണ് ഖിrijഞങ്ങ
சதியாக மேல்
Ђ 960) D. E. E. எடுக் குமாறு கப்பட்டுள்ளது. ாத்தில் கடந்த த்திய ஊர்வலத் ழ் மாவட்டத்தில் LL6 is serfs ஜனாதிபதிக்கு க் கப்பட்டுள்ள க்கப்பட்டுள்ளது. மகஜரில ளதாவது யாழ்பா செய்யப்பட்டு igിള്വ) ഖഖങ്ങി
யாவிலும் தடுத்து வைக்கப்பட் டுள்ளனர் அங்குள்ள நீதிமன்றங் களிலேயே ஆஜர் செய்யப்படு கின்றனர்.
இவர்களை உறவினர்கள் சென்று பார்வையிடுவதற்கும் மற்றும் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு அதிக செலவாகிறது இதனை கவனத்திற் கொண்டு யாழ் மாவட்டத்திலேயே மேல் நீதிமன்றத்தை அமைக்கு மாறு கோரியுள்ளனர்.
இவ் மகஜரின் பிரதிகள் நிதியமைச்சர்.சட்டமா அதிபர்.டக்ள ஸ் தேவானந்தா த.வி.கூ.எம் பி. ஆனந்தசங்கரி, யாழ் மாவட்ட ஐ.தே.க.எம்.பி.கே. மகேஸ்வரன் ஆகியோருக்கு அனுப்பிவைக்க ப்யூட்டுள்ளது.
G5 96 TU 9F9F6A) T6A)
plb)
BITug 6Islö0Iss6) ിത്ര86Tഞ്ഥഞഖ பில் சிகிச்சை று வயது சிறுமி மேலும் இருவர் கிச்கை பெற்று
ob DJSOI
ol L. Phili (695 695 TILLU 89 9 6\DT 6ND மரணடைந்த சிறுமி கிண்ணியாவை சேர்ந்தவர்.அங்கு டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் அதனை ஒழிக்கும்முகமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாககவும் கிண்ணியா சுகாதார வைத்திய சாலை அதிகாரி டாக் டர் 9:ജ_ങ്ങഖണ്ഠ தெரிவித்தார்.
5ப்பட்ட குரும்பங்களுக்கு
56)]OGOO966
Ts)
பொதுமக்கள் ற்றுக் காலை ளர் நாயகமும் க்ளஸ் தேவானந் DL 6) p. 6.61. த்தில் சந்தித்து தொடர்பாக
பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடந்த பத்தாம் மாதம்
கடற்படைதளம் தாக்குதல்,விமா
னத்தாக்குதல் ஆகியவற்றால் பாதரிக்கப்பட்ட சுமார் 260 குடும் பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதாக
Oguliosigail GTssif.
கட்டுப்பாட்டு பிரதேசமான கோரகல்லிமடுசித்தாண்டி கிரான் பகுதிகளில் நேற்று முன்தினம்
இரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.இதை நேற்று காலை அவ்வீதியால் ரோந்து சென்ற இராணுவத்தினர் பொதுமக்களை கொண்டு இச் சுவரொட்டிகளை அகற்றியுள்ளனர்.
சில பொது மக்கள் இராணுவத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
SS SS SS SSS SSS SSS SSS
ஐ உள்ளே !
தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டிய தமிழ்ப் படங்கள்
டி.சிவராம
தமிழர்கள் தமது அபிவிருத்தியினை
முன்னெடுக்கும்
சஞ்சயன
FøfÍDNI श्व ' &
- - - - - - - - -
4. R
7s
வெள்ளத்தப்பாக்க கூட நம்மட எம்.Uமார் வரல்ல ஏனனிடா கொழும்Uல் இருந்தப்படியால் தான குயிக்காக அறிக்கை
DuGPUTIEas
லாக ஒலிக்கிறது தினக்கதிர்

Page 2
தினக் கதிர்
25 2000
தமிழர்கள் தமது அபிவிரு உரிமையினையே கோரு
ിfി റുബ, 9ങ്ങ് (ഖണി விவகார அமைச்சர் பீற்றர் ஹெய்ன் இலங்கையில் தனது இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை முடித்துக் கொண்டு சென்றிருக் கிறார். இலங்கை இனப்பிரச் சனைக்குத் தீர்வாக சுய நிர்ணய
ஐரோப்பிய நாடுகளாயி ருந்தால் என்ன அமெரிக்காவாக இருந்தால் என்ன நோர்வேயாக இருந்தால் என்ன தாம் தனி நாட்டுக் கோரிக்கையினை ஆத ரிக்க மாட்டோம் எனத் தெட்டத் தெளிவாக விளங்க வைக்கும் முயற்சிகளில்
உரிமைகளுடன் கூடிய அதிகாரப் பகிர்வு ஐக்கிய இலங்கைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருக் கிறார். சுய நிர்ணய உரிமை என் கின்ற கோட்பாட்டினை பிரித்தா னிய அரசாங்கம் வலியுறுத்தியமை வரவேற்கத்தக்கதாகும். ஆயினும் இவர் வாக்கியத்தில் தொக்கி நிற்கும் செய்தியும் எங்கள் கவ னத்ை
Fid, BITLD656OGOGO, old
நம் நாட்டில் எப்படியோ சமாதானத்தை கொண்டு வந்திட நோர்வேகாரர் படுற பாட்ட பார்த்த பாவமாக இருக்கு அந்த மூன்றா மனுசனுக்கு இருக்கிற அக்கற கூட இந்த நாட்டில் இருக்கிற சில ஆக்களுக்கு இல்ல உறுமய கட்சிகாரர்களும், சிவப்பு நிறத்தில உடுத் தட்டு திரி வாங்களே அவர்களத்தான் சொல்லுறன். நோர்வே கொடியை எரிக்கிறதும் ஆர்ப்பாட்டம் பண்ணுறதும் அவங் கட தொல்ல தாங்கமு டியல்ல.
தவளையும் கத்திரான் என்ற மாதிரி அந்த மனுசனும் இந்த நாட்டில் சமாதானத்தை கொண் டு விடாப்பிடியாக நிற்கிறத பாக்க அவருக்கு நம்ம சனங்கள் நன்றி
சொல்லித்தான் ஆகனும்
ஒருவேள அம்மையாரும்
நினைத்தாலும் ஆர்ப்பாட்டம் என் திரவங்க விடமாட்டாங்க போல இருக்கு சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான் என்ற பழமொழி தான் எனக்கு ஞாபகம் வருது
மண்னென்ன டிசல் சிகரெட் என விலைய கூட்டிட் டாங்க போல இந்த நாட்டில நடக்கிற யுத்தத்திற்கு காசி வேணுமே இதுகாளுக்கு விலை யேற்றி பின் எல்லா பொருள் களுக்கும் விலையேற்று வாங்க
ஒன்று இது வென்பதாகும்.
மழையும் பெய்யிரான்
965 BL
தது என்று நாம அறிந்திருப்போமா?
பிரச்சினைக்கு தீர்வு தந்துவிட
தனிநாடு என்பது வேறு ஒரு வழியும் இல லா த ருந ததனாலேயே பலரினாலும் நாடப்பட்ட தீர்வாகும். இதனை யாருமே சந்தோஷத்துடன் முடிவாக்கவில்லை. இந்த பின்ன
ணியில் தமிழ் மக்கள் தமது
நிலைப்பாட்டினை உலக மக்க
ளுக்குத் தெரியப்படுத்தல் அவசி
ULIL DIT GULD.
εν βγής உங்களைத்தாண்”
சிகரெட்டுக்கு விலையேற்றினதும் சனங்கள் என்ன விடவா போகுதுகள் அதுதான் சிகரெட்டுக்கும் விலை யேற்றிருக் காங்க போல இந்த நாட்டில் யுத்தம் தொடர்ந்தால் நாம சுவாசிக்கிற காற்றுக் கும் நாசி கொடுக்கிறவேளவரும்
சிகரெட்டு விலை கூடியாச்சி என்று வானொலியில் சொன்ன மறுநிமிடமே கடைக் காரர்கள் தங்கட்ட இருந்த சிக ரெட்டை 6f 6OD 6ND ULI Jin Li Lq விற்க தொடங்கிட்டாங்க ஆனா விலை குறைச்சாச்சி என வானொலியில் ஒரு மாதத்திற்கு சொன்னாலும் விலைய குறைக்க மாட்டுதுகள்
என்னவாம் பண்டாரவள சம்பவத்தோட தொடர்பு உடைய வர இன்னும் கண்டு பிடிக்கல்ல போல, அவங்களுக்கு தெரியாதா அவங்கட ஆக்கள் அப்படித்தான் சம்பவத்தோட தொடர்பு உடைய வரை கண்டு பிடித்து என்ன தண்ட னையா கொடுக்க போறாங்க எப்படியாவது நம்ம சனங்களுக்கு ஆக் கள் செய்த குற்றத்திற்காக தண்டனை கொடுத்
அதவிடுங்க நம் மட சனங்களுக்கு நடக்கிற ഠിക(ങ്ങഥ யைப் பற்றி கேட்க இங்க யாரிருக்கா?
சரி சரி மழை வரா மாதிரி யிருக்கு குமையும் கொண்டு வரல்ல நனைச்சிட்டா பிறகு தடு மல், காய்ச்சல் என வந்த பிறகு ஆசியத்திரி படிகளை எறி இறங்கி
இந்த வ்யதில ஏலாட்பா நான் வாரன்
போயிற்று
GB6N6ODIL LILLA விதியான்)
புகைக்கிறத
சீதனம் பேச இதையும் ஒரு திருமணப் னின் பெற்றார் சீத பேசும் போது எ என்ன தருவீர்கள்
DIT LITE6 g) என்ன போட்டு என்றுதான் கே. இரண்டும் ஒரே கே கேட்கின்ற பா முதலில் கேட்பது டால் ஏதோ பண சுயநலத்துடன் தோன்றும் இரண் கேட்பதனால், தங் மருமகளின் அடிப்படையிே கொடுக்கல் வா போல் தோற்ற இதனால் சம்பந் 9. (Up ELDIT60 (Upe வார்த்தைகளும் புக்கள் அதிகம்.
அரசியலு வாழ்வைப் போன் மேலீட்டின் அடிப் LI JLJL JLLL L 560D6DIĊI ரும் புதிருமாக உ ஒன்றோடொன்று ( நினைத்தால் அது முரண்பாடுகளுக் செல்லும் ஒரே வித பாணியிலும் குறிக்கப்பட்ட
BUILL E6DIT களுக்கேற்ப எம 6LuIII,006 it 61 றோம் என்பது ம தாகும். அதை க ளாது, எமக்குத்
6) go 600Triggf வார்த்தையில் இ கூடாது. அப்படிய
நலன்களை முன்
பாயமாகும். இல பிரச்சனையில்கூட தமிழ் மக்கள் புரி இன்று சர்வதேச தொடர்பாட முடி நிற்கின்றோம். என்றோம், மெ உங்களுடைய என்னவென்றால் L IIIb LigшDITAE I றோம் ಇಂ (LPP 6TCB(9)/EJ&E தமிழில் கடிதங்கள் வரு விளக்கினோம், ! னிஸ்தானில் தலி இந்தியாவில் கள்போல நாமு அடிப்படைவாதிக் லோரும் எங்க6ை வைத்துவிட்டோம் ஐம்பதாண்டு வைத்த a si si
பதாண்டு கால ம (!pങ്ങ് ഞങ്ങഖഴ്ത്ത
சாராம்சம்தான் 66 தாம் தம்மை அட் உரிமை வேண்டு இதனை ஐநா ம FT360 if Right என்ற உறுப்பு 6 மக்களதும் பார முடியாத உரியை செய் துள்ளது அபிவிருத்தி செய அதற்குத் தேவை நிலம் ஆகும். கா அபிவிருத்தித் தொழில்களோ
கிடையாது. அந்த பாதுகாப்புடன் இ வேறொரு வரு மாத்திரத்தே வ வகை யில் இ அரசியல் கட்ட
6TDg B6)6.
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை O2
த்தியினை முன்னெடுக்கும் கின்றனர், தனி
வது போல் (836) பச்சில் மணமக னத்தைப் பற்றிப் ங்கள் மகனுக்கு என்று கேட்க ங்கள் மகளுக்கு
அனுப்புகிறீர்கள்
பது வழக்கம் ள்வியே, ஆனால் னிதான் வேறு. போலக் கேட் தான்சை பிடித்துக் கேட்ப துபோல் டாம் முறையில் ᎻᏏ6il tᎠᏰᏏ6ᏡᎠ60l 6ilt .
நலனின் லயே இந்தக் ங்கல் நடப்பது ம் கொடுக்கும். நிகள் மத்தியில் றையில் பேச்சு 5.Läb(G5 Lb 6) ITULLI
ம் தனிமனித றதே உணர்ச்சி Lങ്ങLuിന്റെ ||ങ്ങ பாடுகளுடன் எதி உள்ள அணி கள் தொடர்பு கொள்ள | தீர்க்க முடியாத குத்தான் இட்டுச் (BE56ÍT6N6ODULIJ LIGA) கேட்கலாம். ஒரு சூழ்நிலையில், சார விழுமியங் க்கு அவசியமான வ்வாறு கேட்கின் மிக முக்கியமான வனத்தில் கொள் தோற்றிய முறை வசப்பட்டு பேச்சு றங்குவது எமது ானால் தான் நாம் னேற்றாத மூலோ ங்கையின் இனப் அந்தத் தவறை ந்த தனால்தான் சமூகதத்துடன் யாத நிலையில் தமிழ் தாயகம் ாழி என்றோம். பிரச்சனைகள் நாங்கள் இரண் நடத்தப் படுகின ங்கினோம். அதை ள் என்று கெஞ்சி எங்களுக்குக் ഴ്സിങ്ങെ ബ[] இதனால் ஆப்கா ான் கட்சி போல, இந்துத்துவவாதி ம் ஏதோ தமிழ் ள் என்று எல ாப் பற்றி எண்ண
ளில் தமிழர் 3dsMIf & Gabas
கடந்த ஐம் க தமிழ் மக்கள் (BEFrfd, 60) Eulos ன? தமிழ் மக்கள் விருத்தி செய்யும் என்பதேயாகும். னித உரிமைகள் o Development ரயின் கீழ் சகல தினப்படுத்தப்பட யாகப் பிரகடனம் நாம் எம்மை u Colo(BLDIulai ான முதல் வளம் E இன்றி ஒருவித திட்டங்களோ இந்தப் பூமியில் க் காணியில் நாம் ருக்க வேண்டும், நனை த த் து சூறையாடும்
ருக்கக் தகுந்த
மைப்பு எமக்குத் சியல் கட்டமைப்பு றித்துச் சேவை
உறுதியாகத் தொடர்ந்து எமது தொழில்களைப் பேணவும் விருத்தி செய்து வளர்த்துக் கொண்டு போகவும் முடியும் அந்த நிலைமை வேண்டுமாயின் அந்தக் காணிக்கு எமக்கு உருத்து வேண்டும், அந்த உருத்தினைப் பாதுகாக்கும் தன்மையும் வேண்டும். இதைவிட அந்தக் காணியில் இடும் மூலதனம் எமதாக இருக்க வேண்டும் வேறுயாருடையதோ வளங்கள்ை எங்கள் காணியில போட மற்றவர்கள் விடுவாரோ? அதனால் வெளிநாட்டுதவி உட்பட நிதி வளக்கட்டுப்பாடு எமது கைகளில் அன்றோ இருக்க வேண்டும்?
தரப்பட்ட காணியில் நாம் ஒரு குழுவாக எமது அபிவிருத் தியை மேற்கொள்ள, ஒன்று எமது அடையாளம் பேணப்படவேண்டும், இரண்டு நாம் விரும்பும் அபிவிருத் தியினை கொண்டு தரக்கூடிய வினைத்திறன்கள் எமது இளம் சமுதாயத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும். அப்படியானால் செயற்ப டுத்தப்படும் கல்வியின் கொள்கைத் திட்ட உரிமை எமது கைகளில் இருக்க வேண்டும்.
சர்வதேச சமூகம் உத்தரவாதம் தருமா?
மேலே பார்த்தன்படி, நாம் ஒரு காணியைச் சொந்தங் கொண்டாடவும், அதன் பாது
காப்பை உறுதி செய்யவும், அதில்
தேவையான நிதி மற்றும் வளங் களை மூலதனமாக இடவும் அதைக் கொண்டு நடத்தத் தேவையான பொருத்தமான வினைத் திறன்களை எமது மக்கள் மத்தியில் ஊட்டவும் வழி செய்யும் ளையும் கொண்டதாயும் இருக்க வேண்டும். இக்கொள்கைத் திட்டத் செய்யக்கூடிய அரசியல் வாதிகளை நாம் தேர்ந்தெடுக்கவும் , அந்நலன்களை முன்னெடுக்கும் கொள்கைத் திட்டங்களை வகுக்க முடியும் காத்திரமான அதிகாரங் களை அவரகத்தே கொடுத்து வைத்திருக்கும் முறைமைக எமது சுயநிர்ணய உரிமை என்கின்றோம். அன்த மட்டும் அடைவதற்கான அரசியல் கட்டமைப்பினை ஐக்கிய
ஆண் டொன்றை தாண்டி வயதொன்றைக் s sബsun - ഈ ബ மாண்டு போவென்று செய்தார்களே - அந்த மானிட வேஷம் தரித்த மிருகங்கள் மீள் வாழ்வு என்று எண்ணி நீயும் போக
31ம் நாள் நினைவஞ்சலி
அமரர் அன்ரனி ஜேம்ஸ் (றிக்லோன்)
(பண்டாரவளை புனர்வாழ்வு முகாமில் படுகொலை செய்யப்பிட்டவர்)
அளிக்கில்ட்சுமி (பற்றோர்) அன்ரனி றிச்சட் (சகோதரர்) மற்றும் உற்றார் உறவினர்
உல்ல!
தினை செயற்படுத்த அரசாங்க அலுவலர்கள் எத்தனித்தனராயின் தலையிடோ தடைகளோ இன்றிய நிர்வாகப் பொறுப்புக்களும் அதி காரங்களும் அங்கு தேவை.
இதைத்தான் எமது முன் னைய தலைமுறை அரசியல் வாதிகள் தாயகக் கோட்பாடு என்று முன்வைத்தனர். வட-கிழக்கு தமிழ்
தாயகம் என்றும் அதன் பொலிஸ் இராணுவ பாதுகாப்புப் படைகள் அங்கேயே நிலை கொண்டதாக இருக்கவேண்டும் என்றும் கூறினர்.
சமஷ்டி ஆட்சி என்றனர், சுயாதீன ஆட்சி என்றனர், தனி நாட்டுக் கோரிக்கை என்றனர். தாயகக் கோட்பாடு என்ற ரீதியில் குரல் கொடுத்தால் அது உணர்ச்சி LDUILDs 60Igbl. frilason ಉಕ್ಕಿಹ6) நிச்சயமாக அதனை எதிர்ப் பர், சர்வதேச சமூகம் எங்களை ஒரு தினுசாகப் பார்க்கும். எமது அபிவிருத்திக்காக நிலத்தினைக் கோருகின்றோம் என்ற உண் மையை தெளிவாகச் சொன்னால் அதனை ஏற்காதவர் யார்? தமிழ் Di,6IIItálu நாங்கள் தனிநாடு கோர வில்லை. எமது சமூக பொருளாதார கலாச்சார அபிவிருத் தியினை உறுதி செய்யும் அரசியல் அமைப்பினையே கோருகின்றோம. இதனையே
இலங்கைக் குள் ஏற்படுத்தித் தருவதாக ஐக்கிய இலங்கைக குள்தான் தீர்வு என்று சதா சர்வகாலமும்" கூறிக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகம் எமக்கு உத்தரவாதம் தருமா?
உன்னை மீளா துயிலில் அனுப்பி விட்டார்களே நித்தம் உன்
ിഞ്ഞ് ഖിഞ്ഞി(86) தினம் தினம் செத்துப்
தகவல் உ, அன்ரனி (தந்தை)

Page 3
ܦܝܢ܂
്
ஆடாக அக்கட்டுரைக்குப்
25, 2000
தினக் கதிர்
இன்று
ஒரு காலத்தில் தமிழகத் திலும், இலங்கையிலும் மற்றும் தமிழர்கள் தொகையாக வாழ்கின்ற உலகின் வேறு நாடுகளிலும தமிழுணர்ச்சியைத் தட்டியெழுப்பிய மிக முக்கியமான ஊடகம் சினி மாவாகும். "அச்சம் என்பது மடமையடா
அஞ சாமை தராவடர்
z Dz DLALA IZ ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா’ எனப் பாடிக்கொண்டே எம்.ஜி.ஆர் மன்னாதி மன்னனில் வரும்போது மெய்சிலிர்த்துப் புளகாங்கிதம் அடைந்தனர் அன்றைய இளை ஞர்கள் எங்கள் திராவிடப் பொன் னாடே எனத் தொடங்கும் தமிழ்ப் பாடல் மெட்டிலேயே தமிழரசுக் கட்சி தனது தமிழீழ வாழ்த்துப் பாடலை அமைத்துக் கொண்டது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஆரம்பத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் அனைவரும் தமிழ்த்
தேசிய உணர்வையும் பகுத்தறி வுக்கருத்துக்களையும் பரப்பும் வகையில் வெளிவந்த தமிழ்ச்
தமிழ்த் தேசிய உணர்வை
அதை மட்டந்த
சினிமாப் படங்களின் தாக்கத்திற்
பாட்டிற்கு பெரு
கும் ஆட்பட்டவர்களே. இருந்ததென இ
இதெல்லாம் இப்போ பழங் எம்.ஜே.அக்பர் கதை தமிழ்ச் சினிமா இன்று குறிப்பிடுகின்றார் என்னசெய்து கொண்டிருக்கிறது? LI (5j, தேசிய உணர்வுகளையும் தமிழுை பகுத்தறிவையும் அழித்தொழிக்கும் . ΦΠ 6 ΟΦΙΤΙΟι வகையில் அது செயற்ப்படுகிறது இந்த ம என்பதும், இதைப்பற்றிய எந்தவித ஏற்படுத்திய அர அக் கறையுமின்றி அதன் களும் தி.மு. விடுதலைப்போராட் டத்தை நுகர்வோராகிய நாம் மடையாக வழிவகுத்தன. ளாக்கப்பட்டுக் கொண்டிருக் போராட்டத்தை கின்றோம் என்பதுந்தான் இன்றுள்ள இந்திய மதி யதார்த்தம் சமரசம்செய்துெ இந்த நிலமை எவ்வாறு பகுத் தறிவு ! உருவாகியது என்பதை முதலில் ஆகியவற்றைக் சுருக்கமாகப் பார்ப்போம். 1967ம் வளர்க்கும் சந் ஆண்டு தி.மு.கழகம் ஆட்சிபீடமேறி டையில் வீழ்ந்த யதற்குப் பின்னர் தமிழ்த் தேசிய யெழுப்ப்பபட்ட
உணர்வுகளையும் தனிநாட்டுப் போராட்டக் கருத்துக்களையும் தமிழக இளைஞர்கள் மத்தியில் முனைப்படையவிடக்கூடாது என்ப தில் மறைமுகமாக மிகுந்த அக் கறை எடுத்துக் கொண்டது.
1964-65இலி தமிழக மெங்கும் ஒரு மாபெரும் விடுத லைப்போராட்ட கிளர்ச்சியில் தமிழ் மாணவர்கர் ஈடுபட்டனர். இந்திய அரசுக்கெதிரான வன்முறைய போராட்டத்துக்கூடாக தமிழருக் கென தனிநாடொன்றை அமைப்பது தான் தமிழரின் பிரச்சினைக்கு தீவு என்பதே அவர்களது நிலைப்பாடு இந்தக்கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட் டது. கஷ்மீரைவிட இந்தக் கிளர்ச் if) (BIL இந்தியாவின் ஒருமைப்
9.d
சிகள் தன்னைே கூடாது என்பதி மாக இருந்ததா? துறையில் அதற் காலும் தமிழ் பகுத்தறிவும் காணாமல் போக 61ւի ջyl. திலொருவன் ப என்னபாதையில் றது என்பதை கோடிட்டுக் காட் "அகோ அங்க படத்தின்
ബu||L.]] போராட்டத்தை
(o|| |||
முக்குகர்குல மன்ன வாரிசுகளே இப்பிர
சென்ற வாரம் (18.11.2000)
அநியாயம்' என்னும் தலைப் சர்ச்சையைக் கிளப்பி விட்டிரு
சர்ச்சை கிளம்புவது உண்மை
சர்ச்சையில் பங்குகொள்வோர்
மானதாகவும் அமைய வேண்டும். UF (UPPSTTULI பங்குபெறுவோர் முக்கியமாகக்
எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
வெளிவந்த தினக்கதிர் வார இதழில் தர்மன்' எழுதிய தமிழன் ஆண்ட தீவின் கிழக்குப் பகுதியில் ஐம்பது ஆண்டுகளாகத் 'தமிழர்கள் அழிக்கப்படும்
பதிலாக எழுதப்பட்டிருக்கிறது.
ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவியாகவும் அமையும். இச்
இந்த விவகாரத்தில் கலந்து கொள்வதே நல்லது தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்துவதாக அமைந்து விடாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒற்றுமை முக்கியமென்பதையும் இவ் விவாதத்தில்
பில் வெளிவந்த கட்டுரை க்கிறது. இக்கட்டுரை மிகச்
வெளிவருவதற்கும் வரலாற்று
வரலாற்று ஆதாரங்களுடன்
விவாதம் ஆரோக்கிய இது சர்ச்சைக்குறியதானாலும்
கருத்திற்கொள்ள வேண்டும்
ஆசிரியர்
தேசத்தின் பத்திரிகை நாளேடு
தங்களுடைய 18112000 சனிக்கிழமைப் பத்திரிகையில் "தமிழர் ஆண்ட தீவின் கிழக்குப் பகுதியில் ஐம்பது ஆண்டுகளாகத் தமிழர்கள் அழிக் கப்படும் அநியாயம்' எனும் தலைப்பில் தர்மன் என்பவரால் எழுதப்பட்ட விசயங்களைப் படித்தேன்.
அதில் முஸ்லிம்களைச் சம்மந்தப்படுத்தியும், முஸ்லிம் கிராமங்கள் சிலவற்றின் தோற்றம் பற்றியும் அவர் எழுதியிருக்கும் பாங்கு விஷத்தைக் கக்குவது போலவும் இனத்தைப் பிரிப்பது போலவும் தென்படுகிறது.
தினக் கதிர் எமது பிர
என்பதில் முஸ்லிம்கள் பெரிதும் புளகாங்கிதம் அடைந்தனர். வாங்கிப்படிக்கவும் ஆர்வம் கொண் டனர். என்போன்ற சிலர் அதில் எழுதவேண்டும் என்ற உணர்வி னால் உந்தப்பட்டதும் உண்டு.
எனவே, சில விசயங் களை உங்களது கவனத் தற்குக்
கொண்டுவருவதோடு இவ் விப
ரத்தை உரிய முறையில் பிரசுரிப் பீர்கள் என்றும் எதிர் பார்க்கிறேன். மொத்தத்தில் சொல்வ தானால் முஸ்லிம்கள் பற்றி கட் டுரையாளர் தெரிவித்துள்ள விச யங்கள் யாவும் உண்மைக்குப் புறம்பானவையாகும்.
D ಹಿಜ್ಬ (அம்பாறை உட் யார்? தமிழர்க ஈரினத்தினரா?
நினைத் தால்
மதியினமாகும்! முறையில் தமி புரிந்து கொள்வ
பெரும் LIL' I III G (ഗ്ഗ സെ ബ பெண்ணும் ஆ நாட்டிலிருந்து ഖ ബിസ്മെ, DI மட்டுமே வந்த குறிப்பாக தமி சொல்லப்படு விலிருந்து வந் பெரும்பாலோர் இன் ை பாண்டிருப்பு அம்மன் கோடு போது (தீப்ப6ை “ LUL' LIGLoĵN LID63 அதற்கோள் ஆத
BILI LIQ தான், தமிழ் ெ 6) Typ 6M) T uf 60 2 35J6), Lity
அக்கா ளப்பு மாநிலத் முக்குகள் கு
6600600 6
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை
ஊட்டிய தமிழ்ப் படங்கள் ட்டும் நோக்கம் என்ன?
அச்சுறுத்தலாக ந்திய ஆய்வாளர் தனது நூலில்
தறிவும் எர்ச்சியும் i) (BILITao ாபெரும் கிளர்ச்சி சியல் அதிர்வலை ஆட்சிபீடமேற
வாழவேண்டும்') எம்.ஜி.ஆர்
இறுதியில் கொடுங்கோலாட்சி
யாளனையும் இணைத்து புதிய அரசை ஏற்படுத்துகின்றார். சமரசமே
சிறந்தவழியென படத் தின் முடிவு
அமைகிறது.
இவ்வாறாக தி.மு. கழகமும் அதிலிருந்து உடைந்து உருவாகிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமது
கொச்சைப்படுத் துகின்றனர்)
இளைஞர்களது முன்னெடுக்காது திய அரசுடன் காண்ட தி.மு.க. தமிழ்த் தேசியம் கைவிட்டு வயிறு தர்ப்பவாத சாக்க து. தன்னால் கட்டி விடுதலை யுண்ர்ச்
மவிச் சென்றுவிடக் ல் தி.மு.க கவன லும் தமிழ் ஊடகத் கிருந்த செல்வாக் j if of DII of 6. தமிழ்ணர்ச்சியும் கத் தொடங்கின.
ஆரின் ஆயிரத டக்கதை தி.மு.க செல்லப் போகின்
தெளிவாகவே
டியிருந்தது. பாடும்
|| ||66|| [[][6].
பகுதியில் விடு யும் விடுதலைப் பற்றியும் பேகம்
சொந்த இலாபங்களுக்காகவும் இந்திய மத்திய அரசின் நலன்களுக்கா கவும் சினிமாவில் தமிழ்த் தேசியம் பகுத்தறிவுபற்றிப் பேசுவதை 60DE56ÓILL GOI.
இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் வறிய கிராமப்பகுதி களில் பல இடதுசாரி புரட்சிகர இயக்கங்கள் ஆயுதப் போராட் டங்களை முன்னெடுத்தன. வங்கத்
தில் சாருமஜம்தார் தலமையில்
நடைபெற்ற நக் ஸ்லி பாரி இயக்கத்தின் தொடர்சியாகவே இப்போராட்டங்கள் தமிழகத்தின் வறிய விவசாயிகள் மத்தியில் வெடித்தன.
ஆயினும் இவை நகர்ப்புற புத்திஜீவிகள் மத்தியில் ஏற்ப டுத்திய பாதிப்பு தமிழ்ச் சினிமாவில் ஒரு சிற்றலையையே உண்டாக் கிற்று கண்சிவந்தால் மண்சிவக் கும், தண்ணி தண்ணி போன்ற ஒருசில நல்ல படங்களே இந்தப் செல்வாக்கும் ஒரு காரணமென்பர் பாதிப்பில் வெளிவரக்கூடிய தாயிறு இதற்கு சினிமாத் துறையில் ஆதி.மு.கவிற்கு இருந்த
அரசியல்
ஏம்.ஜி.ஆரின் ஆட்சியின் கீழ் தமிழகத்தின் இடதுசாரிப் புரட்சி யாளர்களை தமிழகக் காவல்துறை பெருமளவில் கொன்றுகுவித்து
அவர்களது போராட்டத்தை நசுக்
கியது என்பது இங்கு குறிப்
பிடத்தக்கது.
எனினும் பாரம்பரிய தமிழ்ச்
சினிமாவின் எல்லைக்கு அப்பாற்
பட்டுக் கிடந்த வறுமைபடிந்த தமிழகத்தின் கிராமப்புறங்களையும் அதிலும் குறிப்பாக கரிசல்காட்டுப பகுதியையும் அதன் மக்களையும் பாடுபொருளாகக் கொண்ட படங்கள்
பரவலாக 70 களின் பிற்பகுதி யிலிருந்து வெளிவரத் தொடங்கிய மைக்கு நக்ஸல்பரரி இயக்கத்தின் அதிர்வலைகளும் ஒரு தவிர்க்க முடியாத காரணம் எனக் கூறலாம். தமிழ் இலக்கியத்திலும் பொன்னி லன் பூமணி செயப்பிரகாசம் போன்றோரின் வருகையும் இந்தப் பின்னணியில நோக்கப்ப
வேண்டியது.
இளையராஜாவும் மேற்படி தமிழக கிராமிய இடதுசாரி (1 Illi Iliail IIIfód.)
ன் மணிவண்ணனின்
தேச முஸ்லிம்கள்
ாப்பு மானிலத் தின் பட) முஸ்லிம்கள் யார்? இவர்கள் அப்படி ஈரினம் என அது பெரும் அதனை உரிய எழுத்தா ளர்கள் து அவசியமாகும்.
LI I GB GD II ii ரியர்களே |மான எந்தப் ரம்பத்தில் வெளி இப்பிரதேசத்திற்கு ாக சில ஆண்கள் ார்கள் அதிலும் ர் தாயகம் என்று கின்ற இந்தியா பட்டாணியர்கள்
ரக் கும் θοι 1 , ரீ திரெளவுபதி ல் திருவிழாவின் யம்) விஷேசமாக ட போடப்படுவது
JDTLD. வந்த ஆண்கள் ன்ைகளை மணந்து
அரசனின்
த்தில் மட்டக்க தை ஆட்சி புரிந்த மன்னன் (மனி 1றும் சொல்லப்
படுவதுண்டு) தன் குலக்குடிகளான
மாந்தரா குடி பணிக்கனா குடி பொன்னாச்சிக்குடி
படையாண்ட குடி வெள்ளரசன் குடி உத்துப்பிள்ளைக்குடி
(12IÓ LICóBIÓ LITÍ55)
அதிக சக்தியைத் தந்து வயிற்றுப் போக்கை நிறுத்தும்
மிக்க உணவு
ARROWROOT POWDER WOUT 10"
பாரம்பரியமாக வைத்தியர்கள் அறிவுறுத்தும் 'அரறுாட் கஞ்சி குழந்தைகள் வயதானவர்கள் எல்லோருக்கும் போசாக்கு போலிகளைத் தவிர்ப்பதற்கு பிரவுண்சன் அரறுாட் மாவு என்று கேட்டு வாங்குங்கள்.
no Les as GITT LIDIT GILL 85853765
மொத்த விற்பனையாளர்
உப்போடை, மட்டக்களப்பு மற்றும்:
டிப்டொப் பார்மசி,
முஜிபாஸ் ஸ்ரோர்ஸ், டி.எல்.டி.
எஸ். மகேந்திரன் 824 பழைய கல்முனை வீதி, கல்லடி
4.பிரதான வீதி, மட்டக்களப்பு சென்ரல் மெடிக்கல், பார் வீதி, மட்டக்களப்பு வேல் முருகன் ஸ்ரோர்ஸ், மட்டக்களப்பு நியூ சர்மிளா ஸ்ரோர்ஸ், பிரதான வீதி, காத்தான்குடி சென்ரல் பார்மசி, ஏறாவூர்
பழைய மார்கட் வீதி, ஓட்டமாவடி வாழைச்சேனை வேலவன் ஸ்ரோர்ஸ், மெயின் வீதி, களுவாஞ்சிகுடி செலான் ரேடர்ஸ், மெயின் வீதி, காத்தான்குடி
BROWNS ON INDUSTRIES
39, mis , al 11 TP327.197 FAX.458507
LMIJ GEOEFEN
கிடைக்கும் இடங்கள்

Page 4
25-II-2000
25-120 தினக்கதிர்
தினக் கதிர்
கொரூர யுத்தத்தின
இளம் தளிர்களின்
இம்மாதம் நவம்பர் 20ம் திகதி சிறுவர் உரிமைகள் பற்றிய சம வாயத்தின் 11 வது
ஆண்டு நிறைவைக்குறித்து வெளியாகும்
கட்டுரை
கொடூர யுத்த நகங்கள் அந்த தளிர் இதயங்களில் கிறி யிருந்த தழும்புகளை நேரடியாக
மான தழும்புகள் எப்படி யார் ஆற்றப் போகிறார்கள்? வாழ்கை என்ற அந்த மூன்றெழுத்து
ராகரித்துவிட் என்றால் எந்தத் அந்த மழலைக ஏன் இத்தனை குறியாய் போன
6) தொடர்ச்சியாக லைப் புலிகளுக் நடந்து வரும் பு யோ சொத்துக் 6ìLQ(CbdbE6OTLD. 2) If E 6061T is விட்டிருக்கலா எல்லாம் முடிந்து (UDLG) LIITTI HUbl. 9 ժn 19 եւ 1951. ՔԱ 601 போன்ற குழந்தை
ഞണ് ഉ ഞL്
விட்டதே! அவ கைக்கு உத்த இதை யாரிடம் பதில் சொல்லுவ அப்பாவும் கண்முன்னே '' 9) அப்பாவும் அண்
நோர்வே சிறுவர் பாதுகாப்பு ஒன்றியம் ' (Save the childre மாகாணத்தில் சிறுவர்கள் சம்மந்தமாக செய்த ஆய்வு ஒன்றில் நானு வகித்தேன். அப்போது அம்பாறை மாவட்டத்தில் அை திருக்கோவில் பிரதேசத்தில் ஆய்வில் ஈடுபடுவதற்காக யுத அகதியாக்கப்பட்டு சொந்த மண்ணை விட்டு வெளியாகி குடி சிறுவர்களிடம் அவர்களின் மனநிலையை கண்டறிந்தோம்.
நான் கண்டேன். அந்த தளிர் உள் ளங்களில் ஏற்படுத்தப்பட்ட அகோர
சொல்லுக்கு அர்த்தம் தெரிவதற்கு முன்னே அவர் களை அது
முன்னே சிதறி கண்டேன். அது
நெஞ்சைவிட்டகல்
கவிஞர் நீலாவணன் ஒரு சகாப்தம் விஞர் நீலாவணன் அவர்கள் பற்றி முழுமையாக கட்டுரை எழுதுவதெனில் நுாறு பக்கத் திலாவது எழுத வேண்டும். கேச
வன் பிள்ளை சின்னத் துரை,கால்
குடி காலப் பால்ய கால நினை வுகளும் வருவதுண்டு 1936ல் பிறந்த கேசின்னத் துரை இவரின் தந்தை ஒரு குடும்பப் பரிகாரி கேசவன் பரிகாரி யார் என்றேமருத முனை மக்கள் அழைப்பர் எனது பெற்றார் உறவினர்கள்,கேசவன் பரி காரியிடம் வைத்தியம் பெற்று சுகானுபவம் கொண்டவர்கள் பெரிய நீலாவணைத் தவரனைச் சந்திவீதியிலும் தேற்றாக்காடு முந்திரிக்காடு கூப்பிடு துர அதர்மணல் ஒழுங்கை நாற்புரமும் ஆவுள்ள நிலங்களும் கேசவன் பரிகாரியாரின் பெரிய வளவும், ஓலைக்கூரை ஒரு அறை விடும் உள்ளது. மேற்கே வட்டில் குளம் எனப் பெயர் பெற்று வருகிறது.
19446), ബ ജൂൺமனார் தமிழ் முஸ் லிம் பாடசாலையில் அரிவரி ஆரம்பப் பாடத துக் குச் சேர்த்தனர் அப் போது சின் ன த துரை அண்ணன் 3ம் வகுப்பில் படித்துக் கொணி டிருந் தார் என் னை கண்டவுடன் ஓடோடி வந்து சாலப் போடியப்பாட மகனே லத்திப் தம்பி யோடே என்ன அரவனைத்துக் கொஞ்சி மகிழ்வார்.ஆனா ஆவ னாப் பாடமும் சொல்லித் தருவார். இப்படி ஆரம்பக்கால பாலர் கால உறவுகள் கேசவன் பரிகாரி சாலைக் குட்டிப்போடியார் குடும்ப உறவுகள், இன்று வரை வளர்ந்து கொண்டே வருகிறன.
1948ல் எனக்கு வயது
94ம் வகுப்பு மாணவன்
பாடசாலைக் கவிதைப்போட்டியில் என்னையும் எழுத துாண்டிய நற்பிட்டிமுனை வைந்தரராசன் ஆசிரியரும் சன் ன துரை அண்ணனும் தலைமை ஆசிரியர் அ.மு. ஷரிபுதீனும் என இன்றும் நெஞ்சை விட்டகலா நினைவுகள் ஆசங்க மாகிக் கொண்டிருக் கின்றது. அப்போது ஏஎச்.எம். மஜீத். ஹசைன்மெளலானா வி. எம். இஸ்மாயில் சக்காப் மெள லானாகுகணபதிப்பிள்ளை, வன்னி யசிங்கம் போன்றவர்கள் 6ம் வகுப்பு மாணவர்கள் கேசின்னத் துரை.ஜே.எம். எம். அப்துல்காதர் எம். எம்.இப்றாலெப்வை முஸ்த் தபா மெளலானா மசூர்மெளலானா போன்றவர்கள் 8ம் 9ம் வகுப்பு மாணவர்கள். அப்போதைய கவி தைப்போட்டி இரு பிரிவுகளாக
மருதுார்வாணன்
நடைபெற்றது5ம் வகுப்பு மாணவர் களுக்கிடையிலான போட்டியில் எனக்கு 1ம் பரிசும், 8ம்,9ம் வகுப்பு மாணவர்களுக்கடையிலான போட்டியில் 1ம் பரிசு சின்னத் துரைக்கும் கிடைத்தது. இப்போட் டிக்கு நடுவர்களாக காரைதீவைச் சேர்ந்த குவைரமுத்து தலைமை யாசிரியர் அவர்களும், ஆ.மு.ஷரி புத்தின் உப தலைவர் ஆசிரியர், சாமித் தம் பி. 3ம் தலைமை ஆசிரியர் (கல்லாறு) இப்போட் டிக்குப் பரிசுதர வந்தவர்கள் சோதின கார ஐயா, திரு எபெரிய தம் பிப் பிள்ளை அவர்கள் குருக்கள் (மடம்) பாடசாலைக் கலை விழாவில் அபெரியதம்பிப் பிள்ளை அசம்பிளி மேடையில் கேசவன் சின்னத் துறையை அழைத்து மேற்பிரிவு 1ம் பரிசு கொடுக்கும் போது மாணவப்
புலவன். சின்னத் குட்டிப்புலவன் ! என பேனை
கொப்பிகள், பரிசு
னார்கள் இந்த மாணவர்கள் உ தன. சின்னத்துை பெற்றபின் சிறர்
னோம்.
19426) இறந்ததன் கார
யின் விழிம்புக்குத்
அப்போது தன இருந்த எனது ம அவர்களின் து லிருந்து 49 வ | 9496) LI JITIL FIT6O6) விவசாயத்தில், எடுபிடி வேலைக் சென்று சில மா வந்தாலும், சின் ணனை தேற்ற தோட்ட கேசவி வீட்டுக்குச் செல் 6T660)6. என்ரை குட் தீப்போ ' என அர வணைக்கு அண் ணன் ஓ தம்பி என்பார். உறவுக ளினா வளர்வுகளினாலு அண் ணன், ! எனக் கு ஒரு 6 தலாகவே அன் தருவார்.
1948; 1. (!pഞ60||1||), LIL யாக இருந்தக கட்சி தேர்தல் G#ഖ6 ിങ്ങ தெம்மாங்கு நா பாடுவார் என்ை பாட்டு எழுதியும் தற்கு மேடை
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை O4.
ால் கருகிப் போகும் எதிர்காலம் என்ன?
தா? இல்லை,
ப்பும் செய்யாத பின் எதிர்காலம் | Islu (3ab6Í16slj,
க்குக் கிழக்கில் ரசுக்கும் விடுத கும் இடையில் த்தம் எத்தனை களை அழித்து |ண்ணிலடங்காத நடித்து ஏப்பம் D. 960) 61 E 6T. பிட்ட இனிப்பெற ல்லது பெறக் ல் கண்ணாடி களின் உள்ளங் து சிதரடித்து களின் வாழ்க் வாதம் என்ன? கேட்பது? யார் து?
அண்ணனும் சிதறினர். 凸,E门 எனது ம்ை எனது கனன்
n) afpa.g. லும் அங்கம் மந்துள்ள ந்தத்தால் யிருக்கும்
|க்கிடந்ததைக் B, 8bII ayI6)IM J,6TI
Digb
துரை- கீழ்பிரிவு அப்துல் லத்தீப்
பெண் சில ம் தந்து பாராட்டி
l) LIL91 ഞ6)
}வுகள் தொடர்ந் யும் நானும் பரிசு த நண்பர்களா
எனது தந்தை OOILDITE 6) B60)LD தள்ளப்பட்டேன்.
லயாசிரியராக
மா ஷறிப்புத்தீன் ண்டுதலால் 44 ரை கல்விகற்று யை விட்டுவிலகி தோட்டத்தில், ாரச் சிறுவனாகச் ம் கழித்து ஊர் னத்துரை அன்ை முந்திரி மரத் För Luffy Irful III
ഖങ്ങി. க் கண்டதும்
LL|സെഖങ്ങി സെറ്റ്, ஓடோடி வந்து சின்னத்துரை 5 List (BLITLLIT 3) Lily LIG) abst 6) | | | | ||606) ம், சின்னத்துரை மலும், மேலும், தத் துண்டு புத் தொல்லை
0 களில், மருத ருப்பு தொகுதி லம் தமிழரசுக
த்துரை கும்மி, டுக் கலிகளும் (யும் அழைத்து தருவார். பாடுவ லும் பலகளம்
AB III 6N) fu JITLD6IIII,
எனக்கு ஒரு முள் குத்தினால் கூட தாங்க மாட்டார்கள் அக்கா" என்று எனது கரங்களை பற்றிக்கொண்டு அந்த 15 வயதே நிரம்பாத அந்த பையன் கண்கலங்க கூறினான். அனாதையாக நிற்கும் அப்படிப் பட்ட எத்தனையோ உள்ளங்களின் ஏக்க மூச்சுக்களையும் எதிர்பார்ப் L{{{{B6O)6[[[[]LD, 6[[]L[[ọ (O)6)][[]Lf) எழுத்துக்கலால் கூறிவிட முடியும்.
(பெளசியா சிவராசா)
மண் ணில் பலருக்கு மனிதாபிமானமே இல்லை என் பதை அவர்கள் வடித்த கண்ணீரி லும், அந்த முகங்களில் தேங்கி யிருந்த சோகங்களிலும் தான் நான் அறிந்து கொண்டேன். புத்தகங்களையும், இனிய கனவு களையும், சுமக்க வேண்டிய அந்த பிஞ்சுகள் மரக்கட்டைகளை வெட் டியும் பொருத்தியும் மிக குறைந்த ஊழியத்துக்கு தமது உரிமை களையும், அவர்களின் உணர்வுக
ளையும் அடமானம் வைத்து விட்டு
வேலை செய்கிறார்கள்
வுக்கெல்லாம்
" எனக்கு ug: பன்னி ரெண்டு எனக்கு படிக்க ஆசை
ஆனால் நான் பள்ளிக்கு போனால் வீட்டில் வாதமாகப் படுத்திருக்கும் அம்மாவுக்கு உதவியில்லை'
ஏனம்மா உங்கள் அப்பா எங்கே என்று நான் கேட்டேன்' அப்பாவை ஆமி பிடித்துக்கொண்டு போனாங்க எனக்கு ஒன்றும் தெரியாது." அப்படியானால் உங்கள் செல 6660 Gyul கின்றிங்க "அண்ணனுக்கு வயது 15 மரவேலைக்குப் போகிறார்." என்றாள் அந்தச் சிறுமி
அந்தச் சிறுமியின் E6öIa,6slo) Lf6öI6ölII LIILJII606) கனவுகள் என் இதயத்தை கருக்கியது. நாளைய உலகில் அவள் வாழப்போகும் வாழ்க்கை எப்படிப் பட்டது? இன்றைய உலகம் எங்கே இருக்கிறது? அவள் எங்கே இருக்கிறாள்.? இந்த உலகிற்கு அவளால் 6ILILIL,9 busi) Teb5 (UpLọujub.
( தொடர்ச்சி 11 ம் பக்கம்.
லாவணன்
தந்தார். சின்னத்துரை.
நான் ஒரு புலவர் பரம்பரை 800 ம் ஆண்டு கால, ஞானரை வென்றான். மழைக் காவியம் பாடிய சின்னா லிமப்பா ||6) ഖi எனது மாமாவுக்கு முப்பாட்ட னார் என் மூத்தம்மாவின் மூத்த வாப்பா சின்னா லிம் புலவரின் 2ம் தலைமுறை மூசின் புலவர் செய் யது அகமது லெவ்வை, அண் ணாலி, ஆமு.ஷரிபுத்தீன் யாவரும் புலவர் பரம்பரை எனக்கும். சின்னத் துரைக்கும் 4449 களில் புலமைப் பாடம் போதித்தவர் புல வர் ஷரிபுத்தீன் மாமா அவர்கள் ஆக சின்னத்துரை அண்ணன் தன் சுய பாட்டெழுதிய காலம் முதல், நானும் சுய பாட்டெழுதிய கால மும் சமகாலமாகும்.
1951ல், சுதந்திரன் வார
மலரில், நீலாசின்னத்துரை என்று அவர் எழுதிய மரபு ரீதியான கவிதைகன்ள எனக்கு வாசித்துக் காட்டுவார். அக்காலங் களில், நானும் எதையாவது எழுதி சின்னத்துரை அண்ணனிடம் காட்டு வேன். ஆ அடடே. என எப்படி எல்லாமோ வெட்டித் திருத்துவார்.
நான் பாடசாலைத் காலத்திலே அல்பாதுஷா, அக்பர்,
மதுரைவிரன், சங்கிலியன் முதலிய
நாடகங்களில் சிறுசிறு வேடமேற்று நடித்துள்ளேன். சின்னத்துரை அண்ணன் பாராட்டுவார். அந்தக் அம்பிகாபதி, மின்னல் கொடி, பவளக்கொடி, ரீவள்ளி, மேனகா ஓரிரவு போன்ற பலபல பாடங்கட்ை பார்த்து ஐம்பது சதம் கொண்டு அரை டிக்கட் 35 சதத் துக்கு கலரியில்
பார்க்கும் சில நேரங்களில் சின்னத்துரை அண்ண னும் வந்திருப்பார் ஐந்து பத்துச்
சதத்திற்கு பட்டாணிக் கடலை,
சரி புத தன~
ஒரு சுண்டு சுருள் வாங்கிக் கொரித்து சுவாரசியமாக படம் பார்த்து மகிழ்ந்து வளர்ந்த காலங்கள் இன்றும் பசுமையாக சந்தோச யௌவனராக மாளி கையாக, ஐலப்பியே. யே.யே. fuMILD 6 TIMI... aflu ITD6TTIT, ... 66ö ஜீவப்பியே சியாமளா பாடலும், தியாகராஜா பகவதரின் முக 6) I [Iĉib(U51D #560)6A) (LpLQiu Julio, 9942J 6\DIT... குட்டிப்புலவர் லத்திபு. எனக் தோழ்தட்டி வளர்த்த பெருமையும் நீலா சின்னத்துரைக் கவிஞர் அவர்கள்ையும் சாரும்.
அக்காலங்களில், அந்தக் சினிமாப்பாடல் மெட்டுக்களில் இஸ் லாமிய கீதங்கள், எழுதி புலவர் ஷரிபுத்தின் மாமாவிடம் திருத்தக் கொண்டு போவேன். நீலா சின்னத்
துரையும், புலவர் பெரிய தம்பிப்
பிள்ளை, ஈழமேகம் பக்கி தம்பி போன்றவர்கள், 1949-56களில் பிரதான வீதி பழைய தபால் கந் தோர் வீதியில் புலவர் மாமாவின் விட்டினில் கண்டு கதைத் து மகிழ்ந்திருக்கிறேன். இந்த ஆரம்ப கால இலக்கிய அரசியல் மேடை பஜனைக் கச்சேரி, உறவு நட்புக் கள் நாளாந்தம், மாதாந்தம்,
வருடாந்தம் பல நேரங்களில் நீலா
சினி ன த துரை அணி னனும் நானும்,தொடர்ந்தே வளர்ந்தோம்
1960ல் எனக்கு புலவர் ஷரிபுத்தின் மாமா, ஒரு விழாவில் " இசைவாணன்' குட்டிப்புலவன் லத்திப் என பட்டம் தருவதற்கும்,
மூவர் முதற்காரனமாய் இருந்தனர்.
1960ல் ஜே.எம்.எம்.அப்துல் தாதிர் அல்-மனார் பாடசாலை அதிபர் ஏ.எச்.எம்.மஜீத் நீலாசின்னத்துரை தெரிவு செய்த இசைவாணன்
பட்டப் பெயர் சிபாரிக் குழுவினர்
களாலும் இச்சம்பவங்களை. பல பத்திரிகைகளில் எழுதியுள்ளேன்.

Page 5
உப்புச் சத்தியாக்கிரகம் ஒத்துழையாமை, சிறி எதிர்ப்பினிலே
25-2OOO
தினக் கதிர்
வாரம் ஒரு கவிஞர் ------
தொடர்பான அறிமுகம் இடம் பெறுகிறது.
V
செல்வா பிறந்திலரேல் உலகத்தமிழ்க் கவிதைப் போட்டியில் 1ம் பரிசு பெற்றது.
LS S S S S S S S S S S S S S S S S S S S
சுதந்திரன வாரமலர் நடாத்திய உலகத்தமிழ் கவிதைப் unterni
முதற்பரிசு சான்றிதழ் பெற்ற கவிதை, நடுவர்களாக கோவைமகேசன் காசி ஆனந்தன. ஈழவேந்தன், ஆகியோர் தெரிவு செய்தனர். சான்றிதழில், உலகத்தமிழ்க் கவிஞர் பேரவைத் தலைவர், கவியரசு, சுரதா, செயலாளர், செங்கதிரோன், பொருளாளர் அன்பழகன், ஆகியோர் (என் படத்துடன்) ஒப்பமிட்டுள்ளனர். ஒலுவில் பல்கலைக்கழக நூலகத்தில் எனது எழுத்துலக ஆவணத் தொகுப்பின் முதற்பக்கம் பார்க்கலாம்). LLLLLSLLSSSSYSSSSSLSSSSSSLSLSSLSLSSLL LSSLSLS S S S S S SA AAAA
எங்களின் மருதமுனை பட்டிருப்புத் தொகுதியுடன் இருக்கையிலே எதிர்மன்ன சிங்கனுடன் இராசமாணிக்கம் தேர்தலிலே எங்களின் வாக்குகளை கேட்டு வந்தார் ஐம்பதாமாண்டினிலே எண் வயது பத்துப்பணி ரெண்டிருக்கும் அல்மனார் படிக்கையிலே
செல்வநாயகம் தலைவராம், சின்னம் வீடு தமிழகக் கட்சி என்றனரே செல்வாவயது ஐம்பதிருக்கும் செம்மெலிந்த மேனியரே! சொல்வதெல்லாம் தமிழ் பேசும் செந்தமிழர் பரம்பரையே சொக்கிநாம் முஸ்லீம்கள் சுறுசுறுப்பாய் இணைகையிலே
ஐம்பதுகளில் சிங்களவர் ஐந்தாறு பேர் சேனைகளில் இருக்கையிலே அத்து மீறி கண்டிகாலிக் வயல்களிலே
சிங்களவரைக் கொர்ை வெட்டான்
நம்மவர்கள் தமிழர் முஸ்லிம் நிலங்களிலே குடி ஏற்றினரே நசுங்குகின்றோம், நாடாளும் சிங்களவர் ஆட்சியிலே
சிங்களவர் ஆட்சிக்காலம், சேனநாயக்கா 1ர்ை டாரநாயக்கா காலத்திலே
சிங்களவர் கட்சிவர வடகிழக்கில் செல்வநாயகமே,
எங்களையும் சேருமென்றாள் சம்முதிசொம் காக்கவென்றே எதிர்த்தரசை உரிமைக்குரல் பார்லிமன்றில் ஒலித்தவரே
எங்களின் தமிழ்பேசும், இந்து முஸ்லிம் ரம்பரையே ஏகசொத்த பட்டிப்பளை அல்லை கந்தளாயே தங்க நிலம் பல்லாயிரம் திருருகின்றனர் சிங்கள ஆட்சிகளே தமிழர் முஸ்லிம் உரிமை பெற எழுதுறுதி என்றார்களே
தமிழரசில், காரியப்பர் தலை பணிந்து தேர்தலிலே தந்திரமாய் வென்ற பின்பு, தாரைவார்த்தார், கட்சிமாறி எச்சிலைக்கே தமிழினத்தின் காணிதோட்டம் தொரவனைத்தும் விற்றனரே
தப்பிலிகள் எம்மினத்தை அடிமைச்சீட்டுக் கொப்பமிட்டனரே!
உரிமைகேட்டு அகிம்சை போராட்டம் செல்வாவின் தலைமையிலே செப்பரிய சேவைகளை செய்தபோதும் சிங்களாட்சிகளே செய்ததெல்லாம் அடக்குமுறை சிங்களவர் மயமாக்கினரே
தந்தை செல்வா தேடிக்குவித்த அல்பிரட்ஹவுஸ் தோட்டங்களே தனது லண்டன் காணி சொத்துத் தனையனைத்தும் விற்றதிலே சொந்த பந்தம் தாரமென்று பாராமற்றாண் தியாகங்கள் செய்ததாலே சொல்லுகிறோம் ஈழத்துக்காந்தி செல்வநாயகம் ஐயா என்றே
குடா நாட்டு யாழ்தேசம் கிறிஸ்தவராய் பிறந்தீர்களே குறைவிண்றித் தமிழர், முஸ்லிம் உரிமைபெறச் செலவு செய்தே எடர என்றும் ஏசிடாமல் எல்லாவித மக்களையும் நேசித்திரே என்றுமும்மை புகழுகிறோம் எந்தலைவா செல்வநாயகமே
பாண்டிருப்பில், காசி ஆனந்தன் விடுதலை பெற்று வந்த போழ்தே பாசறையின் தந்தை செல்வா வீர விழா முடிந்திரவே
பூண்டோடே பலபேரும் போகையிலே நான் ராஜதுரையுடனே பூந்தந்தை யரவணைத்தே வேல்முருகு சென்றோமையோ
கண்டிகாலி நிகவெரட்டி, அனுராதபுரம் புத்தளத்திலுமே கன முஸ்லிம் சிங்களாட்சி கொலை செய்த காலத்திலே கண்டித்துப் பார்லிமென்றில் கண்ணீர் சிந்தி நீதி கேட்கையிலே கைகட்டி வாய்பொத்தி முஸ்லிம் தலைவர்கள் இருந்தனரே
இராசமாணிக்கம் தீமூட்ட இடிமழை பொழிகையிலே இரைந்தோடப் பலபேரும் இஸ்லாமியான் செல்வாவைகுடைபிடித்தே இராயிடம் வந்து சேர, இடுகாட்டில் பட்டதுயர் நினைக்கையிலே இன்று போலிருக்குதையா செல்வா பிறந்திலரேல், இவையாவும் நடக்குமோ.
N * ⇐{- + + * ار
வாரம ஒரு கவஞர எனற தலைபபல ஈழததன பல பிரபல கவஞரகள பறறிய அறிமுகத
கவஞரகளே உங்களைப பற்றிய அறமுகமும இடமபெற வருமயனால உங்களைய ப
மருதமுனைச சோநத ஈழபாரத மருதுரா வாணா நனட காலமாக எழுத தளங்களிலும் இயங்கும் இவர் தனது சொந்த முயற்சியில் கடந்த பல வரு மருதமுனை இசைவாணன மருதுராவாணா என பல புனை பெயர்களல எழுத
டு திருப் நாகமுத் தம்பிலும் CPпрUUPLиотвѣ6)ций ഖകUധി_ഥTബ്) தாளரும் தொல்ெ
(prт60т ѣтćѣqрф மூர்த்தியுடனான ே
கேள்வி- கிழக் அழிந்துபோகும் ப ஆய்வு செய்து கட் புதி தகங்களாக களாகவும், மெல் களாகவும் வெளி நவநாயகமூர்த்த உங்கள் எழுத்து பற்றி வாசகர்களு கொள்ளுவீர்களா?
பதில் :- சிறு தமிழின் மீது கெ ஆர்வத்தினாலும், ! தமிழ் நூல்களை ||6),606||) அதன் உந்துத எழுத துலகில
o))io) Jo Johol polo Olov ||
கேள்வி: ' ) வழிபாடும் என்ற எழுதியுள்ளிகள்
பொருளியல
அடங்கியுள்ளது. மூலம் எமது சி நீங்கள் கூறும் க
பதில்: தமிழரு 60)与6) 与山D山i) 。 ஒரு அங்கம் முரு தொடர்பான சா நிறுவியுள்ளேன்.
5I GJ GJEGIDIJ
இல்லை. ஆனால்
முருக வழிபாடு மாகத் தான் உ திராவிடருக்கே திராவியல் சாந் E6)II FFTULD BIT 6). 5ம்,6ம் நூற்றாணன் நிலவி வருகிறது.
கேள்வி: பு 呜雪 °_6mé
தேங்காயினைப்
விளக்கியுள்ளீர்க பகிர்வீர்களா?
L JIġboi:- LI L-Q6OIL ilஈழத்து உணவு பூம் பட்டிணத்தில் உணவு இறக்கு பட்டதாக பட்டின் குறிப்பிடுகிறது. 2) 600 6). T E (9) காயையே இறக் ளர்கள் என்பதை விளக்கியுள்ளேன்
6ILD{9bol முற்காலத் திே
 
 
 

சனிக்கிழமை
()○
===== ஈழபாரதி மருதுார் வாணர்ாாமா
தனையும அவரகளது கவிதை ஒனறனையும தருகறோம் இவவரம கவஞர மருதுரா வாணா
றய சுருககக குறிபபுடன. உங்கள கவிதை ஒனறனையும அனுபம் வையுங்கள
வருகறரா கவதை, சறுகதை, 25IP al- டுரை என இலககயததன பல டங்களாக சமாதானம் எனும் சஞ்சிகையையும் நடத்தி வருகிறார். ஈழபாரதி
வரும இவா பல இலககய போடடிகளில பரிசு பெறறுளளதும குறபபடததககது.
னது பணியினை ஆத்ம திக்காகவே செய்கின்றேன்.
து- நவநாயக மூர்த்தி (தொல்பொருளியலாளர்)
வில் கிராமத்தை
U60TIEJGTU-60DU கொண்ட எழுத் பாருளியலாளரு
9y (b 6)/(b/IԱJó5
நேர்காணல்.
கு மாகாணத்தில் ல விடயங்களை டுரைகளாகவும், வும் கவிதை
േ]] || (
ப்படுத்தி வரும் ി. ജൂ|ഖ| , (861 லக பிரவேசம் ருடன் பகிர்ந்து
வயதிலிருந்து ாண்ட ஆழமான 10 வருடங்களாக யும், வரலாற்று
ஆராய்ந்து கற்ற
லே என்னை பிரவே ரக க
தமிழரும் முருக
நூலில் முதலில் அதில் பல தொல் சிந்தனைகள் அந்த நுால் மூதாயத்திற்கு ருத்து என்ன?
b6OOL ILLI JFL IDULI Li சவ சமயத்தில் த வழிபாடு இது 16|[] ഖl ഖിന്റെ மற்றும் தமிழரி ம் என்னும் மதம் ിഖ് ഖ|| ||6)
3 ତ() அங்க
ள்ளது. இது உரித் தான த பெருங் கற் ம் தொட்டு (கி.பி ്) ജുബ്ബ ഖബ
BİTİT துறையில் |' என்பதில்
பற்றி எடுத்து ள் அதைப்பற்றி
பாலை குறிப்பிடும் அதாவது காவிரிப்
சங்ககாலத்தில்
நமதி செய்யப் OILIII606) IbII6)
அந்த ஈழத்து
ரிப்பாக தேங் குமதி செய்துள் த சான்றுகளுடன்
இலங்கையிலே ல தேங்காய்
உற்பத்தி மிக அதிகளவாக இருந்ததாலேயே ஏனைய நாடுக ளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கிறது என்பதை அறியக் கூடியதாக உள்ளது.
கேள்வி: உங்கள் ஆய்வுகளின் படி நீங்கள் சொல்வது போல் சிலப்பதிகார கதாநாயகர்களான கோவலனும் கண் ண கரியும்
உண்மையாக வாழ்ந்த மனிதர்
களா? கற்பனையா?
பதில்:- கோவலனும் கண்ண
கியும் பூம்புகாரில் வாழ்ந்து
மறைந்த மனிதர்களே. இவர்க ளுக்கு கி.பி.163 ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் கோவலன் கி.பி.175 ல் வெட்டப்பட்டார் என இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் விளக்கு
கின்றது.
சிலப்பதிகாரத்தை
உண்தைச் சம்பவம் என்பதை
இளங்கோவடிகளும் கோவலன்
கண்ணகியும் சமகாலத்திலே
வாழ்ந்துள்ளார்கள் என்பதை கூறியுள்ளார் கோவலனைக் கொலை செய்வித்த நெடுஞ்
செழியன் பாண்டியனுக்குப் பின்னர்
ஆட்சிபுரிந்த வெற்றி வேல செழியன், இலங்கை மன்னன் கஜபாகு சோழநாட்டு மன்னன் செங் குட்டுவன் 6I 60 GBL I FI TÍ சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை அறிய முடிகின்றது.
ിബി|| ||60| ഞl-l) தமிழர் நாகரிகம் பற்றி குறிப்பிடப்
படுகின்றது. பண்டைய நகரங்
களாக இப் பிரதேசத்திலுள்ள சாகமம், சங்கமன்கண்டி பற்றிய தெளிவான விளக்கங்களை எனது நூலில் விளக்கியுள்ளேன்.
கேள்வி- நாங்கள் தமிழர்கள் எங்கள் பண்டைய தமிழர்கள் பற்றி நிச்சயமாக உங்கள் ஆய்வில் உட்படுத்தி இருப்பிள்கள் அதன் விளைவினை எங்கள் வாசகர்
பதில்:- நான் பண்டைய தமிழர் கள் பற்றிய ஆய வினை மேற்கொண்டு இரண்டு நூல்களை எழுதியிருக்கிறேன். ||68|6) ,
தமிழர் பண்பாட்டுக் கோலங்கள்
என்ற நூலிலே பழந் தமிழர் வாழ்வியல் கலைகள் பண்பாடுகள்
பற்றியும், பழந்தமிழ் எழுத்துக்கள் பற்றியும் குறிப்பாக தேவ நாகரிக
எழுத்து தமிழர்களுக்குரிய எழுத்தே என்பதை அழுத்தமாகக் கூறுகிறேன். ' பண்டைய ஈழத் தமிழ்' என்ற முழுமைய 60 வரலாற்றுக் கட்டுரை நூலிலே கி.பி.500 ஆண்டு தொடக்கம்
கி.பி.14ம் நூற்றாண்டு வரையுள்ள
குறிப்பாக ஈழத்தமிழர் பற்றிய
வரலாற்றினைக் கூறுகின்றது.
தேவநம்பிய தசன் காலத்தில் உறுகுனையில திராவிட நாகரிகம் என்ற
கட்டுரையில் விளக்கியுள்ளேன். திராவிடருக்குரிய பூர் விகத் தாயகம் இலங்கை இந்து சமுத்திரத்திலிருந்து அவுஸ் திரேலியாக் கண்டம் வரை
பரந்திருந்த கடல்கோள் கொண்ட லெமோரியாக கண்டத்தில்
இலங்கை பற்றிய நிலை விபரிக்கப் படுகின்றது.
கேள்வி: உங்கள் பிரதேசத்தில்
பிரசித்தி |] !,1)|ിബ്ബിന്റെ
கண்ணகி அம்மன் ஆலயத்தைப்
பற்றிய நூலை எழுதியுள்ளிகள் அதிலும் தொல்பொருள் ஆய்வுச் சிந்தனைகளை விளக்கியுள்ளிகள்
அவைகளை எடுத்துக்கூறுங்கள்?
பதில்:- திருக்கோவில் பிரதேசத் தின் பண்டைய வரலாறு பற்றியும், இங்கு கண்ணகி வழிபாடு எப்போது தோன்றியது என்றும் அதன்
ഖണ് ി ിu], [[ിബിന്റെ
Savolui BoT) TIJ IJ IJIDI filli பற்றியும், புலவர்கள் கலைஞர்கள் ! @。 @o)"DI ""。 வசந்தன் கூத்து திருக்கோவிலின் 扈山呜,呜。 பற்றியும் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலின்
தோற்றம் வளர்ச்சி பற்றியும்,
பண்டைய அம்பாறையை உள்ள டக்கியிருந்த மட்டக்களப்பு தேசம் | Imju ||Ê. இங்கே கண்ணகி வழிபாடு தோன்றிய விதம் பற்றியும் மிக விளக்கமாக எழுதியுள்ளேன்.
கேள்வி- நீங்கள் எழுத்துத் துறையில் மற்றொரு வடிவமான கவிதைத் துறையில் பிரபல மானவர் இதைப்பற்றி எடுத்துக் கூறுங்கள்?
பதில்:- நான் நா.நவநாயகமூர்த்தி, வானதி, கவிதா, பனங்காடுவானதி போன்ற புனப் பெர்களில் கவிதை கள் எழுதி வருகின்றேன். எனது கவிதைகள் தினகரன், வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன.
கேள்வி. நீங்கள் எழுதிய மெல்லிசைப்பாடல்களை வானொ லியில் கேட்டிருக்கிறேன். அந்த 5 g6) + us að 61 || () 601 | 6\slls 6ð േl|||||||(Gഥ (II) സ്പെീഞ91) பாடல்களைப் பற்றிய கருத்தைத் தெரிவியுங்கள்
பதில்:- இலங்கை வானொலியில்
தரமான மெல்லிசைப் பாடல்
களையே ஒலிபரப்புகின்றது. அத்தோடு திறமையான இசை LGOLDLILIIGITIB6T, || 1,ബ് 1,1ങ്ങ് ( | | | |ീ1, 16 സെ பாடல்களை ஒலிபரப் புவது
சிறப்பானதாகும் கேள்வி: உங்கள் மெல்லிசைப்
பாடல்கள் இலங்கை வானொ
லியில் எழுதிய அனுபவத்தைக்
கூறுங்கள்?
(8ம் பக்கம் பார்க்க)

Page 6
-
25 - 2000 தினக் கதிர்
(சென்றவாரத் தொடர்ச்சி).
'நி.நித்யா' எனத் திணறியவனைப் பதட்டத்துடன் நிமிர்ந்து பார்த்த போது அவனது கண்களிலிருந்து கண்ணி வழிந்து கொண்டிருப்பது தெரிய பதறிய
66TTE
"ச.ச.தீஷ! என்னாச்சு உங்களுக்கு' என அவனை உலுக்கினாள்.
ஒரு வாறு தன் னை தேற்றிக் கொண்ட சதீஷ் "நித்யா!
எனக்கு உயிருக்கு உயிரான நண்பன் ரேஷ்மன் இன்பம் துன்பம் இரண்டிலுமே எனக்குக் கைகொ டுப்பவன் அவன் தான். நான் செய்கின்ற இந்த வேலையைப் பெறுவதற்குக் காரணமாக இருந் தவனும் அவன் தான் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் அவன் என்னிடம் வந்து நான் ஒரு பொண்ணைக் காதலிப்பதாக கூறினான். அப்போ அவன் பட்ட சந்தோஷத்தைப் பார்க்க எனக்கும் அப்பெண் ரொம்பவும் அதிஷ்டசாலி என்று தோன்றியது. ஏன் தெரியுமா? அவன் ரொம்ப நல்லவன். அப்படிப் பட்டவனுக்குக் காதலியாகக் கொடுத்து வைத்திருக்கணும். அதனால் அன்று pഖങ്ങഖിL് சந்தோசப்பட்டவன் நான் தான். ஆனா.ஆனால் அந்த அதிர்ஷ்ட சாலி நீ.நீதான் என்பது எனக்கு இன்றைக்குத் தான் தெரியும்' என நடந்ததைக் கூறினான். அத்தோட நாம ரெண்டு பேரும் முன்னமே காதலிப்பது அவனுக்குத் தெரி யாது. அதை நான் அவனிடம் சொன்னதுமில்லை' சதீஷடைய
நா தழுதழுத்தது.
இதை கேட்டதும் நித்யா வுக்குத் தலை சுற்றியது. "நோ. நோ.ஒரு போதும் அப்படியில்லை சதீஷ்' எனக் கத்தினாள் நித்யா
"பொறு நித்யா பொறு.நீ அவனைக் காதலிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும் நீ எப்ப அவன்கிட்ட வேலைக்குச் சேர்ந் தாயோ அவன் அன்றைக்கே
அமானுல்லாஹ் ஏ. மஜீத்
உன்கிட்ட தன் மனசைப் பறிகொ டுத்திட்டான். அதோட நீ அவன் கிட்ட நெருக்கமாகப் பழகினதை வெச்சு உன்னைத் தவறாக எடை போட்டுட்டான். அப்படித்தான் நான் நினைக்கிறேன்' 'இதப்பாருங்க சதீஷ் நான் அவரை எனது பொஸ் ஸாகவும், ஒரு நல்ல நண்பனாகவும் தான் நினைச்சுப் பழகினேன். ஆனால் அது இந்தள வுக்குக் கொண்டு வந்திருக்குமென முன்னமே தெரிந்திருந்தால் நான் அப்படிப் பழகியே இருக்க மாட்டேன்' என அழுதாள் நித்யா அவளைத் தேற்றிய சதீஷ் "சரி நித்யா! நடந்ததை நினைச் சு
வருந்துவதை விட இனி என்ன
நடவடிக்கை எடுப்பது என்பது பற்றித்தான் யோசிக்க வேண்டும். நீ மனசைப்போட்டு அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாக இரு எனக்குத்தான் என்ன செய்வ தென் றே தெரியவில் லை. ஆனாலும் உன்னை என்னால் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவோ, மறக்கவோ முடியாது' என அவளின் கையைப் பிடித்து
ஆறுதலும், உறுதியும் கூறினான்.
நித்யாவின் விடு வந்ததும் அவளை விட்டு விட்டு பெரும் மன பாரத்துடன் திரும்பினான்.
விட்டிற்கு வந்தவன், ரேஷமனிடம் தனக்கு தலை வலிப்பதாகவும் தனக்குச் சாப்பாடு
தேவையில்லை எனவும் கூறிப் படுக்கையில் விழுந்தான். கரி அவனைத் தொல்லைப்படுத்த வேண்டாம் என நினைத்தவனாக தான் மட்டும் சாப்பிட்டு விட்டுப் படுக்கைக்கும் போனான்.
அன்று அலுவலகம் சென்ற ரேஷ்மன் நேரம் கடந்தும் நித்யா வராததை அவதானித் தான்.அப்போது அவனது அலு
வலக ஊழியன் ஒரு கடிதத் தனைக கொண்டு வந து கொடுத்து, "இதை நித்யாம்மா உங்களிடம் கொடுக்கச் சொன்
னதாக ஒரு பையன் கொண்டு
வந்து கொடுத்தான்' எனக் கூறினான். அவன் அக்கடிதத்தைப் பிரித்துப் படித்தான் அதன் சாராம்சம் தான் வேலைக்கு இனிமேல் வரமுடியாது எனவும் அதற்காகத் தன்னை மன்னிக்கும் படியும் குறிப்பிட்டிருந்தாள் ஆனால், ஏன்? என்ற காரணத்தை அவள் அதில் குறிப்பிடவில்லை. "ஏன் வரமுடியாது? ஒரு இரவிற் குள் அவளுக்கு என்னாகிவிட்டது? நேற்றுக் கூட எல்லோருடனும்
சந்தோஷமாகத் தானே இருந்
தாள்? பல் கேள்விகள் அவன் மனதில் எழுந்தன. சரி அதன் காரணத்தை இன்று எப்படியாவது அவளது வீட்டுக்குச் சென்று அறிந்து கொள்வது என்று
முடிவெடுத்தான்.
米米米米米
நித யாவின் வீட்டை
அடைந்த போது அது மிகவும் சிறியதொரு வீடாக இருந்தது. அதனைப்பார்த்த அவன் நிச்சய மாக இவள் மிக வறுமையான
குடும்பத்தில் தான் பிறந்திருக்
கிறாள். அப்படி இருக்கும் போது முக்கியமான காரணம் எதுவுமில் സെ[[Dൺ ജൂഖണ് (8ഖ ഞ6) ഞu விட்டிருக்க மாட்டாள் என உணர்ந்தவனாக அந்த வீட்டுக் கதவைத் தட்டினான்.
"யாரு?" எனக் கேட்ட வாறு வீட்டின் கதவைத் திறந்த பெண்ணைப் பார்த்ததும் நிச்சய மாக இது நித்யாவின் தாய் தான் என்ற முடிவுக்கு வந்தவனாக
"இது.மிஸ் நித்யாவின் வீடு தானே? எனக் கேட்டான். "ஆமாம்; அவள் உள்ளே தான் இருக்கிறாள். நீங்கள் யார்' என அவனைக் கேட்டாள். அவன் தன்னைப்பற்றிச் சொன்னதும் "ஐயோ உள்ளே வாருங்கள் ஐயா! இன்றைக்கு அவள் தனக்குத் தலைவலியாக இருக்கிறதென்று சொன்னாள். அதனால் தான் ഃഖങ്ങബന്ദ്ര (9േLങ്ങ நினைத்தேன். ஆனால் நீங்கள் வந்திருப்பதைப் பார்த்தால என்னவோ நினைக்கத் தோன்று கின்றது" என்றாள் அவள்
'அதெல்லாம் இருக் இப்ப நான் அவவப் என அவன்
கட்டும்,
um si A, SEGMONDIT ?” கேட்கவும்
"அங்கே யாரம்மா? என நித்தியா கேட்டுக் கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
வந்தவள் திகைத்துப் போனாள். இவன் இங்கே வருவான் என அவள் எதிர்பார்க்கவில்லை.
"ஒ.நீங்களா? வாருங்கள் அப்படி உட்கார்ந்து பேசுவோம் எனக் கூறி அவனைத் தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச்
சென்றாள். அவனு பின் தொடர்ந்தான். மரத்தின் கீழ் "உட்காருங்கள் 6 அவன் உட் கார் நடந்தது' என "இதப்பாருங்க ே நினைக்கிற மாதி போதும் உங்க6ை வில்லை. ஏன் தெ gd (B) 4,61 (BLD 6
மரியாதையும் நட
இருந்ததே தவிர காதலிக்க வே
6 605/ 600 Lö 6I 6ÖT : தேயில்லை. என் யின் காரணமாக உங்ககிட்ட வந்த சந்தித்ததும் அது நம்ம உறவு இ நீங்க என்மேல் கா நிச்சயமாக நான் நீங்க என்னை சதீஷ் சொல்லித் தெரியும். அன்று வேதனைப்பட்டே எண்ணம் உங்களு காரணமாயிட்டேன் தான் அவ்வாறு விே இதற்குப் பிறகு வேலை செய்தா மனசை உறுத்தி கும் அதனால வேலையை இ செய்தேன். இனி ந துண் டிக்கப் LI (6L. நம்புகிறேன். இதற் என்னைச் சந்திக் நல்லது என நிை தான் நமக்கு க இருக்கும் அவ்வ6 நீங்க போகலாம்' துக்கம் இரண்டும் கூறி முடித்தாள் முடிச்சிட்டீங்களா நெனக்கிற மாதிரி ஏறியிற காதலை ഥ6) ഞബ്ബ துடிப்பே உங்க கிட்டே தான் இருக்கு இனி வேறொரு பெயல் துடிக்கனும் என் அடுத்த நிமிடமே போயிடும். அந்த கமான காதலை வெச்சிருக்கேன்.அ வசனத்தில் அக்க கப்பார்க்கிறீங்கள் என் றைக் கென நாளைக்கு உங் என்னைக் காத நம்பிக்கை என மாத்திரமல்ல நீங் மனைவியா வ நம்பிக்கையும் எ6 தாலும் உங்களு கொஞ்சம் டயி நன்றாக யோசித் வாருங்கள் இப் வருகிறேன். ஆன வருவேன். @ கூறியவனாக அ விடைபெற்று
LILL LIT68. (3]
நித்ய @山母60伊巫,( செய்வதென்று திகைத்துப் ே தாள் சிறிது ந ருக்கும் ஒரு நா6 நித்யா அவள 6) IT F656) 9 L அவளது தாய் பின்னி அழகு டிருந்தாள். அ களது வீட்டு
 
 
 
 

b அவளைப் அங்குள்ள ஒரு அமர்ந்தவள் ாக் கூறினாள். து ' என்ன 鞘,@压L 乐, ஷமன் நீங்க நான் ஒரு க் காதலிக்க புமா? எனக்கு
மதிப் பும்
புணர்வுந்தான் உங்களைக் Jól (BLÓ 616öl D கு ஏற்பட்ட 60||TL 6)|LD|60)LD த்தான் நான் |ഥ, ഉ (bഞണ് வரை தான் நந்தது. ஆனா ல் வெச்சதுக்கு b[] ഞIfിങ്ങെ', காதலிப்பதாக நான் எனக்குத் ான் ரொம்பவும் 6, 6f 600TT 60 க்கு ஏற்பட நான் என்றதனால் தனைப்பட்டேன். உங்க கூட ல் அது என் க்கிட்டே இருக் தான் என் ராஜினாமா ச் மக்குள்ள உறவு ம் என நான் குப் பிறகு நீங்க காம இருக்கிறது னக்கிறேன். இது டைசி சந்திப்பா
ாவு தான் இனி என ஆத்திரம்
கலந்த குரலில் நித்யா. 'பேசி நித்யா? நீங்க வெறும் தூக்கி நான் உங்கள் எனது இதயத் ளை நினைச்சி துடிச் சிக்கிட்டு நிச்சயமா அது ரச் சொல்லித் று நினைத்தால் அத்துடிப்பு நின்று ளவுக்கு இறுக்
னா நீங்க ஒரு தலை உடைக் பரவாயில்.ை AB FT 9IN) LÖ 639 (UB) மனசு மாறி ப்ெபீங்க என்ற கிருக்கு அது 6 தான் எனக்கு விங்க என்ற க்கிருக்கு இருந் க்கு யோசிக்க தருகிறேன். ஒரு முடிவுக்கு நான் போய் மீண்டும் திரும்பி 60) LU'' 6I 6JOIL É, ாது தாயிடமும் கொண் டு LD66. 6) T 96.1601 g). கட்டு என் ன தெரியாமல் ய் நின்றிருந் கள் கழிந்தி ഥ[ഞന്നെ (ഖബ வீட்டு முன் கார்ந்திருந்த வள் கூந்தலைப் த்திக் கொண்
வேளை அவர்
|l6M 6NJITILI NGNSTGÖT
கொண்டவளாக '
சனிக்கிழமை
முன்னாள் ஒரு கார் வந்து நிற் பதையும் அதிலிருந்து சற்றே வயதான ஒரு பெண்ணும் ஆணும் இறங்க அவர்களோடு ரேஷமனும் இறங்கினான். அதனை அவதா னித்த தாயும் மகளும் சட்டென எழுந்து நின்றார்கள் நித்யாவோ ஏதோ விபரீதம் நடக்கப்போகின்றது என்ற உள்ளுணர்வோடு மெதுவாக வீட்டுக்குள் சென்றாள்.
நித்தியாவின் அம்மாவை
நெருங்கிய ரேஷமன் இவங்க
எனது பெற்றோர். உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமாம் ' என்றான். உடனே அவள் வாருங்கள் உட் காருங்கள் என சில நாற் காலிகளை எடுத்துப் போட்டாள்.
இனித்தொட)
தான் கொண்டுவந்திருந்த தட்டை வைத்தாள் அவள்.
鲇6矶堡 鲈TL1@160LL பெருந்தன்மை கண்டு வியந்த வனாக அங்கு மேலும் என்ன
நடக்கப் போகின்றதோ? எல்லாம்
நல்ல முடிவாக இருக்குமோ என்ற அச்சம் அவன் மனதை மெல்ல மெல்ல படபடக்க வைக்க நடக்கப் போவதை அவதானித்தவனாக இருந்தான் ரேஷமனி தனது தந்தையுடன்
அம்மா நீங்கள் யார்? என்றே எனக்குத் தெரியாது. அவர் உங்கள் மகனை மட்டும் அதுவும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு வந்து விட்டுப் போன போதுதான் நான் பார்த்துப் பேசியது. அப்படியிருக்க இவ்
அவர்கள் அதில் உட்கார்ந்து கொண்டதும் ரேஷமனின் அம்மா தனது தொண்டையைச் செறுமிக் 9|LDLDIT || 6661 மகன் ரேஷமன் உங்களைப் பற்றியும் உங்கள் மகளைப் பற்றியும் நிறையவே சொல்லியிருக் கிறான். கொஞ்சக் காலமாக அவன் நடவடிக்கையில் ஏதோ மாற்றம் ஏற்படுவதுபோல் எங்க
ளுக்குத் தோன்றியது. அதைப்
பற்றி நாங்கள் வினவியபோது உங்கள் மகள் நித்யாவை அவன் விரும்புவதாகவும், கல்யாணம் கல்யாணம் பண்ணுவதாயிருந்தால் அவளையே கல்யாணம் பண்ணு வேன் எனவும் கூறினாள். அதற்கு எங்களால மறுத் துப் பேச முடியவில்லை. ஏன் னா எதை ஆசைப் பட்டாலும் நாங்கள் அவனுக்குக் கொடுத்துப் பழக் கிட்டோம் அதைப் போலத்தான் இதுவும் இதை எங்களால் மறுக்க முடியாமல் இங்கே வந்திருக் கிறோம். அம்மா வழக்கமாக எல்லா பெண் வீட்டுக்காரரும் மாப்பிள்ளை கேட்டுப் போவதுதான் வழக்கம். ஆனால் நாங்களோ உங்களிடம் பெண் கேட்டு வந்திருக்கிறோம். உங்கள் வீட்டு நிலைமை எல்லாம் எங்களுக்கு நன்கு தெரியும் கலியான வேலைகள் அனைத்தும் எங்கள் பொறுப்பில் விட்டுவிடுங்கள் நீங்கள் அவைகளை மேற்பார்வை செய்தால் மட்டும் போதும் இப்ப உங்க பெண்ணுக்குத் தேவையான புடைவையும் நகைகளும் இதில் இருக்கு அத்தோட உங்கள் செலவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் பணமும் இருக்கு இதை எடுத்து நீங்கள் கல்யாணத் துக் கான ஏற்பாடுகளைப் பண்ணுங்கள் மற்றவைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இதைப் பிடியுங்கள்' எனக் கூறி நித்தியாவின் தாயுடைய கையில்
(oI LI If LILI
o) oII o) of நடந்திதுருப்பது நிச்சயமாக எனக்குத் தெரியாது. இப்போது நீங்களோ இந்த ஏழையிடம் பெண் கேட்டு வந்திருக்கிறீர்கள் எனக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை என் மகளை எப்படி கரை சேர்ப்பது? தந் தையற்ற அவளை யார் கையில் பிடித்து கொடுப்பது என்னிடம் யார் பெண்கேட்டு வருவார்கள்? அப்படி வந்தாலும் என் நிலை என்ன? என்றெல்லாம் கவலையோடு எண்ணிக்கொண்டிருந்தேன். அப்படி யிருக்க இ. இவ்வளவு நடக்கு மென்று நான் கனவு கூடக் கண்டது கிட்ையாது. கடவுளே அனைத்தையும் தந்து உங்களை அனுப்பியது போலிருக்கிறது எனக் கு. நீங்கள் நன்றாயப் இருக்கணுமிம்மா' கண் களி லிருந்து வழிந்த நீரை த துடைத்துக்கொண்டே கூறினாள்
நித்யாவின் தாய்.
சரி சரி இதை பிடியுங்கள் எங்கே எங்கள்
மருமகள் கூப்பிடுங்கள் அவளை நாங்கள் பார்த்துவிட்டுப் போய் நாள் குறித துக் கொண்டு வருகிறோம்' எனக் கூறினாள் ரேஷமனின் தாய்
நடுங்கும் கரங்களினால்
அத்தட்டை வாங்கியவள் நித்
யாவைக் கூட்டிவர உள்ளே (BLITT60||6ïT.
நடந்த அனைத்தையும் உள்ளிருந்து கேட்டுக் கொண் டிருந்த நித்யாவுக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. சதவரின் தோற்றம் அவள் நெஞ்சை வந்து நிறைக்க மெல்ல சுவரைப் பிடித்துக் கொண்டாள். தனது தாயார் உள்ளே வரு வதைப் பார்த்து தன்னை உடனே சுதாகரித்துக் கொண்டாள்.
(அடுத்த வாரம் தொடரும்)
-
 ̄ ܝ .

Page 7
-്
罠5-IIL-2000
தினக் கதிர்
நடிக்கிறார்.
கணவன்
சொன்னால் தான் காதலா
டி.ஆர் கரணி மோதல்
சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில்,
டிராஜேந்தர் இயக்கும் சொன் னால் தான் காதலா படத்தில் முதன் முறையாக ராஜேந்த ருடன், கரண் இணைந்து நடிக்கிறார்.
இதில், ராஜேந்தர் பத்திரிகை யாளராகவும், பகுதி நேர பாட்டுக் கச்சேரி நடத்து பவராகவும் நடிக்கிறார். இவரது தங்கையாக சுவாதி நடிக்கிறார். மிடுக்கான அதிகாரியாக கரண் ஒரு பக்கம் அண்ணன், இன்னொரு பக்கம் இவர்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் சிட்டாக சுவாதி நடிக்கிறார்.
இந்தப் படத்திற்காக பிரத்யேக
மாதிரி நகரம் ஒன்று போரூரில்
உள்ள சிலம்பு ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டுள்ளது.
இது வ ரை யி லும் எந்தப் படத்திலும் இல்லாத நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் உள்ளது முரளி
லிவிங்ஸ்டன் வடிவேலு மணிவண்ணன், வையாபுரி, சார்லி, தாமு, இடிச்ச புளி செல்வராஜ், வி.கே ராமசாமி எம்.என்.நம்பியார் பாண்டு அனுமோகன், ராஜீவ், மயில் சாமி, புதுமுக வில்லன் குகன்,
ரோஜா, குணச்சித்திர வேடத்தில் குஷ்பு, பாபி ராஜபூரீ, ஒய் விஜயா LJITL9) (36a) HT 66TIT, மற்றும்
வடிவுக்கரசி நடிக்கின் றனர். ராஜேந்தரின் இளைய மகன் குறளரசனும் நடிக்கிறான் ஏழு பாடல்கள் இந்தப் படத்திற்காக பதிவு செய்யப் பட்டுள்ளன. தமிழ்ப்புத்தாண்டு அன்று இந்தப் படத்தை வெளியிடப்பட உள்ளது. இப் படத்தின் தயாரிப்பை உஷா ராஜேந்தர் கவனிக்கிறார் கதை, திரைக்கதை G)J&F GOTLD, பாடல்கள் இசை ஒளிப்பதிவு டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை டிராஜேந்தர்
முதல்
TITUL ATUOULUAT நாகமலை எஸ்ே ப்பவர்கள் ராஜ வரியும், மலைவி சேர்ந்தவர்கள். இருவரும் ஒரு காதலித் தனர். இவர்களின் ெ தெரியவர இ தினரும் க இருவருக்கும் தி
வைத்தனர்.
முத6 திருமணம் முடிந்த மற்றும் உறவின கிண்டலோடு ப முதலிரவு அறை ராஜேஸ்வரி, அன் மேல் அடி எ( தலையுடன் செ6 பாலை ராஜாவிட காக ஏறிட்டு கட்டிலில் ராஜ கண்டு அதிர்ச்சி இந்த ே சென்றிருப்பார் துடன், காதலித்த பசுமையான நீ நினைத்து ப தொடங்கினாள்.
ராசாவே தெரியலையா சி என்ன புரியலை மலை தேன
லையா.பூ - என்
LITL 1985LL 66 பாரதி கண்ணன்
பூரீ ர
புதிய இயக்குனர்
செல்வராகவன் இயக்கத்தில்
முரளி நடிக்க "காதலாகி என்ற | | lt உருவாகிறது.
கஸ்தூரி மங்கள் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் காதலாகியூ இது ஒரு காதல் கதை காதல் மனிதனை எந்தெந்த வழிகளில் எல்லாம் திசை திருப்பி கொண்டு செல்கிறது என்பதை கருவாக வைத்து உருவாகும் படம் இது.
ஏற்றுள்ளார்.
முரளி நடிக்கும் 'க
கதாநாயகனாக் முரளி நடிக்கிறார். கதாநாயகியாக மும்பை அழகி அறிமுகம் ஆகிறார். அதற்கான தேர்வு நடந்து வருகிறது.
மற்றும் மணிவண்ணன், விவேக், செந்தில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
செல்வராகவன்
படத்தின் கதை, திரைக்கதை
எழுதி டைரக்டு செய்கிறார்,
செல்வராகவன். இவர் டைரக்டர்
கே. பாலச்சந் தரிடம் உதவி LLUIT 6TTATTE, LJ6 Oof யாற்றிய வர். இப்படம் மூலம் டைரக்டராக அ றி மு க ம் ஆகிறார்.
வ ச ன த்  ைத
இன்னொ புநாகேஸ்வ பாளையத்
in LogoT ULd, Also கிராபிக்ஸ்பீகாட்சிகளால் கலக்கி எடு இதில் 18 நிமிடம் வைக்கப்போகிறா கழுகு தான் வில்லனாம். மலையை அந்த கழுகுடன் சண்டையிடப் போ குடியிருக்கும் ஆல மரமாம். நடிகர்களி பாகாத வித்தியாசமான டைரக்டர், !
ாதல்
பாலகுமாரனும், பழனிபாரதியும் சங்கர் ராஜா இசை சண்டைப் பயிற்சி ராஜ்கு மாரும், சுரேஷ் அர்சும், நிர்வாகத்தை கிருஷ்ணனும் மே முத்துகிருஷ்ண்னு அரவிந்த் கிருஷ்ண செய்கிறார்.
LITLs) L
விஜயலட்சுமி கள் தயாரிக்கும்
படத்துக்காக ஐந்
யுவன் சங்கர் ராஜ ஒலிப்பதிவானது. ஹரிக்ரன், சங்கர் பம்பாய் ஜெயபூரீ ச ஆகியோர் பாடினா
இன்னொரு அம் தீபாவளி வெளியீடுகளில் சிறிய தயாரிக்கப் பட்டு வெளிவந்த படம் அம்மன் ஆனால் வசூலில் பெரிய பட ஞ்சி, வாங்கியவர்க அம்மன் படம் வெற்
JB (FJITLU60OT டைரக்டர் அடுத்து 邑 அம்மன் படம் தான
க்கு 3 பங்
பெற்ற மகிழ்
 
 
 
 
 
 

சனிக்கிழமை
JGali)
கியை காணாமல் கிருஷ்ணன் தவிப்பு
டட்டில் குடியிரு ாவும், ராஜேஸ் பாசி இனத்தை
56NI60J ஒருவர் இந்த விஷயம் பற்றவர்களுக்கு ரு குடும்பத் லந்து ($L]éf) ருமணம் செய்து
லிரவு நபின் நண்பர்கள் ர் களின் கேலி, ால் டம்ளருடன் க்கு சென்றாள் ானம் போல் அடி டுத்து குனிந்த ன்ற ராஜேஸ்வரி Lம் கொடுப்பதற் பார்க்க அங்கு ா இல்லாததை அடைந்தாள். நரத்தில் எங்கு என்ற குழப்பத் ந போது ஏற்பட்ட னைவு களை Tije; LITTL
6T66T60) 60T ன்ன ரோசாப்பூ யா அந்த உச்சி ருவி தெரிய று ஏக்கத்தோடு STADITTT 60DLIJ85LIT
罗
T
ராஜேஸ்வரி இப்படி ஒரு காட்சி கவிதால
யாவின் ஆதிபகவன் பிலிம்ஸ்
தயிாரிக்கும் "ரீராஜராஜேஸ்வரி படத்துக்காக தென்காசி அருகே 2) siz sm Lum gü
படமானது. ராஜாவாக ராம்கியும், ராஜேஸ்வரியாக ரம்யா கிருஷ்ண னும் நடிக்க ராஜராஜன் ஒளிப் பதிவு செய்தார். மற்றும் பானுபிரியா, சங்கவி, ஜான்வி, வடிவேலு நிழல்கள் ரவி, விணுசக்ரவர்த்தி, தியாகு, சந்திரசேகர், டெல்லி கணேஷ், பொன்னம்பலம் ஆகியோர் நடிக்க, தேவா இசை அமைக்க, புஷ்பா கந்தசுவாமி தயாரித்து வரும் படம் இது.
அருவியில்"
இது எப்படி :
இடுக்கு?
ஹரிகா பாடகர், ஒரு பாடலுக்கு 40 யிரம் வரை வாங்கும் அளவுக்கு பிரபலமான பாடகர். ஆனால் இவர் இருப்பதோ மும்பையில், பாட வரும்படி பட அதிபர்கள் அழைத்தால் உடனே வர மாட்டார். இந்த தேதியில் தான் வர முடியும் என்று கூறிவிடுவார். இதே தேதியூை நாலைந்து படக்கம் பணிகளுக்கும் கால் ஷிட்பீடாக கொடுத்து விட்டு, அந்த தேதியில் பாட வருவா ராம். ஒரே நாளில் ஐந்தாறு படக் கம்பெனிகளுக்கு பாடி முடித்து விட்டு,சம்பளத்தையும் பெற்றுக் கொண்டவர், உங்கள் படத்துக்காக தான் பாட வந்தேன் என்று கூறி, நான்கு கம்பெனிகளிலும் போய் வர் விமான கட்டணம், நட்சத்திர ஒட்டல் கட்டணத்ை தனித்த னியாக வாங்கிக் கொள்கிறா ராம். புத்திசாலியான பாடகர்.
*
經
駱
LITLs),60) 6T எழுத யுவன் அமைக்கிறார். யை ராம்பேர் எடிட்டிங்கை தயாரிப்பு
S. 6Tou.6S. பார்வையை ம் கவனிக்க, ா ஒளிப்பதிவு
பதிவு
தூரி ராஜா காதலாகி து பாடல்கள் ஜா இசையில் LITTL Gioles60DGTT மகாதேவன், க்வீந்தர் சிங் ர்கள்.
5= DD-6)
முதலீட்டில் பாளையதது ங்களையும் மீ கு லாபமாம். ச்சியில் ராம ரப்போவதும் TITLO. GILULLUlri
10 நிமிடம் த்த டைரக்டர் ராம். ராட்சத தூக்கி வரும் வது, அம்மன் NGÖT L96öITGOTT6)
NA
3DL - LT3 fisBf 1655
IDITÖ5 ÖFITTITIDÖFID
6.
எத்தனையோ நஷ்டம் (ஹாலி வுட்டுக்கு மட்டுமே லாபம்) இது
மாதிரி கப்பல் கவிழ்ந்த சங்கதிகளை கன்னத்தில் கைவைத்தபடி LIT i ë, 5,
வசதியாகத் தொகுத்து தரும் தகவல் பக்கம் - ல்கவிழ்ந்த கப்பல் மியூசியம் நடத்துகிற
lifessfloor 608, sileitun.
பிலிட்டில் ஜான் படத்தில் ஆதிகாலத்து சாமியாராக பிரகாஷ்ராஜ்
பாரதி படத்தை அடுத்து மீடியா ட்ரீம்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் படம் புலிட்டில் ஜான். இப்போது இப்பட்த்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார், பிரகாஷ்ராஜ்,ஆயிரம் வருடங்களுக்கு முன்பு குகையில் வாழ்ந்த சாமியாராக ஜடாமுடி தரித்து - கோவணத் துடன் இருப்பவராக - வித்தியாச மான
வேடத்தில் அவர் நடிக்கிறார்.
இதற்காக உடல் முழுவதும் புரெட் ஆக்சைட் வர்ணம் பூசி, ஒட்டடையை உடம்பில்
அடிக்கடி விபத்து நடந்து கொண்டேயிருக்கும். இந்த பகுதியில் 1906-ல் இருந்து 1960 வரை பல காலகட்டங்களில் நடந்த கப்பல் விபத்துக்கள் இங்கே அலசப்படுகின்றன. கப்பலின் எஃகு உடம்பில் இடைவெளிகள் மூலம் தண்ணீர் உள்ளே புகுந்து மூழ்கிய சைட்டிஸ் என்ற கப்பல் தொன்னூறு வருடம் முன்னால் விபத்துக்குள்ளானதில் அந்த காலத்திலேயே ஒண்ணேகால் கோடி ரூபாய் மதிப்புக்கு சேதம். (ஒட்டைக்கப்பல் என்று தெரிய முதலேயே தண்ணீரில் இறக்கி ஒட்டிப் பார்க்கவில்லை போலிருக் கிறது).
ஒட்டவைத்து, நீண்டதாடி சகிதமாக நடித்த படமானதுதமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகனாக ஹாலிவுட் நடிகர் பென்ட்லி மிட்சம் நடிக்க கதாநாயகியாக நடிக்கிறார், ஜோதிகா. மற்றும் நாசர் மோகன்ராம், அனுபம்கெர், அன்ஜன் பூரீவட்சவ் ஆர்.எஸ். சிவாஜி, பாரதி அஞ்ரேக்கர், பாத்திமா பாபு, சவும்யா ஆகியோர் நடிக்கிறார்,

Page 8
25, 2000
மேகமாய் திரண்டு வா. மண்ணின் வயிற்றுப் பகுதியை ஈரப்படுத்து
கனவுகள் இன்னும் ஓவியமாகத்தானிருக்கு உயிர் கொடு
பூவில் பணியாய் ஒட்டிக்கொள் இலைகளோடு உறவுகொள் தணி டும் உன் னோடு கை குலுக்கும் வண்டும் பொழுது கழிக்க உன்னோடு பிரியப்படும்
வானவில்லாய் குதித்தெழு உன்னை முறித்து முக்காடு இடுகிறேன் என் கவிதைக்கு
L|േTu) (!pഞണ്ട്ല ബ് உன் ஒவ்வொரு தளிரையும் #66 (BL-ITTİN (ONFJELLI (BLITT (360636 முட்களோடும் கற்களோடும்
நெல்லாய் கதிரியில் தொங்கு உன்னை அறுவடை செய்து நம் ஏழ்மையின் கண்ணி துடைப்பேன்
கல்லாய்க்கிட எங்காவது? உன்னைத் துண்டு துண்டாக்கி
பேரினவாதத்தின் நெஞ்சில்
போடுகிறேன்
வீரனாய் முழக்கமிடு உன்படையில நானும் சேருவேன் ஒரு நொடிப்பொழுதில் என்னையும் இழந்து வெற்றிப்படி
கணிப்பொருளாய் இரு உன்னைக்கொண்டு நம் விடுதலை மரத்தின் வேருக்கு நானும் உரமிடுவேன்
சித்திரம் வரையும் பாலகனாய் இரு ജൂൺ.
ஓர் ஓவியனாய் இரு நீ எப்படியாயினும் வெளிப்படு. உன் மரக்கிளையில் குறவனாய் வாழ எனக்கும் இடம் தா.
குரு இல்லாமல் என் தனிமை கிடக்கும் போது கவிதை வரும் நீ வெளிப்படுவென்று.
அக்கீல் அர்சாத் ஏறாவூர்-03
மெளனித்திரன் துப்பாக்கியே! நீ எப்போ துங்கப் போகிறாய்? எப்பவுமே உந்தனுக்கு ஏனோ திராத உயிர்ப்பசி தப்புச்செய்தோரை நீ தண்டி ஏற்போம் நாம் தப்பே செய்யாதாரை நீ தண்டிப்பது நியாயமோ?
நியாயமோ. அநியாயமோ. இரண்டும் நிந்தனுக்கு தெரிந்திராவிடினும் நியாயந்தெரியாதோர் வசம் நீயிருப்பதனாலேயா அநியாய மாயப்பாவி உயிரை அபகரித்துக்கொள்ல்கிறாய்? தனியாக சிலகாலமாயினும் தயவுசெய்து மெளனத்திரன்
-கெஜதன்மாதிருமலை,
நாங்கள் விதைக்கப்பட்டிருப்பதை
பல உருக்குலைந்த சவம்,
இருந்த உன்னை
!,േ
பயங்கரவாதத்தினுள் ஒரு பயங்கரவாதம்
பயங்கரவாதிகளிடமிருந்து எமை மீட்பதாக உறுதியளித்தார்கள் எமது ஊரைச்சுற்றி முள்வேலிக்கம்பியடித்தார்கள் எங்களைப் பாதுகாக்கவென நான்கு திசைகளிலும் சுடு குழல் பீரங்கி நிறுவினார்கள் ജൂബ് ഉ ഞഖ. குடிநீர் வேறு தந்தார்கள் நாங்கள் நினைத்திருந்தோம் எங்களைக் காப்பாற்ற
J6) El 66III பூமியில் வந்து இறங்கிவிட்டதாக நாளாக நாளாக புரிந்தது அவர்களின் பாதுகாப்பிற்காக
அவர்களால் இரவில் காணாமல். போவோர் பட்டியல் நீண்டுகொண்டே போனது சகோதரி கூட பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டாள் எங்களுக்கென்றே ஒரு இராணுவ வதை முகாம் நிறுவப்பட்டது.
கழுத்து வெட்டப்பட்ட முண்டம், ബ[i] || [ിബിന്റെ கரையொதுங்கின.
திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் சிறைக்கைதியானோம். அவர்களால் ஒன்றுமட்டும்தான் முடியாமல் போனது. எங்கள் ஆவேசத்தை நிறுத்த
ஒவ்வொரு நிமிடமும் அவர்களின் கழுகுக் கண்க ளுக்கு நாங்கள் சந்தேகப்பேர்வழிதான். எங்களை அடிப்பதற்கோ? சுடுவதற்கோ? எந்தக் கட்ட ഞണ||) nഞഖuിബ.! ஒரு சாதாரண சிப்பாய் கூட இதைச்செய்யலாம். மொத்தத்தில் பயங்கரவாதத்தினுள் எமைப்பாதுகாக்க ஒரு பயங்கரவாதம் நடாத்தப்பட்டது. என்பது ஒரு பேர் உண்மை
வில்சன் சுதாகர்.
இனிது வாழ்வோம்!
உயர்ந்த இடத்தில்
உலகமது மதித்ததடா-உன் உயர்வு கொஞ்சம் இறங்கிய தால் உலகமே வெறுத்ததடா
வரும்போது யாரும் பணம் கொண்டு வரவுமில்லை போகும்போதும் பணம் தனை முட்டைகட்டிச் செல்வதில்லை சித்தாந்தம் இதுவன்றோ? சிந்திப்பார் யாருமில்லை.
கொத்துக் கொத்தாய் மரமதிலே பணம்தானும் காய்ப்பதில்லை கொத்தடிமை வாழ்வோருக்கு
குணமுண்டு என்றுரைப்பேன்
அளவுக்கு மேலே பணம் சேர்த்து அவனும் திருடனாகாமல் அளவோடு பணம் சேர்த்து அவனியில் இனிது வாழ்வோம்.
புரட்சிக்கவி சோசங்கரலிங்கம்
திருப்பழுகாமம் 02
G3D LÊ :-(e)aj கார்த்திகை 01ம்
நினைத் கைகூடும் கலி ജൂൺ|| ||60|6)
விருத்தியாகும்.
, 600 ബ6| ID ഞ உறவுகள் மந்த வெளிநாட்டுப்பய விவசாயிகளுக்கு அதிர்ஷ்டநாள்
இடபம்:-(கார்த்த ரோகினி, மிருகசி LD 6OT Eg5, E5 | முன்நேற்றம் 6 தொழில் இலாப பாக அமையும். காதலர் உறவுகள் துர தேசப்பயணம் பொருள் பண்ட (BITE6) ID 6613 அவதானம் தேை அதிர்ஷ்டநாள்
மிதுனம்:(மிருக திருவாதிரை புநர்
பகைதிரு. கல்வி,தொழில்.இ சிறப்பாக அை மனைவி காத கலகலப்பாக இரு துரதேசப்பயனர் அதர் வர் டம் விவசாயிகளு உண்டாகும். அதிர்ஷ்டநாள்
கடகம்:-(புநர்பு
ஆயிலியம்)
மனவே கலவி தொழ
பணவரவு நன்றி எதிர்பாராத வித மனைவி காத Æ,6)Ælf) 9 60öILF துரதேசப்பயனர் விவசாயிகளுக்கு
அதிாஷ்டம் உன்
அதிர்ஷடநாள்
fil:Flid-(LDElb,
நேர்கா
பதில்:- சுமார் LIT) ബ് ജ அதில் 100 பாடல்கள் ஒ விட்டது. இலங் இந் சந்தர் ப் ப கூறுகிறேன். கலாவதி பாடிய கேட்கிறேன்" ஜெயக்குமார் ப எழுதிய காவிய
தேசத்தின்
புத்தத்தின் சத்தத்தில்-எங்
ол96)|ъ6ії.!
அலுமினியப் ப
이JI கூவலோடு - எ BESIT 60D6ADLI பொழுதுகள். இடை இடைே இடி என - இ. ஷெல் அரக்க
FL 19 61601 L JIT LI JID
ALIË, குண்டுக
LDII 60)GA) at
 
 
 

த வாரம் உங்கள் பலன் [25-ll-2ᏫᏫo -ol-12-2000)
வினி பரணி BTGÖ)
காரியங்கள்
வி. தொழில்
வு எண்ணப்படி புகழ் சேரும். னவி காதலர்
ாக இருக்கும்.
ணம் கைகூடும். நன்மை கிட்டும். 1966)|ITI), F601
ଶ୍ରେ08, 2.3.4|d al|16) | by 120 дып60) பலை தரும் }L(l), ബി பணவரவு சிறப் கணவன் மனைவி மகிழ்ச்சி தரும் கைகூடும் பணம் தொலை ந்து யிகளுக்கு அதிக
5). நாயிறு திங்கள்
பூசம் 123ம் கால்) வெற்றி கிட்டும், yöADITLILD LU6ÖÖ16), U6)| மயும் கணவன் 5v)fi gp B6)|Hb 6ili
க்கும் திருமணம்
பகள் தடைப்படும்.
கட்டும் க கு நன் மை
னிஞாயிறு
Ibi 4L EIT 6) L-ISFID,
(0) || (bi); 16Ö, 960 || LIÊ. ாக இருக்கும். த்தில் கணவன், of ab, 6f 551 (B6)
கும் திருமணம்
பகள் தடைப்படும்.
அதிக நன்ம்ை.
öI(B. வியாழன்
பூரம், உத்தரம்
Iம் கால்)
மனநிலை பாதிக்கப்படும். கல்வி, தொழில் இலாபம், பணவரவு சிறந்து விளங்கும் கணவன் மனைவி காதலர் உறவு கள் சீர் குலைந்து போயிருக்கும். துார தேசப்பயணம் கைகூடும் விவசாயிகளுக்கு பீடைகளின் தொல்லையேற்படும் பணஉதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டநாள் ஞாயிறு
கன்னி:-(உத்தரம் 234ம் கால் அத்தம் சித்திரை 12ம் HII 6MD)
அதிக முன்நேற்றம் கிட்டும். தொழில், இலாபம், பணவரவு சிறப்பாக அமையும் கல்வி பாதிப்படையும், கெட்ட பெயர் வரும் கணவன் மனைவி காதலர் உறவுகள் சோகமாக இருக்கும். திருமணம் துரதேசப் பயணம் தடைப்படும். விவசாயி களுக்கு கவலை நீங்கும். அதிர்ஷ்டநாள் ஞாயிறு, திங்கள்
துலா:-(சித்திரை 34ம் கால் சுவாதி, விசாகம் 123ம் கால்)
மனம் ஏக்கம் அடையும்.
யோசனை அதிகரிக்கும் கல்வி
தொழில் இலாபம், பணவரவு மந்தமாக இருக்கும். கணவன் மனைவி காதலர் உறவுகளில் பூரண அமைதி நிலவும். ஏமாற்றம், பணநவஷ்டம், திருடரால் ஆபத்து நேரும் விவசாயிகளுக்கு மிகுந்த அவதானம் தேவை. அதிர்ஷ்டநாள் வியாழன்,வெள்ளி விருச்சிகம்:-(விசாகம் 4ம் கால் அனுஷம் கேட்டை)
எண்ணிய காரியங்கள் ராடம் ,('\n'||||||||||||||||||||||||ر لیاں) ,\ (b\"),nرJ,J,n (1)||([.J.(60 இலாபம், பணவரவு மனத்திருப்தி தரும் கணவன், மனைவி, காதலர் உறவுகள் குதூகலமாயிருக்கும். கடிதத் தொடர்புகள் கைவந்து சேரும் உறவினர் வருகையினால் வீடு குதுகலிக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த பலனடைவர். அதிர்ஷ்டநாள் திங்கள்,செவ்வாய்
தனு:-(மூலம், பூராடம், உத்த
011b BT60)
பயம், சந்தேகம் வாக்கு
வாதம் ஏற்படும் கல்வி, தொழில்
இலாபம் பணவரவு நன்றாக இருக்கும் வீண் செலவுகளேற்படும் கணவன் மனைவி காதலர் உறவுகள் உற்சாகமற்றிருக்கும். பணம் சேரும் விவசாயிகளுக்கு நன்மை கிட்டும்.
அதிர்ஷ்டநாள்- வியாழன்
மகரம்:-(உத்தராடம் 234ம் கால் திருவோணம், அவிட்டம் 12 கால்)
கவலை நீங்கும் எதிலும் வெற்றிகிட்டும் கல்வி, தொழில், இலாபம், பணவரவு மிகவும் நன்றாக இருக்கும் கணவன் மனைவி காதலர் உறவுகள் புதுப்பொலிவு பெறும் தொழில் ஸ்தாபனத்தில் இருந்து வந்த பகை நீங்கும் புது தொழில் சேரும் விவசாயிகள்
நன்மையடைவர்.
அதிர்ஷ்டநாள் சனிஞாயிறு
கும்பம்:-(அவிட்டம் 34ம் கால்
சதயம் பூரட்டாதி 123ம் கால்)
காரியங் கைகூடும் புதிய
தொழில் சேரும் கல்வி, தொழில்
இலாபம், பணவரவு, சுமாராக இருக்கும். கணவன் மனைவி காதலர் உறவுகள் பூரிப்பாக
இருக்கும். திருமணம் துரதேசப் பயணம் கைகூடும் விவசாயி களுக்கு நற்பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டநாள் ஞாயிறு திங்கள்
மீனம்:-(பூரட்டாதி 4ம் கால் உத்தரட்டாதி ரேவதி)
கஷ்டம் கவலை நீங்கும் கல்வி, தொழில் இலாபம், பணவரவு திருபதிகரமாக அமை
யாது. கணவன் மனைவி காதலர்
உறவுகள் பாதிக் கப்படும் உறவினர்களோடு பழிபங்கம் ஏற்படும் துார தேசப்பயணம் கைகூடும் விவசாயிகளுக்கு அதிக
ിju|[[#|) (8,ഞഖ
அதிர்ஷ்டநாள் வியாழன், வெள்ளி
சோதிடர் கோபுரீஇளங்கோகரன்
ணல் தொடர்ச்சி.
00 க்கு மேற்பட்ட னுப்பியிருந்தேன். க்கு மேற்பட்ட 6NÝLI ULI LILI LILL- (B க வானொலிக்கு த தல நன்றி
" என்னை நானே
டிய கண்ணிரில் (3D
பி. முருகேசு பாடிய' உனக் காகவே நான் பாடுகிறேன்" நிலுக்சி பாடிய கலைவாணியே உன் அருள் வேண்டினேன்" நிலாமதி பிச்சையப்பா பாடிய பொன் வண்ணத் தேரில்" போன்ற பாடல்கள் எந்நினைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் வருகின்றது.
கேள்வி- இறுதியாக வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு நீங்கள்
சேதங்கள்.
ഞഖബിങ്
க்கும் னாடு
மரணத்தின் ஒலத்தில். ജൂഞഖ.
மனிதம் மரணித்து விட்ட எம் தேசத்தின் நாளாந்த நடை முறைகள்.
LIIT.LDuJ6õi ஆரையம்பதி.
கூறும் ஆலோசனை என்ன?
பதில் :- தமிழர்களுக்கென தனியான அடையாளம் கலாச் சாரம் சமயம், இலக்கியம், வரலாற்றுப் பாரம்பரியம், இவை
களே எமது பண்டைய பெருமை 6ITF). H, 611
கள் இவைகளை இளந்தலைமுறைகளுக்குப் பதிவு செய்வதை இலக்காக கொள்ள வேண்டும் அத்தோடு காலத்திற்கு ஏற்ப உலகம் மாறிக்கொண்டு போவதால் அறிவியல் துறையின் முன்னேற்றம் சமூகப் பொருளாதார ബ ബ| # ി (8 ഖഞ സെ ബTu] 1) ||
அரசியல் தொழில்நுட்பம், இந்த
இலக்குக்குப் பயன்பட வேண்டும். ஆனால் எங்கள் தனித்
துவமான அடையாளங்களைப்
பேணும் வகையில் எழுத்தாளர்கள்
தங்களுடைய ஆக்கங்களை அமைத்தால் மாத்திரமே எங்க ளுடைய தனித்துவமான தேசிய அடையாளத்தைப் பேணமுடியும் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்தாகும் எழுத்தாளர்கள் தங்கள் சொந்த நலனுக்காக அல்லாமல் சமூக நலனுக்காகவும், எதிர்கால சந்ததிக்காகவும், தங்கள் படைப்புக்களை படைக்க வேண் டும் என்பதே கருத்தாகும்.
என் னுடைய
----
文

Page 9
//
25-2OOO
தினக் கதிர்
இகு கவிஞர் பிரபஞ்சப்பிரியன் எ
பட்ட மரம் தேராகும் நீ எண்ணில் பா மணலெல்லாம் வீதி விட்டு விட்டால் ரெட்டை உயிர் ஒன்றாகும் அனைந்த வி இது காதல் சாதி உயிரெண்ணும் தொட்ட உடன் உயிர் பூக்கும் -ரமேஷ்
"புல்லாங்குழல் கொடுத்த உணர்வுகளை அல்லவா ஷிமா விம் மூங்கில்களே ஏற்படுத்துகிறது. பணிறீங்களா. எங்கள்புருஷோத்தமன் இது இயற்கையினர் வும்.நி வேதா புகழ்பாடுங்களே நியதியல்லவா. இதற்கு எந்த சிவந்தது.மன் வண்டாடும் முல்லை மலர்த் உயிரினமும் விதிவிலக்காகி விட எப்போதும் மங் தோட்டங்களே முடியாது. அப்பழத்தானி ரதனும் கும் அவளது எங்கள் மதுசூதனன் நிவேதாவும் தங்கள் உணர்வுகளால் ரகுனால் பார்* புகழ்பாடுங்களே' தூண்டப்பட்டார்கள். அவள் வெட்கப்ப வந்தாறுமூலைகிருஷ்ணன் பொதுவாகவே ஒரு ஆண் தலையை குன கோயில் ஒலி பெருக்கியில் மகனினி அணைப்பை பெண முடிந்தது. கணினணி புகழ்ப்பாடும் அந்த பெரிதும் விரும்புகிறாள். அந்த அவனும் இனிய பாடல் ஒலிப்பரப்பாகி அனைUUல் அவளுக்கு ஒரு ജൂഖണമ ՓՈՓ கொண்டிருந்தது.மாலைநேரபூசை பாதுகாப்பு உணர்வு ஏற்படு ' நமஸ் காரங்கள் முழந்து கோயில் கின்றது. தனினை காப்பாற்ற '- Lu 6JTF60606T66)
வளாகம் அமைதியாக இருந்தது. அங்கொண்றும் இங்கொன்றுமாக ஒரு சில பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணமிருந்தனர். நிவே தாவும், ரதனும் கோயிலைச் சுற்றி வணங்கி விட்டு வெளியே வரத் தொடங்கினர்.
ரதன கோயிலினி அருகே இருந்த வேப்பமரத்தடியில் சாத்தி வைத்திருந்த தனது 'லுமாலா ൺ:Uf('ഞ്ച' ത്രൈിഞണ്ട് 6109ള வந்தான்.
"В086) (3 т. (Волтиот, | gՓ60f (85Մ(Մշած (8ՍՈ սմ (6 எனின' என்றபடி ரதனினர் சைக்கிளில் முன்னேருக்குமே புதிய
ஏறிக் கொண்டாளர். ரகுனர் தான் ஊண்டியிருந்த இடக்காலை உயர்த்தி பெடவில் வைத்து அழுத்தத் தொடங்கினான். அந்த சிறியலுமாலா சைக்கிள் இருவ ரையும் சுமந்து கொண்டு காற்றைக் கிழித்துக் கொண்டு ஒடத்தொடங் கியது.
நிவேதா தனது கூந்தலில் சூழயிருந்த மல்லிகைப்பூவினி வாசம் ரதனின் நாசியில்நுழைந்து அவனைக் கிறங்கச் செய்தது. கோயிலுக்கு வரவேண்டும் என்ப தற்காகவே அவள் மாலை வேளை முழுகியிருக்க வேண்டும் போல். அவளது நீண்ட கூந்தல் காயாமல் ஈரத்தனிமையுடனர். அவன் முகத் தில் உரசவும் அந்த கூந்தலினர் மணமும் சேர்ந்து அவனை மேலும் மேலும் எண்னவோ செய்தது.
இது நாள் வரை அவனி ീ8ഖgTഞഖ Uബ ഗ്രഞ്ഞD ഞെക്നി ளில் ஏற்றிச் சென்றிருக்கிறான். ஆனால் இன்றைய அகம் போல் அவனி என்றுமே அனுபவித் ததில்லை.அந்த சுகத்தை மேலும் மேலும் அனுபவிக்க வேண்டும் எனபதற்காக.அவனது ஒட்ட 8ഖ6ൾ ഗെൺബ ഗെൺ6 ഏഞ_U UCL-gy.
நிவேதாவுக்கும் அந்த நிலைதான். அவள் கையில் பிரசாத பொருட்கள் இருந்ததால் அவள் ரதனின் கரங்களுடன் அணைந்தது போலவே சாய்ந்திருந்தாள். ரதன் ஒரு கையை ஹெண்டிலில் இருந்து எடுத்தாலும் அவள் சரிந்து விழுந்து விடுவாள் போலிருந்தது. அவனது இடுப்பை ஏணி அவளையே தாங்கிய பழ.ஒரு வகையில் அனைத்தபடி இருக்கும் ரதனின் கரங்கள் அவளுக்கு ஏதேதோ உணர்வுகளை ஏற்படுத்தியது. எனின தானி புதிய சிந்தனை களுடன் அவர்கள் ஆத்மார்த்தமாக காதலித்தாலும் தொடுதல் சுகம் எண்பதுஆணி, பெண் எல்லோ
தனக்காக வாழ ஒரு ஜீவன இருக்கினர்றது என்ற தைரியம் அவளுக்கு ஆத்ம பலத்தைக் കെE%Dളj.
வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. எனவே ஒரு பெண் ஒரு ஆணிடம் இருந்து எதிர்பார்க்கும் அணைப் பில் அவளது உடல் சுகம் மட்டுமல்ல அவளது ஆன்மாவும் சுகமடை கின்றது.
ஆணும் அப்பழத் தான். தனக்காக எதையும் செய்ய ஒரு பெண் இருக்கின்றாள். தனக்காக அழவும், தனக்காக கவலைப் படவும், தனி சோகம் பகிரவும், தன்
சின்னச் சின்ன சந்தோஷங்களை பங்கிட்டு கொள்ளவும் ஒரு பெண் துணையாக இருக்கின்றாள் எண் பதே அவனுக்கு புதிய உத்வே ക9ഞgd, 66,0%pg.
அதுதான், காதல் எந்த 6)J60peѣшт60т 9%600їф60p6тщtф tртфП} விடும் என்கிறார்கள். எதிர்பாராத தருணத்தில், எதிர்பாராத ஒரு நிலையில் ஒரு ஆண் மகனி தனி வலுவை உணர்கின்றான். தனக் காக ஒரு பெண் துணையை அவன் தீர்மானித்துக் கொண்ட Uனர் அவனுள்ளும் மாற்றங்கள் இரசா யன வேகத்தில் ஆரம்Uத்து விடுகின்றது.
காதல் ஒரு ஆனையும் (DMT MÖgDJUP, 6Pb 6U 600f60)6OOT u Juð மாற்றும், அது தானி இந்த உலகத்திலேயே காதல் எனர்ற சொல்லுக்கு அந்தளவு பெரிய சக்தி அது ஜாதி மதம் பார்ப்பதில்லை. உயர்வு தாழ்வு சொல்வதில்லை, ஏழை பணக்காரணி என்ற பாகுபாடு அதற்கு கிடையாது. எங்கே எப்போது அது பூக்கும் என்று யாருக்கும் தெரியாது. கற்பாறையிலும் அது பூக்கும் பாலைவன மணல் மேடுகளிலும் அது பூக்கும்.
காதல் அதுதானே. மும்தாஜி மீது ஷாஜகானை பைத் தியம் கொல்லச் செய்து தா8ம காலை தந்தது. லைலாவுக்காய ம8ஜினுவை உயிரை விடச் செய்தது. சலீமுக்காய் அனார்க் கலியை கல்லறை ஏற்றியது. பார்வதிக்காய் தேவதாசை பலி கொண்டது. ரோமரியோ ஜூலி யட்டை சேர்த்தே அழித்தது.
இவர்களை காதல்
அழித்தாலும் அவர்களை அவர்கள் сътф60pөр аѣт6әРшѣјаѣ6nР6ђ 6uтурd செய்தது.
ந8வ . உங் கட கூந்தலில்.இவ்வளவு வாசனை வருதே.நீங்க ஏதாவது விஷே
6)Ֆff"պմ)Ո.......67 சைக்கிளை ஒ இருக்கனும் இருக்கு."அவ குனிந்து கதைக் υι ( 6γύOffσό 3. நரம்புகள் கூட பு u/17ტნ. மனசுக்கு பிழத்து அதுவும் தனது அவர்ைதானி 6 அதுவும் தனது தன்னைப்பற்றி பெண்ணுக் கு அவர்ை மேல்
கிறக்கம் வராது.
நிவே ளால் ரதனினர் மெல்ல அழுத்தின்
"நிவே ஒரு கவிதை 6 போல இருக்கு. வார்த்தைகள் வருது."
நிவேத மல் குனிந்தபடி அவள் எதுவும் ே Јф60ї 6тф'їUтіїd சியும் வெட்கமும் (8U36)P (TLD6)
B6OBOŽU LATGØŤ. "எண் இனியவ வானத்து நிலன உனக்கு ஒப்பி உண்னை கறை எனக்கு விருப் எரிந்து விழும் நட்சத்திரங்கை உனக்கு உவம வண்ணிக்க எனக் தேவையில்லை நீ ஆரியனைப் சுட்டெரிக்கும் உண் ஆரிய அ எண் கண்களுக் விருந்தாகும். தாகத்துடண் 1 எண் கரங்களுக் உர்ை செளந் தாகும."
U
சொல்லி முடித்த 80' 6ഖങ്ങ96 ஒவரா போகுது. கோபம் காட்டின
அவர் வந்தாறுமூலை (5060p6ошф60pфф கொண்டிருந்தது.
'ஏனர் தானே சொண்6ே gé956off (8a5U ULATI
 
 
 
 
 

சனிக்கிழமை O9.
ཡ་
R5D
b
நம்
ஜோதி.
வைத்தியா
0000
=து ..எதுவும் யூஸ்
6)J'601 முகம். சளி பூசி பூசி. களகரமாக இருக்
முகம் சிவந்ததை
முழயாவிட்டாலும் டுவதையும், மெல்ல வதையும் உணர
மெல்ல குனிந்து ருகே. நிவே ர்ை சொல்றனர். ல இருந்து வாற ளவுசுகமா இருக்கு னக்கு இப்பழயே ட்டிக் கொண்டே GEBU (T 6) ண் அவள் காதருகே $க அவனது உதடு ல்.அவளது காது 50-359,607. # Futs’UUDETGE........ ஒரு ஆண் மகன், து எதிர்காலமே ஈன இருப்பவனி அழகைப் பற்றி, புகழும்போது எந்த தீதான தெரியும்
அவளர் எங்கே
தா தனது கரங்க கரத்தை பிடித்து TT6. ..இப்ப எனக்கு ாழுத வேண்டும் . உதிரியாய் சில மனசுக்குள்ள
ா ஒன்றும் பேசா யே இருந்தாளர். பசு வாள் என்றும் 6ഖിബങ്ങബ, /ക്യുpd சேர்ந்து அவளை தடுப்பதை ரதனர்
ப்படுத்த Ιδού Φανου
s
மானம் சொல்லி
கு வார்த்தைகள்
போன்றவள்
கு மட்டுமே
ாவும்
கு தர் யம் மருந்
தனர் கவிதையை ண்."என்ன கவிஞ J6ύ6υΙΤιό 600 (τόυ "நிவேதா பொய்க்
T6. 5ளது சைக்கிள் பொதுநூல் கடந்து வந்து
உண்மையைத் T60s. (8.3/TUDIT...".
னி. அவனுக்குத்
ரதனி கேட்க
இதில்
கோபப்படப் போகிறாள் என்பது அவளுக்கும் தெரியும் அவனி மேல்
அவளுக்கு கோபம் வராது என்பது
ஆனால் காதலில் சின்னச் சின்ன கோபங்களும் நடிப்புகளும்தேவை யாய் இருக்கிறது.
"நிவே.அணிமையில் ஒரு இந்தியன் மெகசீனி ஒன்றில் ஒரு கவிதை பழத்தனி நல்லா வந்தி ருக்கு ஆனா அதனைக்கவிதை என்றும் சொல்ல முழயாது ஒரு கவர் ஸ்டோரிக்கு எழுதியிருந்த சில வரிகள் தான் வந்திருக்கு”
"ԱյՈզ560)ւա Ֆ6շՔ605.ա.?" 'ரமேஷ் வைத்தியா ஒன்று.ஒரு புதிய கவிஞனின் வரிகள் பட்ட மரம் தேராகும் மணலெல்லாம் விதி
ரெட்டை உயிர் ஒன்றாகும் இது காதல் சாதி தொட்டஉடன் உயிர் பூக்கும் நீ எண்ணில் பாதி வட்டு வட டால் அணைந்து விரும் உயிரெண்ணும் ஜோதி.
'தொட்ட உடனர் உயிர் பூக்கும் நீ" என்னில் Ung:
என்ற வரிகள் அருமையா இருக்கு '
எனக்கும் மிகவும் Uழத்த வரி களர். உணர்மையில் ந? வே. உனக கு ஞாபகமிருக் கர. நாங்க கம்பளம் சுக்கு வந்த அன்றைய ரயில் பயணம் கல்லோயா சந்தி புகையிரத நிலை யத்தில் கல் தடுக்கி நீ" கருகில் சைக்கிளை நிற்பாட் டினான. சைக்கிளில் இருந்து
விழப்போனதும் நான் உன்னைத் தாங்கிப் பிழத்த தும்.அது தான் எமது முதல் தொடுகை. அந்த நேரத்தில் உணர்மை யிலேயே எனக்குள் ஒரு புதிய உயிர் பூப்பூத்தது போன்ற உணர்வு இருந்தது உண்மை தான்.'
ரதன் சொல்லவும்.அந்த பழைய ஞாபகங்கள் நிவேதா வையும் வாட்டியது. அன்று ரதனின் கரங்களில் ஒரு பூமாலையைப் போல் விழுந்ததும் அவன் தாங்கிக்
கொண்டதும் அந்தத் தொடுகை
அவளையும் அல்லவா கிறங்கச் செய்தது. மறக்க முடியாத நிகழ்வல் லவா அது.ஏற்கனவே சிவந்தி ருந்த அவள் மேலும் சிவந்தாள்.
'ரதனர் உங்களுக்கு மட்டுமா.எனக்கும் அப்பழத் தானி. அத மறக்க முடியுமா. எனின. நிவேதாவினர் குரல் மயக்கத்துடன் ஒலித்தது
அவர்களது சைக்கிள் கிழக்குப் பல்கலைக்கழகத்தருகில் வந்து கொண்டிருந்தது.
"நிவே இப்ப மணி கு.பு5 தானே இருவரும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு ஆறு மணிபோல ஹொஸ்டலுக்குப் போவம் என்ன." நிவேதாவினி சம்மத
நிவே இறங்க முற்படும் போது அவன் ஹெண்டிலில் இருந்தகையை எடுக்காமல் இருந்தான்.
'ஏய்.என்ன இது. அவள் செல்லக் கோபத்துடன் அவனது கரத்தை அழுத்தி மெல்லத் தூக்கினாள்.ரதன் அவள் தூக்கிய கரத்தை உயர்த்தி அவளது இடது கழுத்துக்குள்ளால் போட்டு அணை த்த படி தன்னுடன் சேர்த்து இழுத்தான்.
ரதன்.யாராவது பார்த்தா என்ன நினைப்Uாங்க. கையை எடுங்க. நிவேதா மெல்லச் சிணுங்கினாலும் கையை எடுப் பதற்கு அவளும் முயல ܝܦܢ
வில்லை தானே தனது கரத்தை எடுத்து அவளை விடுதலை செய்தரதனர். மெல்ல சிரித்த படி எனின. பயமாக இருக்கா?
ஒருவரும் இல்ல UUUUட வேண்டாம். எனக் கூறிய படி சைக்கிளை பக்கத்தில் இருந்த மரத்தில் சாத்தி விட்டான். அங்கி ருந்த சீமெந்து கட்டில் அமரப் போன நிவேதாவை "நிவே இந்த மரத்துக்கு கீழே இருப்பம் 'என்ற படி அங்கிருந்த சிறிய மரங்களுக்கு கீழே தனது காலணி யை கழற்றி விட்டு அமர்ந்து கொண்டான்.
நிவேதாவும் அவனுக் கருகில் வந்து அமர்ந்து கொணி, டாளர், நிவேதா அவனுக்கருகில் அமரவும் அவன் அவளுக்கு எதிரே அவளது முகத்தை பார்ப்பது போல் அமர்ந்து கொண்டான்.
"நிவே.நீர் இன்றைக்கு பிரமாதமாய் இருக்கிறீர்.எனது கணினே பட்டு விடும் போல இருக்கு. நான் குடுத்து வைச்சவன் தான்."
' என்ன இன்றைக்கு ஐயாவுக்கு மூட் டெல்லாம் ஒரு
(உள்ளத்தை உலுக்கும் உ
ணர்ச்சிகரமான காதல் தொட)
த்தை பெற முன்னரே சைக்கிள் பல்கலைக்கழகமெயின் கேட்டைத் தாணி ழ உள்ளே வந்தது. அந்த BMT356ð (8898ATŲp260)LJU UNAÜM? 6)JOTeF696ð காவல் கடமைகளில் இருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக் கும் தெரியுமாதலால் அதில் நின்ற இருவரும் அவர்களைப் பார்த்து சிரித்தபடி தலையசைத்தனர். ரதன்
சைக்கிளை மெயினர் ஹோல்.
பக்கத்தால் திருப்பி கம்பியூட்டர் யுனிட்டைக் கடந்து நூலகத்துக்கு முன்னால் அவர்கள் வழமையாக அமரும் அந்த சீமெந்து கட்டுக்
மாதிரி. அவளர் சிரித்துக் 6)4/T600Î(8_{34}{U_T6).
"நிவே.நாம ஒரு போட்டி வைப்பமா..?நான் கணன் ணை மூடிக் கொண்டு செய்யிற காரியத்த நீர் கண்ணை திறந்து கொண்டு செய்ய வேண்டும்.இதில் நீர் தோற்றா. நான் உமக்கு ஒரு பரிசு தருவேன். நான் தோற்ற நீ" எனக்கு பரிசு தரவேண்டும் 6T60T60া..."
(அடுத்த வாரம் தொடரும்)

Page 10
25, 2000 தினக் கதிர்
னக்கதிர்
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055, 24821
6 (F) is ; O65 - 23055 E-mail:-tkathir(Osnet.lk
யாழ் பல்கலைக்கழகத்தின் தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் கா.சிவதம்பிக்கு, தமிழக அரசின் உயர் விருதுகளுள் ஒன்றான திரு.வி.க.விருது வழங்கப்பட்டுள்ளது.
ஈழத்தின் இன்றைய முத்த தமிழ்ப் பேராசிரியரான கா.சிவத்தம்பி ஈழத்தில் மட்டுமன்றி, கடல் கடந்து பல நாடுகளிலும் அறியப்பட்ட மதிக்கப்பட்ட ஒருவர்.
ஈழத்தமிழ் புத்தி ஜீவி உலகம் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கக் கூடிய ஓர் பேரறிஞர் அவர்.
தமிழ், நாடக அரங்கியல், நுண்கலைகள், சமுகவியல், அரசியல் என பலதுறைகளிலும் ஆழ்ந்த அறிவும் புலமையும் பெற்றுள்ள இவர் இத்துறைகளிலெல்லாம் பல பங்களிப்புக்களைச் செய்தார்.
ஆரம்பத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக தனது பணியினை ஆற்றி வந்த இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே நுண்கலைத் துறை ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தலைவராகப் பொறுப்பேற்று நுண்கலை மற்றும் நாடக அரங்கத் துறைகளை பல்கலைக்கழக மட்டத்தில் வளர்த்தெடுப்பதில் பெரும் பங்காற்றியவர்.
ஆரம்ப காலங்களில் தமிழ்த்துறை சார்ந்தவர்களே அதிகமாக அரங்கத் துறையிலும் ஈடுபட்டு வந்ததனால், தமிழ்த் துறை சார்ந்தவர்களுக்கு அரங்கத் துறைசார் வல்லமையும் கைவரப்பெற்ற ஒன்றே என்றதோர் கருத்து நிலை இன்று வரையில் பல்கலைக்கழக மட்டத்தில் காணப்படுகிறது. இதனால் அரங்கத் துறையில் மேலதிக கற்கை அல்லது தேடல் இல்லாமலே தமிழ்த் துறை சார்ந்தவர்கள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி இந்தப் போக்கிலிருந்து விலகியவராக, அரங்கத் துறை சார்ந்த தனது அறிவை கடுமையான தேடலினூடாக வளர்த்துக் கொண்டார்.
இதன் காரணமாகவே நாடக அரங்கியல் துறையை ஓர் பல்கலைக்கழக் கற்கை நெறியாக வழிநடத்தும் புலமை இவரிடம் இருந்தது.
அரங்கத் துறைப் பயிலுனர்கள் நிறையப்பேர் இருந்த போதும்
அதனை ஓர் கற்கை நெறியாகப் போதிக்கக் கூடிய ஆற்றல் மிக்கவா குறைவாக இருந்த நிலையில் தகுதி உடையவர்களை இனங்கண்டு அவர்கள் முலம் மாணவர்களுக்கு அரங்கியலின் பல்வேறு அம்சங்களையும் போதிக்க இவர் வகை செய்தார்.
இதே சமயம், தமிழுக்குப் புதிய கற்கை நெறியாக இருந்த நுண்கலைகள் பற்றிய கற்கையை தானே நேரடியாக பொறுப்பேற்று நடாத்தினார்.
அரங்கத் துறையில் இவர் எழுதிய 'புராதன தமிழ் சமுகத்தில் brillasub(Drama in Ancient Tamil Society) arguib priso, San Jap ஆழ்ந்த அரங்கத் துறை அறிவுக்கான ஓர் புலமைச் சான்று.
இவ்வாறு தான் பொறுப்பேற்ற புதிய துறையில் தனது புலமையை வளர்த்தெடுத்து அத்துறையின் உறுதியான வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய இவர் பிற துறைகளிலும் தனது பங்கினை நிறையவே ஆற்றியுள்ளார்.
எம்மிடம் துறைசார் வல்லுனர்கள் நிறையப்பேர் உண்டு. இவர்கள் தத்தமது துறைகளில் நிறையவே ஈடுபட்டு சாதனை படைத்துள்ளனர்.
ஆனால் அறிவு என்பது ஏதோ ஓர் துறையுடன் கட்டுப்பட்டு விட் ஒன்றாக இருக்க முடியாது. ஒவ்வொரு துறைகளும் ஏதோவோள் வகையில் ஒன்றுடன் மற்றயது தொடர்புபட்டதாகவே இருக்கும். எனவே ஒரு துறைசாந்த் அறிவுடன் மட்டும் அத்துறையில் ஆழ்ந்த புலமையைப் பெற்று விடுதல் என்பது சாத்தியமற்ற ஒன்று.
ஒரு விடயத்தை பல்வேறு கோணங்களில் அணுகவும், ஆய்வு செய்யவும் பல்துறை அறிவு அவசியமாகிறது. இத்தகைய ஓர் புலமைத்துவ நிலையினை அடைபவனே உண்மையில் பேராசான் ஆகிறான்.
அப்படிப்பட்ட ஒருவரே சிவத்தம்பி, தனக்கிருக்கும் சமுக, அரசியல், பொருளாதார, கலை, இலக்கிய அறிவுப் புலமையின் ஒன்றிணைந்த வீச்சுடனேயே இவர் எந்த விடயத்தையும் நோக்குவார்.
இவ்வகையிலேயே இவர் பேராசிரியர் ஆகிறார். பட்டங்களால் கெளரவம் பெறுபவர் பலர் உளர். ஆனால் தமது புலமையினால் பட்டத்துக்கே கெளரவம் தேடித்தரும் ஒரு சிலருள் பேராசிரியர் சிவத்தம்பியும் ஒருவர்.
இதனாலேயே கடல் கடந்து ஒரு நாடு தனது உயர் விருதுகளுள் ஒன்றுக்கு மிகப் பொருத்தமானவராக சிவத்தம்பியைத் தெரிவு செய்துள்ளது.
இந்த இடத்தில், ஈழத்தமிழருக்கு இருக்கும் ஓர் எதிர்காலக் குறையையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
இன்று நாம் தலைநிமிர்ந்து சொல்லக் கூடியவராக இருக்கும் சிவத்தம்பி போன்ற ஓர் ஆளுமை தொடர்ந்தும் எம்மத்தியில் உருவாகுமா? என்பதே அது.
அதற்கான முயற்சி கடும் உழைப்பு இன்றைய புலமையாளர்கள், மாணவர்களால் செய்யப்படுகிறதா?
சிவத்தம்ம் தனக்குப்பின் தன்னுடைய நிலையில் ஒருவரை உருவாக்கவில்லை என்ற ஆதங்கமும் சிலரிடம் உண்டு. இதற்கு அவரும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது என்ற போதிலும், அந்த வழியில் தம்மை வளர்க்கத் துணியாத எம்மவரை நாம் என்னென்பது?
எவ்வாறெனினும், சிவத்தம்பிக்கு வழங்கப்படும் விருதினால் பெருமை கொள்ளும் ஈழத்தமிழ் நெஞ்சங்களுடன் தினக்கதிரும் இண்ைந்து கொள்கிறது.
اير
2 தெ
'ー恐mー6
21 "ஆங்கிலம் இ காலம் இல்ை ஞர்களின் எச் கல்வியை, தா ஆங்கில மொழ பெயர்த்துவிட கொண்டுள்ள ளுக்கும் மாற்ற லில் தமிழ்மெ பதும் செயற்படு சார்ந்த செயற் விடயமாகி இ 6ᏂᏧ60ᎠᏪᏐ5 ᏯᏠᏓ960ᎠLI இருந்து எம்6 கொள்வதற்க செயற்பாடு அ6
சிந்தனைகளும் அச்சூழல் சா தங்கியிருப்பதற இருப்ப தில்ை வாழும் மக்க மொழியில் நிகழ்த்தும் பொ இயல் பானதாக தாகவும் வி இருக்கிறது. அ LT6) 995) El கொண்டு நட விடுகிறது.
0(I) (
மொழியின் 4 பயன்பாடு அச்கு |Dsó (D| Lð G சிந்தனைகளுட யது. 21ம் நூற் பாடலுக்கான ( ழைப் பயன்படுத் டிருக்கிற அச்ச யாமை என்பது பொருளாதாரமு எமது சூழல் ச 66ö606) 61681 f. துகிறது.
♔ഞ്ഞഖ
லில் எந்தளவி ருக்கிறது. கலி வருகிறது என் கேள்வி ஈழத் மைத்துவ மர துவ மையங் இவை பற்றி கொண்டுள்ள மேற்படி கேடு 60D685 BESIT 600
சுதந்த ஆண்டுகளுக் சூழல் சார்ந்த வளர்த்தெடு இருப்பதற்கா6 உருவாக்கிக்
lpസെഥ ||സെഞl காலனித து நிலையங்கள திறனை நிரூட்
 
 
 
 

ம் நூற்றாண்டுத் [Li LIII Laïlaŭ g5lfij)
நுாற்றாண் டில் ல்லையேல் எதிர் ல' என்ற அறி ரிக்கைகளுக்கும்; மொழியிலிருந்து மூலக் கல்விக்குப் அதிகார மட்டம் திடசங்கற்பங்க ாகத் தொடர்பாட ழி பற்றிச் சிந்திப் வதும் எமது சூழல் ாட் டுக்கான ஒரு நக் கிறது. புதிய ப் படுத்தல்களில் ம விடுவித்துக் ாகவே மேற்படி மைகிறது.
ழல சார்ந்த செயற்பாடுகளும் ராத மொழியில் கான தேவைகள் ல. ஒரு சூழலில் ள் அச்சூழலின் தொடர்பாடலை ழுது தொடர்பாடல் வும் சுதந்திரமான றுடையதாகவும் வ்வாறு இல்லாவிட் பல்களைக் கட்டிக் ப்பது போலாகி
சூழல் சார்ந்த
ஆரோக்கியமான ழல் சார்ந்த கல்வி பாருளாதார ச் ன் தொடர்புடை றாண்டில் தொடர் மொழியாகத் தமி துவதில் கொண் ம் அல்லது புரி எமது கல்வியும், ம் எந்தளவிற்கு ர்ந்ததாக இருக்க தையே புலப்படுத்
பற்றி எமது சூழ
ற்கு உணரப்பட்டி ந்துரையாடப்பட்டு து எம்முன்னுள்ள தமிழர்களது புல களும்; புலமைத் ளும் எந்தளவிற்கு விழிப்புணர்வு என்பதிலேயே விக்கான பதில்க Digulb. மடைந்து ஐம்பது மேலா கியும் ந்தனை முறைமை , EE, LI LI L IT, LD 65
சூழ் நிலையை கானன் டிருப்பதன் துவ மையங்கள் முகவர் தமது இயங்கு து வருகின்றன.
இல்லையேல் எதிர்காலம் இல்லை" என்ற எச்சரிக்கைக்கு தொடர்பாடலில் தமிழ் பற்றிய சிந்தனை வளர்த்தெடுக்கப்பட
இந்தப் பின்னணியில்தான் மிகவும் பிரபல யமான கூற்றுக் களர் முன்வைக்கப்படுகின்றன. உல கத்தின் சமகாலப் போக்குடன் எம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். உலகின் வளர்ச்சி வேகத்தில் நாங்கள் பின்தங்கி விடக் கூடாது. உலகின் புதிய
GTE
நிலைமைகளுக்கு ஏற்ப களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும், நாங்களும் விரைந்த அபிவிருத்தியை அட்ைந்துவிட வேண்டும் அதற்குத் தமிழ்மொழி உதவப்போவதில்லை. ஆங்கிலம் தான் கைகொடுக்கும் அது தான் உலகமொழி, அபிவிருத்தி யின் மொழி அறிவின் மொழி நிலைமைகளை ஏற்படுத்திச் என்ற மாயை, எங்களது மூளை யில் நன்கு பதியப்பட்டிருக்கிறது.
இந்தப் பதிவை மூளையிலிருந்து அகற்றிவிடுவது
சாதாரண விடயமல்ல. ஆயினும்
அது சாத்தியமாகக் கூடியது. ஆங்கிலம் வெற்றி வாகை கூடிய வரலாற்றை அறிந்திருப் போமா யின் 21ம் நூற்றாண்டுத் தொடர் பாடலில் தமிழைப் பயன்படுத் துவதன் சாத்தியப்பாடுகளை ஏற்றுக் கொள்வதொன்றும் தயக்கத்திற்குரியதோ அல்லது அச்சத்திற்குரிய விடயமாகவோ
இருக்கப் போவதில்லை.
மேலும் நாங்கள் உலகம், உலகம் என்று பேசிக் கொளர் வதும் எண் ணிக் கொள்வதும் மிகப்பெரும்பாலும் ஆங்கிலமொழி பேசுபவர்களை யும் அவர்களது நாடு களையும் மட்டுந்தான். ஆங்கில ஆட்சி தனது கல வி (LP60) D60) D. தொடர்புசாதனங்கள் ஊடாகச் செய்த முக்கிய வேலை இதுதான் தாங்கள் ஆயுதங் களுடன் வெளியேறும் சூழி நிலை வந்தாலும் வெளியிலிருந்து கண்ணுக்குப் புலனாகா முறை யில் தங்களது அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் வகையில் யியல்
சென்றிருக்கின்றனர்.
21 ம் நூற் றாணி டி ல தொடர்பாடலில் தமிழ் பற்றிய சிந் தனைகளும் செயற்பாடுகளும் கிணற்றுத் தவளைகளின் பாய்ச் சல்கள் அல்ல. இன்று இலத் திரனில் யுகத்தில் தமிழ்மொழி அடைந்திருக்கின்ற புதிய பரிமா
GOOTIESE, 60) 6M 6N 6 TIMESIÉS, GABESIT 6
வதும் இப்புதிய வளர்ச்சிக் கட் டத்தில் தமிழ் மொழி எதிர்
கொள்ளும் சவால்களை மொழி
QUIJFF
ரீதியாக தொழில்நுட்ப ரீதியாக மற்றும் சமூகவியல் ரீதியாக வெற்றி கொள்ளும் ஆற்றலுடைய சமூகத்தை உருவாக் குவதுமே எமது நோக்கமாகும்.
தமிழ் மொழியைப் பயன் படுத்துவது குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் விவகாரம் என எண்ணுவதும் ஏளனஞ் செய் வதும் காலனித்துவ நுகத்தடியில் கட்டுண்டிருக்கும் நிலையை மிகத் தெளிவாகப் புலப்படுத் துவதுடன் சூழலில் இருந்து எந்த ளவிற்கு
எங்களை அந்நியப் படுத்தி
வைத்திருக்கிறது என்பதை யும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.
மேலும் உலக மொழி என்ற ஒரு மொழிச் சிந்தனை ஜனநாயக விரோதமானது. உலகில ஒரு இனத்தின் அதிகாரத்தை நிலை நிறுத்த அது காரணமாகி விடுகிறது. உலகை ஒருமொழிக்கூடாகப் பார்ப்பது அபத்தமானது. உலகம் கோள மானதென நிறுவப்பட்ட பின்னரும் அது தட்டையானது என வாதிடு வதற்கு ஒப்பானது.
உலகம் ஒன்றல்ல, அது ஆங்கில உலகம் மட்டுமல்ல. அது பல மொழிகளது உலகம் இலத்தரனியல் யுகத்தில் தமிழும் இணையத் தமிழ் ஆகியிருக்கிறது. உலகம் தழுவிய இணைப்புக்க ளைக் கொண்டிருக்கிறது. இன் றுள்ள இணைய உல்கங்களில் தமிழ் கூறும் நல்லுலகமும் ஒன்றாகி யிருக்கிறது.
எனவே, மேற்படி வளர்ச் சிப் போக்கினை அறிவுபூர்வமாக வளர்த்துச் செல்வது தமிழ் மொழியை 21ம் நூற்றாண்டுக் குரிய மொழியாக்கிக் கொள்வது மட்டுமல்ல. பன்மொழிப் பண் பாட்டை வளப்படுத்துவதனுடாக இந்தப் பூமியில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகவும் அமை கிறது.

Page 11
25 - 2000
தினக் கதிர்
கொடுர யுத்தத்தினால்.
4ம் பக்கத் தொடர்ச்சி.
(35/T(BLD.
ஐக் கரிய நாடுகள்
சபையின் சிறுவர் உரிமைகள்
பற்றிய சமவாயம் 1989ம்
ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது F60) ய 60 IT 6) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஐ.நா.சபை சிறுவர் 2. rfsound Lujibu ar Daruruulub
இந்தசாசனம் சிறுவர் களின் உரிமைகள் அவர்கள் சிறப்பாக மதிக்கப்பட வேண்டிய முறைகள் என்பவற்றை ஏற்றுக் கொண்டு அவர்களுக்குரிய நன் மைகள், அவர்கள் பெற வேண்டிய பாதுகாப்பு ஆகியவற்றை இந்தச் சமவாயம் உறுதிப்ப்டுத்தியது. இதை இலங்கை அரசு 1991 ஆம் ண டில் ஏற்றுக் கொண்டு உறுதிப்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபையினால் எடுக்கப்பட்ட சிறுவர் கள் சம்மந்தமான உரிமைகள் எல்லாமாக 54 உறுப்புரைகள் உள்ளன. (அதனை இறுதியில் தொகுத்து இணைத்துள்ளேன்)
ஐக்கிய நாடுகள் சபையி னால் அங்கிகரிக்கப்பட்ட "பாகு பாடு காட்டாமை" என்ற தலைப் பின் கீழ் கொடுக்கப் பட்டுள்ள விளக்கம் இது தான். "எல்லா உரிமைகளும் வயது, பால், ஆற்றல், நிறம், இனம்,மொழி, அலி லது சமயம் எண் பன் எவ்வாறிருப்பினும், எல்லாச் சிறுவர்கள் சிறுமியர்களுக்கும் உரியன. சிறுவர்களை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்தும் காப்பதும் அவர்களின் உரிமை களை பரப்ப ஆக்கபூர்வமான
வடிக்கை எடுப்பதும் அரசின்
(3ம் பக்க.)
புரட்சிகர பின்னணியைக் கொண் டவர் என்பதும் கவனிக்கத்தக்கது.
1983இன் பின்னர் தமிழீழ விடுதலை அமைப்புகள் தமிழகத் தில் உச்சச்செல்வாக்குப் பெற்றி ருந்த காலத்திலும் தமிழ்த் தேசி யத்தையோ பகுத்தறிவையோ பாடு பொருளாகக் கொண்ட முக்கி யமான படம் எதுவும் வெளிவர வில்லை. கவிஞர் வயிரமுத்து 'சிறுத்தைகளே ஒன்றுசேருங்கள்' எனப்போகிற போக்கில் ஒரு பாட்டு எழுதியிருந்தார். அவ்வளவே.
மட்டக் களப்பு சிறை யுடைப்பை கருப் பொருளாக வைத்து பெரும்பொருட் செலவில் இயக்கக்காரர் ஒருவர் எடுக்க முற்பட்ட படம் ஒன்று இயக்கு னருக்கு வேலைதெரியாது என்பது தெரியவர பாதியில் முடங்கி விட்டது.
புரட்சி கருத்துக்கள் தலைதுாக்காமல் தருப்பு
தமிழீழ விடுதலை இயக் கங்களின் செல்வாக்கு தமிழகத் திலி உச்ச நிலையில் இருந்த காலகட்டத்திலும் தமிழ் தேசி யத்தையும் அதன் அடித்தளமான பகுத்தறிவையும் ஊக்குவிக்கும் வகையில் படங்கள் வெளிவரா மைக்கு பிரதான காரணம் புரட்சிகர விடுதலைக் கருத்துக்கள் தமிழகத தில் மீண்டும் தலைதூக்கி விடக் கூடாது என்பதில் தி.மு.க, ஆதி மு.க, இந்திய மத்திய அரசு என் பவை கொண்டிருந்த அக்கறையே யாகும். இதேவேள்ை தமிழீழ விடு தலைப் போராட்டம் ஆபத்தானது, அது தமிழக மக்கள் மத்தியில்
தவிர
கடமையாகும்"
இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமில்லை என்று முலாம்பூசிக் கொண்டு அரசும், புலிகளும், ஈடுபட்டுவரும் இந்த
யுத்தத்தில் அகப்பட்டு அப்பா
விளாக நசுக்கப்படும் இந்த தளிர் களுக்கு அரசு என்ன பதில் சொல் 6) Gunappg, 2
நான் அங்கு சந்தித்த சிறுவர்கள் அனைவருமே கொடிய யுத்தத்திற்கு பலியானவர்களே! குழந்தைகளைக் காக்க வேண்டிய அரசே அவர்களின் இனிமையான எதிர்காலத்தை எரித்து சருகாக்கிக் கொண்டிருக்கிறது.
1991ல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு அதற்காக எத்தனை துாரம் செயற்பட்டது? இந்த குழந்தை GB (GIb &E5 (35 61 g5 2560) 60 gol IT U LID வழிகாட்டியது. அவர் களின் உரிமைகள் எங்கே? அவர்களின் உணர்வுகள் எங்கே? அவை களுக்கு மதிப்பளிக்க வேண்டிய 656ft 6in (EE?
அங்கு நாம் அந்த சிறுவர்களிடம் சில செயல்முறை பயிற்சிகளையும் கொடுத்தோம்.
புதிய விளையாட்டுகள், பாட்டு
அவர்களின் திறமைகள் வெளிப் பாடு, அவர்களின் துயரங்கள், அவர்களின் கஷ்டங்கள், அவர் களின் தேவைகள், என்பவற்றை எழுதி தரும்படி கூறினோம், அதில் சில சிறுவர்களுக்கு தன் தாய் மொழியை எழுத முடியாத
நிலையே எனக்கு மிக வேதனை
அளித்தது. அந்த சினி ன இதயங்களில் மண்டிக்கிடந்த உணர்வுகளை தேவைகளை அவர் கள் சுயமாக எழுதத் தெரியா
மலும், வெளியில் கூறி எழுத
விடுதலை வேட்கையை மீண்டும் துண்டிவிடும் என தமிழகப்
பிராமணியம குரல் எழுப்பியதை
அன்றிருந்த உசாரில் யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை.
1985இல் தமிழீழ விடுதலை இயக்கங்களின் செல்வாக்கு தமி ழகத்தில் உச்சநிலையில் இருந்த வேளையில் வெளிவந்த புன்னகை மன்னன் படம் பிராமணியத்தின் தமிழ்த் தேசிய விடுதலை எதிர்ப் பிற்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டா யிற்று தனிநாட்டுக்கான ஆயுதப போராட்டந்தான் ஒருேயொரு வழி. அதற்கு வரையறுக்கப்பட்ட அல் லது முழுமையான ஆதரவை இந் தியா வழங்கும் என ஒரு சிலரைத் அனைவரும் நம்பிய அக்கால கட்டத்தில் சிங்களவரும் தமிழரும் சண்டைபிடிப்பது வீண் வேலை, இனமொழிப் பாகுபாட்டை மறந்து இருதரப்பாரும் ஒத்துப் போவதே தீர்வு என்ற கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்ட பாலச் சந்தரின் புன்னகைமன்னன் பிராம னிபச் சினிமா ஈழத்தமிழர் பிரச் சினையை எவ்வாறு அணுகப போகின்றது என்பதற்கு கட்டியம் கூறிற்று. இதையடுத்து தமிழகத் தின் முக்கிய சினிமாத் தயாரிப் பாளர்களுள் ஒருவரான வி.சி குகநாதன் தமிழீழப் பிரச்சினை யைக் கருவாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை தயாரிக்கமுற் பட்டார். இப்படம் மறைமுகமான இந்திய அரசநெருக்கடிகளால் வெளிவராமல் முடங்கிப் போயிற்று. இதன்பின்னர் இந்தியப் படைகள் புலிகளுக்கெதிராக நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்த காலத்தில் கலைஞர் கருணாநிதி தமிழ்த் தேசியத்தை மீண்டும் சற்றுத் தட்டி யெழுப்பும் வகையில் சில கருத்
கூச்சப்படுவதையு 560, Ed, EGOs கொண்டிருந்தேன்
வெந்த புண் Cathéties
அவர்களு மாக நாம் பழ கதைக்க வேண்டி நாம் இருந்தோம் எம்மை வழி நட சிறுவர்களின் மே நமக்குத்தந்த பய டன் உரையாடும் தேவைப்பட்டது. ணைக் கிறி வி செயல்கள் வார் கங்கள் அமைந் என்பதுடன், வீடு அதிகபட்சமான களையோ நாம் தாயராக இல்ை அவர்கள் கழித்த நாள் பொழுதுகளி சந்தோசப்படுத்த மனோநிலையை வதே எமது நோக் அந்த சி திருந்த பெரும்பா மனச் சாட்சியுள் மானமுள்ள ஒவ்ெ சுடத்தான் செய்ய உள்ளத்தில் வி
BESIT u JMÉNEB56ÍT LILITÉ
மித்தன. செல்கள் எரிவதையும், அவ மரங்களின் கீழ் தமையும் துட சமாதானப் புறா களை துப்பாக்கி போலும், இரத்த ஓடுவதைப் போலு தினர் மக்களை அ வரைந் திருந்தன
எல்லாச் சிறுவர்
துக்களை தெரிவி யது மட்டுமல்லா பண்டாரக வன் நாவலையும் எழு இவ்வாறு யத்தை மட்டுப்படு யிலும் சற்றுத் நோக்கிலும் 1988 யிலும் கலைஞர் டுத்திய சூழலில் கரன் வெளி வந்த போராட்டத்திற் முயற்சியென ஒ இதைக்கூறினர். இ ஒரு மகா விழல் கதாநாயகன் நடி அந்நேரத்தில் தன் புலிகளின் தலை னாகக் காட்டிக்ெ மகனுக்கு அவர (L1960s it.
இவையெல்லாம் மாறின. எந்தத் தமிழரிடையிற் உணர் வையு வேட்கையையும் வளர்த்ததோ அே LDIT606uU LU6ëILJ( ணர்ச்சிய்ையும் ளமான பகுத்தறி பதற்கு தமிழகப் இந்திய மத்தியஅ சினிமாத் துறையி கொண்டிருக்கும் அல்லாதோர் எனப் முயற்சியில அவர்களில் சில படுத்தினால், ரஜ காந், அர்ஜூன், ! கர்நாட கக்கார்இய ரெத்தினம், பால
 
 

ம் நான் இதயம் க ஜீரணித்துக்
ணைக் கிறி alsT ருடன் மிக நுட்ப க வேண்டியும் ய நிலையிலும் LITëILit JuggTJITLD த்தினார். அவர் னாவியல் பற்றி பிற்சி அவர்களு போது மிகவும் வெந்த புண் (66). Јупш 61цују த்தைப் பிரயோ து விடக்கூடாது னான் அல்லது உறுதி மொழி அங்கு வழங்க லை. எம்முடன் அந்த இரண்டு |லும் அவர்களை தி அவர்களின் புரிந்து கொள் கமாய் இருந்தது. றார்கள் வரைந் 6ADIT6OT LIL Fil-86i6i. ள மனிதாபி வொரு வரையும் பும், அவர்களின் ழுந்த வெட்டுக் களாய் பரிண விழுந்த வீடுகள் ர்கள் அகதியாய் குந்தியிருந் பாக் கவிகளும் க்களும், புறாக் கள் சுடுவதைப் Lib G6) 16:16TTLDITull) லும், இராணுவத் அடிப்பது போலும் பெரும்பாலும் களும் தமக்கு
கிடைக் கா
LD 65 (3LT 60 LITT LØFTIT 60D6AD600DuJULLÓ, 6J 600 UJ595 இருந்தமை இங்கு குறிப்பிட்டுச் GlgII6Ó606ÓIIti).
ஆரம்பக் கல்வி கூட அவர்களுக்கு கிடைக்காத நிலை யிலேயே அச்சிறுவர்கள் தமது வாழ்வை கழித்துக் கொண்டிருக் கிறார்கள் இதனால் அவர்களுக் கும் உலகுக்குமுள்ள தொடர்பு ஒடுக்கப்பட்டு ஏதோ விடப்பட்ட நிலையிலேயே அந்தச் floor assi 6 in passport.
தாயுமில்லை, தந்தை u|ീൺങ്ങബ്, ഉ pഖിഞ്ഞു, (9f9; மண்ணுமில்லை, கடைசியில் அவர்களுக்கு கல்வியுமில்லை. அந்த மழலைகளின் எத்தனை கனவுகள் சிதைக்கப்பட்ட நிலை us) golf 3,663 for 603 f660 ஆசைகள் கூட நிறைவேறமுடியாத நிலையில், நிறைவேற்ற ஆள் இல்லாத நிலையில் ஏங்கி நிற் கின்றன.
ஐக்கிய நாடுகள் சபை யினால் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் 1989 ஆம் ஆண் டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப் LЈLL gol.
சிறுவர் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப் பட்டுள்ள சமவாயத்தில் இடம் பெற்றிருக்கும் அம்சங்களை சுருக்கமாக இங்கு தரப்படுகிறது. சமவாயத்தின் உறுப்புரைகள்: 1. சிறுவர் பற்றிய வரைவிலக் 35600 lb.
18 6) u Iġbeiseb 2D L LILLஒவ்வொருவரும் சிறுவர்,சிறுமியர் ஆகக் கணிகக்ப்படுவர். அவர்கள் இந்த சமவாயத்தில் சொல்லப் ши офd, (8, b. 61606oл p floorp. களையும் அனுபவித்தல் வேண் Gib. 2. LJIT (e5 JIT (6 eBIT LILIT 60oLD 3. சிறுவரின் உரிய நலன்கள்
க்கத் தொடங்கி மல் பாயும்புலி னியன் என்ற Đ960IIIII.
தமிழ்த் தேசி த்தப்பட்ட முறை தட்டியெழுப்பும் 90 காலப்பகுதி கருணாநிதி ஏற்ப C3e u L6i, LilJ LJIET தது. ஈழத்தமிழர்
35 Ab U6) T60 ருசிலர் அன்று து உண்மையில்
LILLlib.. 35)3565 கள் விஜயகாந் னை விடுதலைப் AlcibóOLU 36 L Gss60öLmit. g56ö
து பெயரையும் ,
ஆ ன ர ல 991இல் முற்றாக தமிழ்ச் சினிமா
தேசிய
விடுதலை ஒரு காலத்தில் த தமிழ்ச் சினி டுத்தியே தழிழு அதன் அடித்த D6).L.D. 2 60DLL பிராமணியம், சு மற்றும் தமிழ் SÖ) கோலோச்சிக் சில தமிழர் பலர் திட்டமிட்ட இறங் கினர் . D6DJ 6 if Gog னிகாந், விஜய முரளி- ஆந்திர, பக்குநர்கள் மணி *சந்தர்,சங்கள்
தமிழகப் பிராமணர்,
தமிழ்த் தேசியத்தை Clasma aparija (bika, ili u tlakali.
மேற்படி நோக்கில் 1991க் குப் பிறகு சரமாரியாகப் பல படங் கள் வெளிவந்தன. இவற்றை மூன்று வகையாகப் பிரிக்கலாம்
ஒன்று விடுதலைப் புலிக ளையும், தமிழீழ விடுதலைப் போரையும், பொதுவாக தமிழ்த் தேசியத்தையும் கொச்சைப்படுத் துபவை, மட்டந்தட்டுபவை
இரண்டு தென்னிந்தியா விலுள்ள தமிழ் பேசும் மக்க (GI960)Lui (pg5660.DuIII60 260யாளம் இந்தியர் என்பது, அடுத் ததாக அவர்கள் இந்துக்கள் கடை சியாகத்தான் தமிழர் என நேரடியா கவும், கதைப் பொருளி னுடாக வும் சொல்கின்ற படங்கள். அதா வது தமிழருடைய சிந்தனை நாம் தமிழர் என்ற அடிப்படையிலில்
லாமல் நாம் இந்தியர், நாம் இந்துக்
கள் என்ற வகையில் மாற்றி
யமைத்திடும் நோக்கில் எடுக்கப்
LJLLL LJLJJ86i6i.
மூன்று தமிழ் தேசிய உணர்வை புறந்தள்ளி இந்தியத் தேசிய உணர்வைத் தமிழரிடத் தில் வளர்த்திடும் நோக்கில் எடுக் கப்பட்ட படங்கள்
மேற்படி முதல்வகைப் படங்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது ரஜனிகாந்தின் பாண்டியன் என்ற படமாகும். இதில் புலிகள் கடத்தல்காரர்கள் எனவும் தற் கொலைப் போராளிகள் மனநோய் கொண்ட வன்முறையாளர்கள் என வும் பார்வையாளர்களை எண்னத் தூண்டும் வகையில் கதை சிெல்
லப்படுகிறது. பூத்தின் மையமாக
ரஜனிகாந் ப்ரீவையாளரை நோக்கி பேசும் ஒரு பேச்சுஅமைந்துள்
ளது. தமிழா நீ முதலில் இந்தி
யன் அதன் பின்தான் தமிழன் என நீண்ட மிக அப்பட்டமான உரை
தனித்து
30.
4. சமவாயத்தை
b60)L(p60B (655.956) 5 பெற்றோரின் வழிநடத்தலும் குழந்தைகளின் வளர்ச்சியும் உயர்வும் மேம்பாடும் பெயரும் நாட்டினமும் தனித்துவத்தைப் பேணல், பெற்றோரைப் பிரிதல் 10 குடும்பம் மீளச் சேருதல் 11. சட்டவிரோத இடமாற்றமும்
மீளாமையும் 12 சிறுவர் கருத்து 13. கருத்துச்சுதந்திரம் 14. சிந்தனை, மனச்சாட்சி,
மதச்சுதந்திரம் 15. கூடும் சுதந்திரம் 16. அந்தரங்கத்தைக் காத்தல் 17. தகுந்த தகவல் கிடைக்க
வழிசெய்தல் 18 பெற்றோர் பொறுப்பு 19. இம்சைபுறக்கணிப்பு
ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு 20 குடும்பப் பிணைப்பற்ற பிள்ளைகளைப் பாதுகாத்தல் 21. சுவீகாரம் 22 அகதிச்சிறுவர்கள் 23. ஊனமுற்ற சிறுவர்கள் 24. தாயரிப்பிடத்தை அவ்வப்போது
கண்காணித்தல் 25. சுகாதாரமும் சுகாதார
சேவைகளும் 26. yelpaÜLIgles/TÜL 27 வாழ்க்கைத்தரம் 28 கல்வி 29. கல்வியின் நோக்கம்
சிறுபான்மை மக்களின்
sitesiassi 1. ஓய்வுபொழுதுபோக்குகலாச்சார
நடவடிக்கைகள்
32 பால்ய ஊழியம்
33. போதைப்பொருள்
துர்ப்பிரயோகம் 34. பாலியல் இம்சை 35. விற்பனை, பரிவர்த்னை
கடத்தல் 36. ஏனைய இம்சைகள் 37. சித்திரவதை சுதந்திரத்தை
மறுத்தல் 38. ஆயுதப்பிணக்குகள் 39. புனர்வாழ்வுப்பராமரிப்பு 40. பாரிய நீதிப் பரிபாலனம் 41 நடைமுறையிலுள்ள
நியமங்களை மதித்தல் 42. அமுலாக்கல் 43. இந்த சமவாயத்தில் சொல்லப் பட்டுள்ள வயது வந்தோருக்கும், சிறுவர்களுக்கும் பரவலாக அறி யச் செய்தல் அரசாங்கத்தின் கடமையாகும்.
FLDGuruggs) 616) Gon LDIR, 54 el púlsogassi el6ñ61601, 42 முதல் 45 வரையான உறுப் புரைகள், இச்சமவாயத்தை நடை முறைப்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தை 5 வருடத்திற்கு ஒருமுறை ஐ.நா.சபைக்கு அறிக் கையிடும் பொறுப்பும் பற்றியன. 46 முதல் 54 வரையானவை அரசு இதில் நடைமுறைப்படுத்த வேண்
19 USD6).
புத்தத்தை முன்னெடுத் துச்செல்லும் எல்லா தரப்பினரும் இந்த குழந்தைகளில் தம் குழந் தைகளும் இருப்பதாக எண்ணிப் பார்த்துக் கொண்டால் எவ்வளவு
besör sapupulumes gebase55b.
யொன்றையாற்றுகிறார். மணிரத் தினத்தின் உயிரே படமும் இவ் வகையைச் சேர்ந்ததே. வெளிப் LJ60DLuJITas, e96m)ITLf5huurfl6öy. 2»Lifl60DLDLI போராட்டத்தை எதிர்த்து எடுக்கப் ULLJJ QgJ 61606. Osreballu l போதும் கவனமாக நோக்குகையில் இதுவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத் தும் ஒரு படமே என்பது புலனா கும். இதில் அடுத்ததாக மணிரத் தினத்தின் இருவர் படத்தைக் குறிப்பிடலாம். இது எவ்வாறு திரா soft Gud, æg, og bll Liup at கொச்சைப்படுத்த முயன்றது என்பதை நீங்கள் அறிவிர்கள்
(மிகுதி அடுத்தவரார்)

Page 12
WIS :
25, 2000
மட்டக்களப்பில் 副 தனி நிர்வாகத்தில் த மேல்நீதிமன்ற நீதிபதி நிவாக
(சே பங்கயற்செல்வன்)
மட்டக்களப்பு சட்டத்தரணி சங்கத்தினரின் அயராத முயற்சி யினாலே நீதவான் நீதிமன்றம் தனித்ததொரு நிர்வாகத்தின் கீழ் இயங்குவதற்கு வழி அமைத்து ள்ளது. என்று நேற்று முற்பகல் நடைபெற்ற மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நிர்வாக கரியாலய திறப்பு விழாவின்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிர்வாக கரியாலயத்தை
திறந்துவைத்த மட்டக்களப்பு மேல்
நீதிமன்ற நதிபதி ஏ.என். இராமச்சந்திரன் தனது உரையில் தெரிவித்தார். அவர் மேலும்
தெரிவித்ததாவது
நிதிசேவை ஆணைக்குழு செயலாளர் ஏ. டபில்யூ ஏ சலாம்
இங்கு சமூகமளித து
இவ் விழாவை ஆரம் பரித து வைக் கவிருந்தார். தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் இன்று சமூகம் தரவில்லை. மேலும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தனித்தொரு நிர்வாகத்தின் கீழ் இயங்குவதற்கு மட்டக்களப்பு சட்டவாளர் சங்கத் தலைவர் கே. தங்கவடிவேல், பிரதம நீதி அமைச்சர் சரத் என். டி. சில்வா விடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு அவரின் ஊடாக நிதிசேவை ஆணைக்குழுவிடம்
முன்வைத்தபோது எதிர்ப்புகள்
எதுவும் இல்லாது சம்மதம் தெரிவித்து வழிவகுத் தமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
அடுத்ததாக பிரதம அதிதியாக கலந்துகொண்ட சிரே ஷட சட்டத் தரணியும் ,
FILL 6DIT&SEE, EFTÉISE கே. தங் கவ உரையில் தெரி இவ் வள LDLLEGITIL 6) மன்றமும் நீதவ ஒரே நிர்வாகத்த வந்தது. இதனா தீர்ப்பதில் கால வந்தது 660 நிவர்த்தி செய்வு நதமன் ற நிர்வாகத்தின் கீழ்
1986Ls)
ஆணைக் குழு அனுப்பியிருந்தே இன்று நிறைவே நீதி ஆணைக்குழு 伊J臀 61601,9 நேரடியாக ெ
S LS LS LS LS LS LS S S LS S SL S LS S S S S S S S S LS SL S LSL S S S S
முக்கர்குல மன்னர்.
கச்சனாக்குடி ஓடாவிக்குழ வடக்கனாக்குழ மூத்தநாச்சிக்குழ அம்மனாச்சிக்குழ ஆலம்குடி உலகிப்போழக்குழு சம்மானட்டிக்குழு வட்டுநாச்சி குழு மாமனாப்போழ குழ கச்சனாகுழ
முதலான பல்வேறு
குடிப்பிரிவுகளிலிருந்தும் பெண்
கொடுத்துத் தமிழுடன் இஸ்லாம் இணைந் திட இடமளித்தார்
பிரதேச முஸ்லிம்கள் அம்மன் னனின் வாரிசுகள் இம் மண்ணை ஆண்ட இனம்
கிழக்கிலங்கைக்கு இஸ்லாம்' என்னும் ஒரு கொள் கை-தத்துவம் வந்ததே தவிர ஓர் இனம் புதிதாக வரவில்லை.
முஸ்லிம்களாயினும்,
தமிழராயினும் இனம் என்பது ஒன்றுதான் அதுவே தமிழினம் " இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி என்று பேரானந்தம் அடைபவர்கள் முஸ்லிம்கள்!
இஸ்லாம் என்னும்
போதினில்ே-இன்ப
நாதம வந்து பாயுது காதினிலே 6,956 தாய் மொழி தமிழ் என்னும் போதினிலே-இன்பத் தேன வந்து பாயுது நாவினிலே' சந்தேகக்கண் கொண்டு நோக்கிடல் கூடாது
என்று பண்ணிசைப்பதில் நான் பெருமைப்படுகின்றேன். இவ்வாறு பல்லாயிரம் இஸ்லா மியத் தமிழறிஞர்கள் மகிழ்வெய் துகிறார்கள். தமிழுக்கு அணி செய்கிறார்கள் பணிபுரிக றார்கள்!
eli Liigi LIL. L. a CD சமுதாயத்தை, சந்தேகக் கண் கொண்டு யாரும் நோக்கிடல் ஆகாது. தமிழர்களெனச் சொல்
தமிழைத் தாழ்த்தினாலும் உலக ஆதாயங்கள் சிலவற்றுக்காக விட்டுக் கொடுத்தாலும் முஸ்லிம் கள் ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டார்கள் செய்யவும் முடியாது.
ஏனெனில் அரபி பார்ஸி உர்து ஆங்கிலம் ஆகிய மொழி களுக்கு அடுத்தபடியாக அல்குள் ஆனும், அண்ணலெம் பெருமா னாரின் பொன் மொழிகளும் பல்லாயிரம் புனிதர்களின் வரலாறு களும் இஸ்லாமியச் சட்ட மேதை களின் சட்டத் தொகுப்புக்களும் ('பிக்ஹற்) மலிந்துள்ள மொழி இன்பத் தமிழே ஆகும். எனவே இஸ்லாத்தோடு பின்னிப்பிணைந்த
அம்மன்னர் ஆக இன்றைய இப்
.19 1
ஒரு மொழியாகிறது தின் தமிழ்! ஹட்டன் நாவலப்பிட்டி போன்ற சிங்களப் பகுதிகளில் ஒரு விசேடம் நடைபெறுகின்றது. அங்கே வாழும் முஸ்லிம்கள் fil FEI E 6TT LI பரம்பரை யரில வந்தவர்கள் அவர்களுடைய விட்டு மொழி தமிழாகவே இருக்கிறது. ஏன்?
தமிழில் இஸ் லா மரிய அறிவுக் கருவூலங்கள் பொதித்து கிடப்பதால் அதனை அறிய தமிழ்
அவர்களுக்கு அவசியம், ஆத
லால், தமிழிலேயே மார்க்கக் காரி யங்கள் பலவற்றை நடாத்து கின்றனர் அவர்கள் நன்றாகச்
fIESIEGHILD (BLJJJ 6DJIT II LiL fil G) fi ஆங்கிலமும் பேசவர்கள். ஆனால் பள்ளிவாசலுக்குள் வந்தால் தமிழில் அல்லது அரபியில் தான் பேச வேண்டும். வேற்று மொழிகள் பேசினால் வந்தது வினை அந்தளவுக்கு பள்ளிவாசலினுள்
மதிக்கப்படுகின்ற ஒரு மொழியாக
தமிழ் விளங்குகின்றது என்பத னையும் இங்கு சுட்டிக் காட்டுவது நலம் எனக் கருதுகின்றேன்.
GYLL6560 III ë, f, 1660 III ôef
வாழ்ந்திருந்த தாயகம்
மட்டக்களப்பு மாநிலத் தைப் பொறுத்த வரை எங்கள் ஆரம்பத் தாய்மார்களான பொன் னாச்சியும், மீனாச்சியும், முலர் விழியும் வாழ்ந்திருந்த எங்களது பூர்வீகத் தாயகம் இதுவேயாகும்.
எம்தாய் பொன்னாச்சி பூரித்திருந்த
பூமி எம்தாய் மீனாட்சி வீற்றிரந்ததலம் எம்தாய் தங்கம்மா தவழ்ந்து விளையாடிய மண்
எம் தாய் வரத லட்சுமி வாழ்ந்திருந்த நிலம்
எம் தாய்நாடு இதுவே யாகும்.
நிலமை அவ்வாறிருக்க தமிழ்ப் பத்திரிகைகள் முஸ்லிம் கள் மீது வேறு விதமாகச் சேறுபூச நினைத்து வகுப்பு வெறியைக் கக்கினால், வடக்கும் கிழக்கும் இணைந்த மாநிலத்தில் முஸ்லிம் கள் எப்படித் தமிழர்களோடு இணைந்து வாழ முடியும்?
191465) (34 gi GAL jT6516OLDL J6NOLD இராமநாதன் சகோ தரர்கள் முஸ்லிம்கள் விடயத் தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டதோடு, சிங்களப் பேரினவாதத்திற்குக் கைகொடுத்து உதவியதையும் என்னவென்பது? தமிழரசுக் கட்சி கொடி கட்டிப் பறந்த காலத்தில் அதில் அங்கம் வகித்த முஸ்லிம் அரசி பல்வாதிகள் தம் சமுகத்தின் நலன்கருதிக் கொணர்ந்த தீர்மா DIEVERY DIGNOLfluiLD (), LĽJu|LILILL காரணத்தினாலே அவர்கள் கட்சியை விட்டு வெளியேறியத
En 1555), GANS " Gorf, areas. நிறுவனத்தி
னையும், என்ன
வேண்டும்.
freign தமிழர் களின் அபகரித்திருக்க தமிழர்களின் நி3 போது, அங்கே நிலம்வேறு இந் வேறு என்று மா
முயலுவது வி தாகும்.
எமது நில நலன்களைக் க பேரினவாதத் 6I(լք:Ֆl6)151, 6լ 1ժi: நியாயமானதே
தமிழ்ப் பேசும் கூறுகளாக ே மாசுபடுத்த பேசுவதன் மூல கண்டு ஒதுக்கிட
மதம் LD முஸ்லிம்
96)6OTD இன்பத்தமிழ்
798காலப்பகுதியில் தமிழர்களின் நில ஏலத்தில் விட்ட முஸ்லிம்கள் வ அடைந்ததாக காரணமாக நி
புக்களில் அ
தப்பட்டதாகவும்
இது புறம்பான பூகம ஆட்சியில், சலுகைகளைப் ஆங்கிலக் லி காகவும் உ நாடியும், தங்கி H, 6) II G F II விட்டுக் கொ மாறியவர்கள் சிந்தத் துப் முஸ்லிம்களல்லி பிற நாடுகளிலு அடாவடித்தன coà4,65). Ở 6)][[f. உட்பட்டு மத சமுதாயம் உ முஸ்லிம் சமுத அமெரிக்க, ஐே ஒப்புக் கொள்ள
| 9 !, பிற்பகுதியில அறிமுகப்படுத் வரிப்பழுவைத் இப்பகுதித் தய LUILDIL J60DU FD5; &# தாகவும் அவ அத காரிகள் தாகவும்,காரி போன்ற முள 2) 60)L6OLDLLITT6 எனவும் குறிப்
 
 
 
 

நவான் நீதிமன்றம்
தலைவருமான வேலி தனது பித்தாவது: 5) GESIT 60 (po Ló மாவட்ட நீதி ன் நீதிமன்றமும் ன் கீழ் இயங்கி ல் வழக்குகளை ாமதம் ஏற்பட்டு B6), இதனை தற்காக நீதவான் தனித ததொரு செயற்படுவதற்கு ண டு நீத பிறகு கடிதம் TLD. 295601 LJUJ60|| உள்ளது. நான் பிரதி அமைச்சர் BfG) 6) | IT 6ofL Li) ாடர்புகொண்டு
வித்தியங்க ஆரம்பம் அலுவலகம் திறந்துவைத்தார்
தனித்ததொரு நிர்வாகத்தின் கீழ் நதவான் நதிமன்றம் இயங்குவதற்குரிய ஒழுங்கை செய்துதருமாறு நிதி சேவை ஆ  ைண கட்கு மு வ ட ம முன்வைத்தேன் அப்போது எவ்வித எதிர்ப்புகள் எதுவும் இல்லாது அனுமதி வழங்கப்பட்டது. இனி தனித்ததொரு நிர்வாகத்தின் கீழ்
நீதவான் நீதிமன்றம் இயங்க
விருக்கிறது. அடுத்த மாதம் டிசம்பர் 4ம் திகதியில் இருந்து நீதவான் நீதிமன்ற நிர்வாகத்தின் கீழ் நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் நடைபெறும் மேலும் இம்மன்றில் வேலை செய்யும் ஊழியர்களும் மிகவும் ஒத்தாசையுடனும், சுறுசுறுப்புடனும் செயற்படவேண்டும் அப்போதே வழக்குகளை இலகுவாக தீர்க்க
பிரதம
(Լplգսկմ),
♔ഖ ബി|p| ഖിബ് (8ഥഉഥ அதரி தரிகளாக அக்கரைப்பற்று நீதவான் கே. தட்சணாமூர்த்தி, மட்டக்களப்பு LDIT 6DJ LITTL நதபத ஜே விஸ்வநாதன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. எல். அL துல கபூா கலந்துகொண்டு சிறப்பித்தனர். மற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்ற ஊழியர்களும் இவ்விழாவிலே கலந்துகொண்டார்கள் இந்தனித்ததொரு நிர்வாகத்தின் கீழ் நீதவான் நீதிமன்றம் உருவாகுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற பதிவாளர் உத்தியோகத்தர்கள் ஆகியோர்
மிகுந்த பங்களிப்புடன் செயற்பட்டார் கள் என்பது குறிப்பிடத்தக்கது.
O. O. O. O. O. O.
னிப் பார்த்திடல்
பேரினவாதிகள் நலங்களை லாம். அப்படித் பங்கள் என்கின்ற முஸ்லிம்களின் துக்களின் நிலம் லுபடுத்திக் காட்ட சனத்திற் குரிய
த்ெதை சுகத் தை, பளிகரம் செய்யும் தை எதிர் த து வது போராடுவது,
அதனை விடுத்து
இனத்தை இரு வறுபடுத் தி
சமயவாதம் ம் மக்கள் இனம் ல் வேண்டும்.
|றிடாதது சமுதாயமே எங்கள் வழி எங்கள் மொழி
O3 ஆகிய
பிரித்தானியர்
ங்களைப் பறித்து போது, அதனை ங்கி மேல்நிலை வும் அதன் வாகப் பொறுப் பர்கள் அமர்த் கூறப்படுகின்றது. டணி மைக் குப் கும. ஆங்கிலேயர் }ഖf , ബ്രഞLu பறுவதற்காகவும், வி பெறுவதற் ர் பதவிகளை ள் மதத்தையும் த  ைத யு ம த து- மதம் யார் ? நன்கு பாருங் களி இந்த நாட்டிலும் b, ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் ததைகளுக்கு மாறிடாத ஒரு டென்றால் அது பம் தான் என்பது ாப்பியர்களாகவே பட்ட பேருண்மை! நுாற் றாணி டின் ஆங்கிலேயர் நிய கடும் நீர் நாங்க முடியாது. ர் பலர் தங்கள் ணிகளை விற்ற பினை முஸ்லிம் 6) II (B) Elul L|LIÍ · (U5|(6LĎLILĎ பிம் பெரு நில
கள் உருவாகினர்
ப்பட்டள்ளது.
எம் இனத்தினர்
இதுவொரு வேடிக் கையான கூற்று
Lrʼ6OI ITL’ gʻULf) 6osi LD aE, 6öi
மாரிமுத்து ஒரு தேவையின்
பொருட்டு தன் நிலத்தை விற்கி றான் சீதா தேவியின் மகள் எலீனத்தும்மாவினுடைய புத்திரர் சீனி முகம்மது அதனை வாங்கு கிறான். இதிலென்னையா தப்பிருக் கிறது? மாமன் விற்க மருமகன் வாங்கியதுதானே, வேறொரு இனத்தின் அபகரிக்கவிலையே! அத்துடன் மாமனின் தேவையை உணர்ந்து மருமகன் செய்த உதவியாகவே இதனைக் கொள் எால் வேண்டும்!
காரியப்பர் பரம்பரையைப் பற்றிக் கூறும்போது, ஒன்றைத்
தெளிவாகப் புரிந்து கொள்ளல்
இன்றியமையாததாகும்.
மறைந்த முதலியார் எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் தம் இனத்தின் ஒருபகு தியாகிய தமிழர் எனப்படு வோருக்குச் செய்துள்ள சேவை கள் அளப்பரியன.
அவர் சாதாரணமாக - தனிப்பட்ட மக்களுக்கு மட்டு ഥേ 9|ഖiബg ഖങ്ങ|bbണ്ഡ്, தலங்களுக்கும் ஏராளமான நிலம் கிடைக்க வழி அமைத்துள்ளார்.
இவர், சைவ சமயத்தைச் சேர்ந்த வன்னிமைமார் செய்யாத பேருதவிகளைத் தமிழ்க் கோவில் களுக்குச் செய்தமை, அவர்கள் என்பதினா லேயாகும்.
வீரமுனை சித்தாத் துரைப் பிள்ளையார் கோவிலுக்கு முடிக்குரிய 10 ஏக்கர் பூமி மல்வத்தைக் குளத்தை அரசின ரிடமிருந்து பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக கிழக்குமாகாண ஏஜெண்டுத் துரையின் கடும் கோபத்திற்குள்ளான போது, நேருக்கு நேர் வாதாடி அதன் உரிமையைக் கோவிலுக்கு எடுத் துக் கொடுத்தார்.
கல்லாற்றுப் பிள்ளையார் கோயிலுக்கு 100 ஏக கர் வேளாண்மைப் பூமியை கிடைக்கும் படி செய்தார். அதன் விளைவாக, மட்டக்களப்பு டிஸ்திரிக் கோட்டில் எதிரியாக வழக்கு வைக்கப்பட்டார். அவ்வழக்கில் அவரே வாதாடி வெற்றிபெற்று கோயிலுக்கு அவ்வாதனத்தைச் சேர்ப்பித்தார்.
இந்த உண்மைகளை
அவ்கோயில் வண்ணக்கமாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
நூற்றுக்கு நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் கல்முனைக் குடியின் மத்தியிலே ஊடறுத்து ஓடிக் கொண்டிருக்கும் ஓர் ஓடை அதற்கு 1950 களிலே கல்மு னையின் டீஆர்.ஒவாக இருந்து இலஞ்சமும் ஊழலுமற்று அரச பணிபுரிந்த திரு.எம்.நடராசா அவர்களுடைய பெயரைச் சூடி "நடராசா வாய்க்கால்' என அவ்வோடைக்கு நாமமிட்டுத் தம்
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
மா மேதை
இன சோதரன் நடராசாவைக் கெளரவப்படுத்தினார். இன்றும் அது "நடராசா வாய்க்கால்" என்றே அனைவராலும் அழைக்கப் படுகின் றது. பண்டைக்கால சரித்திரப்படி, காரியப்பர் வம்சப் பிரமுகர்கள் திக்கோயிலிலுள்ள பெயர் போன சைவக் கோயிலிலும், கதிர்கா மத்திலுள்ள கோயிலிலும் வருடா வருடம் கெளரவமான சடங்குக ளோடு உரிய வண்ணக்கு மாரால் வரவேற்கப் பட்டார்கள். உபசார வரவேற்புச் சந்திப்பு நடந்த ஆற்றங் கரை இன்றைக்கும் இலங்கைப் படத்தில் "காரியப்பர் ஆறு' என்று பெயர் சூட்டப் பட்டிருக்கிறது. அவை போன்று இன்னும் எத்தனையெத்தனையோ சம்பவங்கள் இப்பிரதேச மக்களின்
சமயப் பொறைக்கும் இந்து முஸ்லிம் (தமிழ்ப் பேசுவோர்) வகுத்துவார் முறைக்கும் எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன.
இன்னும் அனேகம் உள்ளன; விரிவையஞ்சி விடுகின் றேன்.
சமய அடிப்படையில்
நோக்கின்-இன்றையத் தமிழர் கள்
என அழைக்கப் படுவோர் , முஸ்லிம் களுக்குப் பேரினவாதிக ளாக ஒரு வகையில் தென்படுகின் றார்கள் அவர்களால் முஸ்லிம்கள் சொல்ல முடியாத இன்னல்களைச் சமீபத்திலே அனுபவித்துள்ளனர்; பலர் படுகொலை செய்யப்பட்டுள் 6II60|Î.
இந்தியாவின் ஹரிந்து த்துவவாத-அமைதிப் படையினரின் அனுசரனையுடன் தமிழ் காடையர்களும் அடாவடித் தனம் அவி வாறு எவ்வளவோ உண்டு.
அவற் றை யெ ல லா ம மறைத்து விட்டு முஸ்லிம்கள் மீது குறைகண்டு, அவர்களை "முளல் லிம் காடையர்கள்' என்று வாணிப்பது அழுகற்ற ஓர் செயல் அக்கட்டுரையில் "முஸ்லிம் காடையர்கள்' என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது. 1990களிலும், அதற்கு முன்னும் பின்னுமாகத் தமிழ் வன்செயலா ளர்கள் நடந்து கொண்ட விதத்தைக் கட்டுரை யாளர் மறந்ததேனோ?
மட்டக்களப்புத் தமிழா க்கத்தின்(இரு மாவட்டங்கள்)
பூர்வீக குடிகளாகிய முஸ்லிம் களையும், அவர்களது தாய் வழி உடன் பிறப்புக்களான தமிழாக ளையும் பிரித்து வைத்துப் பந்தாட முனைகிறார் கட்டுரையாளர்.
தமிழ் காடையர்கள் என்ற பதம் இம் மறுப்புக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பது போலவே முதல் கட்டுரையிலும் முஸ்லிம் காடையர்கள் என்ற பதமும் இடம் பெற்றிருக்கிறது. இது முழுத்தமிழ்ச் சமுதாயததையோ முழு முஸ்லீம் சமுதாயத் தையே குறிப்பனவல்ல.
AES (3 u Tri .
எழுதுவதற்கு