கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.01
Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAKKA HR DAY
ஒளி - 01 -
(லண்டன்) பிரித்தானிய அரசு நமது விடுதலை Qu 35 ELD மீது தடை வித த த போது ம
தொடருவோம் நோர்வே அரசுக்கு
கதிர் - 309
O1.03.2001
அனைத்தையும் வழங்குவோம்.
பிரித்தானியா அரசு (எந்த வகையில்)
வன்முறையிலா அல்லது கடும் போக்கிலா இப்பயங்கரவாதச் சட்டத்தை நடைமுறைப்படுத்து கிறது என்பதில்தான் சமாதான முயற்சியின் எதிர்காலம் தங்கி யுள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான திருஅன்ரன் பாலசிங்கம் மேற்கண்டவாறு குறிப்
நம் மாலான ஒத்துழைப்புகள்
fL I 66 தெரிவிக்கின்றன மேலும் திருப்பதாவது:
கள் என்ற பட்டி அரசு தமிழீழ இயக்கத்தையும் தமிழ் மக்க 5ഖങ്ങബuഥ, கொடுக்கும் அ அரசினால் மேற்ெ
LlilLGŠ 58D புவிகள் அமைப்
விவாதத்தின்
தமிழீழ விடுதலைப்புலிகளிர் இயக்கம் பிரி உளர் எாடக்கப்பட்டிருப்பதாக செய்திகளிர் தெரி
நேற்று மாலை பிரித்தா னிய பாராளுமன்றத்தில் உள்துறை
| sj19ílaflói
பிரித்தானியா p['g6) b[ഞ[IL(bഥ, 21 ജൂ|ഞഥ[] புகளை பயங்கரவாத இயக்கங் களாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தடைசெய்யப் பட்ட அமைப்புக்க ளின் விபரம் வருமாறு: 1 அல்குவா இடா 2. எகிப்திய இஸ்லாமிய ஜிகாத் 3 அல் காமா அட்அல் இஸ்லாமியா 4. ஆயுதந்தரித்த இஸ்லாமிய குழு (ஜி.ஐ.ஏ) 5. ஸாலாபிஸ்ட் குறுப் போர் கோல் அன்ட் கொம்பற். 6.6) TIL JÍT GE56Ö6NDIT. 7 சர்வதேச சீக்கிய இளைஞர்
JDG3LD6TT6OTILD. 8. கறகொட் முஜாஹிதீன் 9 ஜய்ஷ் இ முகமட் 10. லஷ்கர் இ தயாபா 11. gomó 6 mðL6Ö 6DIT பாதுகாப்பு இயக்கம் 12. ஹமாஸ் - இஸ் அல்டின் அல்குவாசிம் பிரிகேட்ஸ் 13. பாலஸ்தீனியின் இஸ்லாமிக் ஜிகாத் சகாசி 14. அபு நிடால் அமைப்பு 15 இஸ்லாமிக் ஆமி ஒப் ஏடன், 16 முகாஜிஹிடீன் இ கால்க் 17. குர்திஷடன் தொழிலாளர் அமைப்பு 18 புரட்சிகர மக்கள் விடுதலை அமைப்பு 19. பாஸ்க் ஹோம்லான்ட் லிபோட்டி 20. தமிழீழ விடுதலைப்புலிகள்
மேற்படி பட்டியலை
onard
வெளியிட்டு வைத்தார்.
அமைச்சர் ஜக் ஸ்ரா
அமைச்சு வெளியிட்ட பட்டியலில் விடுதலைப்புலிகள் அமைப்பு இணைக்கப்பட்டிருப்பதாக கூறப் படுகிறது.
எனினும் பிரிட்டிஷ் அரசின் இரு பாராளுமன்ற சபைகளிலும் இப்
(நமது
LIL19U16ö FLDIL காரம் கிடைக்க அமைப்புக்கை முடியும்.
EELB) பாராளு மன்றத்
பொங்கு
புலிச்-அ-ாய
(நமது நிருபர்) கிழக்குப் பல்கலைக் கழக
சமூகத் தினர்
வாகரைக்கு உணவுப்ெ
ஆகிய நாம் இணைந்து நடா
மட்டக்களப்பு வி பொது அை
தடைஇனிலை, பிரிகுேடியர்
(நமது நிருபர்)
LDLL d5 356TLIL LDT6) LL இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேச மான வாகரைக்கு உணவுப் பொருட்
கள் எடுத்துச் யினர் அனுமதி р въ6пиц மன்றஉறுப்பினர் தினக்கதிருக்கு
ர்ெணம், படப்பிடிப்
புகளுக்கு மற்றும் பிரேமிங், மேலதிக படப்பிரதிகளை எடுப்பதற்கும்
ஒரே இடம்
லசுஷ்மீ ஸ்ரூடியோ
லக்ஷமீ ஸ்ரூடியோ
கறப்பு - வெள்ளை
பிரதான வீதி, களுவாஞ்சிக்குடி
விலை ரூபா 5/
ச் செய்திகள்
அவர் தெரிவித்
ரவாத அமைப்புக் பலில் பிரித்தானிய விடுதலைப்புலிகள் சேர்த்திருப்பது ருக்கு ஆழ்ந்த
ஏமாற்றத்தையும் த்தோடு நோர்வே காள்ளப்பட்டு வரும்
زیرہ رویے
சமாதான முயற்சிக்கும் இது ஒரு பெரிய பாதிப்பையே இழைக்கும்
பிரித்தினியா உட்துறை அமைச்சு நேற்று மாலை பாராளு மன்றத்தில் வெளியிட்ட பயங்கரவாத அமைப்புக் களின் பெயர்ப்பட்டியலில் விடுத லைப்புலிகளையும் இணைத் திருப்பது குறித்து கருத்துத் தெரி வித்த திரு.பாலசிங்கம் 25 ஆண்டு in) மேலாக ஈழத் தமிழ்
ன்றன்
மக்களின் அரசியல் உரிமைக ளுக்காக போராடிவரும் உண்மை யான மக்கள் இயக்கமான நமது விடுதலை அமைப்புக்கு பிரித்தா னிய அரசினால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டிருப்பது நமக்கு வேதனையைத் தருகிறது எனக் கூறினார்.
(8ர் பக்கம் பார்க்க)
LILLIgual
பும் இணைப்பு
itGI e Eigasi TI D
றப்பு நிருபர்)
தத்தானியாவின் பயங்கர வாத்த்தின் பட்டியலில்
விக்கின்றன.
பிக்கப்பட்டு அங்கி ப்பட்ட பின்பே இந்த ள தடை செய்ய
த வாரம் பிரிட்டிஷ் தில் பயங்கரவாத
தமிழ்
தடைச் சட்டம் அமுலுக்கு வந்தபோது பிரிட்டிஷ் உள்துறை அமைப்பு தடை செய்யப்படும் o 60). Di:Tirfai, 5ണിങ്ങ് LLIquഞൺ வெளியிடவில்லை. தற்போது தயாரிக்கப்பட்ட பட்டியலில் தமிழீழ
விடுதலைப் புலிகளின் அமைப்பு இந்திய தீவிரவாத அமைப்புகள் குர்தீஸ் தீவிரவாத அமைப்புகள் அடங்குகின்றன.
மேற்படி பட்டியல் தயாரிக்கப்பட்ட போது தடைக்கான (8ர் பக்கர் பார்க்க)
நிகழ்வுக்கு
D பூசவேண்டாம்
பாழ் பொதுமக்கள்
மப் புக களுடன்
த்திய பொங்குதமிழ்
மாணவர்கள் எதிர்ப்புக் குரல்
நிகழ்வு விடுதலைப் புலிகளாலேயே ஒழுங்கு படுத்தப்பட்டது என மாவட்ட இணைப்பதியாரி வி.எல்.ஆர் அன்ரனீஸ் வெளியிட்ட கருத்தை
நாம் கண்டிக்கிறோம் இவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் கள் நேற்று நடாத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதியம் 12.30 முதல் 130 மணிவரை நடைபெற்ற இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக் GEGOOTä5 BEIT GOT LIDIT GOOTGITTE GİT G. GEGNDITE அட்டைகளையும் தாங்கிய படி
(8ர் பக்கம் பார்க்க)
பாருளி எடுத்துச் செலில சொன்னதாக எம்.பி தகவலி,
செல்வதற்கு படை வழங்கியுள்ளதாக மாவட்டப் பாராளு பொன் செல்வராசா
தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் வாகரைட் பிரதேசத்திற்கு பொதுமக்கள்
(6 Iú IIó4 Iú IIIIfód.)
விமானப்படை போரிடுவதி லும் உளவுப் பார்ப்பதிலும் முன்னேறியுள்ளது
வடு, பள்ளிக்கூடம் கோயில் இதுக்கு மேலேயும் முன்னேற்ற மாத்தானேகுண்டு போடுறாங்க.
Page 2
01.03.2001
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
E-mail :-tkathir()Snet. İlk
காலம் மாறும் காத்திருப்போம்
ଚୋଳି டுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டுமென்று பிரித்தானிய அரசைக் கோரும் கோஷங்களும் யையெழுத்து வேட்டைகளும் பாத யாத்திரைகளும், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் கொழும்பிலும் மற்றும் தென் பகுதியிலும் கடந்த சில வாரங்களாக நடை பெற்று வருகின்றன.
விரைவில் கள்ளத்தனமாக கொழும்பிலும் மற்றும் இடங் களிலும் விற்பனை செய்யப்படும் ஆயுதங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனி ஆர்பாட்ட ஊர்வலங்களும் பாத யாத்திரைகளும் நடத்தப்படவேண்டிய நிலை உருவா கியிருக்கிறது.
கொழும்பில் கள்ளச் சந்தையில் ரீ86 ரக துப்பாக்கி பதி னையாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறதென்றும் கையெறி குண்டு ஐந்நூறு ரூபாய்க்கு கிடைக்கிறது என்றும் காவல் துறை யில் பொறுப்பு வாய்ந்த பதயிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒரு வரே தெரிவித்திருக்கிறார்.
சிறிய ஆயுதப் பாவனைகளினி அதிகரிப்பு குறித்து கொழும்Uல் அணிமையில் ஒரு கருத்தரங்கு நடந்தது. இக் கருத்தரங்கில் பேசிய ஒய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியான செனி விரத்தின கள்ளச்சந்தையில் மலிவு விலைக்கு ஆயுதங்கள் கிடை ப்பது பற்றித் தெரிவித்தார்.
இலங்கையில் ஆயுதங்களைத் தவிர ஏனைய சகல பொருளர்களினதும் விலைகள் விஷம் போல் ஏறியுள்ளன எனி பதையும் அந்த ஓய்வு பெற்ற அதிகாரி சுட்டிக் காட்டத் தவற 6P65606).
விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதன் மூலமே நாட் டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்றும் சில மாதங் களுக்குள் இதை நிறைவேற்றி விடமுடியும் என்றும் இலங்கை யினர் பிரதமர் இரத்தினசிறி விக்கிரம நாயகா நம்பிக்கையுடன் கூறி படைக்கு இளைஞர்களைத் திரட்டுழி Uரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனி மரீகத் தலைவர்களான மடாதிபதிகளும் போர் புரிந்து விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதன் பின்னரே சமாதானம் பற்றிப் பேசலாமென்று கூறிவிட்டார்கள்.
"பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளை அழித்து ஒழிப்பதைத் தவிர இப்போது இலங்கையில் வேறு எந்தப் பிரச் னையும் இல்லை. மக்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது எனினும் ரீதியில் அரசும் பேரினவாதிகளும் பேரினவாதப் பத் திரிகைகளும் பிரசாரம் செய்து மக்களை வேறு திசையில் கவனம் செலுத்தாமல் இருக்க கவனமாகச் செயல்படுகின்றன.
இலங்கையின் ஒருமைப்பாடு என்பதும், ஒற்றுமை என்ப தும், இலங்கை முழுவதும் சிங்கள பெளத்தர்களுக்குரியதென்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைகின்றது.
தமிழர்களுக்கெனத் தனியான தாயகமோ Uரதேசமோ இல்லையென்றும் அவர்கள் கூறுவதிலிருந்தே தேசிய ஒரு மைப்பாடு, ஐக்கியம், சுயநிர்ணயம் என்பவை யாருக்கு எனபது 60ф6if? 6)Jтä5'00gы.
இந்தக் குரலை எழுUU பெரும் பாணிமைச் சமூக மக்க ளை வாழ்க்கைச் செலவு உயர்வு பற்றியோ விலைவாசிகள் பற்றி யோ சிந்திப்பதற்கு இடமில்லாமல் செய்து விடுகின்றனர்.
வசதி படைத்தவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் ஆன்மீகத் தலைவர்களுக்கும் இந்தக் கவலையில்லை.
வாழ்க்கையைச் சமாளிப்பதற்கு அரசாங்க ஊழியர்க ளும், தொழிலாளர்களும், தனியார் ஊழியர்களும் சம்பள உயர்வு கோரிப் போராடுகிறார்கள். இவர்களுக்கு இவை கிடைத்தும் விடு கினர்றன.
வேறு வழியில்லாதவர்கள் களவு வழிப்பறி, கொள்ளை என்று இறங்கிவிடுகிறார்கள். இவர்களுக்கு கொலை, கொள்ளை வழிப்பறி போன்ற செயல்களையே தொழிலாகக் கொண்ட பாதாள உலகக் கோவிற்முகள் வழிகாட்டிகளாக அமைந்து விடுகின்றனர்.
நாட்டைப் பாதுகாப்பதற்கென ஆயுதங்களும் கணக்கு வழக்கில்லாமல் இப்போது இறக்குமதி செய்யப்பட்டுக் குவிந் துள்ளன.
தேசபக்தியுடனர் படைகளில் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தானி தேசத்தைக் காப்பாற்ற வேண்டியதில்லை. வெளியிலிருந் தும், வேறு வழிகளிலும் தங்களையும் காப்பாற்றி நாட்டையும் காப் பாற்றலாமென்று வெளியே செயற்படுகின்றனர்.
இவர்களுக்கு உதவியாக படைகளிலிருந்தபடியே ஆயு Ֆ(E1&606IT 6չՐԱյՈՍՈ ցած 6)ԺԱ) պա5 6չՐաՈՍՈՐՖg15ւծ (8ՖՈ601 ՈՔԱՐզbd: கிறார்கள். "ஊழல் நடவடிக்கைகளிலிருடுேம் பொலிஸ் அதிகாரிகளும் ஆயுதங் களையும் வெடிபொருட்களையும் கையாடி கள்ளச் சந்தையில் விற் பனை செய்கிறார்கள். இதனால் இவற்றை மலிவு விலையிலும் பெறக்கூடியதாக இருக்கிறது. என்று அந்த ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரியே கூறியிருக்கிறார்.
இப்பொழுது நாட்டில் கொள்ளைகளும் வழிப்பறிகளும், கொலைகளும் அதிகரித்து வருவதற்குரிய காரணம் தெரிகிறது. பெரும்பானிமை மக்கள் விழித்துக் கொண்டால், ஆயுதங்களைத் தடை செய், ஆயுத இறக்குமதியை தடை செய், கள்ளச் சந்தையில் ஆயுத விற்பனையைத் தடைசெய், ஆயுத வியாபாரிகளைத் தடை செய்து கைது செய் என்று ஆர்ப் பாட்ட ஊர்வலமும் பாதயாத்திரையும் சென்று கோஷமிடத் தொடங்குவார்கள். விலைவாசி உயர்வதைத் தடை செய் என்ற குரலும் ஒலிக்கத் தொடங்கும்.
இந்த நிலை தோன்றுவதற்கு அதிக காலம் செல்லா தென்றே எதிர்பார்ப்போம். காலம் மாறும் காத்திருப்போம்.
(வவுனியா
நோ
தூதுவர் எரிக் செ
வட்டக்கச்சி பொது களான பிரதிநிதிக வர் ஒன்றியம் றிணைந்து மகஜர் ப்பி வைத்துள்ளது
அந்த ம கப்பட்டுள்ளதாவ அரசின் பேரினவா டினால் தமிழ் ம தொடர்ந்து அல்ல றோம். இந்த நிை சமாதானத்தினைச் அல்லும் பகலும் வரும் முன் முய பாராட்டுக்களைத் தமிழ் மக்கள் அ GOT60FE 6061 (.616 மாக இந்த மனு மேலான கவனத் றோம்.
6). UGOTU லங்கா பேரி திை தமது மேலாதிக்
(DTG
G diprj
ளாக லியோனர் ஸி வரைந்த ே வை மக்கள் புதி கொண்டிருக்கிற
முதலில் கைக்கிறாள். சி அந்த புண் ண ை போய்விடுகிறது
ქმნის
அந்தப் புன்னை
கிறது. பிறகு கிறது.
இந்த டியின் முகத்தி இருக்கிறது? எ. ஓவியக் கலைஞ உணர்வை இ கொண்டு வந்த ஒவியர் களால் ஒவியம் வ6 ഖിബ?
இத
கைக்கு ஒரு வா ருக்கிறார்கள். S அர்த்தம் கலங்க குழப்பமான னைக்கு மட்டும் 257607 gil.
g) LIGBL. பல்கலைக்கழக றும் மூளை வேலை செய்யும் ரெட் லிவிங்ஸ் குழப்பமின்றி ஒரு விளக்கம் த
@nrö புன்னகை வரு போவது போ தோன்றுவதன் மூளையும் நமது அமைப்பும் 6ே விதத்தால் என்று
டாக்ட
யை நன்றாக் :ெ
வேறு ஒளியில் விகிதத்தில் வே என்பதில் அதி வர். ஒவியங்க யையும் பற்றி ஒ துவதாக இவர் இவரின் நண்ப
நான் வாங்கி அதில் அவர்
ஒவியத்தைப் ப யத்தை நூ
வியாழக்கிழமை
2
ானத்தை ஏற்படுத்தி எங்கள் டங்களை நீக்க உதவுங்கள்
நிருபர்)
வேயின் சிறப்புத் ல் ஹெய்முக்கு ஜன அமைப்புக் ள் மற்றும் மான ஆகியவை ஒன் ஒன்றினை அனு . நஜரில் தெரிவிக் து, சிறிலங்கா தச் செயற்பாட் கேளாகிய நாம் ப்பட்டு வருகின் லயில் தாங்கள் காண்பதற்காக அயராது எடுத்து சிகள் குறித்து தெரிவிப்பதோடு னைவரது அபி பிப்படுத்தும் முக வை தங்களின் நிற்குத் தருகின்
ரீதியாக சிறி வாத அரசுகள் க நடவடிக்கை
களினால் அடக்கி அல்லல்பட வைத்துள்ளன. இதனால் தமிழ் மக்களாகிய நாம் சொல்லொணாத் துன் பங்களை அனுபவித் து வருகிறோம்.
தமிழ் மக்களைப் பிரதிநி தித்துவப் படுத்தும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மூன்றாவது முறையாகவும் ஒருதலைப் பட்சமாக போர் நிறுத்த அறிவிப்பைச் செய்து சமாதானத்தினைக் காண வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனால் சிறிலங்கா அர சானது போர் நிறுத்தத்தை ஏற்காது நிராகரித்ததோடு போர் நடவடிக் கையினை தொடர்வதும் போருக் கான தயாரிப்புக்களில் ஈடுபட் டுள்ளதும் வேதனைக்குரிய விடய மாகும்.
சமாதானத்திற்கான போர் எனச் சொல்லிக் கொள்ளும் அரசின் செயற்பாடு ஆயுத வன்முறை ரீதி யாக அதாவது போர் வன்முறை யைக் கொண்டது வெளிப்படையாக ഖുണ്ടെg|
தமிழ் மக்களின் அபிலா சைகளை ஒரு தேசிய இனத்திற்கு
உரித்தான சுய நிர்ணய அடிப்படை யில் உரித்தான, சுதந்திரமான கெளரவமிக்க, வாழ்விற்கே உறுதி செய்யும் நடவடிக்கைகளை தாம் வரவேற்கின்றோம். இதற்காக அனைத்துலக சமூகமும் தங்களது நோர்வே அரசாங்கமும் தாங்களும் முன்னெடுக்கும் நீடித்த சமாதான முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்பதில் நாம் அக்கறை கொண் டுள்ளோம். ஆவலாய் இருக்கின் றோம்.
இங்கு சமாதானப் பேச்சுக் களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காக தமிழ் மக்களது சுமுகமான வாழ்க் கையை உருவாக்குவதற்கான நட வடிக்கையை இன்னலுறும் தமிழ் மக்களது சார்பில் போர் முன் முயற் சிகளை நிறுத்தி விடுதலைப் புலிக ளுடன் பேச்சுக்களை ஆரம்பித்து நிரந்தர சமாதானத்திற்கான அனை த்து முயற்சிகளையும், முன்னெடுப் பதற்கான எல்லா நடவடிக்கைக ளையும் எடுத்து எமது சுபிட்சமான கெளரவம்மிக்க வாழ்வினைப் பெற வழி சமைக்க வேண்டுமென தங்க ளைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
புன்னகையில் என்னதான் இருக்கிது?
500 வருடங்க
BLIDIT GOT ITGS)GMUIT ராக பார்த்துக் ார்கள். அவள் புன்ன மிது நேரத்தில் கை 560ர து
நிமிஷங்களில்
க மீண்டும் வரு மீண்டும் மறை
பெருமாட் ல் என்னதான் படி இந்த மகா நண் மர்மமான ந்த முகத்தில் ான்? ஏன் மற்ற
இந்த மாதிரி D II (UDI LI
தாலியர்கள் விண் புண் ன ர்த்தை வைத்தி fитatog),ѣфg, லான அல்லது அல்லது "கற்ப எட்டும்' என்ப
ாது ஹார்வர்ட் தில் நரம்பு மற் அறிவியலில் டாக்டர் மார்க டன் இதற்கு கலங்கலின்றி ருகிறார். | ras) and it of)aoi வது போலவும் பவும் நமக்குத் காரணம், நமது கண் காட்சி லை செய்யும் சொல்கிறார். | მეტ) ფიo)/h/ფიrbu ფof செய்யும் முறை ரிந்தவர். கண் எவ்வாறு பல பல்வேறு ஒளி OG)
ஆர்வமுள்ள ளையும் மூளை ந புத்தகம் எழு இருந்தபோது ஒவியக்கலை றாகப் படிக்கச்
Gombich group Ar புத்தகத்தை படித்தேன்.
றி 'இந்த ஒவி
DJ - 25 L = 6000)
பார்த்திருப்பீர்கள். ஆனால் பாருங்கள் வெறுமே பாருங் கள் என்று சொல்கிறார் என வே இதை வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன்' அப்போது லிவிங்ஸ்டன் அதில் பளிச் சென்று இருந்து மறையும் குணத்தை கண்டார். 'பின்னர் நான் விட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது
தான் அதை உணர்ந்தேன்" 6Tഞt[DITU ഞെf 5ഞ15ബ് 01ഞg) பார்த்துக் கொண்டிருந்தன என பதை வைத்துத் தான்
மோனா விஸர் சிரித்துக் கொண்டிருந்தாளா இல்லையா என்பதைக் கண்டுபிடித்தேன்' ஆகவே அறிவியற்பூர்வமான விளக்கம் உடனே தெரிந்தது.
மனித கண்ணுக்கு உலகத்தைப் பார்க்க இரண்டு பகுதிகள் உணர்டு ஒன்று மத்திய பகுதி. இது foved என்று வழங்கப்படுகிறது. இதில் வர்ணங்களும், நுணுக்கமான எழுத்துக்களும், நுணுக்கமான விஷயங்களும் கண்டுகொள் ளப்படுகின்றன. இரண்டா வது சுற்றுப்புற பகுதி. இது மத்திய /0vedவைச் சுற்றி இருக்கும் பகுதி. இதில் கறுப்பு வெள்ளையையும், நிழல்களை யும், பொருள்களின் நகர்வை யும் மனிதர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
மனிதர்கள் ஒரு முகத் தைப் பார்க்கும்போது அவர் கள் அந்த முகத்தின் கணிக ளையே வெகுநேரம் பார்க்கி றார்கள். எனவே ஒருவரின் மையப் பார்வை மோனாலி எாவின் கண்ணில் இருக்கும் போது அவரது தெளிவற்ற
பார்வை அவலது வாயில் இருக் கிறது. ஆனால் சுற்றுப்புற பகு
திக்கு நுணுக்கமான விஷயங்
களில் ஆர்வமில்லாததால், அது மோனாவிஸாவின் கன்ன எலும்புகளில் உள்ள நிழலைப்பார்க்கிறது. இந்த நிழல்கள் புன்னகையின் தோற் றத்தைத் தருகின்றன.
1-9Ꮣ 60Ꭲ IᎢ 6Ꭰ LᏗ IᎢ Ꮨ LᏗ LᏗ ᎧᏗ ரின கனர்கள் உணர்மையி
○a)(リa (3ipsrgorraman)roncm வாய்க்குச் செல்லும் போது அவரது மத்தியப் பார்வை நிழல்களைப் பார்ப்பதில்லை. "அவளது வாயைப் பார்த்து அவளது புன்னகையை நீங்கள் நிச்சயம் பிடிக்கமுடியாது' என்று டாக்டர் லிவிங்ஸ்டன் சொல்கிறார்.
பார்வையாளர்கள் கண்களை அந்த முகத்தின் மீது ஒட்டும்போது பளிச்சென்று நின்று மறையும் அவளது புன் னகை தோன்றி மறைகிறது. நடிகை ஜினா டேவிஸ் முக த்தை பார்த்தால் உங்களுக்குத் தெரியும். அவள் எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருப் பதாகத் தோன்றும். ஆனால் அவள் புன்னகைத்துக் கொண் டிருப்பதில்லை. ஏனெனில் அவளது கன்ன எலும்புகள் பிரதானமானவை.
"மோனாலிஸாவின் மர்மத்தை எடுத்துவிடுவது என் நோக்கமல்ல' என்றும் சொல்கி றார் டாக்டர் லிவிங்ஸ்டண் .
"லியோனர்டோ டாவின் ளவி ஒரு ஜூனியஸ் இவர் நிஜ வாழ்க்கையில் இருக் கும், ஆனால் யாரும் சட்டெ என்று கண்டுபிடித்துவிடாத ஒரு விஷயத்தை எடுத்து காண்பித் திருக்கிறார். இதைப் புரிந்து கொள்ள நமக்கு 500 வருடங் கள் ஆகியிருக்கின்றன’ இந்த விளைவை ஏன் மற்ற ஒவியர்கள் காப்பியடிக்க வில்லை என்பது எனக்குத் தெரியவில்லை என்கிறார் இவர் டுப்ளிகேட் மோனாலிஸா செய்யவேண்டுமென் றால், வாயை பார்க்காமல் அந்த வாயை வரையவேண்டும். இது எப்படிச் செய்யமுடியும் என்பது
இன்னும் ஒரு மர்மம்தான
Page 3
司
01.03.2001
தினக்க
இறந்து பிறந்த
குழந்தைக்கு
19 ஆண்டுக்குப் பின் விசாரனை
(6)600TL66) இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில | 983 - Lo ஆண்டு GU I Gnj - L fajlLi
தம்பதியரின் குழந்தை இறந்து பிறந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு அக் குழந்தையை தகனம் செய ய பெற்றோர் 나 니 QI&D, IT GOST LI GOT Í மருத்துவமனை சார்பில் 5 வாரம் கழித்து அக் குழந்தை உடல் தகனம் செய யப்பட்டது. மருத்துவமனை கழிவு பொருட்களுடன் சேர்த்து வைத்து எரித்துவிட்டனர்.
அங்கு லிவர்பூல் பகுதியில் குழந்தைகளின் உடல் உறுப்புகள் திருடப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து 19 ஆண்டுகளுக்கு
பிறகு இப் போது அந்த குழந தையின் தகனம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர் போர்க் கொடி துக்கி உள்ளனர். பிறப்பு
Glg Li LLILj UL
மருத்துவமனையில் சான்றிதழ் பதவ வில்லை. தகனம் செய்ததற்கான சான் றிதழும் இது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. இதுபற்றி தந்தை பிலிப் (வயது 45) கூறுகையில் எதுவும்
இல லை
ஏற்றுக் கொள்ளக் இல்லை. இதுபோல மற்ற பெற் றோர்களும் பாதிக்கப்பட்டு இருக் கலாம். எனவே விசாரணை நடத்த
896)LLq- ULU 95 IT 895
வேண்டும் என்று கோருகிறோம்
என்றார்.
வெள்ளப்பெருக்கால் 2 இலட்சம் மக்கள் இடம் பெயர்வு
முஸாம்பிக்கில் ஏற்பட் டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து முஸாம்பிக் மீட்புப்பணியினர் சுமார் இரண்டு இலட்சம் பேரை வெள்ள அச்சுறுத்தல் நிலவும் பகுதியில் இருந்து அட்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை தெற்கு செம்பிஸி ஆற்றுப் பள்ளத்தாக்கில் உள்ள சுமார் 34 ஆயிரம் மக்களை
புட்டிண் கொரிய சந்தித்து
(மாஸ்கோ) ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தென் கொரிய ஜனாதிபதி கிம்ஜிங்சுங்கை நேற்று முன்தினம் சந்தித்து உரையாற்றினார்.
இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக உறவு மற்றும் ராஜிய
தொடர்புகளை வளர்த்துக் கொள்வது
என்பன ரீதியான இந்த சந்திப்பு
இடம் பெற்றுள்ளது.
மேலும் இச்சந்திப்பைத்
தொடர்ந்து இரண்டு தலைவர்களும்
/
ஈராக்கின் வெளிநாட்டமைச்சர் முகமட் ஸயிட்அல்ஷபா(இடது) ஐக்கிய
அப்புறப்படுத்தல் குறித்து அரசாங் கம் கவனம் செலுத்துவதாகவும் சுற்றாடல் அமைச்சர் கூறியுள்ளார். இந்த மீட்புப் பணிகளுக்கு அதிகளவான படகுகளும் விமானங்க ளும் தேவைப்படும் என்று தெரிவிக் கப்படுகிறது. மேலும் 75 பேர் வீடுகளை இழந்திருப்பதுடன் சுமார் 40 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியை GBM så a
கூட்டுப் பிரகடனம் ஒன்றையும் வெளியிடுவார்கள் என்று அறிவிக் கப்பட்டது.
இதேவேளை பிராந்திய புவிசார் அரசியலுக்கு வடக்கு மற் றும் தெற்கு கொரியாக்களின் உற வுகள் மிகவும் முக்கியமானது என ரஷ்யா கருதுகின்றது என கொரி யாப் பிரமுகரகள் மத்தியில் உரை யாற்றிய ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியுள்ளார்.
நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கொபி அனான் நியூயோர்க்கில் இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் ஆரம்ப வைபவத்தின் போது எடுக்கப்பட்ட படத்தையே மேலே காண்கின்றீரகள்
புற்றுநோய் ஒழிப்பில் புதிய சாதனை
(லண்டன்)
9) Ibi = a) IT 5 gola)
ஆண்டுதோறும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லுக்குமியா எனும்
ரத தப் புற்றுநோய மற்றும் புற்றுநோய் களால பாதக் கப் படுகின்றனர் இனி இவர் களை இந்த துயரங்களில் இருந்து
விடுவிக்க புதிய மருத்துவ புரட்சி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 6 ஆண்டுகள் நடந்த ஆராயச்சி முடிவில் இது கண் டறியப்பட்டு ി ബ് ബg.
இரத்தப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணம் உடல் செல்லில்
டபிள்யூடி என்ற தனிப்பட்ட
LD JUg00) செயல்படுவதுதான் என கண்ட றிந்து இந்த குறிப் பட்ட மரபணுவை குறிவைத்து தாக்கி அழித்து விடும் நவீன முறை
இப்போது கையாளப்பட உள்ளது.
அதிவேகமாக
Sed GT GITT GOTIŤ
இதற்காக டி செல்ஸ் எனும் உடல்
அணுக்கள் பயனர் படுத்தப் படுகி ன்றன. இரத்தப் புற்று மட்டும் அல்லாமல் மார்பு புற்று மற்றும் நுரையீரல் புற்று ஒழிப்புக்கும் இந்த புதிய முறையை பயன்படுத்த (Մ)լգ Ակմ GT GOT 9jlaflg. HL பட்டுள்ளது.
D600 GLIII
(LD60
LD600
பிரிவினை கோரி
வாதக்குழுக்கள் bഞണ| pTഞണ്
காலத்துக்கு நி மணிப்பூர் அரசு
(புது L.E.DL, பட்ட குஜராத் இடங்களை கி தொரு நினைவு மைக்க அம்மாறி திருக்கிறது. கிட்ட பேரின் உயிரை பூகம்பத்தின் கரு பயணிகளுக்கு நினைவிடங்கள அமைக்கப்படும் முன்னாள் சுக அச்சோட் பட் சு
ஜப்ப நகரமாக கிரே டுள்ளது. குஜர அடுத்து நடந்து பணிகளில் ஜ பாரபட்சம் காட் குற்றச்சாட்டைப் ருக்கிறார்.
LDāó6 குறித்து விவா அடல்பிகாரி வா கள் இந்த சந்தர் ஆக்கப்பார்க்கின்ற
6116)
dbp db 11/IJ I Zoi (6.
(LD(D35(LP60 6LD.L.
| |6ზ08ი)
E. 60) 6T மருதமுனை ெ கழகம் அதன் அ பல்வேறு கோ6 ளின் திறமைக
H, Ի0)611
°_山1鲇 2) IsiB3 I ELDITA, (3 கின்றது இந்த பத்துக்கான ஜீ பெற்ற கழக எம்ஜே.எமடில ஆகியோருக்கு சேவை மன்றத்தி நடத்தப்பட்ட போட்டிகளில் அ தில் பேச்சுப் பே பெற்ற எம்.ஏ.எப் தில் முதலிடம் ஆகியோருக்கு அமைப்பாளராக செயலாளராக வதோடு தமிழ் !പ്രബ GL செயற்பாட்டுட சமூக முன்னேற் கின்றவர் என்ற யூ.எல்.எம்.ஹன
அவர்களை பி கொண்ட பாரா ஏற்பாடுகளை
கழகம் மேற்ெ கழகத்தின் மு எம்ஐஎம்பாயில்
வியாழக்கிழமை 3
பூரிலும் |றுத்தம்
ப்புர்) ர் மாநிலத்தில் போராடும் தீவிர மீதான தாக்குதல் முதல் ஒரு மாத த்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
OSIGBO T6glUDT D) 606) LUDI Gb o di GD006i
ல்லி)
தினால் பாதிக்கப் மாநிலத்தின் பல ராசிமா போன்ற டமாக மாற்றிய ல அரசு நினைத் த்தட்ட 20 ஆயிரம் L65. 6). It flau
மையை சுற்றுலாப் நினைவூட்டும் க இப்பகுதிகள் என்று மாநில தார அமைச்சர்
றினார்.
னின் பழைய சிமா மாற்றப்பட் ாத் பூகம்பத்தை வரும் மறுவாழ்வுப் தி மதம் என்ற டப்படுகிறது என்ற பிரதமர் மறுத்தி
1ഞഖuിന്റെ മൃച്ഛ தத்தில் பிரதமர் ஜபேய் எதிர்க்கட்சி ப்பத்தை அரசியல் }ன என்று கூறினார்.
இளைஞர் த்தின்
ன இப்றாகீம் ாயிஸ்) ODI FCUDahl Lal காண்டு வரும் L്സI ഞണ് ബ് ங்கத்தவர்களையும் துகளில அவர்க விக்கேற்ப அவர் தி விடுவதிலும் இருந்து வரு )」60D@ll m) 字I ாதிபதி விருதுகள் புங்கததவர்களான 1f, எம்.எம்.நஸ்மி தேசிய இளைஞர் OTG) 60060), Luig Toll ரீதியான ம்பாறை மாவட்டத் ட்டியில் முதலிடம் றிப்ஹறி, அபிநயத் பற்ற ஏபிஎமதம் LĎ கழகத்தின் LD தலைவராகவும்: D 35L60)LDLITiO3) முஸ்லீம் இன றுவதில் அதிக JLĎ செயல்பட்டு ಇಂಕಿ: வகையில் ஜனாப் ா (மருதூர்கனி) 5ம அதிதியாகக் டு விழாவுக்கான பஸ்ட் இளைஞர் ண்டு வருவதாக கிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் கலவரங்களை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு கட்டமைப்பு மாற்றம்
(புதுடில்லி)
இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பை சீர் செய்வதுடன் பிரதம பாதுகாப்பு அதிகாரி என்ற பதவி ஒன்றையும் உருவாக்க வேண்டும் என்று இந்திய மாகாண அமைச்சர்கள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிக்கை ஒன்றும் பிரதமர் வாஜ்பாயிடம் சமர்பிக்கப்பட்டுள்
ளது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தானின் பின்ன ணியில் கலவரங்கள் உருவானது தொடர்பாக இந்திய தேசியப் பாதுகாப்பு குறித்து கடும் விமர்சனங்கள் உருவானதைத் தொடர்ந்தே நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை சீர் செய்யுமாறு அறிக்கை சமரப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
போர்னியா தீவில் மீண்டும் இனக்கலவரம் அச்சத்தால் மக்கள் இடம்பெயர்வு
இந்தோ நேசியாவின் போர்னியோ தீவில் மீண்டும் இனக்கலவரம் தலை தூக்கி யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுதேச வாசிகள் குழு குடியேற்ற வாசிகளின் வீடுகள் பலவற்றை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்ட தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கலவரங்களை அடக்
கும் வகையில் போனியோ தீவுக்கு
மேலதிக துருப்பினர்களும் அனுப்பி
ഞഖ56 || (ബ].
பேர்னியோ தீவில் தொட
ரும் வன்முறைகளினால் சுமார் 500
பேருக்கு மேல் உயிரிழந்திருக் கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக் கின்றன. அத்துடன் பெரும் இடப் பெயர்வு அவலமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வட இந்தியாவில் பூமி அதிர்ச்சி 108 கவி பதடட0
வட இந்தியாவில் நேற்று ஏற்பட்ட பூமியதிர்ச்சியை அடுத்து மக்கள் மிகுந்த பதட்டம் அடைந் துள்ளதுடன் தமது வீடுகளைவிட்டு விதிகளுக்கு ஓடியதாக வும் தகவல் கள் தெரிவிக்கின்றன.
புதுடில்லியில் இருந்து 70
கிலோமீற்றர் தொலைவில
அமைந்துள்ள வட மாநிலமான
ஈராக் ஐ.நா.சபை.நடாத்திய
கரியானாவில் திவானப் பகுதி î(Boo(Bull 3)ă gol Gilb (3) to G|| ||i றுளள்து. நேற்றுக்காலை இந்திய நேரப்படி 812 அளவில் 47ரிச்டர் அளவு பூமி அதிரச்சி ஏற்பட்டதாகவும் எனினும் சேத விபரங்கள் இதுவரை
அறிவிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
(3 LL5 J.
தீர்மானம் எதுவுமில்லாமல் முடிவு
பத்துவருடகால பொருளா தார தடை தொடர்பாக ஈராக்கும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற் கொண்ட இருநாள் பேச்சுவார்த் தைகள் நேற்றுமுன்தினம் முடிவ 6Ꮱ)Ꮣ JᏏᏰᏂ60I.
எனினும் தீர்மானங்கள் எதுவு எடுக்கப்படவில்லை என்றும் ஒருவா காலத்துக்குள் மீண்டும் இரு தரப்பினரும சந்திப்பது என்று இணக்கம் காணப் படதாகவும் ஈராக் வெளிவிவகார அமைச்சர் முஹமட் அவஷார் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தைகள் ஒருசில வாரத்துக்குள் நியுயோர்க்கில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஈராக் மீதான பொருளாதாரத் தடை தளர்த்தப்படு வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதப் பரிசோதனைக் குழுவுக்கு அனுமதி வழங்குவது அவசியம் என்ற பிரதான நிபந்தனை முன் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
மேற்கு கொரியாவின் தலைநகரான "சியோலில் கடந்த செவ்வாயன்று தேசிய நினைவாலயத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிரபுட்டின் தூபச் சட்டியை ஏற்றுவதைப் படத்தில் காணலாம்.
கடந்த திங்களன்று சியோலில் வந்திறங்கிய ரஷ்ய அதிபர் மொஸ்கோவின் பொருளாதாரத்தை விரிவடையச் செய்வது பற்றி சியோலில் அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவர் என எதிர்பாரக்கப்படுகிறது.
Page 4
O.03.200
மட்டக்களப்பு பஸ் டிப்போக்க நிலவிய முறுகல் நிலை முடிந்
(கல்லாறு நிருபர்)
நியூ
கம்பனி லிமிடட், வாழைச்சேனை
FF 6YÜ | 6ÖL LJ6m)
ஏறாவூர் சாலைகளுக்கிடையே, கொழும்புக்கான பஸ் சேவையை நடாத்துவதில் நீண்ட காலமாக நிலவி வந்த முறுகல் நியூ ஈஸ்டன் கம்பனி லிமிடட்
|ിഞൺ,
கல்முனை தலைமை காரியால யத்தில் அண்மையில் செயலாற் றுப் பணிப்பாளர் எஸ்.எல்.யு. லெவி வையரினா லி ஒழுங்கு செய்யப்பட்ட சமரச மகாநாட்டி னால, முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இம் மகா நாட்டுக்கு வாழைச் சேனை ஏறா வுர்
9 (Tഞ സി , ബ്ര, f, bTങ്ങ് (p b I ഞഥ
யாளர்கள் இருவரும் அழைக்கப்
LL' . Lൺ (89് ഞഖഞu g(b சாலையினரும் சிறு மாற்றங் களுடன் மேற்கொள்வதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அம் முடிவின் படி
வாழைச்சேனை சாலையால் இது
வரை ஏறாவூரில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட கொழும்புக்கான பஸ் சேவை மார்ச் முதலாம் திகதியிலிருந்து பி.ப1.30க்கு செங்கலடியில் இருந்து ஆரம்பிப பதற்கும், ஏறாவூர் சாலையால் ஆரம்பிக்கப்படும் கொழும்புக்கான பளல் சேவை பி.ப2.00 மணிக்கு
ஏறாவூரில் இருந்து ஆரம்பிப்
மீன்பிடியை பயிலும் மாணவர்களுக்கு போதிய பயிற்சி வேண்டும்
(க.ஜெகதீஸ்வரன்)
கொழும்பில் மீன்பிடி சம்பந்தமான மேற்படிப்புக்களைத் தொடர பல்கலைக்கழகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. சமூகக் கல விப் பாடத் திட்டத் தில் மண் பிடியும் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதால் மாணவர்க ளுக்கு நன்னீர் மீன்பிடி, ஆழ்கடல் மீன்பிடிப்பு, கரையோர மீன்பிடி சம்பந்தமான போதிய கற்றலை ஏற்படுத்துவது ஆசிரியர்களாகிய உங்கள் முன்னுள்ள பாரிய பொறுப்பாகும் என மட்டக்களப்பு நாவலடி பிரதேச கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் கல்லூரியின் அதிபர் டி.சுபராஜன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மட்டு இந்து கல்லுாரியின் பிரதான மண்டபத்தில் நவீன மீன்பிடி சம்பந்தமான ஒரு நாள் பயிற்சிச் செயலமர்வின் ஆரம்ப வைபவத் தல அவர் தொடர் ந து பேசியதாவது, மீன்பிடியை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர் களுக்கு போதிய பயிற்சி
களையும் போதனைகளையும் வழங்கி ஆசிரியர்களை மேலும் தயார்படுத்தும் வகையிலேயே இப் பயிற் சிநெறி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சிகள் மட்டு அம்பாறை மாவட்டங் களுக்கும் விஸ்தரிக்கப்படும் என்றார்.
மணி முனை வடக்கு E6Ö6 6)IGOLIII LIILJTGOGOE6sl8öT ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சிச் செயலமர் விற்கு உதவிக் கல்விப் பணிப்பாளர்
ரீகாந்தராஜா தனது தலைமை யுரையில் குறிப்பிட்டதாவது, விவசாயத் தைப் (3 LUTT 60 DI மீன்பிடியும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு இளம் வயதினரை தயார்படுத்த வேண்டும் என்றார். நவீன மீன்பிடி சம்பந்த மான விரிவுரைகளை நாவலடி பயிற்சிக் கல்லூரியின் விரிவுரை யாளர்களான கேதவராஜா, எம். அரசரெட்ணம் ஆகியோர் நிகழ்த்தினார்கள்
உள்ளுர் சொகுசு பஸ் கட்டணம் சாதாரண கட்டணமாக்கப்பட்டுள்ளது
உள்ளுர் சொகுசு பளல்களுக்கான கட்டணத்தை நியூ H6:MiðL60I Ll6Mi) BELIDLI60í, Giollóill L'. கம்பனியின் சாலைகள் சாதாரண கட்டணத்திற்கு மாற்றியுள்ளன. இவ் பஸ் வண்டிகளுக்கான
ELL 600LÖ 1 112 LDLE ETE அறவிடப் பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இத்தகைய உள்ளுர் நகரங்களுக்கிடையே
யான சேவையில் ஈடுபடும் சொகுசு Lൺങ്കണിനെ, 61.jpg, 5 സെ. Lൺ கட்டணத்தை கருத்தில் கொண்டு பிரயாணிகள் பயணிப் பது குறைவாகவே காணப்படுகின்றது. கட்டணக் குறைப்பு உள்ளுர் சேவைகளுக்கு மட்டுமே மட்டுப்ப டுத்தப்பட்டிருக்கின்றது. கொழும் புக்கான கட்டணம் தற்போதும் 1 1/2 மடங்காகவே அறவிடப்பட்டு வருகின்றது.
தொழில்நுட்ப விரிவுரையாளராக விஜயராஜா
(களுவாஞ்சிக்குடி நிருபர்)
LDL. L. 35 356 TIL LI தொழில்நுட்பக் கல்லூரியின் மோட்டார் வாகன தொழில்நுட்ப விரிவுரையாளராக விஜயராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந் நியமனம் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களத்தினால் வழங்கப்பட் டுள்ளது. இவர் ஏற்க னவே
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் சிரேஸ்ட போதனாசிரி யராகக் கடமையாற் றினார்.
(8LDT Li L Tj தொழில் நுட்பப் பொறியியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர் மிக விரைவில் மட்டக்களப்பு
6) T E 60
தொழில் நுட்ப்க்கல்லூரியின் ഉ_u] பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட் ഉ_ണ് ബg, Tb த னைக் கள
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதற்கும் ஏற்பாடு
பட்டுள்ளதாக u].(ബഞഖ (ക്ര
研LDT卯
காலமாக இழுபறி இந்த பிரச்சினை வைப்பதற்கு இரு தடவை அழைத்து தை நடாத்திய தடவையே இப்
நிரந் தரத் தீர் வ டுள்ளதாக லெவ்
தார்.
சேர்ந்த கே. [DLL85866 till | |DITC) நீதிவானாக மட்டக் நீதிபதி முன்னிலை பிரமாணம் செய்து
LI FIT 65 (3 : பிறப்பிடமாகக் கொ பிரபல வர்த்த 89 ഞഖLITണ്ടെത്രഥTഖ
உத்தியே நியம6
(களுவாஞ்சிக்கு
காரைத செயலகத தற்கு pLഞഖu[8, ഖിഞണ് யோகத்தர் ஒருவ LILI (66iT 6TTITJ, BEST 60) செயலகத்தின் உத்தியோகத் தர நியமிக்கப்பட்டுள் 9FITUII b95 LD([b5g5I60)6). மாகக் கொண்டவ
6), 60
கழகத் 960s so
(களுவாஞ்சிக்கு
35 (GD6) T(G) புதிதாக உருவ பரிகாரக் கற்பித்தல் நடாத தி வரும் அபிவிருத்தி நிை களுவாஞ்சிக்குடி ல சில பொருட்களை செய்துள்ளது. பெற் ஐந்து விளக்குக இவற்றில் அடங்கு கழகத் தலைவர் ர யினால் இவை டுள்ளன.
6) LILU 6OT 6 இந் நிலையத்தின் அபிவிருத்திக்கு வழங்க இருப்பதாக உறுப்பினரும் மா ருத்தி நிலையத்தி ருமாகிய பாலுச்சந் தெரிவித்தார்.
வியாழக்கிழமை 4.
lili Galidă abia
ற்று
56 i'r GFUCILLIL" |
6T on) 6T 6).
வித்தார்.
(b. 6) (b. L.
|ப்பட்டு வந்த
யைத் தீர்த்து
ாராரையும் பல
பேச்சுவார்த
போதும் இத்
பிரச்சினைக்கு
SE M GOOT LI LIL
வை தெரிவித்
MIş5||60
o
ഖ IT , ഞ ] L് Lu J (3 g5 3F Li பிரிவிலுள்ள || ) (38 60 60 எ ன னு ம கிராமத்தைச் BIT + 6ÚlsBÍ B LÖ பட்ட சமாதான களப்பு மாவட்ட யில் சத்தியப் கொண்டார்.
F 60) 60I 60) 11 i Lj ண்ட இவர் ஒரு
E (Ib LD & (ԼՔ 5 TÜ.
ாட்டு ாகத்தர் OILif)
டி நிருபர்)
வு பிரதேச முதற் (யாட்டு உத்தி | நியமிக்கப் தீவு பிரதேச விளையாட்டு ாக, கதாபி GITT. (3)6))) ப் பிறப்பிட
தின் ரிப்பு
டி நிருபர்)
சிக் குடியில் ாக கப்பட்டு,
LITTLGBJ360)LLI LDs 600I 6)I j லயத்திற்கு, LLJ60T6MD GELDEELD
அன்பளிப்புச் றோல் மக்ளில், bil, LIILu’ G6il
ഥ, സെuങ്ങബ്
ஞ்சித் மூர்த்தி வழங்கப்பட்
கழகம் எதிர் கால நிதி உதவி லியோ கழக ணவர் அபிவி ன் உறுப்பின ரென் மயூரதன்
5 ற் றுக கென ன வேலி திரைப் படத் துக் கு தடைவிதிக் கப்பட்டமை, கருத்து சுதந்திரத்தை மீறும் செயலாகும். எனத் தெரிவித்துள்ள தமிழ் நாடு மனித உரிமைகள் குழுவின் அமைப்பாளர் டி.எஸ்.எஸ்.மணி இந்த விடயத்தில் ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தலையிட்டு தடையை நீக்கித்தர வேண்டும்
கேட்டுள்ளார்.
தணிக்கைச் சபை மேற்படி படத்துக்கு விதித்த தடையை நீக்குமாறு சபையிடம் வலியுறுத் தும் படி மணி தேசிய
நண்பன் மனைவியை
தினது நண பணின் மனைவியை திருமணம் முடித்து ஊரை விட்டுச் சென்று ஒரு மாத காலத்தின் பின்பு ஊர் திரும்பிய நண்பன் வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமான சம்பவ மொன்று அனுராதபுரப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
(6) GESIT 60)6N) (6) FULj LLJ LJ
பட்டவர் ரொசான் சமிந்த விஜயதுங்க(26) என்பவராவார். இவரின் உடலில }
இடங்களில் வாள் வெட்டுக்
DIலைதீவு ஊடாக ஐரோப் பரிய நாடுகளுக்குச்
செல்லத் திட்டமிட்டிருந்ததாகக் 17 தமிழ் இளைஞர் உட்பட 19 பேர் நீர் கொழும்பு
கூறப்படும்
பொலிஸாரால் கைது செய்யப் LILI (66i6T6OTj.
நீர் கொழும்பு போரு தொட பிரதேச ஹோட்டல ஒன்றில் தங்கியிருந்த போது 24ம் திகதி நண்பகல் நீர் கொழும்பு
கொழும் பல கள்ளச் சந்தையில் ரி.56 ரக துப்பாக்கி 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையாகிறது. கிரனைட் ஒன்று 500 ரூபாவுக்கு விலை
போகிறது.
இந்த g, b, ബ്ഞ 6) தெரிவித்தவர் வேறுயாரும்
ജൂൺ (LTബിൺ (89.6ഖuിന്റെ நீண்டகாலமாக கடமையாற்றி விட்டு அண்மையில் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தான்
இலங்கையரில ஆயுதங்களைத் தவிர ஏனைய
፴ቻ Ö5 6ሊ) பொருள் களினதும்
5 ல் முனை நீலாவ னையைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் காரைதீவு விசேட அதிரடிப்படையினரால் ஞாயிறு காலை 10 மணியளவில் வீட்டில் வைத து கைது செய்யப் பட்டுள்ளதை தேசிய மனித உரிமைகள் ஆணைக் குழு அலுவலகத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.
கடற் தொழி
GOTGITU 356T60, 16 6). Ligi GOLL
காற்றுக்கென்ன வேலி ஐ.நா.ஆணைக்குழு முன்
மனித உரிமைகள் ஆணைக் குழு சர்வதேச மன்னிப்பு சபை ஆகியவற்றிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
இந் தரியா வில தடைசெய்யப்பட்ட தமழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பாடு வதாக மேற்படி படம் அமைந் துள் ளது எனக் கூறியே திரைப்பட சான்றிதழ் வழங்கும் மேன் முறையீட்டு விசாரணை மன்றம் காற்றுக்கென்ன வேலி படத்தை தடை செய்துள்ளது என மணி தெரிவித்தார். ஆனால் புலிக ஞக் கும் திரைப் ப டத்துக்கும் எதுவித தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறினார்.
மணந்ததால் வாள்வெட்டு
காயங்கள் காணப்பட்டதாக தெரியவருகிறது.
அனுராதபுரம் நகரில் வேலை த தளம் ஒன்றில தொழில் புரிந்து வந்த இந்த நபர் அங்கு சந்தித்த நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும் ஆறு குழந் தைகளுக்கு தாயான நண் பனின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொணன் தாகவும் தெரியவருகிறது.
17 தமிழ் இளைஞர்கள் கைது
விசேட பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
2122 வயது மட்டத்தில் இருந்த இவர்கள் யாழ்ப்பாணம், களிநொச் சி, கல்முனை, கைதடி, டித்துறை, முதலிய பிரதேசங்க எனவும்
ഖ ഖു ഞിLIT,
616) (On)|
ளைச் சேர்ந்தவர்கள் இவர்களில் இருவர் மட்டுமே சிங்களவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரி56 ரக துப்பாக்கி மலிவு விலையில் விற்பனை
விலைகளும் விஷம் போல ஏறியுள்ளன. நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தமே பொருட்களின் விலை அதிகரிப்
புக்குக் காரணம்.
ഉണ|p 6)
F(BL (BLò GLIT6úl6m)
நடவடிக்
அதிகாரிகளும் பாதுகாப்பு படை அதிகாரிகளும் ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் கையாடி கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். இதனால் தான் அவற்றை மிகச் குறைந்த விலையிலும் பெறக்
கூடியதாக இருக்கிறது என்றார்.
கிழக்கில் தொடரும் கைதுகள்
மகாலிங்கம் சுதர் சன் 20 வயதுடைய கணேசலிங்கம் பகிரதன் 17 வயதுடைய மகேந் திரன் கண்ணன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
தற்போது இவர்கள் மேலதிக விசாரணைக் காக அம்பாறை நாசகாரத்தடுப்புப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்
LIL (B6-iT 6TT6OTU.
Page 5
ܐ ܠ .
01.03.2001
தினக்கதி
Ing blir GIGI LIITIL JITG06059b5)
விஞ்ஞான உபகரணங்கள்.
(தேவ்ஆனந்) மாகாண கல்வித் திணைக் களத்தின் மூலம் பட்டிருப்பு வலய கல்வித் திணைக்கள பாடசாலை களுக்கு விஞ்ஞான பாடசாலை உதவிக் கல்விப் பணிப்பாளர் மூலம் விஞ்ஞான உபகரணங்கள் இவ்
ബLI) LIL9Tങ്ങളൈബ്രbn ഖ|pt| கப்பட்ட தன் நிமித்தம் குறைந்தளவு 250% மான பரிசோதனைகளாவது பாடசாலைகளில் விஞ்ஞானம் கற்கும் மாணவர் கூட்டு பிரயோகிக் கப்படும் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.
ʻʻg? Lazöi 0)uDzu (av 8°uD/g35/avtib வீட்டுக்கொருப்புக்களுடன் வரும்
(அரியம்)
மட்டக்களப்பு மாவட் டத்தில் நகரப்பகுதியில் இரவு 6 மணிக்குப் பின் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்படுவது போன்ற நிலைமை உள்ளது. இவ்வாறான நிலைமை கள் மாறி நாட்டில் பூரண சமாதானம் ஏற்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரும் மாவட்ட சாரணியத் தலைவருமான ஆர். மோனகுருசாமி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேருக்கு ஜனாதிபதிச் சின்னம் சூட்டும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நேற்று மாலை மெதடிஸ் த மண்டபத்தில் உரையாற்றிய அரச
அதிபர் ஆர் மோனகுருசாமி தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்
உண்மையான சமாதான
மான தியாகம், விட்டுக்கொடுப்புக்
களுடன்தான் வரவேண்டும் தியாகம், சமாதானம் என்பன உள்ளத்தில் இருந்துதான் உதிக்க வேண்டும் உள்ளத்தில் சமாதானம் ஏற்பட சாரணியத்தின் பங்கு அளப் பரியது. இங்கே வாழுகின்ற தாய் மார்கள் தனது பிள்ளைகளுக்கு மனித நேயம் பற்றி போதிக்க வேண்டும். தமிழ் தாயாகயுளளவர்கள் சிங்கள மக்கள் பற்றியும், சிங்களத் தாய்மார்கள் தமிழர்கள் பற்றியும் உண்மையான அன்பு காருண் யத்தை போதிப்பார்களானால் சமா தானம் என்பத உள்ளத்தில் உரு
வாக வாய்ப்புக் கிடைக்கும்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பெருமை தேடித்தந்த மட் மத்திய கல்லூரிசாரணர் மாண வர்கள் ஒன்பது பேர் ஒரே தடவை யாக ஜனாதிபதி விருது பெற்றமை குறித்து அனைவரையும் பாராட்டு கின்றேன்.
பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சரவணபவான் தமதுரையில் ஒரு மனிதன் பல வழிகளிலும் வாழக்கூடியவன் என் பதை சாரண மாணவர்கள் எடுத் துக்காட்டுகின்றனர்.
முன் னாள் சாரணர் ஆணையாளரான எஸ்.தேவராஜன் பேசுகையில் மட்டக்களப்பு மாவட் டத்தில் உள்ள சாரண மாணவர் களின் மேம்பாட்டை போற்ற வேண் டும். ஜனாதிபதியின் இவ்விரு
துக்காக இப்பாடசாலை அதிபர்,
பெற்றோர்கள், சாரண ஆசிரியரான பாஸ்கரன் மற்றும் சகலரும் ஒத்துழைத்தனர் என்றார்
சாரண மாணவர்களுக்குப் பொருத்தமான எஸ்.பாஸ்கரன் தனதுரையில் மனிதனை மனிதனாக மனித சமூகத்திற்கு மேம்படுத் துவதே சாரணியத்தின் குறிக்கோளா கும் என்றார்.
இந்நிகழ்வில் சாரணர் களின் திறமையை காட்டும் நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.
FT J 600 மாணவர் க ளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வை அரச அதிபர் ஆர்மோனகுருசாமி மாணவர்களுக்கு சூட்டியுள்ளார். சாரண மாணவர்களின் பல இசை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தமிழ் புறக்கணிப்பு: Hisblion pavlommeuhmest åbuma
(அக்கறைப்பற்று நிருபர்
எம்.பீஹாறுான்)
இலங்கைச் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் மத்தியில் பயன்படுத்தப்படும் அே நகமான ஆவணங்கள் தமிழ் மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட் டுள்ளதாக இப்பல்கலைக்கழகத்தில்
பயிலும் தமிழ்மொழி மூல மாண
வர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேற்படி பல கலைக் கழகத்தில் அறிவித்தல்கள், விண்ணப்பப் படிவங்கள், அறிக்கை கள் அறிவுறுத்தல்கள் உட்பட
பரீட்சைகளுக்கான அனுமதி அட்
டைகள் என்பவற்றில் தமிழ்மொழி
மனங்களிலே.நிறங்கள்
புறக்கணிக்கப்பட்டு அவை தனிச் சிங்களத்திலேயே அமைந்திருப்ப தால் அவற்றை வாசித்து விளங்கிக் கொள்வதிலும் அவற்றை பூரணப்ப டுத்துவதிலும் தமிழ்மொழி மூல மாணவர்கள் மிகுந்த அவலத்தினை எதிர்கொண்டு வருவதாக அறிவிக்கப் படுகின்றது. இதனால் விண்ணப் படிவங்களைத் தவறாக பூரத்தி செய் யக் கூடிய அவல நிலையும் உரு வாகியுள்ளது.
எனவே, மேற்படி பல் கலைக்கழகத்தின் ஆவணங்களில் தமிழ், ஆங்கில மொழிகளும் உள்ளடக்கப்படல் வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுக் கின்றனர்.
வெளியிடப்பட்டது
(அக்கரைப்பற்று நிருபர் எம்.பி.ஏ.ஹாறுான்)
ஒலுவில் அமுதனின் ஐந்தாவது நுாலான 'மனங்க ளிலே.நிறங்கள்' சிறுகதைத் தொகுதி றக்ஷானா வெளியீட் டகத்தின் வெளியீடாக கடந்த புதன்
(2001.0221) காலை அக்கரைப் பற்று பிரதேச செயலக கலாசார மணி டபதி தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பிரபல சட்டத்தரணியும் பதில் மாவட்ட நீதவானுமாகிய அல்-ஹாஜ் ஏ.எம் பதுறுதன்
d) கருத்து
blDJ
கூட்டுற6 BLDITGB 35(55.95)The யில் கொழும்பில் கூட்டுறவு சபையா இதில் மாவட்ட சு கூட்டப்பட்டது. கூட்டுறவு சபைக சபை உறுப்பி
கொண்டனர்.
இக்கூட் இரு தீர்மானங்க பட்டன. ஒன்று கூ கருத்துப் பொதி மைத்தல் மற்ை இலச்சி னையை
எனினு கீதத்தை மாற் நிறைவேற்றப்பட் கூட்டுறவு கிதத்ை ജ്ഞൺ ഥIpട്ട്, இருக்கும் சர்வதே கள் தினத்தில் அறிமுகம் செய்வ களை தேசிய கூட் கொண்டு வருகின்
உழவு இ இல்லாத
நி6ை (வந்தாறுமூ ரெத்த
கமநல கேந்திர நிலைய இயந்திரங்கள் வ அதன் அடிப்பை சேனை, கிரான், ஏறாவூர், போன்ற வழங்கப்பட்டு இரு
வந்தாறுமூலை இடங்களில் அந் உழவு இயந்தி
இருக்கின்றது. இது வந்தாறுமூலை நிலையத்திற்கெ உழவு இயந்திர அதன் நிலைய இரவோ கான அத்துடன் இப்பகு ளுக்கு உழவு உள்ளதா என்று நிலையில் உள் பகுதிகளில் அே உழவு இயந்தி கிடக்கும் போது பூசாரி கொடுக்கா பகுதிக்கு உட்ப உழவு இயந்திரப் இயந்திரம் இரு (36)1606.066606IT Gg என்று இப்பகுதி பொதுமக்களும் கின்றார்கள்.
●ló @ அதிகாரிகள் உ எடுக் க வேை தெரிவிக்கின்றார் உழவு இயந்த கிடப்பதாக தெரி
, ഞ, ണ്ഡ് ഞഥ uിന്റെ இவ்விழாவுக்கு நேர்சிங் ஹோ பணிப்பாளர் டா ബ് ബ്, ബഥ ) . ജ அதிதியாகக் கலி பல்துை எழுத்தாளர்கள் கலைஞர்கள் 8 இவ்விழாவின் "துப்பாக்கி துங் தலைப்பில் கவி இடம் பெற்றது.
கவிஞர் (மணிவாசகம்) த பெற்ற இக்கவிய 6TT 60T LIT is on 616). GILD.L.GILD எம்.நவாஸ் ெ கவாசகம் ஆக கொண்டனர்.
வியாழக்கிழமை 5
}}|0@! ரங்கு
ருபர்)
தினவிழா சம்பந் ஒன்று அண்மை ரீலங்கா தேசிய b கூட்டப்பட்டது. டுறவு சபையால் இதில் மாவட்ட ரின் இயக்குனர் ர்கள் கலந்து
த்தில் முக்கிய முன்வைக்கப் டுறவு கீதத்தை ததாக மாற்றிய றயது கூட்டுறவு மாற்றுதல். ή θη L (B H} 6) |ம் தீர்மானமே டுள்ளது. புதிய த எதிர்வரும்இ ல் நடைபெற ச கூட்டுறவாளர் முதன் முதலாக தற்கான ஒழுங்கு டுறவு சபை மேற் B95).
இயந்திரம்
35LDB6)
DLILň லை நிருபர் lனம்)
சேவை மற்றும் த்திற்கு உழவு 2ங்கப்பட்டுள்ளது. டயில் வாழைச் வந்தாறுமூலை, பகுதிகளுக்கு
தவிர ஏனைய த கூட்டத்திலும் ரம் நாளாந்தம்
இவ்வாறு இருக்க கமநல கேந்திர ன வழங்கப்பட்ட ம் இது வரையும் த்தில் பகலோTLJLJL 6of 65 6006). தியில் உள்ளவர்க இயந்திரம் ஒன்று கூட தெரியாத IIITÜä56T, 6J60)60TLLI த நிலையத்தில் ரம் நிரந்தரமாக சாமி கொடுத்தும் ததை ஏன் எங்கள் ட நிலையத்தில் ജൂൺങ്ങാണു. ഉ_pഖ 5pTൺ ബഖണഖ ய்து கொள்ளலாம்
ഖിഖ9:TuിBബ്രഥ ബഞ്ഞൺ (ക്രിബ്ലിൿ
L 60 Զ ՍՊ եւ டன் நடவடிக்கை டும் எனவும் ள். இதே மேற்படி ரம் ஏறாவூரில் பவருகின்றது.
நடைபெற்ற அக்கரைப்பற்று மின் நிர்வாகப் BLÜ SÐ46Ö-ộAMBIT 833 பார் பிரதம ந்து கொண்டார். ற மேதைகள்,
கவிஞர்கள், லந்து கொண்ட றுதி நிகழ்வாக ாதோ' என்னும் யரங்கு ஒன்றும்
மணிக்கவிராயர் லைமையில் இடம் ங்கில் கவிஞர்க 6TLD. 966), அ. ஜமல் கான், 6IIL, IDT 600flå, யோர் கலந்து
ப7வனைக்கு உதவாதப் பொருட்களர் ഴ്ചക്സീബ//്ക്കUഗ്ര (ബ7,
(களுவாஞ்சிகுடி நிருபர்)
கடந்த வியாழன் 22ம் திகதி பெரிய கல்லாற்றுப் பிரதேசத் தில் 60 ஆயிரம் ரூபா பெறுமதி
யான பாவனைக்கு உதவாத,
காலாவதியான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு தீக்கிரையாக் கப்பட்டன. களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர்களும், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களும் இதில் கலந்து கொண் டனர். மேற் பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களான வரதராஜன், ஜெயரஞ்சன் ஆகி யோரின் தலைமையில் நடாத்தப் பட்ட இந்த நடவடிக்கையில், கடை உரிமையாளர்களுக்கு இவ்விடயம் பற்றி தெரியாது என்றும், கால அவகாசம் கோரி வாதாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் கடை உரிமை யாளர்களை அழைத்து கடந்த மாதம் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரகுராம் காலாவதியான பொருட் கள், காலாவதியான பாவனைக்கு உதவாத பொருட்கள், அயடின் கலந்த உப்புக்கள் பற்றி விளக்கம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 1980ஆம் ஆண்டு சட்டத்தில், மேற்படி காலா வதியான பாவனைக்கு உதவாத பொருட்கள் பற்றி குறிப்பிடப் பட்டிருப்பதை கடை உரிமையாளர் கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.
இதேவேளை பொது மக்களிடம் இருந்து காலாவதியான, பாவனைக்கு உதவாத பொருட்க ளின் விற்பனை பற்றி முறைப்பாடு கள் பல கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விஜயனின் கொலை வழக்கில் விடுதலையானவர்கள் மீண்டும் கைது
கைது சட்டவிரோதமானது என கூறுகிறார் ஜனாதிபதி சட்டத்தரணி
விஜயகுமாரணதுங் கவின் கொலையில் சம்பந்தப்பட்டார் கள் என குற்றம் சுமத்தப்பட்ட இருவரில் ஒருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இஷானி ஜயசேன நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இதில் முதலாவது சந் தேக நபரான டபிள்யுஎம்.தனபால் என்பவரே 1988ம் வருடம் பெப்ரவரி மாதம் 16ம் திகதி நடந்த குமாரண துங்காவின் கொலையில் முக்கிய மான சந்தேக நபராகும் என தெரி விக்கப்பட்டு, இவரையே விளக்க மறியலில் வைக்கும் படியும் உத்தர விடப்பட்டுள்ளது.
அடுத்த சந்தேகநபரான துரைரெட்ணம் ரீகாந்தன் என்பவர் இக்கொலை தொடர்பான தகவல் களை வழங்கத் தவறியமைக்காக குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக இவ்விரு சந்தேக நபர்களும் 1988 ஆம் வருடம் மே மாதத்திலேயே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் ஜனாதிபதி கவுன்சிலின் பிரதிநிதி எம்.எல்.எம்.அமீன் மற்றும் கேமா மனாதுங்க, எஸ்.கல்ப்பனா ஆகியோரினால் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டார்கள். மேலும் இவர்கள் குற்றப் புலனாய்வுத் துறை யினரால், அவசரகாலச் சட்டத்தின்
கீழ் தடுத்து வைக்கப்பட்டார்கள்
எனினும் ஜனவரி மாதம் 1989ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் பிணையில் செல்ல அனு மதிக்கப்பட்டனர் ஆனதன் பின்னர் நவம்பர் மாதம் 1992ம் ஆண்டு இவர் களுக்கு எதிராக இந்தக் குற்றத்தை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என பொலிஸாரினால் விடுதலை செய்யப்பட்டார்கள்
ஐந்து வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்ட இருவரும் மீண்டும் குற்றபுலனாய்வுத் துறை யினரால் கைது செய்யப்பட்டதற்கு எதுவித காரணங்களும் இல்லை எனவும் இது சட்டவிரோதமானது எனவும் அமீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இக்கொலை யில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது
படும் ராஷன் வீரசிங்க என்பவரும் காமினி என அழைக்கப்படும் லயனர் என்பவரும் குற்றப் புலனாய்வுத் துறையினரின் பாதுகாப்பில் இருந்து மறைந்து விட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது
மேலும் இரண்டாவது சந்தேக நபரான ரீகாந்தனை வழக்கு நடக்கவிருக்கும்.மார்ச் மாதம் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகும் படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
அக்கரைப்பற்றில் திருடர் தொல்லை
(அக்கரைப்பற்று நிருபர் எம்.பி.ஏ.ஹாறுான்)
கடந்த ஒரு மாத கால மாக அக்கரைப்பற்று நகர்ப்பகுதி யிலும் நகரை அண்டிய பிரதேசங் களிலும் இரவுத் திருடர்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்திருடர்கள் இரவு 12 மணிக்குப் பின்னர் வீட்டுக்கு வெளி யில் உள்ள பெறுமதி வாய்ந்த பொருட்கள், ஆடைகள், துவிக்சக்கர வண்டிகள் என்பவற்றுடன் தொலை பேசி, தொலைக்காட்சி அன்ரனாக்க ளையும் அதன் பூஸ்டர்களையும் களவாடிச் செல்கின்றனர்.
இத் திருடர்களுக்கு அஞ்சிய பொது மக்கள் இத்தி ருட்டில் இருந்து தங்களின் உடமை களைப் பாதுகாத்துக் கொள்வதற் காக அன்ரனாக்களையும், ஏனைய
பொருட்களையும் கழற்றி விடுக ளுக் குளிர் வைத் துள்ளதாலி தொலைக்காட்சி, தொலைபேசி பாவனையில் மிகுந்த தடங்கல் களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இத்திருடர்களை மடக்கிப் பிடிப்பதற்காக சிலர் கண்விழித்துக் காத்திருந்த போதும் கூட திருடர்கள் இவர்களின் வலையில் சிக்காது புத்தி சாதுரியமாகத் தப்பித்துக் கொள்வதாகவும் அறியமுடிகிறது. இத்திருடர்கள் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என்றும் இவர் கள் துர இடங்களில் இருந்து திருட்டுத் தொழிலுக்காக இப்பிரதேசத்துக்கு வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
இதனால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் நிம்ம தியும் துாக்கமும் இழந்து வருவ தாகத் தெரிகிறது.
Page 6
Page 7
O.O3.2OO
(6TD-LT Gro)
கி ரிக்கெட் அனைவ ரையும் ஆட்கொண்ட ஆளுகின்ற பெயர் பள்ளிக்கூடப் பையன் தொடக்கம் பல்லுப் போன பாட்டன் வரை இதன் ஆட்சிக்குட்பட்டு விட்டனர். பல வீட்டின் இல்லத் தர சிகள் இதன் பரம இரசிகர்களாகவே மாறிவிட்டனர். அந்தளவுக்கு அனை
வரையும் ஆளுகின்றது இந்தக் கிரிக்
ܠܐܚ ܒ S.
கெட் வயல்கள், வீட்டு முற்றங்கள், ஏன் உள்வீடு, பிரதான பாதைகள் கூட இன்று மைதானமாக மாறு 3567360T.
கிரிக்கெட் போட்டி நடாத் தும் நாட்களில் அலுவலகங்கள் துங்கி வழிகின்றன. நாடே ஊர டங்கு போட்டது போல் வெறிச் சோடிப் போகின்றது. அந்தத் தினங் களில் எவரும் எதையும் செய்து கொள்ள முடியாத நிலை. பல பாடசாலைகளில் மாணவர்கள், ஆசி ரியர்கள் என்று எல்லாத் துறை யையும் குலுக்கி எடுக்கும் அளவு க்கு கிரிக்கெட் மோகம் வெளுத்து வாங்குகின்றது. எனவே, கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்ற நிலையி லிருந்து பல இலட்சம் மக்களின் பல மணி நேரங்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாதமாகவே மாறியுள்ளது. மனித மனங்களில் மகிழ்வை ஊட்டி உடலுக்குத் தெம்
விளையாட்டுக்க
பயங்கரவாதம்!-
ՈՍ
பையும், உற்சாகத்தையும் தரும் வியைாட்டுக்களை ஊக்குவிக்கின் றது. எனினும் எதுவும் அளவோடு இருக்க வேண்டும் அளவுக்கு மிஞ்சி னால் அமிர்தமும் நஞ்சு என்பர்
கிரிக்கெட்டும் அந்நிலைக் குத் தான் மாறியுள்ளது. கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் பல இளைஞர்கள் தொலைக்காட்சியின் முன்னால் நட்டு வைத்த சிலையாக நிற்கின்றனர். அவர்களின் முயற்சி, சிந்தனை, துடிப்பு அனைத்தும் அடங் கிப் போகின்றன. இது விளையாட் டின் மூலம் எதிர்பார்க்கப்படும் உடல் ஆரோக்கியத்தையும் உற்சாகத்தை யும் தருவதற்குப் பதிலாக சோம் பலையும், உற்சாகமின்மையையும், அயர்வையுமே தரும்.
அரசும், தொலைத் தொட ரபு சாதனங்களும் கிரிக்கெட்டுக்கு அளிக்கும் அட்டகாசமான, ஆர்ட்பாட் டமான விளம்பரங்கள் எமக்குச் சந் தேகத்தை ஏற்படுத்துகின்றது. நாட் டில் வேலையில்லாத இளைஞர் களின் தொகை அதிகரித்து வரு கிறது. தனக்கு வேலை இல்லையே என்ற சிந்தனை இத்தகைய இளைஞர்களுக்கு எழாமல் இருக்க, அவர்களது ஓய்வு சிரத்தையை கபனிகரம் செய்ய நாட்டு மக்களின் அவதானம் அரசின் அன்றாட நடவ டிக்கைகளின் பக்கம் திரும்பாமல்
கற்பித்தலுக்கு விளையாட்டும்
அவசியமாகும்
(LDLIFT)
"கற்பித்தலுக்கு விளை யாட்டும் ஒரு முக்கிய முறையாகும் பாலர் கல்விக்கு மகிழ்ச்சிகரமான கற்றல் இருந்தால் தான் கற்றல் சிறப்பானதாக அமையும் விளையாட் டின் ஊடாக நாம் பலதரப்பட்ட விட யங்களை கற்றுக் கொள்ள முடியும் இவ்வாறு கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப் பாளர் திருமதி.எஸ்.ஆனந்தராஜா சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தி யாலயத்தில் இடம் பெற்ற முன் பள்ளி ஆசிரியர்களுக்கான விளை யாட்டுப் போட்டியில் பிரதம அதி தியாகக் கலந்து உரையாற்றிய போது குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக் கிழ
-Lyg:s, seð af Loftum ors =
மை சாய்ந்தமருது மொண்டேசர் அமைப்பின் பணிப்பாளர் மருதுார் ஹசன் தலைமையில் இப்போட்டி இடம் பெற்றது. இப்போட்டியில் டிப் ளோமா பயிற்சி ஆசிரியர் குழுவினர் சாம்பியனாகத் தெரிவு செய்யப் LILL60. போட்டி முடிவுகள்:- 1 டிப்ளோமா ஆசிரியர் குழு 50 புள்ளிகள் 2 முதலாம் வருட ஆசிரியர் குழு 35 புள்ளிகள்
பரிசளிப்பு வைபவத்தில் கல்விக் கல்லூரி விரிவுரையாளர் எம்ஐஎம் முஸ்தபா, எம்.பஜர்தீன், ஏ.பி.சம்சுனா ஆகியோர் உரையாற் றினர்.
நேற்று முன்தினம் பம்பாயில் தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியின் தொடக்கத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரரும், பல கிரிக்கெட் உலக சாதனைகளை தம்மகத்தே கொண்டுள்ளவரான சேர்டொன்.பிரட்மனின் நினைவாக சில நிமிட நேரம் மெளன அஞ்சலி செலுத்துவதை படத்தில் காணலாம். கடந்த ஞாயிறன்று டொன் பிரட்மன் தனது 92 வது வயதில் தனது விட்டில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருக்க என பல்ே கங்கள் கிரிக்கெட் வழங்கும் அபரிமித வத்துக்குக் காரங்க என்று நாம் சிந்தி
619).
கிரிக்கெ மட்டுமன்றி சமூ (3uLJULib Lu6v) LI6v) ஏற்படுத்தி வருகி ஒவ்வொரு முஸ்6 சிறிலங்கா சப்போ சப்போட்டர் என்ற டாகி விட்டது. எம் வரையில் விளைய விட்டால் அதில் எ காட்டினாலும் அ வேண்டும் என்ற யே நாம் இருக்கி எனினும் களும் மாற்றார் ம6 நோக்கோடு செய
எனவே, யாட்டை அளவோ அனுமதியை நாட வேண்டும். எமது ர றான முறையில் மூலம் சமூகப் பை விடலாகாது. இந் மோகம் இதே நிை எனின் அது நாட்டு பொருளாதாரம், ெ ற்சி சுயதொழில் துறைகளிலும் நிலையை ஏற்ப அரசு அவதான வேண்டும். அத்ே கெட் ரசிகர்களுக் படும் சிறு சிறு இதே நிலையில் சில வருடங்களு மோதல்களைக் சு என்பதால் அரசு யத்தில் கடைப்பி மாற்றத்தைக் ெ நன்று.
இந்தக் கரவாதத்தின் மா எம் மனைவரைய GEEST6ïTC36)IITLD.
அல்ஹம்ற 6î60)GII LIIIII (
(நழிம் எம்.
கமு/ ஹம்றா வித்தியால
இல்ல விளையாட்
வரும் பெப்ரவரி ஆகிய திகதிகள் மஷர் மெளலான மைதானத்தில் அ 6T F.LITIf GLDGITGOT6 நடைபெறவுள்ளது
ஹம்றா, ஆகிய மூன்று டையே நடைபெ
3606) 66061TLLITL பெப்ரவரி 28ம் திக யாட்டு விழாவும், ம தினங்களில் வளி
ளுக்கான போட்
வுள்ளது.
வியாழக்கிழமை 7
نقض
lčí
வறு உள் நோக் டுக்கு அரசுகள் மான முக்கியத்து SITE, 353.35(BLDT க்க வேண்டியுள்
ட் தனிமனிதனில் கங்களுக்கிடை பாதிப்புக்களை ன்றது. தற்போது பிமின் வீட்டிலும் டர, பாகிஸ்தான் இரு பிரிவு உண் மைப் பொறுத்த பாட்டு என வந்து வர் திறமையைக் |தனை மதிக்க மன நிலையிலே ன்றோம்.
எமது இளைஞர் னம் அறிந்து துர BLIL (36)J60öI(BLfD. கிரிக்கெட் விளை டு ரசிப்பதற்குள்ள b பயன் படுத்த 9ഞങ്ങlഞLട്ട്, ബ வெளியிடுவதன் கயை வளர்த்து தக் கிரிக்கெட் லயில் தொடரும் மக்களின் கல்வி, தாழில்நுட்ப முய
என அனைத்துத் பாரிய தொய்வு டுத்தும் என்பதை த்தில் கொள்ள நாடு இன்று கிரிக் கு மத்தியில் ஏற் 6035 CE6DUL1866 IT தொடருமெனில் க்குள்ளேயே இன ட ஏற்படுத்தலாம் கிரிக்கெட் விட டிக்கும் போக்கில் காண்டு வருதல்
கிரிக்கெட் பயங் யையில் இருந்து பும் பாதுகாத்துக்
இல்ல II (3LIII
பதுார்தீன்)
மருதமுனை அல் யத்தின் வருடாந்த டுப் போட்டி எதிர்
28, மார்ச் 01.02 பில் மருதமுனை OTIT 6)ʻi) 6O)6ITuLJITL" (6 நிபர் எஸ்.எம்.எஸ். I pഞ്ഞണിഞ്ഞഥuിന്റെ
.
ஹழ்றா, சப்றா இல்லங்களுக்கி றப்போகும் இவ் ட்டுப் போட்டியில் தி, சிறுவர் விளை ார்ச் 01.02 ஆகிய
ர்ந்த மாணவர்க
டியும் நடைபெற
கிட்டங்கிப் பாலத்தை சீர் செய்ய வேண்டா
சிம்ல்முனை கிட்டங்கித்துறைப் பாலம் நீண்ட காலமாக புனரமைப்பு வேலைகள் எதுவும் செய்யப்படாததனால் முற்றாக இடிந்து விழக்கூடிய அபாயத்தை எதிர் நோக்கியிருக்கின்றது.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமைந்திருக்கின்ற இப் பாலம் நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. இனிமேலாவது புனர் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படாவிடத்து இப்பாலம் முற்றாக சேதமடைந்து விடலாம்.
இம் மாவட்டங்களில் காலத்துக்குக் காலம் பலர் அமைச்சர்களாகப் பதவி வகித்தும் கூட இப்பாலம் தொடர்பாக எதுவித நடவடிக்கையும்
டுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இப் பாலம் உடைந்து போக்குவரத்து செய்ய முடியாத நிலை தோன்றியிருப்பதால் விவசாய அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு oni பல குடியேற்றக் கிராமங்கள் வெகுவாகப் பாதிக் கப்பட்டிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இது விடயத்தில் நேரடியாகத் தலையிட்டு புனரமைப்பு வேலைகளை உடனடியாக மேற்கொள்வதற்கு உதவுமாறு கேட்டுக்
GT GÖ. 6ED GITT GODI GOTT சாய்ந்தமருது
கொள்கின்றோம்.
பிரதேச செயலாளர் அவர்களுக்கு
ஐயா, மேற்படி எங்கள் கிராமத்தில் 1948ம் ஆண்டு ஏறாவூர்ப் பற்று பிரதேச சபைக்கான காரியாலயம் வந்தாறுமூைைலயில் அமைக்கப்பட்டது. கடந்த 1994ம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல் நடைபெற்றதன் பின்பு பாதுகாப்பைக் காரணம் காட்டி தற்காலிகமாக செங்கலடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் 1500 ரூபா வாடகைப் பணம் கொடுத்தும் Gigold செலவு செய்யப்படும் இவ்வேளையில் சொந்தக் கட்டிடம் பழுதடைந்துசெல்கின்றது.
இது தொடர்பாக நாங்கள் பலமுறை அறிவித்தும் இடமாற்றம் செய்யப்படவில்லை. பொதுக்கூட்டம் கூட்டப்படும் போது மக்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் உள்ளது. எனவே, தங்களின் மேலான கவனத்தில் கொண்டு இடமாற்றம் செய்வதுடன் தங்களின் பதிலைப் பொறுத்தே பொது மக்களின் மேலான நடவடிக்கையை தடுக்க முடியும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு பணிவாக அறியத் தருகின்றோம்.
தலைவர் :- ந. சம்புநாதன்
செயலாளர் - சநல்லரெத்தினம்
கிராம அபிவிருத்தச் சங்கம்
வந்தாறுமுலை
ஏறாவூர் பற்றுக்கு இளைஞர்
சேவை அதிகாரி யார்?
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழ் இயங்கும் இளைஞர் சேவை அதிகாரிகள் ஒவ்வொரு பிரதேச மட்டத்திற்கும் ஒருவர் என்ற அடிப்படையில் தமது கடமைகளை செய்துவருகின்ற இவ்வேளையில் ஏறா வுர் பற்றுப் பிரதேசம் சிறந்த இளைஞர்களை உருவாக்கிய பிரதேசம் இந்தப் பிரதேசத்திற்கும் கடந்த இருமாதங்களாக இளைஞர் சேவை அதி காரிகள் யார் என்று தெரியாமல் செயல்பட்டு வருகின்றது. அத்துடன் 1999ம் ஆண்டு நடத்தப்பட்ட சிங்கள மொழிப் பயிற்சிக்கான சான்றிதழ்களும் மாவட்ட காரியாலயத்திலேயே தேங்கிக் கிடக்கின்றது. இதுபோன்றே விளையாட்டு கலாசார மற்றும் சான்றிதழ்களும் தேங்கிக் கிடக்கின்றன. சர்வ சக்தியுள்ள இளைஞர்களை உருவாக்க வேண்டியவர்கள் இளை ஞர்களின் வளர்ச்சியில் எதுவித அக்கறையும் இல்லாதவாறே நடந்து கொள்கிறார்கள். இந்நிலை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேசத்திற்கு மாத்திரம் நடைபெறுகின்றதா? எங்கள் பிரதேசம் மாவட்ட சம்மேளனத் தலைவர் உட்பட அகில இலங்கை சம்மேளன உபதலைவர் பதவி வகிக்கின்ற ஒரு பிரதேசம் இப்படியான திறமைக்கு இளைஞர்களை உருவாக்கிய இப்பிரதேசத்தில் சென்ற வருடம் சிறந்த இளைஞர் கழகத் தெரிவில் ஏறாவூர் பற்று பிரதேசம் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது. இப்படியான ஒரு புறக்கணிப்பு எங்கள் மனதை புண்படுத்துகின்றது.
ஆகவே சம்மேளனத் தலைவர் உட்பட சகல அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு சகல குறைபாடுகளையும் நீக்குவதோடு உடனடியாக அனைவரும் அறியக்கூடிய வகையில் ஒரு இளைஞர் சேவை அதிகாரியை எங்கள் பிரதேசத்திற்கு நியமிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கி 6öIGPTib.
தெ. ரெகுநாதன் சக்தி இளைஞர் கழகம் வந்தாறுமுலை (மேற்கு)
நன்றி.
Page 8
01.03.2001
கொலை அ
(நமது நிருபர்)
எனக்கும் எண்னைப் போன்ற தமிழ் தலைவர் கொழும்பில் சிங்களப் பேரினவாதிகளினால் கொலை அ யாற்றிய மாநக
கள் விருக்கப்பட்டு வருகின்றன.
எனினும் நாங்கள் எமது மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தயங்கமாட்
GBLATILÉ GIGOI நேற்று காலை நடைபெற்ற யாழ் மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்தில் உரை
ரும் சட்டத்தர ரவிராஜ் தெரிவி
புலிகளைத் தடை
தமது விருகளைப் பார்க்கச் செல்பவர் படையினர் இலஞ்சம் பெறுகின்
(நமது நிருபர்)
யாழ். தென்மராட்சிப் பகுதியில் குறிப்பாக சாவகச்சேரி பிரதேசத்தில் போரினால் இடிந்து விழுந்துபோயுள்ள தமது விடுக ளைப் பார்வையிடுவதற்குப் பொது மக்கள் செல்வதாயின் அங்குள்ள சிறிலங்கா படையினருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாக யாழ். மேயர் என்.ரவிராஜ் தெரிவித்தார்.
சாவகச்சேரியில் குண்டுத் தாக்குதலினால் பல வீடுகள் இடிந்து தரைட்டமாகியுள்ளன. சில வீடுகளில் கூரைக் கம்புகளும் சிதைந்த தகரங்களுமே உள்ளன.
இவற்றை எடுத்து வருவதற்கும் தமது விடுகளைச் சென்று பார்வையிடுவதற்கும் இப்பகுதி யிலுள்ள சிறிலங்கா படையின ருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி யுள்ளதாகவும் இவ்வாறு கொடுக் கத் தவறுபவர்களுக்கு இப்பகு திக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தன்னிடம் முறை யிட்டுளளதாக மேயர் ரவிராஜ் மேலும் தெரிவித்தார். தென்மராட்சிப் பகுதி சிறிலங்கா படையின் 522 ஆவது பிரிக்கேட்டின் கட்டுப்பாட்டி லேயே உள்ளது. இங்குள்ள
பொங்கு.
கலந்து கொண்டனர்.
கடந்த மாதம் 20ம் திகதி நடைபெற பொங்கு தமிழ் நிகழ்வு, La HG06 i Eupa, Los GOG Gus H56st விரிவுரையாளர்களைக் கொண்டு விடுதலைப புலிகளாலேயே ஒழுங்குபடுத்த பட்டது என 2ம் திகதி அதிபர்கள், பத்திரிகை
யாளர்களை அழைத்து நடாத்திய
கூட்டமொன்றில் கேணல் அன்ரனீஸ் தெரிவித்திருந்தார்.
இக் கருத்தை கண்டித்தே நேற்று பல்கலைக்கழகத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது.
பூசாதே பூசாதே புலிச்சாயம் பூசாதே சமாதானக் குரலை நசுக்காதே நாங்கள் மாணவர்கள் நாம் புலிகளல்ல சமாதான முயற்சி யில் ஈடுபடுவோரையும் புலிகள் என்பாயா? போன்ற கோஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்டன.
இராணுவம் வந்தது மதியம் 12.30 மணியளவில் மாணவர்கள் மைதானத்தில் வந்து
பிரித்தானியா.
இன்றய நாள் ஒரு சோக நாள் ஆங்கிலேயர் தமிழர் உறவில் நிகழ்ந்த துக்கநாள் விடுதலைப்புலி களின் உத்தேச தடைக்கு எதிராக ஒன்று திரண்டு எழுந்து ஒருமித்த குரல் எழுப்பிவந்த தமிழீழ மக்கள் பிரித்தானியா அரசின் முடிவினால் ஆழ்ந்த கவலையும் ஏமாற்றமும் அடைவர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடை தமிழரின் நலன்க ளுக்கு பெரும் குந்தகமாக அமையும் சமாதான முயற்சிகளையும் பெரி தாகப் பாதிக்கும் பிரித்தானியா அரசின் இந்த முடிவு சிங்கள இன வாத அரசின் விட்டுக்கொடாத கடும் போக்கை மேலும் தீவிரப் படுத்தும் இராணுவப் பாதையில் சென்ற போரையும் வன்முறையையும் அரச பயங்கரவாதத்தையும் முன்னெடுத்து அதன் கொள்கைக்கும் ஊக்கம ளிப்பதாக அமையும் என்று திரு பாலசிங்கம் குறிப்பிட்டார் என வெளிநாட்டு செய்தி ஊடகம் தெரி வித்துள்ளது.
கூடியதும் திடீரென அவ்விடத்துக்கு வாகனத்தில் வந் திறங்கிய இராணுவத்தினர் DIT 60016).JİTEES6006 TIL படம் எடுக்க முனைந்த போது மாணவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இராணுவத்தினர் தாம் பத்திரிகையாளர்கள் எனத் தெரி
வித்த போதும், மாணவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாது எதிர்ப்தபுத் தெரிவித்ததை அடுத்து இராணு வத்தினர் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட
மாணவர்கள் கருத்துத் தெரிவிக்
கையில் நாம் எமது மக்களின் மனங்களுள் புதைந் துளிர் ள அபிலாஷைகளை வெளிப்படுத்தவே பொங்குதமிழ் நிகழ்வை ஒழுங்கு படுத்தியிருந்தோம் போரை நிறுத்தி சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப் படவேண்டும் என்பதே தமிழ் கக்கள் அனைவரினதும் விருப்பமாகும். ஆனால், இச்சமாதானக் குரலை வெளிப்படுத்திய எம்மீது புலிச்சா யம் பூசுவதன்மூலம், இராணு வத்தினர் எமது சமாதானக் குரலை நசுக்க முற்படுகின்றனர் என்றார்.
மாவட்ட இணைப்பதிகாரி தான் வெளியிட்ட கருத்தை வாபஸ் பெறவேண்டும் எனவும் மாணவர்கள் கருத்து வெளியிட்டனர்.
ஜனாதிபதியை 45 M/TÖ-M சந்திக்கவில்லை
(நமது நிருபர்) வன்னி சென்று திரும்பிய ஆயர்கள் குழு நேற்று ஜனாதிப தியை சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்த போதும் சந்திப்பு இடம் பெறவில்லை எனத் தெரிவிக் கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகம் இதற்கான அனுமதியை வழங்காது வேறு ஒரு தினத்தில் இந்த சந்திப் பினை நடத்துமாறு ஆயர்களிடம் தெரிவித்திருந்தனர்.
இதனால் கொழும்பு சென்ற ஆயர்கள் பெரும் ஏமாற்றம்ட அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்பத்திரிகை வேல்ட் வொயில் பப்ளிகேஷன் நிறுவனத்தினால் :
GrollegåC3-ff, 60). நுனாவில், மட் #5[[60601, 5F}}{#III கொடிகாமம், ம பல கிராமங்கள் தலினால் சேத இதில் சாவகச்சேரி யான பாதிப்பு யுள்ளது. சாவகச் தமது வீடுகை டுபவர்கள் கொ படைமுகாமில் அனுமதியைப் வேண்டும்.
|LL
9960)LDLIL பாடுகள் பற்றியும் தாக கூறப்படுகிற
இந்த உள்ள உறுப்பின படுவது நிதி சேக் வழங்குவது கூட்ட 6I6öIL1601 (FL Lபடுகிறது. அத் இருந்து கொண்டு பயங்கரவாத ந செயற்படுவது டே விரோதமாக்கப்ப
985 FLDu Ilí) கைகளில் ஈடுபடு செய்யவும் விசா பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள
அமரர்
000])
நினைவு (நமது நி தமிழ் இராசரெத்தின மறைவையொட் 6)INTEFEESİT 6DILL LÍD ஒன்றினை நடாத் LDIssér 4 ET606) LDEL35. ஆசிரியர் காலாசா நடைபெறும்
LJL 66),66). GILD. E.6 விரிவுரையாள செ.யோகராசா, கடு
முத்தழகு, வாசுே 9) LI LIL LI GD fi
நடத்துகின்றனர்.
B60(UD6) மீண்டும் க
(நமது E 6) (Up வைத்திய சாலை வருடங்களாக ந 560ST 56635 g. தொடக்கம் மீன் பட்டுள்ளது.
LIDL IL LI: வைத்தியசாலை நிபுணர் டாக்ட 9ഞ സെഞ്ഥuിന്റെ இச்சிகிச்சை வழ நிமலன் மற்று தாதி கொண்டனர்.
Gil DITT DIT பரிசோதனை என்பது குறிப்பிட
வியாழக்கிழமை
8
புச்சுறுத்தல்
(யாழ். மேயர்
களுக்கும் ச்சுறுத்தல் G60DLJulsöI (BLDLLI Eயுமான என். தார்.
T L L 60 செய்யக் கூடாது
களிடம்
றனர்
தடி, நாவற்குழி, டுவில், சங்கத் லை, மீசாலை, ந்துவில் உட்பட குண்டுத் தாக்கு D60)LBg56T6T601. நகரமும் கடுமை $கு உள்ளாகி சேரிக்குச் சென்று ாப் பார்வையி டிகாமத்திலுள்ள விண்ணப்பித்து பெற்றே செல்ல
க்களின் செயற்
பரிசீலிக்கப்பட்ட
அமைப்புக்களில் ர் ஒருவர் செயற் கரிப்பது ஆதரவு ங்களில் பேசுவது
விரோதமாக்கப் துடன் பிரிட்டனில் வேறு நாடுகளில் நடவடிக்கைகளில் Iങ്ങ[ങ്ങഖL| 9| L ட்டுள்ளது. மேற்படி நடவடிக் பவர்களை கைது ரணை நடத்தவும்
அதிகாரங்கள்
60
வ.அ.இ வுக்கு
நிகழ்வு ருபர்) ஒளி அமரர் வ.அ. D 96) is 56f 60
மட்டக்களப்பு நினைவு நிகழ்வு
ണ്ടെg. ம் திகதி ஞாயிறு களப்பு அரசினர் லை மண்டபத்தில்
ல எழுத்தாளர் பிபா, முதுநிலை
கலாநத விஞர்கள் மட்டுநகள் தவன், ஆகியோர்
நிகழ்வுகளை
räfää0F.
நிருபர்)
Օ) 60/ 呜T贝 பில் கடந்த பத்து டைபெறாதிருந்த டந்த 19ம் திகதி டும் ஆரம்பிக்கப்
ளப்பு போதனா
கண் வைத்திய
கதவராசா நடைபெற்றது Blä,606Ô |_[[4,_ff யர்களும் கலந்து
பேருக்கு கன் செய்யப்பட்டது தக்கது.
என நாங்கள் உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் குரல் கொடுத்து வருகின்றோம். இதனால் தொலை பேசி மூலமும் கடிதமூலமும் எமக்கு கொலை அச்சுறுத்தல்கள்
விடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் நாங்கள் எமது மக்களின் பிரச்சி னைகளை உலகறியச் செய்வ துடன் தொடர்ந்து குரல் கொடுத்து வருவோம்' என்றார்.
யாழ். குடாநாட்டை சீரழிக்கும் 2b11/T difin 112 LJ5db67Ž
(நமது நிருபர்) யாழ். குடாநாட்டுக்குள் ஆபாசப் படங்கள் துண்டுப் பிரசு ரங்கள் மற்றும் நறுக்குகள் என்பன தாராளமாகக் கிடைப்பதால் பாட சாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதனால் கவரப்பட்டு தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன் கலாசாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக யாழ். மாநகர மேயர் என். ரவிராஜ் தெரிவித்தார். யாழ். குடாநாட்டுக்குள் ஆபாசப் படங்கள் மற்றும் அது தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன் இளை ஞர்களும் பாடசாலை மாண வர்களும் இதைச் சர்வசாதார ணமாகக் கொண்டு திரிவதால் கலாசாரச் சீர்கேடு ஏற்படுவதுடன் இதைத் தடை செய்ய வேண்டு மென யாழ். மாநகரசபை உறுப்பி னர் எஸ். மங்களநேசன் (ஈ.பி.ஆர் எல்.எவ்) திங்கட் கிழமை நடை பெற்ற மநாகரசபையின் சுகாதாரக்
குழுக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இக்கருத்துத் தொடர்பாக இன்று நடைபெற்ற மாநகரசபையின் மாதாந்தக் கூட்டத்திலும் ஆராயப்பட்டது.
இது தொடர்பாகக் கருத் துத் தெரிவித்த மேயர் ரவிராஜ் தொடர்ந்து கூறுகையிலி : யாழ்ப்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது இவ்வாறான கலாசாரச் சீர்கேடுகள் இடம் பெறவில்லை. ஆபாசப் படங்களுக்கும் தடை விதிக்கப் பட்டிருந்தது. ஆனால் தற்போது அது மிகவேகமாகப் பரவி வரு கின்றது. பாடசாலை மாண வர்களிடமும், இளைஞர்களிடமும் இந்த ஆபாசப் படங்கள், மற்றும் அது தொடர்பான பிரசுரங்கள் தாராளமாகப் கிடைக்கின்றன. இது தொடருமானால் குடாநாட்டில் கலாசாரப் பிரச்சினைகள் மற்றும் பாலியல் தொடர்பான பிரச்சினை கள் தலை தூக்கும் நிலை ஏற்படும்.
இந்தப் படங்கள் மற்று பிரசுரங்கள் அதிகம் சிங்கள மொழியில் காணப்படுகின்றன ஆனால் இது யாரால் குடா
நாட்டுக்குள் கொண்டு வரப்படு கின்றது எவ்வாறு கொண்டுவர கின்றது என்ற தகவல்கள் எமக்குக் கிடைக்கவில்லை. ஆன தென்பகுதியிலிருந்தே கொணரு வரப்பட்டிருக்க வேண்டும்
தடுத்து வைக்கப்பட்டிருப்போர்
உறவினர்களுக்கு கடிதங்களை அனுப்பினர்
(யாழ் நிருபர்)
யாழ் தென்மராட்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்தகு முன்பு கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஏழு பேர் நேற்று மனித உரிமை ஆணைக்குழு மூலம் உறவினர்க ளுக்கு கடிதங்கள் அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி எளில் ஜிவேஸ்வர ராஜா சென்று பார்வையிட்ட போதே இவர்கள் கடிதங்களை கையளித்ததாக
தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் கைது செய்யப்பட்ட
பின்பு பலாலி படை முகாமில விசார ணைக்குட்படுத்தப்பட்ட பின்பு காங்கேசன் துறை தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக் கப்படுகிறது.
வாசகர்களே
நேற்றைய தினக்கதிரில் ம்ே u su Gosiusa i nasti. நிறுவனத்தின் ஏற்பாட்டில் முந் திரிகை பதனிடும் தொழிற்சாலை எனும் செய்தியில் கிறிஸ்த்தவ உதவி நிறுவனம் (A) என்ப தற்குப்பதிலாக CA A நிறுவனம் என தவறுதலாக பிரசுரிக்கப் பட்டுவிட்டது என்பதை வாசகர் களுக்கு அறியத் தருகிறோம்.
வாதல்ரக்கு .
உணவுப் பொருட்கள் கொண்டு சென்ற போது மாங்கேணி இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் வைத்து அவற்றினை கொண்டு செல்வதற்கு படையினர் அனுமதி மறுத்ததுடன் அப்பொருட்களை நிலத்தில்கொட்டி விட்டதாகவும், பொதுமக்கள் தெரிவித த முறைப்பாடு மற்றும் பத்திரிகைக ளில் வெளியான செய்தி தொடர்பாக வாழைச்சேனை இராணுவமுகாம் பொறுப்பதிகாரி மேஜர் செனிவ ரெத்தினாவுடன் தொடர்பு கொண்ட போது,
இவ்வாறான ஒரு சம்பவம் நிகழவில்லை என தெரிவித்த
படையதியாரி மாங்கேணி முகாம் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு பயணிகள் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டுக் கொண்டாராம்
இதே வேளை வாகரைப் பிரதேசத்திற்கு கடந்த செவ்வாய் கிழமை பத்தாயிரம் கிலோ அரிச் 47 - 3043 இலக்கமுடைய லொறியில் அனுப்பி வைக்கப்பட்ட தாகவும், அடுத்தவாரம் சீனி பருப்பு போன்றவற்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் படையதிகாரி தெரிவித்ததாகவும் செல்வராசா எம்.பி தெரிவித்தார்.
ரன் கிராபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
—
தலைவர்களுக்கு
*
2.