கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TINAKKATIR DALA
ஒளி - 0 - கதிர் - 310 02.03.200 வெள்ளிக்கி
இயக்கச்சியில் போர் வியூ
LLLLLL LLL LLLS LLSL L L L L L LS LLSLSL LSLS LSLSLS LSLS LSLS
(யாழ் நிருபர்) எனினும் இது குறித்து விடுதலைப் மேலும் அவ்வப் யாழ்ப்ப்ானம் இயக்க புலிகள் தரப்பில் எதுவித தகவல் வித்தன. சிப் பகுதியில் நேற்று அதிகாலை களும் റ്റിഖണിuിLLILഖിബ്ലെ). இதற்கி
530 மணியளவில் விமானப் படையினர் தாக்குதல் நடத்திய தாக கொழும்பிலுள்ள 6LDITGOT படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இத தாக கு த லரி ல விடுதலைப்புலிகளின் ിഞ്ഞുങ്കണ് சேதமாக்கப்பட்டதாகவும், சில புலி உறுப்பினர்கள் பலியானதாகவும்
அதிகாலை தெ6 படையினரின் ஆ ளிலிருந்து புலிக பகுதிகளான
(நமது சிறப்பு நிருபர்) பிரித்தானியாவில் விடு
லைப்புலிகள் தடை செய்ய
தமிழீழம் பற்றி பேசுவதற்கோ அல்லது பிரிவினை கருத்துக்களை தெரி விப்பதற்கோ தடைகள் இல்லை என
உள்துறை ணையமைச்சர் சார்ஸ் கிளாக் தெரிவித்துள்
லைப் புலிகளை தடை செய்வது
பிரித்தானியாவில் தடை முன்பு தமிழ் ஒளிபரப்புக் கூட் வினருடன் இட | GFllL|l) பட்டியல் வெளியாகும் டுத்தாபன (TEC) செய்திப் If போது அவர்
துள்ளார். மட்டக்களப்பில் |D6OI QIGITijdf இச் குன்றிய சிறார்களுக்கான பாடசாலை ' LNf6)60|Í 356)|| (அரியம்) தலைவர் ரீமத்சுவாமி ஆத்மா ori மனவளர்ச்சி குன்றிய சி னந்த ஜி மகாரஜி அவர்களும் H றார்களுக்கான அன்னை கிருஷ சிறப்பு அதிதியாக இந்தியாவின் ფ)(b6)III Gill ணபாய் பாடசாலை மார்ச் 4ம் மைசூர் இணைப்பாளர் சுவாமி பதிலளிக்கைய திகதி ஞாயிற்றிக்கிழமை காலை யுக்தா த்மானந்தஜ மகராஜ (BETT IfL) (BLITT 9.30 மணிக்கு மட்டக்களப்பு அவர்களும் கெளரவ விருந்தினர் அல்லது ଶ୍ରେ: bങു உப்போடை சிவானந்தா களாக மண் முனை வடக்க எதிராக போ வித்தியாலய விடுதியில் ரீமத் பிரதேச செயலாளர் கே.கதிர்காம விடுதலைப் சுவாமி ஆத்மகனானந்த8 மகராஜ் நாதன் மட்டக்களப்பு போதனா LJL Lou||6516) அவர்களால திறந்து வைக்கப்பட வைத்தியசாலை நிபுணர் டாக்டர் ി 9. 6|6116115l. எம்.கணேசன் ஆகியோர் கலந்து
கல்வி அபிவிருத்திச் கொள்ளவுள்ளனர் குண்டுத் த சங்கத் தலைவர் எஸ்தேவசிங்கம் மட்டக்களப்புகல்வி அபி ஈடுபடுவதனாே தலைமையில் இடம் பெறும் இவ் விருத்திச் சங்க இராமகிருஷ்ண பட்டியலில் விழாவில் பிரதம அதிதியாக மிஷன் அனுசரனையுடன் ஆரம்பிக் குறிப்பிட்டார். கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது இலங்கை மனித உரிமை மீறல் குறித்து மேலும் கூ Bibliofilés Temies elenoáferñaláEDes
(நமது நிருபர்) பாரதூரமான சித்திரவதைக்கு தற்ெ இலங்கையில் கடந்த உள் ளாக கப் படுகின்றனர் (6)I6)|6 வருடம் அதிகமாக மனித உரிமை அத்தோடு போரின் போது சிறை மீறல FLÓ LJ6) TE BE5 6ff @ LI LÖ பிடிக்கப்படுபவர்களை கொலை மாக வவுனி பெற்றுள்ளதாக அமெரிக்க செய்வதாகவும் குறிப்பிடப்ப அதிக எண்ன ராஜாங்க அமைச்சின் அறிக்கை (66.6Tg5). () ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியாக :: அந்த அறிக்கையில் வெளிவரும் செய்தி பத்திரிகைக தெரிவிக்கில் மேலும் தெரிவிக்கப்பட்டுள் ளுக்கும் தணிக்கை விதிக்கப்ப äL时 ளதாவது இலங்கை படையினரால் ட்டுள்ளது என அவ்வறிக்கையில் கைது செய்யப்படுபவர் தெரிவிக்கப்பட்டுள்ள்து,
தடைகுறித்து மன்னார்
. 60
கவலை (6)6.6 (நமது நிருபர்) தொடர்பாக கருதி (G3, fog பிரிட்டிஷ் அரசு விடுத ஆயர் ଦେd6) ഞ6L புலிகளை தடைசெய்ய விடுதலைப் புலிகள் தாங்கள் B HTI எடுத்த முடிவு துரதிஷ்டவசமா முன்வந்து பேர் நிறுத்தம் செய்து பதிமூன்று னது என மன்னர் மறைமாவட்ட ள்ள இந்த நல்ல தருணத்தில் கைது செய் " இராயப்புஜோசப் தெரிவி பிழை கண்டு பிடிக்க முற்படுவது நே 55161T6 TT, கவலை தருகிறது எனத 02:03, ஆகி பிரிட்டிஷ் அரசு விடுத தெரிவித்தார் 2.99.99.
த்த பொல
 
 
 

A.K.S.JEWELLERs
அழகிற் சிறந்த 22 கரட் தங்க
நகைகளை பளிச்சிடும் வண்ண டிசைன்களில்
உத்தரவாதத்துடன் பெற்றிட
A. K. S : ԱDՈ6Ո 1605 翼 A.K.S. b
பிரதான விதி, களுவாஞ்சிகுடி
é is D|| 6 || '690) é. Is
s p6OLD
di GIGG6 - OB
விலை ரூபா 5/-
DI GOTTHIJS6ñi
டாரங்கள் தெரி
டையில் நேற்று ன்மராட்சியிலுள்ள ஆட்லறித் தளங்க ff6öI EEL" (BLILIITLI (BLI L1606T LDí3 (D|L)
இயக்கச்சிப் பகுதிகளை நோக்கி எறிகணைத் தாக்குதல்கள் நடத்
தப்பட்டதாக யாழ், தகவல்கள்
தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகள் போர்
நிறுத்தம் செய்துள்ள இவ்வேளை
யில் புலிகளின் நிலைகளைக் குறி
குனர்
Gigg,
Gid"F ("J- !
S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S வைத்து படையினர் தொடர்ச் சியான தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஆனால் புலிகள் எந்தவொரு தாக்குதலிலும் ஈடுபடாது தற்காப்பு தாக்குதலில் மட்டும் ஈடுபட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.
Eliit, fiúIIIIIIIll IsäGD5UG)G)
ப்மைச்சர் தகவல்
|ப்பட்டாலும் தொடர்பாக பிரித்தானிய stri. ம் பெற்ற சந்திப்பின் இது பற்றி தெரிவித்
சந்திப்பில் தமிழ் டுத்தாபன செய்திப் து கொண்டனர்.
பத்திரிகையாளர் கேள்வி ஒன்றுக்கு லேயே, தமிழீழம் ாடுவதற்காகவோ மங்கை அரசுக்கு ராடுவதற்காகவோ புலிகளை தடைப் :#f്, ബിബ്, ബ), கள் தற்கொலைக் க்குதல் களில் யே நாம் புலிகளை சர்த்தோம் என்று
தொடர்பாக அவர் 60)ELLfl6) Lfliflas:
D6)
தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான விவாதம் தனித்தனியாக பிரபுக்கள் சபை யிலும் பாராளுமன்றத்திலும் விவா
திக்கப்பட்டே (36DJ/60ör(Bub.
அவ்வாறு நிறை வேற்ற
நிறைவேற்றப்பட
(நமது நிருபர்) பிரிட்டன் தமது அமைப் பைத் தடைசெய்ததை விடுதலைப்
புலிகள் ஓர் இழப்பாகக் கருதக்
கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் இராசம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் அரசின் தடை குறித்து அவர் மேலும் தெரிவித் ததாவது- புலிகள் இயக்கம் மீதான இந்தத் தடை கவலை அளிக்கின்றது. ஆனால் "அது நோர்வேயின் சமாதான முயற்சி களைப் பாதிக் காது என்று
nee
காலை அதிகரிப்பு
LIT (Li) அனர்த்தம் காரண ா மாவட்டத்தில் 560) EuIII 60 LD536
முயற்சிகளில் ாக அறிக்கைகள்
60.
வருடம் 691 பேர்
தற்கொலை முயற்சிகளில் ஈடுப் பட்டதாகவும் இவர்களில் 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக் கையில் மேலும் கூறப்பட்டு ள்ளது. இது கடந்த ஆண்டு களைவிட அதிகரித்து காணப் படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா நலன்புரி [[[Göl60 13 (8Ust 60öbg| !
பா நிருபர்) யா பூந்தோட்ட யத்தைச் சேர்ந்த பர் பொலிஸாரால் பட்டுள்ளனர்.
அதிகாலை யுனிற் ഞg 9]ി ഖങ്ങണ ார் இவர்களை
அழைத்து விசாரணைக்குட்படு த்தினர்.இவர்களில் இருவர் பெண் கள் ஏனையவர்கள் ஆண்கள் ജൂഖ്,
இது தொடர்பாக உற வினர்கள் வவுனியா மனித உரிமைக் காரிய லயத்தில் முறையீடு செய்து ஸ்ளனர்.
தடையை ஓர் இழப்பாக புலிகள் கருதக்கூடாது
ப்பட்ட பின்பே இது பற்றி சரியான முடிவு எடுக்கப்படும்.இரு சபைக ளிலும் அங்கீகாரம் கிடைக்கா விட்டால் நீதிமன்றத்தில் வழக் குத் தாக்கல் செய்ய முடியும் நீதிம ன்றம் இது தொடர்பாக இவர்கள் (8ம் பக்கம் பார்க்க)
நம்புகின்றோம் புலிகள் தொடர்ந்து சமாதான முயற்சிகளில் ஈடுபட்டால் பிரிட்டன் எதிர்காலத்தில் தடையை நீக்குவது குறித்து ஆலோசிக்கும் என்றும்-பிரிட்டன் உடனடியாக இந்த தடைச்சட்டத்தை கெடுபிடி யாகக் கையாளாது என்றும் - நாம் கருதுகின்றோம்.அதே வேளை இந்த தடையை எதிர்த து மேன்முறையீடு செய்ய வும் புலிகள் அமைப்புக்கு வழி இருக்கிறது. நாட்டில் சமாதானம் ஏற்பட வுேண்டும் எனின் தடைக்கு மத்தியிலும் புலிகள் தமது சமாதான முயற்சிகளைத் தொட iந்து முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பேச்சுக்கு பிரபாகரனை வரச் செய்வது வடக்கு கிழக்கு
நீங்க பேச்சுக்கு மூச்சு காட்டாம காலம் கடத்தக்குள்ள நாங்க கூட்டித்து எங்க புள்ள வரச் சொல்லுறயள்.

Page 2
lՓ Քան:
N
பவமும் Uரித்தானியாவுக்கு இருக்கிறது.
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு தொ பே, இல 065 - 23055
E-mail:-tkathir(Osnet.lk
அநீதியை நீக்க சந்தர்ப்பம் உண்டு
அடிக்கு மேல் அடி அடித்து அம்ரியையும் நகர வைக்க லாம். ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பப் பலபேரைக் கொண்டு வற்புறுத்திச் சொல்ல வைத்து மெய்யாக்கலாம் என்ற புதிய தத் வத்தை உருவாக்கி அதில் பெருமளவில் இலங்கை அரசும் சிங் களப் பேரினவாதமும் வெற்றியிட்டியிருக்கிறதென்றே சொல்ல (86)j609}{5{ỗ.
இதே சமயம் என்னதானி அறிவும், ஆற்றலும் அனுபவமும்
பிரித்தானியாவின் ஆட்சிப் Uடத்திலிருக்கிறார்கள் என்பதும் உ திப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆசிய ஆபிரிக்க நாடுகள் பலவற்றைத் தனது ஆளுகைக் குளிர் வைத்திருந்த சூரியன் அஸ்தமரிக்காத சாம்ராஜ்யமாக விளங் கிய Uரித் தானியா இந்தியா உட்பட பல நாடுகளில் விடுதலை கோரி மக்கள் கிளர்ச்சி தொடங்கி, நடந்திய போது அவற்றை அட க்கி ஒடுக்குவதற்குப் பல வழிகளையும் கையாண்டு அனுபவப்பட்டி
க்கிறது.
இந்த விடுதலைக் கிளர்ச்சிகளிலும் போராட்டங்களிலும், ஈடுபட்டவர்களைப் புரட்சிவாதிகளெனர்றும் கிளர்ச்சிவாதிகள் என்றும் முத்திரை குத்தி அதில் சம்பந்தப்பட்டவர்களைச் சிறை யில் வைத்து சித்திரவதை செய்தபோதும் கடைசியில் அவர்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றுத் தமக்கும் தமது நாட்டுக்கும் விடுதலை பெற்றுக் கொடுத்தார்கள்.
பயங்கரவாதிகள் என்று சிறைப் பிடித்த அவர்களைப் Uன்னர் தேசியத் தலைவர்களாக ஏற்று மதித்துப் போற்றிய அனு
இந்த அனுபவங்களை Uரித்தானிய ஆட்சியாளர்கள் மறந்திருந்தாலும் இலங்கையில் இப் 6ԿTCA நடைபெறும் உள்நாட்டுப் போருக்குத் தாங்களும் முக்கிய காரணம் бт60їU60pф வெளர்ளைக் காரர்கள் நினைத்துக்கூடப் பார்க்குப்பது OT6607. ன்று விளங்கவில்லை. USA
இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முன்னரே இலங் கையினர் பூர்வீகக் குடிகளான தமிழர்களுக்கும் சுயாதிபத்திய உரிமையை வழங்கியிருந்திருந்தால் இனிறைய நெருக்கடி ஏற்பட் டிருக்காது. இவ்வளவு அழிவுகளும் நேர்ந்திருக்காது.
வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் விடுதலை கோரிப் போராடியவர்களை கிளர்ச்சியாளர்களைன்றும் பயங் сѣдөәЈтg'aѣ6ї என்றும் சொல்லியிருந்தாலும் வெள்ளையர் என்றோ ஒரு நாள் தாங்கள் படைப் பலத்தால் படித்த இடத்தை விட்டுப் போக வேண்டுமென்பதை அவர்களே உணர்ந்திருந்தார்கள்.
இலங்கையில் இப்பொழுது ஆட்சிப் படத்தில் இருப்ப வர்கள் இந்த நாட்டைச் சொந்த நாடாக உரிமை பாராட்டு பவர்கள். இதே சமயம் இந்த நாட்டினி பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் தமது சொந்த மாநிலத்தில் தமக்குள்ள உரிமைகளையும் தாம் வாழும் உரிமைகளையும் நிலை நாட்ட முடியாது. பெரும்பானிமைச் சமூகத்தினால் அடக்கி ஒடுக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே இருக்க முடியாத அவல நிலையிலுள்ளனர்.
அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதை பயங்கரவாதம் என்று பெரும்பானிமையினர் அதி காரத்தியிருடனர் Uரசாரம் செய்கின்றனர்.
இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிய சமயத்தில் இலங் கைக்கு புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொடுத்த பிரிட்டிஷ்காரரான வெள்ளைக்கார சேர் ஐவர்ஜென்னிங்கஸ் சுதந் திரம் பெற்ற பத்தாம் ஆண்டில் அதாவது 1958ஆம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இனக்கலகத்தைத் துாணிழ விட்டு தமிழி னத்தை அழிக்க முதன் முதலாக எடுத்த முயற்சியை அறிந்து தாம் மாபெரும் தவறு செய்து விட்டதாக மனம் நொந்து கூறியிருந்தார். இதன் பிறகு 1983ஆம் ஆண்டு வரையும் அதனி பிறகு இலங்கையில் தமிழ் இனத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட அட்டு ழியங்களையும் சிறிது கூட ஆராயாமல் வெறும் பிரசாரத்தில் மயங்கி தமிழ் இனத்தினர் பாதுகாப்புக்காய் போராடும் விடுத லைப்புலிகளைத் தடை செய்வதற்கு பிரிட்டிஷ் அரசு எடுத்த முடிவு விவேகமற்ற செயலாகவே கருதப்பட வேண்டும்.
என்றாலும் இன்றுள்ள நிலைமையை நன்கு ஆராய்ந்து முதலில் செய்துள்ள இத்தவறைத் திருத்திக் கொள்வதற்கு இன்ன மும் காலம் கடந்து விடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பிரித் தானிய அரசினர் முடிவை எதிர்த்து விண்ணப் பரித்து தர்ப்பை மாற்றவும் வழியிருக்கிறது. விசாரணை மன்றங்களும் நீதிம னிறங்களும் இது பற்றி விசாரணை செய்யவிருக்கின்றன.
இனிவரும் சந்தர்ப்பத்தையாவது Uரித்தானிய அரசு நல்ல முறையில் பயன்படுத்தி முதலில் செய்த அநீதியை நீக்கிவிட
நிறைந்திருந்தாலும் பிரசாரத்தில் மயங்கிவிடும் T
al
GDGADE காப்பு அமைச்சி அனுப்பி வைத் யப்பட்ட பொருட் உற்று நோக்கும் வித்தல் மூலம் திற்கான ஓர் எ பொருளாதாரத் த சுமத்தியுள்ளது டையாகிறது.
"ஒரு 6 செல் லும் பொ முடைய அதிக தடை செய்ய BF LI LI ġEN LI LTE அனுமதிக் கப்
56061T, 9nL. வல்கள் பாதுக இருந்து வந்
bII J 600ILDII b, 6) ITT OG 960) LI பொருட்கள் எ; நிகழ்காலத் த வாதிகளின் திட் கைகொடுக்கும் வந்தால் அத6ை யலாம், மேலு பொதியை பரி துரித ப் படுத Lി[i] (Lif( ഖ ഞg தனை நிலைய படைவீரர்கள் கலாம்' இவ்வ அமைச் சால் ெ அந்தக் குறிப்பி பட்டுள்ளது. 'தன. பொருட்களின் பட்டி மக்களையும், ! ബ6ഞണu] (u. ஓர் செயலாகும், ! LI6O)L 65lgiya5(36TITI செல்லும் பொரு செய்வதில் தங் வெறுப்புக்களை செயற்படுகிறார்கள் பிரதேச செயலக பூர்வமாகத் தெரிவி 1995ஆம் மாதம் 20ஆம் தி 96.OLD3 AgOTITG) (; வர்த்தமானி அறி 12) தடைசெய்யப் ளைப் பட்டியலிடு பிரதேசத்திற்குத் து ணங்களைத் தொடர் தமிழ், ஆங்கில் புக்களை வவுனிய வவுனியா உள்ள இலங்கை கட்டுப்பாட்டில் உ பகுதிக்கும், படை பாட்டில் இல்லாத பிரதான வாசலில் னரின் பரிசோத6ை பிரமனாளங்குளம் சாவடியிலேயே வ எடுத்துச் செல்லு தடை செய்யப்படு களிடமிருந்து நைலோன் கயிறு களின் ஆரோக்கிய வரையிலான பொ வொரு நாளும் வன் அனுமதித்த பின் படையினர் எரித்து இவ்வா 6Og-LLITGOI GSELLI6Öa தமானது எனவும், அமுலில் உள்ள சட்டத்தின் பிரகா 1995ஆம் ஆண்டு யிடப்பட்ட இந்த வ கையின் படியும் கூ இதனைச் செய்வது இல்லை என வவு நீதிபதி எம். இளஞ் மாதத் தொடக்கத் ருந்தார்.
தீழ்த் த δώ απ ότύ φαι ølaJaya uffLÚ UI".
எனும் விசேட T
 
 
 

வித் தடையும் வஞ்சனையும்
கையின் பாது
வவுனியாவுக்கு |ள்ள தடைசெய் ளின் பட்டியலை டத்து அவ் அறி வட பிராந்தியத் தச்சாதிகாரமான டையை கொழும்பு ன்பது வெளிப்ப
ர் எடுததுச் ருளை அதிகார ரி விரும்பினால் லாம். மேலும் களுக்கமைய பட்ட பொருட்
ஏதேனும் தக ாப்புப் பிரிவில் தாலி அதன்
தாவது அவ் தக் கப்படும் நிர்காலத்திலோ லோ பயங்கர ட ங்களுக்குக் எனத் தெரிய ாத் தடை செய் ம் ஒருவரின் சோதிப் பதை துவதையோ, (3 u III LI JfI G38F III த்தில் உள்ள தர் மாணிக Iறு பாதுகாப்பு 6DIGIfLL MILLI LILLல் தெரிவிக்கப் | GJULLJULILL யலானது பொது அரச திணைக் ற்றாக ஏமாற்றும் ஓர் அதிகாரியோ, மக்கள் எடுத்துச் ட்களை தடை களது விருப்பு முன்நிறுத்தியே ' என வவுனியா ம் உத்தியோக த்துள்ளது.
வருடம் ஏப்ரல் கதி பாதுகாப்பு 6)J6lflusslLLILILL கை (இல867/ பட்ட பொருட்க கிறது. வன்னிப் |ணிகரமான பய ம் மக்கள் இதன் மொழிபெயர்ப் வில் பெறலாம். மாவட்டத்தில் படையினரின் 6T6T 66.760s பினரின் கட்டுப் பகுதிக்குமான் D 6T6II LIGODLuis
நிலையமான சோதனைச் ன்னிக்கு மக்கள் b பொருட்கள் கின்றன. பயணி தடை செயப் த முதல் பெண் D 66 TT60LE6i [].5ഞണ് ഉബ விக்கு மக்களை LDIT60)6OUG) அழிக்கின்றனர். ான தன்னிச் ள் சட்டவிரோ இலங்கையில் அவசர காலச் மும், அரசால் ബ്ബ് (ഖണി ந்தமானி அறிக் இவர்களுக்கு ற்கு அதிகாரம் thuJIT LDITSIL' L. சழியன் சென்ற ல் தெரிவித்தி
ஆறும் சிபாருட்
93565 @as ag7/12 தமானி மூலம்
வெள்ளிக்கிழமை 2
தடைசிசம் யப் பட்ட சிபாரு LLILD. 1 ஆயுதங்கள், வெடிபொருட்கள். 2 தீ வைக்கக்கூடிய பொருட்கள்,
LULL LITEHEE56ÍT. 3.தூரத்தில் இருந்து கட்டுப்
படுத்தக் கூடியகருவிகள் 4.தலைக் கவசங்கள் (மோட்டார்
சைக்கிள் சாரதிகள் பயன்படுத்தும் தலைக் கவசங்கள்தவிரந்தவை).தொப்பிகள் 5 இரு கண் தூரதரிசினி. 6. சாதாரண தூரதரிசினி, 7 திசையறிகருவி 8. இராணுவச் சீருடைகளைத் தயாரிக்கக் கூடிய வகையில் உள்ள துணிகள் 9. இரும்பு உருக்கிரும்பு 10. ஒட்சிசன் வாயு 11 உலோகங்களைக் காய்ச்சி இணைக்கக் கூடிய உபகரணங்கள் 12 முள்ளுக் கம்பிகள் 13. கம்பிகளை வெட்டக் கூடிய உபகரணங்கள். 14 மணி னெணி னையை த தவிரந்த எழுதில் தீப்பிடிக்கக் கூடிய எரிபொருட்கள் 15. கற்பூரம், | 6 ujിu] || !jിL I ഞ ഖ ஆதாரமாகக் கொண்ட பசளைகள் 17. சிறிய பற்றரிகள்.(ஏஏ அளவு) 18. ஈயம், ஈயத்தால் செய்யப்பட்ட பொருட்கள் 19 பெற்றோல், டீசல் 20. மின்சாரம், மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சாத GOITÉlé56ïT. 21 சிமேந்து 22 மோட்டார் வாகனங்களின் உதிரிப் LITFE, E67.
இப் பட்டியல் தடை செய்யப்பட்ட அனைத்துப் பொருட் களையும் பெயர் சொல்லி அழைக் காவிட்டாலும் மறைமுகமாக மிகவும் பரந்த அளவிலான பொருட்களைத் தடை செய்கிறது. உதாரணமாக 9வது இலக்கத்தில் உள்ள தடை செய்யப்பட்ட பொருளானது தானா கவே நீரக் குழாய்கள், இரும்பு ஆணி கள், கடையாணிகள் இரும்புச் சிலா கைகள் போன்றவற்றையும் உள்ள டக்கி நிற்கிறது. இதே போல் சமை யல் உபகரணங்களும் இல, 18 மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய பரப்பளவைக் கொண்ட துணி(இதில் பச்சை நிறம் கொண்டவை அல்லது ஓர் குறிப் பிட்ட அளவு தடிப்பான துணிகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்) என் பவை இலக்கம் 8 மூலம் தடை செய்யப்படுகிறது
{9)CILJLʻLQuLJ6b 6)IJLib Lʻil6Ä)6\)IT மல் அதிகரிப்பதில், பரிசோதனை நிலையத்தில் உள்ள அதிகாரி களும், இலங்கைப் படையின் வவு னியா தலைமை யகத்தில் உள்ள அதிகாரிகளும், கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சும் பங்கேற் கின்றன. அவர்களே வன்னிக்கு எந்தெந்தப் பொருட்கள் செல்ல வேண்டும், எந்தெந்தப் பொருட்கள் தடைசெய்யப்பட வேண்டும் என்ப தைத் தீர்மானிக்கின்றார்கள்
கீழே தரப்படும் பட்டியலில் உள்ள பொருட்களைப் பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைத் தலை மையகத்தின் அனுமதியுடன் வன்னிப்
எனினும் "தமிழ் நெற்' க்கு வவு
னியா பிரதேச செயலக 296)||6216) SE LÓ கருத் துதி தெரிவிக் கையில (9) L
பொருட்களைக் கொண்டு செல்வது பற்றி இன்னும் தெளிவாகத் தெரிய வில்லை எனவும், ஏனெனில் இப் பொருட்கள் பற்றிய அறிவுறுத் தல்கள் எதுவும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவில்லை எனவும் தெரி வித்துள்ளது.
பாதுகாப்பு அமைச் சிண்டும்ஒp) இரண்டாவது பட்டி யல் பின்வருமாறு. 1 மோட்டார் சைக்கிள் உட்பட அனைத்து வாகனங்களும் 2. மின் பிறப்பாக்கிகள் 3. மோட்டாரோடு கூடிய தண்ணிர் இறைக்கும் பம்புகள் 4 வாகனங்களுக்குரிய பற்றரிகள் 5. சுழியோடும் சாதனங்கள், படகுகளில் பொருத்தப்படும் மோட LTÜ956İT. 6. நாரப் பொருட்களாலான பாய்கள் 7 தட்டச்சு இயந்திரங்கள் 8. சுளழலக் கூடிய இயந்திரங்கள்
9 போட்டோ பிரதி எடுக்கும் ஓ
இயந்திரங்கள் 10. அச்சு இயந்திரங்கள். 11. படப்பிடிப்பு இயந்திரங்கள் 12 புகைப்படக் கருவிகள் 13. இரண சிகிச்சை செய்யும் சாதனங்களும் கருவிகளும் 14. மருந்துப் பொருட்கள், மாத் திரைகள் (கூடிய அளவுகளில்) 15, LF60)6TB6. 16 விவசாயப் இரசாயனப் பொருட் E61. 17. இரசாயனப் பொருட்கள். 18 அலுமினியத்தாலான பொருட் கள் அலுமினியத்தை உருவாக்கக் கூடிய பொருட்கள். 19. மண்ணெண்ணை (பெரிய அளவுகளில்)
மேற் குறிப்பிட்ட பட்டிய லில் உள்ள பொருட்கள் முக்கிய மாக அனுமதிக்கப் பட்டமைக்குக் கார ணம, இவைகள் அரச திணைக்களங்களுக்கும் அத்தோடு
சர்வதேச உதவு நிறுவனங்கள்ான
யுஎன்எச்சிஆர் மற்றம் ஐசிஆர்சி போன்றவற்றின் தேவைக்காகவுமே அனுமதிக்கப்பட்டுள்ளன என வவு னியா கச்சேரியின் மூத்த அலுவலர் தெரிவித்துள்ளார். "இல்லாவிடில் இப் பொருட்களும் மக்களுக்கு தடைசெய்யப் பட்டிருக்கும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இப் பொருட்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனில் அரச திணைக்களங்கள் கூட சுகாதாரம் போன்ற மிகவும் பாரது ரமான கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற் படும். எனினும் இவைகளை எடுத் துச் செல்வதற்காக எம் ஓடி யினால் வழங்கப்பட்ட அனுமதி அதிக மில்லை, ஆனால் வவுனியா படை இணைப்பு அலுவலகத்தின் அனும தியின் பெயரிலேயே இப் பொருட்கள் வன்னிக்கு எடுத்துச் செல்லப்படு கின்றன, ஏனெனில் இப் பட்டியலில் உள்ள படகில் பொருத்தும் மோட் டார் இயந்திரம் மற்றும் அச்சு இயந் திரங்கள் முதலியன உண்மையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி
தமிழ்நெற் (நாளை தொடரும்.)
பகுதிக்கு எடுத்துச் செல்ல முடியும்
ܘܒ .

Page 3
O2.03.2001
இந்தியாவின் பாதுகாப்பு செலவீனங்கள் அதிகரிப்பு
(புது டில்லி) தொடர்ச்சியாக இந் தியாவின் பாதுகாப்புச் செலவினங்கள் மிக அதிகமாக அதிகரித்திருக் கின்றமை இது இரண்டாவது முறை பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் பிரிவினைவாதக் குழுக் களுடன் இந்தியா தொடர்ந்து போரிட் டதை அடுத்து இந்தியாவின் இரா ഇഖ (9േ5ഞണ് ഉ_ugg, ബങ്ങ டியதாயிற்று. இந்த செலவானது உலகில் பெரிய நாடுகளில் நான் காவது நாடாக இருக்கும். இந்தி யாவின் இராணுவத்தை நவீனப்ப டுத்த உதவும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். சென்ற ஆண்டு ரஷ்யா
செச் சினியாவில் மனித
புதை குழிக்குள்
செச்சினியாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகள் நடாத்துவதில் ரஷ்யா அதிக ஈடுபாடு காட்டுவதாக போரி னால் பாதிக்கப்பட்டுள்ள செச்சி னியாவுக்கு விஜயம் மேற் கொண் டிருந்த ஐரோப்பிய மனித உரிமை ஆணைக்குழு அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் புதை குழி களில் இருந்து பத்துச் சடலங்கள் இந்த அதிகாரி அங்கு பயணமானார். செச் சினியாவில் இடம்பெறும் அட்டு
ஆப்கானில் புத்தர் தலிபான் உத்தரவு:
மீட்கப்பட்டதை அடுத்தே,
(வாஷிங்டன்)
ஆப்கானில் புகழ் பெற்ற புத்தர் சிலையை உடைத் தெரிய அந்நாட்டை ஆளும் தலிபான் சர்வாதிகார அரசு பிறப்பித்த உத்தரவுக்கு அமெ ரிக்கா கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. ஆப்கானில் உள்ள அனைத்து சிலைகளையும் உடை
த்தெரியுமாறு தலிபான் அமைப்
ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி
(பாலசோர்)
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை யான ஆகாஷ், செவ்வாய்க் கிழமை வெற்றிகரமாக சோதிக் கப்பட்டது. ஒரிஸ்ஸாவில் உள்ள சந்திப்பூர் அருகே கடல் பகுதியில் இச்சோதனை மேற் கொள்ளப்பட்டது. 650 கிலோ எடையுள்ள இந்த ஏவுகணை தரையிலிருந்து விண்ணில் சென்று 25 கிலோமீட்டர் தூரத் தில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடியது. இதில் 55 கிலோ எடையுள்ள வெடிபொருள் இருக்கும். ஒரே நேரத்தில் பல இலக்குகளை இது தாக்கும். பகல் 12.36 மணிக்கு இச்சோ தனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி இதே போன்ற ஏவுக ணைச் சோதனை மேற்கொள்
ՏTHԿ--51, ار
விடம் இருந்து டாங்கிகளையும் போர் விமானங்களையும் வாங்கிய இந் தியப் படைகள் இந்த ஆண்டு பயி ற்சி போர் விமானங்களுக்கும் விமா னந்தாங்கிக் கப்பல்களுக்கும் விண் ணப்பிக்கலாம் என்று நம்பப்படு கிறது.
கடந்த 50 ஆண்டுகளில் மூன்று முறை தனது அண்டை நாடான இந்தியாவுடன் போரிட்டிருக் கின்ற பாகிஸ்தான் இந்தப் பாதுகாப்பு JBL6)||198560)55606IT FT955LDT35 எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை. இதை பார்க்கும் போது சமர் செய்யும் பணியை இந்திய நிதியமைச்சர் செவ்வனவே செய்திருக்கின்றார் என்றுதான் கூறவேண்டும்.
மீறல் d,6j 10 (50ת, פ. O ag Gnossa,6
ழியங்களுக்கு முடிவு கட்ட (2660ci
டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை தமது விஜயத்தின் போது உணர்ந் ததாக ஐரோப்பிய மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி அல்வாரோ ஜில் ரோஸ் கூறியுள்ளார்.
அங்கு இடம் பெற்றுள்ள மனித ഉ ിഞഥ மீறல்களின் நீதி விசாரணை விரிவாக நடக்க வேண்
டியதன் அவசியத்தையும் வலியுறுத்
திய அவர் இல்லையெனில் ஆட்சி அதிகாரிகள் மேல் எதுவித நம் பிக்கையும் மக்கள் வைக்க மாட் டார்கள் என்றும் அவர் சுட்டிக் காட் 19u 6îIGIII.J.
சிலைகளை உடைக்க
அமெரிக்கா கண்டனம்
பின் தலைமைத் தளபதி முல்லா முகம்மது ஓமர் கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
அல்லாவைத் தவிர
(GSF GJGJITLJäs
வேறு எவரையும் வழிபடக் கூடாது அல்லாவின் மீது நம் பிக்கை இல்லாதவர்கள் இச்சிலை களை வழிபாடு செய்ய அனும திக்க முடியாது. எனவே Llyfr தன புத்தர் சிலைகள் உள்ளிட்ட அனைத்து விக்கிரகங்களும் அகற்றப்பட வேண்டும் என ஓமர் தெரிவிக்கப்பட்டது.
பிறப்பித்த உத்தரவில்
G56V TGIT) சின்னங்களை அழிக்க தலிபான் அமைப்பு பிறப்பித்த உத்தரவு கண்டனத்துக்குரியது என்று அமெரிக்க அதிகாரி பிலிப் ரீகர் கருத்து தெரிவித்துள்ளார்.
புராதனச் சின்னங்க ளாக விளங்கிவரும் சிலைகளை யும் சிற்பங்களையும் அழிக்கும் வேலையை தலிபான்கள் கை விட வேண்டும் என அவர் இதேபோன்ற வேண்டுகோளை ஐநா அமைப்
கோரியுள்ளார்.
பும் தெரிவித்துள்ளது. சிலை களை உடைத்தெரிய தலிபான் பிறப்பித்துள்ள உத்தரவு இஸ் லாமிய சகிப்புத்தன்மைக் கொள் கைக்கு முரணானது. எனவே கலாசார சின்னங்களை அழிக்கக் கூடாது என்று ஐநா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்
(LITT
அமெ னின் விமான ஈராக் பதிலடிெ அதிபர் சதாம் : துள்ளார். தங்க துக் கொள்ள களை குவிக்கு தெரிவித்துள்ள வும், பிரிட்ட a GSlalogous தொடர்ந்து த னால் அந்த அதற்கு தகுந்த வேண்டியிருச் அவர் தெரிவி,
a fölő மற்றொ
st
(கொ
இலங் திரிகா குமாரது கண்ணை தான வந்துள்ளார். 1 தேர்தல் பிரச்
ஒரு கண்ணில் அந்தக் கண்ணி இழந்தார். தா பார்வையில்லா படும் வகையில் ணைத் தானமா முன்வந்துள்ளா
ஒரு ெ தானமாகப் ெ நடைபெறும் மு ங்கி வைத்த அ கண்ணை தான கான உறுதி ே தில் கையெழு கையில் புத்தம வர்கள் தங்கள் களை 5 T60TLC வழக்கத்தைக் 1954-ம் ஆண் வரை 62 நாடு
கண்களை தான
ருப்பதாக இல
சங்கத்தினர் கூ
வீரப்பன் கூட்டணி
தமிழக கர்நாடக கைது செய்து
GEFLIJULULÜLILL
என்னும் இவர் 35L6956) FLDL6) தொடர்பு உடை கர்நாடக அதிர பெக்டர் அருளா
துள்ளார்.
கிரிஷ6 LITTGOT 6NaFTUJ60D6COOTEH, மேற்கொண்டு வி வித்தார்.
 
 
 

வெள்ளிக்கிழமை
ზნ/(42|ბრტ
56)5
க்தாத்)
rf)ğ595T, LGrf)Ll" L. த் தாக்குதலுக்கு காடுக்கும் என்று ஹூசைன் எச்சரித் ளைப் பாதுகாத் ஈராக் ஆயுதங் ம் என்றும் அவர் Tர். அமெரிக்கா னும் தங்களது நாட்ட ஈராக் மீது ாக்குதல் நடத்தி இருநாடுகளும் விலை கொடுக்க கும் என்றும் த்துள்ளார்.
ԱմlՓՈ d5 6600 GOTub
ழும்பு)
கை அதிபர் சந் ங்கா தனது ஒரு ம் செய்ய முன் 1999-ம் ஆண்டு சாரத்தின்போது
காயம்பட்டதால்,
lao LTrapa GOL ன் இறந்தபிறகு, தவருக்குப் பயன் மற்றொரு கண் க வழங்க அவர்
T.
ADLSFLò 95630TUE60) GITT பறும் நோக்கில் ழகாமைத் தொட வர் தனது ஒரு மாக அளிப்பதற் மொழிப் பத்திரத் த்திட்டார். இலங் தத்தைச் சார்ந்த உடல் உறுப்பு ாக அளிக்கும் கொண்டுள்ளனர். ாடிலிருந்து இது களுக்கு 42,900 ாமாக வழங்கியி ங்கை கண் தான
றினர்.
Oslóð 1) ԱյՈճի)
0Փg)
டில்லி)
‘ந்தனக் கடத்தல் ஒருவரை இந்திய அதிரடிப்படையினர் ள்ளனர். கைது கிருஷ்ணமூர்த்தி நடிகர் ராஜ்குமார் த்துடன் பெரிதும் யவர் என தமிழக டிப்படை இன்ஸ் னந்தன் தெரிவித்
ணமூர்த்தி தொடர் ளை அவர் மேலும் பருவதாகத் தெரி
frared" 巨人
எகிப்திய இளவரசிக்கு மூன்று வருட சிறைத்தண்டனை
12 இலட்சம் அமெரிக்க டாலர்களுக்கு தங்க ஆபரணங்கள் கொள்வனவு செய்து அவற்றுக்கான பணத்தை செலுத்த தவறிய குற் றத்துக்காக சவூதி அரேபிய இள வரசி ஒருவருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை எகிப்திய நீதி மன்றம் வழங்கியுள்ளது.
இளவரசி சென் அல்பாஹி யுடன் வேலை செய்யும் லெபனா னைச் சேர்ந்த ஒருவருக்கும் மூன்று வருட சிறைத் தண்டனை விதிக் கப்பட்டுள்ளது.
அத்துடன் இளவரசியின்
(நமது சிறப்பு நிருபர்) (புதுதில்லி) சேதுசமுத்திரம் கால் வாய் திட்டத்துக்கு இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில்
நிதி ஒதுக்கீடு செய்யப்பட
வில்லை. சேதுசமுத்திரம் திட் டத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழகத்தைச் அரசியல் கட்சிகளும், பல்வேறு களும் நீண்ட காலமாகக் கோரி வந்தன. இதனடிப்படையில், கட ந்த ஆண்டு பட்ஜெட்டில் அத் திட்டம் குறித்து சாத்தியக் கூறு களை ஆராய மத்திய அரசு ரூ.4.8 கோடி ஒதுக்கியது.
கடந்த ஆண்டு பிரதமர் தமிழகம் வந்தபோது, இத் திட் டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்
சேர்ந்த
அமைப் பு
என்று உறுதியளித்தார். சமீபத் தில் சென்னையில் எண்ணுரர் துறைமுகம் திறப்பு விழாவின் போதும், இத் திட்டத்தை செயல்படுத்த போதிய நிதி ஒதுக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். எனினும் இத் திட் டத்துக்காக 2001-02-ம் ஆண்டு பட்ஜெட்டில் எந்த நிதியும்
இயக்குனர் விசு குவைத்தில் கலை நிகழ்ச்சிகள்
(குவைத்)
குஜராத் பூகம்பத்தில் ஏற்பட்ட அழிவுகளுக்கு நிதி திரட்டும் முகமாக இயக்குநர் விசு தலை மையில் பேச்சு மன்றம் ஒன்றும் கலை நிகழ்ச்சிகளும் குவைத்தில் நடை பெற்றுள்ளது.
இதன் மூலம் தமிழ்
அமைப்புக்களின் ஒத்துழைப்புடன்
525 இலட்ச ரூபாவை விசு வசூலித்
திருப்பதாகவும் மேலும் இரத்தட்புற்று
நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு
பையன் மணிமேகலை பிரசுரத்தின்
மூலம் 50 ஆயிரம் ரூபா பெற்றுள்
ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A
GJ jI J uy,55)J.5, 5IʻI (fi 5Tl Ii Ingli) (GIIIII (1II (GIDIT? லிப் பதினால் இம்முறை நிதி ஒதுக்கீடு இல்லை
செயலாளரும் எகிப்து நாட்டவரு மான அஹமட் அவாட் என்பவருக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மூவர் பற்றிய வழக்கு விசாரணைக்கு அவர்கள் ஆஜர் ஆகாத நிலையி லேயே எகிப்து நீதிமன்றம் இந்தத் தீரப்பை வழங்கியுள்ளது.
குற்றவாளியான இளவரசி யும் மற்ற இருவரும் எகிப்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள் ளது. இதே வேளை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய அவர்களுக்கு 10 நாள்
அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்படவில்லை. இத் திட்டத்தை நிறைவேற்ற நிதிப் பற்றாக்குறை காரணம் என்று கூறப்பட்டாலும், விடுத லைப் புலிகள் பிரச்சினை கார ணமாகவே இத் திட்டத்தை மத் திய அரசு தொடர விரும்ப வில்லை என்று தெரிகிறது. கட ந்த வாரம், திராவிடர் பேரவை பொதுச் செயலரும், தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக்கழக அறங்காவலருமான என் நந்தி வர்மன், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸை சந்தித்து இது குறித்து வலியுறுத்திய போது, இத் திட்டத்தை செயல் படுத்தினால் விடுதலைப் புலி களால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் மத்திய அரசு தயக்கம் காட்டு கிறது என்று குறிப்பிட்டார்.
எதிர்பார்த்தபடி, மத் திய பட்ஜெட்டில் அதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இதுகுறி த்து, மதிமுக பொதுச் செயலர் வைகோ எம்.பி ஏமாற்றம் தெரி வித்துள்ளார். ஆய்வுப் பணிக ளுக்காக கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. எனினும் இத் திட்டத்தை தொடர்ந்து நிறை வேற்ற நிதி ஒதுக்கீடு குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது என்று அவர்
- KAN
Gill (Natzentmi
இந்திய நிதி அமைக்
யஸ்வந்த் சிங்

Page 4
O2.03.2OO
2001ஆம் ஆண்டுக்கான பாடசாலை அபிவிருத்தி சங்க நிருவாகிகள்
/ " LDL و LDIT 60 الاور، وهي
திவெளி சித்தி த்தியாலயத்தின் பாடசாலை
விருத்தி கூட்டத்தில் பெரும் தொகையான
விநாயகர்
சங்க பொதுக்
பெற்றோர்கள் கலந்து கொண் டார்கள், பாடசாலை அபிவிருத்தி சம்பந்தமாக உரையாற்றுகையில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா இப்பாடசாலைக்கு கட்டட வசதி செய்து தருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் அதிபர்.சி.குழந்தவேல் கூறினார்.
இப் பாடசாலையில்
ஆண்டு 1 ஆண்டு வரையுமே வகுப்புக்கள்
தொடக்கம் 11ம்
உள்ளன. 28 வகுப்புப் பிரிவுகள் உணர் டு மாணவர் களுக்கு இடவசதி இல்லை. தற்காலிக கொட்டிலிலும் மரநிழலிலும்
வகுப்புகள் தற்பொழுது நடாத்தப்
பட்டு வருகின்றன. இதனை உரிய அதிகாரிகளுக்கு
அறிவித்ததாகவும் கூறினார்.
பின் நடப்பு வருடத் திற்கான நிருவாகத் தெரிவும் இடம் பெற்றது. தலைவர்: சி.குழந்தவேல்(அதிபர்) செயலாளர்-சிபுவனேந்திரன் பொருளாளர்-மு.இராஜதுரை
நிருவாக உத்தியோகஸ்தர்கள்
திரு.ம.சிவசுந்தரம் திரு.து.முரளிதரன் திரு.வே.சின்னத்தம்பி திரு.மு.இராமையா திரு.ச.நடராஜா திரு.இநடராஜா திரு.ச.நாகலிங்கம் செல்வி.ந.கோமதி திருமதி.அ.உதயகுமார் திருமதி.ச.தனியாசலம்
வெகுஜனத் தொடர்பு சாதன கருத்தரங்கு
(மைக்கல்)
தருக கோணமலை மட்டக்களப்பு மறை மாவட்ட சமூகத் தொடர்பு நிலையம் நடாத்தும் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் ஓர் அறிமுகம் தொடர்பான கருத்தரங்கு மார்ச் 5ம் திகதி மட்டக்களப்பு அருள் ஒளி இல் ல மணி டபத்தில் நடைபெறும்.
காலை 9 மணிக்கு ஒளிவிளக்கேற்றலுடன் ஆரம்ப மாகும். இதில் வரவேற்புரை, சிறப்புரை, தொடர் பாடலும், தொடர்பூடகங்களும், இன்றைய நிலை, ஊடகங்களும் ஊடாட் டமும் இயங்கும் நிலை, பகிர்வு விளையாட்டாகத் தொடர்பாடல், குறுந் திரைப்படம் , பகிர்வு, தொடர்பாடலும் தொடர்பூடகங் களும் எமது செயற் பாடு
சொந்த மண்ணில்.
(ம்ே பக்க தொடர்ச்சி)
கோரிக் கைகளை முன்வைத்து நடாத்துவதில் என்ன தவறு இருக்கிறது.
அதற்காக வடக்கில் தொடங்கப்பட்ட ஒன்று கிழக்கில் தொடங்கக் கூடாது என்று கட்டுரையாளரின் ஆதங்கம் இருப்பது மன சோதனையை அளிக்கின்றது. இதற்காகத்தான் பிரதேச வாதத்தை கிளப்பி சீர்குலைக்க வேண்டாம் என இரா.துரைரெத்தினம் சுட்டிக்காட்டி யிருந்தார். பொங்கு தமிழ் எழுச்சி என்று ஏன் கிழக்கு மாகாண பிரதேசத் திற்கு பொருத தமானதாக அமையவில்லை என கட்டுரையாளர் சிந்தித்து வீண் குழப்பத்திற்கு ஆளாகினாரோ புரியவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளையும் இந்த தேசபி மானிகள் பிரதேசவாதம் என ஏன் கூறக் கூடாது என கேள்வி எழுப்பும் கட்டுரையாளர் சுசீவரெத்தினம் இராணுவ, அரசியல் நிர்வாக திட்டமிடல் களையும், போராட்ட தந்திரோபா யங்களையும் பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகின்றது என்பதை கோடிட்டுக்காட்டியுள் ளார்.
ஐயா தமிழீழ விடுத லைப் புலிகள் அவர் களின் இலக்கு எப்போதும் ஒன்றுதான் அந்த இலக்கை அடையும் பொருட்டு பிரதேச பூகோள அமைப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கைகளில் பல வடிவங்க ளை பிரதேசங்களுக்கு ஏற்ப
செயல்படுகிறார்களே தவிர அவர்களின் கொள் கையை மாற்றவில் லை. அதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரை ஒவ்வொரு பிரதேசத் திலும் ஒவ்வொரு பெயர் வைத்து அழைக்கவில்லை. அவர்களின் பணியை பிரதேசவாதமாக பார்ப்பதற்கு இங்குள்ளவர்கள் முட்டாள்கள் இல்லை. அதற்காக அவர்களை வீணாக இதற்குள் இழுத்து கொச்சைப் படுத்த (3660ÖTIL LITLD).
'பொங்கு தமிழ்' என்ற பெயரை வடக்கிலும், வைத்து விட்டார்கள் கிழக்கில் முஸ்லிம் மக்களும் உள்ளதால் வேறு பெயர் வைக்க வேண்டும் என்ற சின்னத்தனமான சிந்தனையானது தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒரு செயலாகவே அமையும்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தால் நடாத்தப் பட்ட பொங்கு தமிழ் சர்வதேச சமூகங்களின் பார்வையை ஈர்த்துள்ளது தானே. இவ்வாறு சர்வதேசங்களின் பார்வையை திருப்பியுள்ளது என்றால் அது சரியான போராட்டம் என்று தான் கூறவேண்டும் -
இன்று தமிழர்கள் பல துன்ப துயரங்களில் வெந்து சொந்த மண்ணில் நொந்து சாகும் போது வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்ந்தும் பொங்கு தமிழ் எழுச்சியினை காட்ட வேண்டும் இதற்காக வடக்கில் ஆரம்பமானது கிழக கிலி வேறொன்றை தொடங்குவோம்
பதினாறாயி சைக்கிள் விண்ண
LITUp 6u உள்ள சுமார் பதி சைக்கிள் பெறுவ அதிகாரியிடம் திருப்பதாக தெரிவி
இவர்க பாலானோர் ஆசிர் மாணவர்கள் என் தக்கது
D(τήό.
(நமது ந
LI 6 பிந்துணுவெவ த படுகொலை வழக் மார்ச் 7ம் திக வுள்ளது.
தி பணி டாரவளை முன்னிலையில் மேற்படி வழக்கு நடைபெற்றது.
மேற்படி போது விளக்க வைக் கப்பட்டடி வாசிகள் 28 பே இராணுவ அதிக பொலிஸ்சாரும் உட்படுத்தப்பட்ட6
மதிப்பீடு போன்ற நிகழ்வுகள் நடை
மேற்படி மன்னார்ப்பகுதி கலந்து கொள்ள நிகழ்வை நெறி கிழக்கு பல விரிவுரையாளர் எ
S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS
என்று சிந்திப்பவர் டத்தை கொச்சப்பு என்று தான் கூற
வாதமான கருத் GFLLJ656Ö EITLL
E. L. சு.சிவரெத்தினத்தி ஒன்றையும் கூற வி தங்களின் கட்டு எழுதிய கோ. இரா.துரைரெத்தி (385 FT LI IT 6b, LI ITI.g. ஆகிய நாம் 6TIEIE6ysl8öI Qg II
கருத்துக் களை தோமே தவிர எா களில் முரண் ജൂൺങ്ങേ,
மொத்த மக்களின் எழு கொணரப் பட அதற்காக கிழ லைக்கழக சமூக பொங்கு தமிழ் பெறவேண்டும். படுத்தி எதிரிக்கு
9960) LDULI 85 696). L.
காகவே தான் கருதி துப் பரிம எழுதியிருந்தோம் நடத்தப் தமிழ் எழுச்சியை பிறந்த ஒவ்வொரு வேணி டுமே த விமர்சனம் ெ (36).J60öTLITLö 6T6öTLI6 விரும்புகின்றோம்
 

|ЈLi (julj கோரி
STL is
ன்னிப்பகுதியில் னாறாயிரம் பேர் தற்காக படை விண்ணப்பித் விக்கப்படுகிறது. எளில் பெரும் ரியர்கள் மற்றும் பது குறிப்பிடத்
6ნს!2 ᏯᎠᏍᏈᎳ
திருபர்)
ண் டாரவளை
டுப்பு முகாம் குே விசாரணை
தி நடைபெற
வி கட் கிழமை நீதவானி நீதிமன்றத்தில்
ந விசாரணை
விசாரணையின் 5 மறியலில் ருந்த கிராம ர் மற்றும் ஒரு Ts D_LLL 15 விசாரணைக்கு
OTU.
தலைப்புக்களில் பெறும்.
கருத்தரங்கில் கலைஞர்களும் வுள்ளனர். இந் பிப்படுத்துபவர் கலைக் கழக ஸ்.ஜெயசங்கர்.
- - - - - - -
கள் இப்போராட் டுத்துபவர்களே
முடியும்.
விதணி டா துக்களைவிட்டு முன்வருவோம். டுரையாளர் நிற்கு இன்னும் விரும்புகின்றேன். ரைக்கு பதில் றுா ஷாங் கண் , னம், பா.வேணு ரியநேத்திரன் எ ல லோரும் ந்த எண்ணக் முனி வைத் ங்கள் கருத்துக் பாடு எதுவும்
த்தில் தமிழ் jo gf G6)J6rflaš
வேணி டும் . க்குப் பல க ம் மேற்கொண்ட எழுச்சி வெற்றி அதை கொச்சப் ஒரு வாய்ப்பாக ாது என்பதற் இவ்வாறான ாற் றங் களை
).
LILL GLI FTITFI (g5 தமிழர்களாய் வரும் பாராட்ட நவிர அதை Fய்து துாற்ற தை வலியுறுத்த
.
வெள்ளிக்கிழமை 4.
சிறுமிகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் முயற்சி தோல்வி
போலி ஆவணங் களைச் சமர்ப்பித்து அழகிய சிறுமிகளை வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப எடுத்த முயற்சி பதுளைப் பொலிஸாரால் கண்டுப்பிடிக் கப்பட்டது.
கிழக்கு மாகாணத் தைச் சேர்ந்த இரு 14 வயது சிறுமிகளும் ஒரு 16 வயதுப் பெண்ணும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவரால்
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லன் கரை கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் 20 வயது இளைஞன் ஒருவனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் தாயாரின் வேண்டுகோளுக் கிணங்க கடைக்குச் சென்ற இச்சிறுமியை இவ் இளைஞன் காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
கடைக் குச் சென்ற சிறுமி நெடுநேரமாகியும் வீடு திரும் பாததால் சிறுமியின் தாயார் தமது மகளைத் தேடிச் சென்றுள் ளார். செல்லும்
11 ഞi LT] ഖ ഞ ബ பிந்துனு வெவ புனர் வாழ்வு முகாமிலி கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25ம் திகதி இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் காரணமாக உயிரிழந்த 19 தமிழ் தடுப்பு கைதிகளின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்குவதைத் துரிதப்படுத் துமாறு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்த பணிப்புரையை அடுத்து
பிக்குமார் பற்றாக்குறையால்
பெளத்த மதகுரு மார்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் இன்று பல விகா ரைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல விகாரைகள் மூடப்படவுள்ளன. பொருளாதார நெருக்கடி காரணமாக விகாரை களைப் பராமரிக்க முடியாத நிலையும் தோன்றியுள்ளது. எனவே எமது பெளத்த விகா
அமெரிக்க ராஜாங்க இலாகா இலங்கையில் கடந்த வருடம் மனித உரிமைகள் நிலமையை ஒட்டி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டி ருக்கிறது. அதில் கடந்த இரண்டாயிரமாம் ஆண்டில் இடம் பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் அதற்கு முன்னர் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
அரசாங்கம் புலிக ளுக்கு எதிரான தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி அவைகளை வழிநடத்துவதாகத் தோன்றுகிறது. சில சந்தர்ப் பங்களில் இக்குழுக்கள் அரச அதிகாரத்தை விட்டு சுதந்திர மாகவும் நடந்து கொள்வதாகத் தோன்றுகின்றது
கடந்த வருடத்தில் பாதுகாப்பு படையினர் சிலர்
பாரதுாரமான மனித உரிமை
மத்திய கிழக்கு நாடுகளுக்கு Slgo)IUL 1651)G5 (lp60IL Ligbl6006II வெளிநாட்டுத் தொழில பணியகத்தில் பயிற்சிக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இங்கு இச்சிறுமிகளில் ஒருவர் பூப்படைந்ததையடுத்து மதப் பெரியார் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டது. அவர் இது குறித்து சிறுமிகளை விசாரணை செய்து விட்டு பதுளைப் பொலிஸாருக்கு தகவல கொடுத்ததைத் தொடர்ந்து இம் முயற்சி கண்டு பிடிக்கப்பட்டது.
கடைக்குச் சென்ற சிறுமி மீது பாலியல் வல்லுறவு
வழியில் பக்கத்துக் காட்டிலி ருந்து முனகல் சத்தம் கேட்டு அங்கு சென்ற போது அவர் தமது மகளை அலங்கோல நிலையில் கண்டுள்ளார்.
குறிப்பிட்ட இளைஞன் தன் மீது பாலியல் குற்றம் புரிந்ததாகச் சிறுமி தெரிவித்த தையடுத்து சிறுமியின் தாயார் இது சம்பந்தமாக கற்பிட்டிப் பொலிஸில முறைப் பாடு செய்துள்ளார். துரித நடவடிக் கை மேற்கொண்ட பொலிஸார் இளைஞனைக் கைது செய்துள் ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோத னைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
19 குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பனவு
புனர் வாழ்வு, புனரமைப் பு அதிகார சபை எடுத்த நடவடிக் கைகளின் பேரில்
நேற்று ஜனாதிபதியினால் நஷ்ட
ஈடு வழங்கப்பட்டது.
படுகொலை தொடர் பில் நடைமுறையிலுள்ள நஷ் டஈடு 50 ஆயிரம் ரூபாவாகும். எனினும் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் நஷ்ட ஈட்டுத் தொகை இரண்டு லட்ச மாக அதிகரிக்கப்பட்டு வழங்கப பட்டது.
Glass G) Jhaji (pLLIGiao D6)
ரைகளை பாதுகாக்க மக்கள் முன் வரவேண்டும். இவ்வாறு பிரதமர் ரத்தின சிறி விக்கிரம நாயக்க கூறினார்.
கம்பஹா வித்தியாவின் பிரிவென விண் 75 ம் வருட நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து உரை யாற்றும் போதே இதனைக் கூறினார்.
புலியுடனான மோதலில் பாரிய மனித உரிமை மீறல்கள்
மீறல் துஷபிரயோகங்களைச் செய்திருக்கின்றனர்.
களர் சி சியரினா ல பாதிக்கப்படாத பகுதிகளில் அரசு பொதுவாக மனித உரிமை களை மதிக்கிறது. ஆனால் சிலபகுதிகளில் பாரதுாரமான பிரச்சினைகள் உள் ளன. எல்.ரீ.ரீக்கு எதிராக தொடர்ந்து கொண்டிருக்கும் யுத்தத்தில் பாரதுாரமான மனித உரிமை மீறல்கள் துஷபிரயோகங்கள் நிகழ்கின்றன. பாதுகாப்புப் படைகள் சட்டத்துக்கு புறம்பாக ஏராளமான கொலைகளை செய்துள்ளன.
போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் தடுத்து வைக்கப் பட்டிருக்கிறார் கள் தடுத்து வைக் கப் பட்டவர்களை ராணுவமும் பொலிஸாரும் சித்திரவதை செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Page 5
O2.03.2001
சந்திரிகா கொலை முயற்சி புலிகள் மீதான குந்நச்சாட்
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவை 1999 இறுதிப் பகுதியில் படுகொலை செய்வதற்கு விடுதலைப்புலிகள் முயற்சி எடுத்தார்கள் என்ற விவகாரமும் பிரிட்டனில புலிகளைத் தடை செய்யும் முயற்சிக்கான காரணமாகக் காட்டப்பட்டுள்ளது.
அங்கு தடை செய்யப்ப டுவதற்கு சிபாரிசு செய்யப் பட்டுள்ள 20 அமைப்புகளையும், தடைசெய்வதற்கு சிபாரிசு செய்வதற்கான காரணங்களை நேற்று பிரிட்டன் நாடாளுமன்றில் உள்துறை அமைச்சர் சமர்ப் பித்தார்.
ஒவ்வொரு அமைப்புக்
குறித்தும் சுருக்கமான விவர அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக் குறித்துக் கூறப்பட்ட காரணங்கள் வருமாறு:
ஆயுதம் ஏந்தி தனிநாடு கோரிப் போராடும் விடுதலைப் புலிகளின் போராட்டத்தினால் இரு தரப்பிலும் மொத்தம் 60 ஆயிரம் பேர் உயிரிழந்தி ருக்கின்றார்கள். இராணுவ நிலை களையும், அரசியல் தலைவர்
6) I 60) J
களையும் இலக்கு வைத்துப் புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றார்கள். இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி உட்படப் பலரைக் கொல்வதற்காகத் தற்கொலைத் தாக்குதல்களைப்
புலிகள் நடத்தி கை அரசுத் தரப் புலிக 6 மேற்கு நாட் 1 தாக்குதல் எை எனி தாக்குதல்களில் நாட்டவர்களு பட்டுள்ளனர்.
பிரிட்ட
பயங்கரவாதச்
வில்லை.
ஈடுபடவில்லை நாட்டுக்கு வெ6 நடத்திய தாக்கு காந்தி படுகொ காட்டப்படுகின தெரிவிக்கப்பட்டு
மன்னாரில் கைதான 13 பே தொடர்ந்தும் தடுப்பு காவலி
(வவுனியா நிருபர்)
மன்னாரில் நாசகாரத் தடுப்புப் பொலிசார் சந்தேகத்தில் கைது செய்த பதின் மூன்று பேரையும் தொடர்ந்து தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
மண் னாரைச் சேர்ந்த ஜோன் ஜன்றிஸ் வான் (28), கிளிநொச்சியை சேர் ந த சுப்பிரமணியம் ஜோதிலிங்கம்(22) மடு வைச் சேர் ந த
οδιD (τατύ υ. Οι olυ (τοί οδρτ இந்தியக் குழு சாகசம்
(கொழும்பு)
(IO 9 LU 6mö
விமானப்படையினரின் பொன்விழாக் கொண்டாட்டம் மார்ச் 9ம் திகதி கொழும்பில் நடைபெற வுள்ளது.
இக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து விமானப்படைத் தளபதிகள் வரவுள்ளனர்.
அதே சமயம் இந்திய சாகஷக் குழுவினரின் சாகசக் காட்சியும் இடம் பெறவுள்ளது.
தியன் பிள்ளை அந் தோனி தாஸ்(20), அல்பேட் கிறிஸ்டின் டயஸ் (22), முல்லைத்தீவைச் சேர்ந்த யோகநாதன் ரமேஸ் குமார்(26), புதுக்குடியிருப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு சுந்தர லிங்கம் (21), திருக்கோணம லையைச் சேர்ந்த கந்தசாமி முரளிதரன்(23), முல்லைத்தீவைச் சேர்ந்த நிதி திய ராஜ சசிக்குமார் (22), மன்னாரைச்
சேர்ந்த அன்ரனி ரங்கநாதன்
ஆங்கில பயிற்சி வகுப்பு
(மண்முனைப்பற்று நிருபர்)
LD 60oi (Up 60) 60T Li LJ D (DI பிரதேச சபையினால் கடந்த மாதம் 15ம் திகதி ஆங்கில வகுப்புக்கள் ஆரம்பமாகின. இப்பயிற்சி வகுப்புகள் இப் பிரதேச சபைக்கு உட்பட்ட பாடசாலை யினை விட்டு விலகிய இளைஞர் யுவதிகளிற்காக நடாத்தப்பட்டு வருகிறது. மேலதிகமாக இவ் ஆங்கில பயிற்சி வகுப்பில் இணைய விரும்பும் புதிய மாணவர்கள் புதன், வெள்ளி, ஆகிய இரு தினங்களிலும் பிப 300 மணியளவில் மணி மு னைப்பற்று பிரதேச சபைக்கு சமூகமளிக்கும் படி இப்பிரதேச சபையின் செயலாளர் சின்னத்
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியது. லயன்ஸ் கழக
உபதலைவர் லயன் யூ.எல்.எம்.அசீன் உலர் உணவுப் பொதியொன்றை பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்குவதையும் அருகில் லயன்ஸ் கழக செயலாளர் ஏதயாளன், லயன்ஸ் கழக புனர்வாழ்வுத் தலைவர் எந்திரிகா,பகிரதன், லயன் எம்.வை.ஏ.சக்கூர், லயண் கமகேஸ்வரண் ஆகியோர் நிற்பதையும் படத்தில் காணலாம்.
(களுவாஞ்சிக்குடி நிருபர் காரைதீவு ரவி)
தம்பி திலகவதி தெரிவித்தார்.
குரூஸ்(22), சந் தரன்(24), அரு கரன்(20), வவுனி சுப் பையா மு ஆகியோரே கை தடுத்து வைக்
வார்.
இவர்க மனித உரிமைகள் சென்று தெரிவிக்கப்படுகி
dIDI மட்டுநர்
(நமது நாட் சாந்தியும் சமாத வேண்டும் என் சனிக்கிழமை மணிக்கு நாவ6 வாரத்தில் அமை 2, 60 L 66T மிருத்யுஞ் ஜெய நடைபெறவுள்ள மேற்படி புதிதாக அமை
ULIMIT G5, EFT 60) 6L) முறையாக இ அதுவும் நாட்டி வேணி டி p1 குறிப்பிடத்தக்கது
கிழக முதன் முறைய வேண்டி இந்து நடத்துகிறார்கள். விஜயம் செய்து சித்தர் ஆர் 3, 6 IT Lifa, Gi செய்யவுள்ளா ஏற்பாடுகளை பெற்ற பக்தர்க டுள்ளனர்.
UTBL) சுவாமிகள் மேற ஆன்மீக தத்துவ ஆன்மீக விஞ்ஞ கொடுத்து பக்தி வதிப்பார். இே அவர் நாளை ெ ΦΠ 60) 6υ 39 J கல லுாரியில் ஆற்றுவார்.
BTL 9. சமாதானமும் மொரு ரீ மி
LITT Jj
 

வெள்ளிக்கிழமை
5
αγώ gals
வருவதாக இலங் புக் கூறுகின்றது. ர் நேரடியாக வர்கள் மீது தயும் தொடுக்க னும் புலிகளின்
சிக்கி மேற்கு
ம் பாதிக் கப்
னில் புலிகள்
Geru 16ú B6lflóð
அவர்களது ரியே அவர்கள் தலாக ராஜீவ்
606), FLDLIGIL)
1றது என்றும் ள்ளது.
நம் go
திரலிங்கம் சசி ணாசலம் திவா
யாவைச் சேர்ந்த
த துராசா (16)
து செய்யப்பட்டு
கப்பட்டவர்களா
506 வவுனியா
ஆணைக்குழு வையிட்டதாக றது.
மூதூர் மாணவர்கள்
ஆர்ப்பாட்டப் பேரணி
(மூதூர் நிருபர்)
மூதூர் மத்திய கல்லூரி மாணவர்கள் நேற்று ஒரு நாள் ஆர் ப் பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
பாடசாலை மாணவர்கள் நேற்று காலை பாடசாலை வளாகத்தில் இருந்து மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் பணிமனை வரை சென்று
விழிப்புணர்வு
(மண்முனைப்பற்று நிருபர்)
♔!,60]] யம்பதி மகா வித்தியா லயத்தில்
மட்டக்களப்பு -
அண்மையில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நிகழ்வு நடை பெற்றது.
இக்கருத்தரங்கு பற்றி மேலும் தெரியவருவதாவது:
இனி றைய காலகட் டத்தில் மக்களின் தேவை என்ன?
ஜனாதிபதி விளக்கமளிப்பார்
(நமது நிருபர்)
ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு மார்ச் 2ம் திகதி கூடவுள்ளது.
இக் கூட்டத்தில ஜனாதிபதி அணி மையில இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் மற்றும் நோர்வேயின் முன் முயற்சிகள் தொடர்பாக விளக்கம் அளிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ானம் வேண்டி நாளை நரில் முதலாவது யாகம்!
நிருபர்) டில் நிரந் தர நானமும் ஏற்பட " எதிர் வரும் ET606) 9.00 bடி புதுமுகத்து ந்துள்ள சப்தரிசி கத் தி லி ரீ காயத்ரி யாகம்
列、
வளாகத்தில் க்கப்பட்டிருக்கும் யில முதன் |ந்த யாகம் , ல் சமாதானம் புத் தப் படுவது
நிலங் கையில் ாக சமாதானம் | 356ñ LLUIT BESLÖ மட்டக்களப்புக்கு துள்ள காயத்ரி கே. முருகேசு
LLIT 5 L., 60) 9 இதற்கான ாயத்ரி தீட்சை ர் மேற்கொண்
முடிந்த பின்னர் படி யாகத்தின் விளக்கம் பற்றி நான விளக்கம் ர்களை ஆசீர் த வேளையில் வள்ளிக்கிழமை FLQ LD B5 IT 822 60T
9 (E) (GT) 60) J.
ல் சாந்தியும் வேண்டி மற்று ருத்யுஞ் ஜெய
காயத்ரி யாகம் தம்பிலுவில் காயத்ரி தபோ வனத்தில எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு முருகேசு சுவாமி களால் செய்யப்படவுள்ளது.
ஆசிரியர்களிடம் கொள்ளை
(நமது நிருபர்)
இரு ஆசிரியர்களிடம் இருந்து தங்க மாலைகளை இரு இளைஞர்கள் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று அபயசேகரகம எனும் இடத்தில் நடந்துள்ளது
கத்திகளைக் காட்டிப் பயமுறுத்திய இரு இளைஞர் களும் தங்களிடம் பாடம் கற்ற மாணவர்கள் என அவ் இரு ஆசிரியர்களும் தெரிவித துள்ளனர்.
இவ் இருவரும் இச் சம்பவத்திற்குப் பிறகு அக் கிராமத்தை விட்டே வெளியேறி விட்டதாக அப்பிரதேச பொலிசார்
வலயக்கல்விப் பணிப்பாளரிடம் மகஜர் ஒன்றினைக் கைளித்துள் ளனர்.
விஞ ஞான ஆசிரியர் களை நியமிக க கோரியும், பாடசாலைக்கான கட்டிட வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரியுமே மேற்படி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்தரங்கு அதற்கு என்ன என்ன காரணங் கள் செல்வாக்கு செலுத்து Lյն ոfluկլի சுகாதாரம், சூழல், இன ஒற்றுமை பற்றி இப்பாடசாலை மாணவர் களுக்கு விழிப்புணர்வு கருத்த ரங்கில் கூறப்பட்டது. இக் கருத்தரங்கு நிகழ்விற்கு சரீரம் சிறிலங்கா தேசிய மன்றம் அனுசரணை வழங்கியிருந்தது.
சிரமதான வைபவம்
(மண்முனைப்பற்று நிருபர்)
கின்றது என்பது
LD 60Oi முனைப் LI () () பிரதேச சபை நேற்று முன்தினம் GII 60) 60 9.00 tD60öflu 16II 6slöú சிரமதானத்தினை ஏற்பாடு செய்திருந்தது. இச் சிரமதான நிகழ்வில் இப் பிரதேச சபையின்
செயலாளர் சினி னத் தம் பி
திலகவதியும் கலந்து கொண் LTÜ.
ஆயுத முனையில்
685 T6 GOOGST
(நமது நிருபர்)
சிலாபத்தில் உள்ள ஓர் கடையில் வெளிநாட்டு, உள் நாட்டு ரூபாய்கள் பெருமளவில் கொள்ளையிடப்பட்டுள்ளன.
நான்கு பேர் கொண்ட இக் கொள்ளைக் கூட்டத்தினர். இக் கடை வியாபாரம் முடிந்து மூடும் தறுவாயில் உள்ளே புகுந்து ஆயுதங்களைக் காட்டி இக் கொள்ளையைப் புரிந்துள் 6 TÜ6.
'' 65 yrt'
அயல் நாட்டு பணம் 41.2
எனப்படும்
லட்சமும், 700 அமெரிக்க டொலர் களும், லட்சம் ரூபாய்களும் கொள்ளை
உள்ளூர்ப்பணமான 4
யிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
மேலும் ஒரு செலுலர் தொலைபேசியையும் அக் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக அக்கடையின் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள் SSSSSSSSSSSSLSSS தெரிவிக்கின்றனர். ஆசிரியர்களும் முடிந்து வீடு திரும்பும் வழியி லேயே இச் சம்பவம் நடந்திருக் கிறது.
இவ் இரு
LIITL GF[I 60) 6))
கொள்ளையர்களால் பறிமுதல் செய்யப்பட்ட மாலை யின் பெறுமதி 15,000 ரூபாய் என தெரிவிக்கப்ப்டுகிறது"

Page 6
O2.03.2001
ஒரு கட்டடம் கூட இல் கொட்டகையிலும்
ந நாட்டின் வருங் கால சொத் துக் களர் மாணவர்களே, மானவர்கள் சிறப்பான முறைகளில் கல்வி கறி பதறி குத் தேவையான பல்வேறு திட்டங்களைச் செய்து தான் வருகின்றது. ஆனால் அது எலி லா மாணவர் களையும் சென்றடைகின்றதா என்பது தான் கேள்வி கல்வி கற்பதற்கான உரிமை மட்டுமிருந்தால் போதாது மாணவர்கள் தங்கு தடையின்றி கல்வியைத் தொடரக் கூடிய சூழலை அரசு உருவாக்க வேண்டும். நகர்புற பாடசாலை
வக்கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் 9 6i 6II LUIT L GF II 600 60 GE5 6f 6ö காணப்படும் கட்டிட, தளபாட வசதிகள் ஏன் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் கல்வி கற்கும்
மாணவர்களுக்குக் கிடைப்
பதில்லை. மாணவர்கள் என்றால் எல்லோரும் சமமானவர்களே. கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைக்கு பாடசா லை வளங்கள் மேலதிகமாகக் காணப்படும் பொழுது, ஏன் கட்டுப்பாடற்ற பாடசாலைகளில் மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்வி கற்கக் கூடிய சூழ்நிலை
கம்பு தடிகளால் அமைந்த ஓலைக்கூரையின் கீழ்
மாணவர்கள் மட்டுமே சகல வசதிகளுடன் கல்வி கற்க வேண்டும் என்று எந்தவொரு சட்டத்திலும் இல்லாத போது ஏன் இராணுவக கட்டுப் பாடற் ற மாணவர்களை அது பாதிக்க வேண்டும் பண்டைய கால கல்வி
தோன்ற வேண்டும். நகர்புற பாடசாலைக்கு ஒவ்வொரு பாராளுமன்றப் பிரதி நிதியும் அபிவிருத்திக்கு உதவும் போது கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அக்கட்ட டங்கள் எழுவதில்லை. இங்கு
கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் மதுரங்கேணிக்குள அரசினர் பாடசாலையின் அவல நிலை
முறை போன்று இன்று பல பாடசாலைகள் மரநிழலிலும், ஓலைக் கொட்டகைகளிலும் இயங்கி வருகின்றன. இது இவி வாறிருக்க நகர் புற பாடசாலைகளிலும், இராணு
காணப்படும் புகைப்ப டங்கள் இராணுவக் கட்டுப் பாடற்ற பிரதேசமான மதுரங்கேணிகுளம் அரசினர் தமிழ் கலவனி பாடசாலையின் அவல நிலை தான். இந்த நவீன யுகத்திலும்
இப்படியான நிை வர்கள் கல்வி கற்
டப்பாராளுமன்ற உ
3600rg,66) LIL66) நகர்புற பாடசாை க்கு அதிகமான
வளங்கள் இருக்கி மேலும் கட்டடங்க கொடுத்து பெயர்
கின்றார்கள் போலு ளுக்கு கடை டைக்கல்வி வசதிய பாராளுமன்ற உ
செய்யக்கூடாதா?
கல குடா பிரிவிற்குட்பட்ட இப் ஒரு கட்டடம் சு ஆடு, மாடுகளை Gas T'L60) 353,6i அறுக்கையாகக் ஆனால் இங்கு GE IT'L60) 35ugo பார்த்தால்.
கல குடா கல்வித் திணைக்க றைப்பாட்டை நிவ பகரேதப் பிரயத் கொண்டும் பயன6 இப்பாடசாலையி மேற்பட்ட மாண ஆசிரியர்களும் இவர்களுக்கு இ மட்டும் இருந்தால் எண் ணத தோனி இரண் டு வேண கட்டிடத்தையாவ: முறையில் அமைத் இங்குள் ள L உறுப்பினர்கள் உத வேண்டும், தானத் தானம் கல்வி தான தானம் செய்ய குறைந்தது ம நிம்மதியாக கல்வி வசதிகளைச் செய் வேண்டும். இராணு பாடற்ற பிரதேச பார்க்கவா வேண் கொண்டு சென்றா ளுக்கு மேல் ே அவல நிலை நீ மாயின் பாராளும
சொந்த மண்ணில் நொந்த
பொங்குதமிழ் எழுச்சி அ
6Lig, 15.02.2001) திகதி ' கிழக்குப்பல்கலைக்கழ கமும் சமாதான எழுச்சியும்' எனும் பெயரில் 'அன்ரனி யினால் எழுதப்பட்ட கட்டுரை தொடர்பாக பலரும் பல விதமான ஆதங் கங்களை எழுதியிருந்தனர். இதில் கோறுஷாங்கன், இரா. துரைரெத் தினம், பா.வேணு கோபால், பா.அரியநேத்திரனா கிய நானும் என்பது குறிப்பி டத்தக்கது.
இக் கட்டுரைகளை வாசித்த பின்பு சம்பந்தப்பட்ட கட்டுரையாளரான அன்ரனி எனும் சுசீவரெத்தினம் என்பவரின் பதில் கட்டுரைகள் கடந்த பெப்ரவரி 26,27ம் திகதி தினக் கதிரில் முழுமையாக பிரசுரிக்கப்பட்டதை வாசித்தி ருப்பீர்கள்.
கட்டுரையாளர் கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் 'பொங்கு தமிழ்' எழுச்சி தொடர்பாக 'வீரகேசரி', 'சரிநிகர்' பத்திரி கைகளில் குறிப்பிட்ட விடயங்க ளை சுட்டிக்காட்டி யாழ் பல்க
லைக்கழகத்தில் பொங்கு தமிழ்
சுய நிர்ணய உரிமை, யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பவற்றை கோரிக் கைகளாக வைத்து சமாதானம் பேணப்பட்டதாகவும், ஆனால் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் சமாதானம் ஒரு கோரிக்கையாக
முன் வைத்து பொங்கு தமிழ்
இடம் பெற்றதாகவும் குறிப்பிட் டுள்ளார்.
மொத்தத்தில் இரண்டு பல்கலைக்கழகத்தால் மேற் கொள்ளப்பட்டவைகள் தமிழரின் சுயநிர்ணய உரிமை, மரபு வழித்தாயகத்தை வலியுறுத் துவதான நிகழ்வு தானே இதில்
என்ன குறிப்பிடத்
யாசம் இருக்கிற எல்லாம் ஒன்றுதா சுயநிர்ண
மரபு வழித்தாயக இலங்கை அரசு ஏ அதற்கான இதய
பேச்சுவார்த்தைகை புலிகளுடன் ந இணக்கப்பாட்டி மட்டுமே சமாதான நல்ல முடிவாகும்
மேற்கூற களை கருத்தில் இடம்பெறும் சமா உப்புச்சப்பு இல்ல மேயாகும். "இ6 வலியுறுத்தியிருந்
 
 
 

வெள்ளிக்கிழமை
6
DIIlli) IDJ Blullyss
பெறும் மாணவர்கள்
Du96ù LDIT6001 து இம்மாவட் றுப்பினர்களின் லை போலும், க்கு தேவை கட்டடங்கள், ன்ற போதும் ளைப் பெற்றுக் தேட நினைக் b தமிழ் மக்க சி அடிப் ப ாவது இந்தப் லுப்பி னர்கள்
BE5 6n5 6nf)Lij
பாடசாலைக்கு ட இல்லை. வளர்க்கும் கூட மிகவும் காணப்படும். காணப்படும் நிலையைப்
66Dua களம் இக்கு ர்த்தி செய்ய தனம் மேற் ரிக்கவில்லை. ல் 150இற்கு வர்களும் 6 உள்ளனர். ரு கட்டடம் போதும் என்று றுகளினி றது. i LTLö 9 (5 து சிறப்பான துக் கொடுக்க ாராளுமன்ற விக்கரம் நீட்ட திலே சிறந்த ம் கல்வியைத் (36).J60öILITLÓ, ாணவர்கள் யைத் தொடர து கொடுக்க றுவக் கட்டுப் ம் என்றால் டும். எதைக் லும் கேள்விக கள்வி. இந்த ங்க வேண்டு
ன்ற பிரதிநிதி,
இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப்
பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
பிரதி அமைச்சர்களின் பார்வை அப்பகுதி மாணவர்களில் விழ வேண்டும்.
இப்பாடசாலை போன்று இன்னும் எத்தனையோ பாட சாலைகள் காணப்படுகின்றன.
மரநிழலில் பாடம் Llg.
ஆசிரியர்
அடிப்படைக் கல்வி வசதியற்ற பாடசாலைகளின் குறைகளை நீக்க முடியும் என்பது எனது கருத்து தேர்தலுக்காக மட்டும் வாக்குறுதியை அள்ளி வீசாது
க்கிறார்கள்
அதன் குறைகளும் களையப்பட வேண்டும். நகர்ப்புற பாடசா லைக்கு கட்டடம் பெற்றுக் கொடுத்து கட்டடத்தில் பிரதிநி தியின் பெயரை சூட்ட வைப்பது பயனற்றது. இவ்வாறான கஷ்டப் பிரதேச மக்களின், மாணவர் களின் குறைகளை நீக்கினால் அம் மக்களின் மனங்களில்
அப் பிரதிநிதியின் பெயர் பொறிக் கப்படும் எண் பது திண்ணம்.
ஒரு பாராளுமன்றப் பிரதி நிதி நினைத் தாலி
இவ்வாறான குறைகளையும் வீசி எறிய இம்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.
எத்தரப்பினராயினும் பாடசாலை மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மாணவர்கள் மாணவர்களாகத் திகழ வழி சமைக்க வேண்டும். அப்போது தான் தமிழ் பேசும் மக்களிடையே தலை சிறந்த கல்வி மான்களை உருவாக்க
முடியும்.
. . . . .
தமிழினத்தின் வெளிப்பாடே
தை தூந்ந ே
தக்க வித்தி து. நோக்கம் (3601.
ப உரிமையும், என்பதையும் ற்றுக்கொண்டு சுத்தியுடனான
ள விடுதலைப் டாத்தி ஒரு
| (5 6ւI(U5615/ ந்திற்கான ஒரு
ILILL 6.LLIEI
எடுக்காமல் ானம் என்பது
Tg5 FLDTBT60T தயே நான் தன். இவ்வா
றான உப்பு சப்பு இல்லாத சமா தானத்திற்காக மட்டும் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் பொங்கு தமிழ் எழுச்சியை செய்யவில்லை என்பதைத்தான் நான் மீண்டும் கூற விரும்புகிறேன்
முஸ் லிமி களை இம் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ளல் வெற் றிகரமான நடவடிக்கையாகவே அமையும் என கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். யாரும் முஸ்லிம்களை இப்போராட டத்தில் இணைய வேண்டாம் எனக் கூறவில்லையே முஸ்லிம் தலைவர்களில் சிலரும் கிழக்குப் பல்கலைக்கழகச் சமூகத்தின் பொங்கு தமிழுக்கு ஆதர வாகவே குரல் எழுப்பியுள்ளனர். இதை வரவேற்க வேண்டும். அதற்காக முஸ்லிம் மக்களை கிழக்குப்பல்கலைக்கழக சமூகம்
jaok/rib
அழைத்து வரவேண்டும் என்று எண்ணுவது தப்பு விரும்பினால் முஸ்லிம்களும் தமது சுயவிருப் புடன் இப் போராட்டத்தில் இணைய வேண்டுமே தவிர அவர்களை கட்டாயப்படுத்தி
இணைய வைப்பது என்பது எந்த
விதத்திலும் நியாயமாக இருக்க
(LPL9UT5.
முஸ்லிம் மக்களும் கிழக்கில் தமிழைத்தான் தாய் மொழியாக கொண்டுள்ளனர். அதற்காக 'பொங்கு தமிழ் எனும் பெயரை ஏன் மாற்ற வேண்டும்? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் இன்று சர்வதேச அரங்குகளில் விழிப் பைப் பெற்றிருக்கும் நிலையில் மொத்தத் தில் தமிழர் களி யாவரும் ஒரு பொதுப்பெயரில் அதாவது 'பொங்கு தமிழ்' எழுச்சியை பல வடிவங்களில் பல (4ம் பக்கம் பார்க்க)

Page 7
O2.O3.2OO
மாவடிப்பள்ளி விளையாட்டுப்
போட்டியில் ஹிதா சாம்பியன்!
((LPLT)
கிடந்த திங்கட்கிழமை மாவடிப்பள்ளி அல் அஷரப் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற ജൂേ ഖിഞണu'T' (' (LITLlquിന്റെ ஹிதா இல்லம் 446 புள்ளிகளைப் பெற்று சாம்பியனானது. இரண்டா மிடத்தை நஜா இல்லம் பெற்று 396 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது.
அதிபர் வை. சம்சுதீன் தலைமையில்
கல்லூரி விளையாட்டு மைதானத் தில் இடம் பெற்ற இவ்விளையாட் டுப் போட்டியில் தள் 6)IGNOLI JĠ5 மருதுார் ஏ.மஜீத் காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.சத்திய தேவா, டாக்டர் ஆபிதா ஏ.கையூம் அட்டாளைச் சேனை கல் விகி கல்லூரி விரிவுரையாளர் எம்ஐஎம்
முஸ்தபா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
இப்போட்டியில் பின்வரு வோர் சம்பியனாகத் தெரிவு செய் UCILILL601). 11 வயது ஆண்- ஏ.எல்.எம்.சாஜித் 11 வயது பெண்- ஐனுல் சியாமா 13 வயது ஆண்- ஏ.ஆர்.எம்.ரபிக் 13 வயது பெண்- எஸ்.நினோசா 15 வயது ஆண் எம்எஸ்பிரதெளஸ் 15 வயது பெண் எப்தஸ்கியா 17 வயது ஆண் - ஏ. மசூன் , ஏ.கே.நெளசாத், எம்.வை.வகாட் 17 வயது பெண் சற்றம்சியா 19 வயது ஆண்- ஏ.எம்.அஜ்மீர் 19 வயது பெண்- சற்றளில்பா
மாணவிகளின் உடற்பயிற் சிக் கண்காட்சி விஷேட நிகழ்ச்சி யாக இடம் பெற்றது.
கால் முறிவு; போட்டி பின்போடப்பட்டது!
(வி.கே.ரவீந்திரன்)
களுவாஞ்சிகுடி E6D63,
கோட்ட மட்டத்தில் பெரியகல்லாறு
மத்திய கல்லுாரிக்கும், களுதாவ
ளை மகா வித்தியாலயத்திற்கும்
இடையிலான 19 வயதுக் குட்பட்ட
மாணவர்களுக்கான உதை பந்தாட்டப் போட்டி அண்மையில் பெரிய கல்லூறு பொது விளையாட் டரங்கில் நடை பெற்றது. போட்டி யின் போது களுதாவளை மகா வித்தியாலய அணியைச் சேர்ந்த
கே. நேமிநாதன் என்ற 19 வயது மாணவனுக்கு காலில் முறிவு ஏற் பட்டு, பெரிய கல்லாறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு பின்னர் மட்டக்களப்பு அரசினர் வைத்தியசாலைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். காலில் இரண்டு இடங்களில் முறிவேற்பட்டுள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின் றன. இதனால் மேற்படிப் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.
భ
அந்த வெற்றி
(வி.கே.ரவிச்
DL) பந்தாட்டச் சங்கத் ரீதியில், 40 வயது கலந்து கொள்ளு É60)L(8u Iu III601 2 போட்டி கடந்த செ
பெற்றது.
இப் பே அந்தனிஸ் விளை சிவானந்தா விளை தை 3-0 என்ற வெற்றி கொண்டுள் ബീൺ ബിഞ്ഞുണu'I' ( சுற்றுப்போட்டியில் போட்டிகளில் வெறி குறிப்பிடத்தக்கது.
கிரிக் போட்டிக்கு Iதுக்
(நமது
இலங்ை அணிகளுக்கிடைய போட்டி மார்ச் ம கொழும்பில் நடை
இப்போ லாந்து அணி கடு ருப்பதால் கூடிய பாடுகள் தீவிரப்படு
GALDITÜ மைதானத்தில் க ஈடுபடவுள்ளனர்.
விளையாட்டு உபகரணங்
9sor UGmu"L
(எஸ்.தேவ்ஆனந்)
பட்டிருப்பு வலயக் கல் வித் திணைக்களப் பாடசாலைக ளுக்கு, பட்டிருப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் மூலம் (உடற் கல்வி) சுமார் 40 பாடசாலைக ளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
மேற்படி உபகரணங்களில் வலைப்பந்து, கரப்பந்து பட்மின்டன், கிரிக்கெட் துடுப்பு மட்டைகள், விக் கட்டுக்கள், ரெனிஸ் பந்துகள், கரம் போட் டாம் போட், Sippring
Rope என்பன வழங்கப்பட்ட உபகர ணங்களாகும். இவ்வாறு வழங்கப் பட்ட உபகரணங்கள் மூலம் மான வர்கள் உடற்கல்விப் பாடவேளை யிலும், பின்னேரங்களிலும் பயன் படுத்தக் கூடியதாயுள்ளது. இதுவரை காலமும் ஒரு விதமான விளை
யாட்டு உபகரணங்களும் கிடைக்கப்
பெறாத பாடசாலை மாணவர்க ளுக்கு இவ்வாறான விளையாட்டுப் பொருட்கள் மிகவும் வரப்பிரசாத மாகவுள்ள தென்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் ஏனைய பாடசா
டத்தில் காணலாம்.
காரைதீவு சண்முகா வித்தியாலய இல்லங்களுக்கிடையிலான தைபந்தாட்டப் போட்டி அண்மையில் வித்தியாலய மைதா த்தில் இடம் பெற்ற போது இதில் அதிதியாகக் கலந்து காண்ட விளையாட்டுத்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம். ஸ்தபா வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவதை
Y
(படம்: முபா) ابر
லைகளுக்கும் இ LI JITL (6 2) L-LIBJ60OTT வில் வழங்கப்படு 360600TLITGTJ குறிப்பிடத்தக்கது L|ILEF| களைப் பெற்ற ப கள் உதவிக் கடு (உடற்கல்வி) அ வோதயத்தினருக் இப் பொருட்கள் பட்டிருப்பு ம.ம.வி கப்பட்ட தென்ப கதாகும்.
வருடாந்: கூடலும், வி
நிகழ்
(கல்முனை பு ஜெ
LD(D35(L னிக் கழகங்களி கூடலும், புதிய நி விழாவும் இராப்ே O2.03.2001 (G66 it ஹங்லன்ட் ரெஸ் பெறவுள்ளது.
ELP85 ஸெஸ்மி.எம்.மு நடைபெறவிருக் கிளியர் செக்குரு மையாளர் இள பிரதம அதிதிய ஆலோசகரும், ! லுல் றஹற்மான் வும் கலந்து விழாவின் முடி சியும் இடம் ெ
 
 
 
 

வெள்ளிக்கிழமை 7
வீஸ் பெற்றது
சந்திரன்)
|DT6ILL 2 605
560TT6) LDITGILL கு மேற்பட்டோர் ), கழகங்களுக் உதைபந்தாட்டப் 16) TUGölp boo).
Iட்டியில் சென் LIITL(65 BpäELb, யாட்டுக் கழகத் வித்தியாசத்தில் ளது. சென்.அந்த கழகம் மேற்படி இதுவரை இரண்டு றி பெற்றுள்ளது
L
கூடுதல்
III LI LI
நிருபர்)
இங்கிலாந்து பிலான கிரிக்கெட் ாதம் 7ம் திகதி பெறவுள்ளது. ட்டியில் இங்கி மந்து கொள்ளவி பாதுகாப்பு ஏற் pg|| (bണ്ണങ്ങി. 450 பொலிசார் வல் கடமையில்
வ்வாறான விளை ங்கள் வெகுவிரை மென சர்வோதய கூறினார் என்பது
லை உபகரணங் டசாலை அதிபர விப் பணிப்பாளர் வர்களுக்கும் சர் நம் நன்றி கூறினர்.
யாவும் மட்/ ல் வைத்து வழங் து குறிப்பிடத்தக்
Gig ருந்துபசார வும் த்திய நிருபர்ஸ்மி) னையின் முன்ன வருடாந்த ஒன்று வாகக் கழகத்தின் ாசன விருந்துடன் ரி பி.ப.6 மணிக்கு ரூரன்ஸில் நடை
முகாமையாளர் ா தலைமையில் ம் இந்நிகழ்விற்கு டி சேர்விஸ் முகா ட்ஏ.எச்.றஹற்மான் கவும் கழகத்தின்
சிரியருமான பை
றப்பு அதிதியாக காள்ளவுள்ளனர். ல் இசை நிகழ்ச் ഖുബg.
நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்
அகில இலங்கை அரசாங்க பொது உழியர் சங்கத்தின்
மட்டுமாவட்ட இணைப்பாளராகிய எனக்குக் கல்வித் திணைக்களத்தில் பல வருடங்களாக அமைய, தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் பலதரப்பட்ட ஊழியர்களாலும் நிரந்தரமாக்குவது சம்பந் தமான புகார் கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் அண்மையில் பொது நிருவாக அமைச்சின் சுற்றறிக்கை இல 26 /99க்கு இணங்கி நேர் முகப் பரீட்சைக்குத் தோற்றியும் இதுவரை நிரந்தர நியமனம் வழங் கப்படவில்லை. ஆனால் ஏனைய மாவட்டங்களிலும் அதே வேளை எமது மட்டுமாவட்டத்திலும் சில அரசியல்வாதிகளின் தலையீட்டால் அனேகமானோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக என்னிடம் புகார் கிடைத்ததைத் தொடர்ந்து எங்கள் சங்கம் இவ்விடயத்தை கல்வி அமைச்சு மற்றும் வடகிழக்கு புனர்வாழ்வு அமைச்சுப் போன்றவற்றிற்கு அன்மையில் மகஜர்களை அனுப்பி வைத்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சு இவ்விடயம் சம்பந்தமாக கவனம் எடுக்கத் தவறும் பட்சத்தில் எமது மட்டு மாவட்ட அகில இலங்கை பொது ஊழியர் சங்கக் கிளை தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் அறியத் தருகின்றோம். கே. சண்முகநாதன் அ. இ. அ.பொது ஊழியர் சங்கம்
இலங்கை நிர்வாக soos ஆட்சேர்ப்பு
ഉജ്ഞ நிரவாக சேவைக்கு வடக்குக் கிழக்கு மாகாணத்திற்கு என தனியான ஆட்சேர்ப்பை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கென வட கிழக்கில் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பம் விரைவில் கோரப்படவுள்ளதாகத் தெரிகின்றது. ஆனால் இதற்கான வயது வரம்பு 28 வயதுக்குக் கீழ் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வடக்குக் கிழக்கில் ஏற்பட்டுள்ள சூழ் நிலை காரணமாக இப்பிரதேசப் பட்டதாரிகள் எவரும் 28 வயதுக்கு முன்னர் பட்டம் பெறுவது மிகவும் சிரமம். இவ்வாறு 28 வயதிற்கு முன் பெற்றவர் தொகை மிகக் குறைவு. எனவே, சகல பட்டதாரிகளும் நன்மை பெறும் வகையில் இவ்வயது ബ அதிகரிக்கப்படல் வேண்டும். ஆ. சிறி மட்டக்களப்பு S SS SS S SS SS SS SS SS SS SS SS SSSL S SS SS SSL SSS S S S S S SL S LS
சோதனைச் சாவடி றப்பதில் தாமதம் இதனால் வேலைகளும் தாமதம்
5ளுவாஞ்சிகுடி பட்டிருப்புப் பால சோதனைச் சாவடியினைக்
காலையில் திறந்து பொது மக்களின் போக்குவரத்திற்கு பொலிஸார் உதவிட வேண்டும் எனப் படுவான்கரை மக்கள் வேண்டி நிற்கின்றார்கள் பட்டிருப்புப் பால சோதனைச் சாவடி மூலமே படுவான்கரை பொது மக்கள் களுவாஞ்சிகுடி ஊடாக இராணுவக் கட்டுப்பாடற்ற பகு திக்குச் செல்வதற்கான வழியாகும். இந்தச் சோதனைச் சாவடி காலை ஏழு மணிக்குப் பின்பே திறந்து விடப்படுவதால் களுவாஞ்சிக்குடி நகரிற்குள் வருகின்ற மக்கள் பொலிஸ் சோதனைகளை முடித்துவரும் போது எட்டு மணியாகி விடுகின்றது. இதனால் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பதற்காக வருகின்ற மாணவர்கள் பாடசாலைக்கு நேரம் பிந்தியே வருகின்றார்கள். அத்தோடு மட்டுநகர் போன்ற இடங்களுக்கு நேரத்துடன் செல்ல முடியாதுள்ளது. இதைவிட கொழும்பு போன்ற துர இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் கூட குறித்த நேரத்தைவிட தாமதித்தே பயணத்தைத் தொடர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
நியூ ஈஸ்ரன் பஸ் கொம்பனி லிமிட்டட்டின் உப டிப்போ களு வாஞ்சிகுடியில் நிறுவப்பட்டுள்ளது. இதிலிருந்து காலை 7.30க்கு கொழும் புக்குப் புறப்பட உள்ள பளில் தற்போது 830 அளவிலே புறப்பட வேண்டி யுள்ளது. துார இடங்களில் தொழில் புரியும் அரச ஊழியர்கள் தங்கள் கடமைகளுக்கு காலம் தாழ்த்தியே செல்ல வேண்டியுள்ளது. இவற்றைக் கருத்திற் கொண்டு பொலிஸ் உயர் அதிகாரிகள் பட்டிருப்புப் பால சோதனைச் சாவடியை காலை 6.00 மணிக்காவது திறந்துவிடுவதற்கு ஆவனை செய்ய வேண்டும். எழுவான்
களுவாஞ்சிக்குடி
ஆரையம்பதி மக்களை கடல் கொண்டு ாேத வண்ணம் காப்பாற்றுங்கள்.
ஆரையம்பதி கடற்கரையில் மண் அகழ்வு நீண்ட நாட்களாக தங்கு தடையின்றித் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதனால் கடற்கரை நீளத்துக்கும் பெரிய கிடங்குகள் காணப் படுகின்றன.
ஒவ்வொரு கிடங்கும் ஆரையம்பதி மக்களை மிக விரைவாக விழுங்கி ஏப்பம் விடப்போகின்றேன் பார் என அச்சுறுத்துவது போல் இருக்கிறது.
இம் மண் அகழ்வை மேற்கொள்வோர் கூட அவ்வூரைச் சேர்ந் தவர்களே. அவர்கள் மண்ணை அகழ்ந்தெடுத்து வேறு ஊர்களுக்கு விற் பனை செய்கின்றனர். இவர்களிடம் யாரும் இதுபற்றிக் கேட்பதே இல்லை,
எனவே, தயவு செய்து மண் அகழ்வை நிறுத்தி, ஆரையம்பதி மக்களை கடல் கொண்டு போகாது தடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதி காரிகளைக் கேட்டுக் கொள்கிறேன். 55- ᎠTTuᎠ60Ꭲ
கடற்கரை விதி ஆரையம்பதி,
**

Page 8
O2.03.2001
பேச்சிவிருந்துபே
3yéflör gös
(நமது நிருபர்)
கடநத929 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு வாயிலாக சேர் பொன்னம்பலம் அவர்கள் கண்ட அந்தத் தோல்வி உணர்வையும் 1947 ஆம் ஆண்டு சோல்பரி ஆணைக்குழு வாயிலாக 9.UDOTIŤ 8$28$26)UITGØTGØTuðUGADð அவர்கள் கோரிய சமவுரிமைக்கு பிரித்தானியர் தமிழினத்திற்குத் தந்த
பரிசினையும் கணிடு அன்று
அவர்கள் எனின உணர்வைக்
கொண்டிருப்பார்கள் என்பதை நாம் பிரித்தானியா புலிகளைத் தடை செய்துள்ள இந்த நிமிடத்தில் எண்ணிப் பார்க்க முழகின்றது என அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் 6)UTgjë 676 LUGJIT6Tri
நகுமரகுருபரன் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பத்து தமிழ கட்சிகள் ஒன்றிணைந்து புலிகளைப் பிரித்தானியா தடை செயக்கூடாது மற்றும் அரசாங் கம் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வெளிநாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கை யிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர் களைச் சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தன.
அதில் அங்கம் வகிக்கும் கட்சியான அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
eD 6) fi தொடர் ந து கூறுகையில் புலிகளைப் பிரித்தா னிய தடை செய்வதானது பிரித் தானியாவுக்கும் புலிகளுக்கு மிடையில் உள்ள ஏற்பாடுகள் புரிந்துணர்வுகளுக்கு அப்பாற் பட்டதே. ஆனால் இலங்கையி லுள்ள் இனப்பிரச்சினைக்கு தமிழரின் த தன் @_门óp山 போராட்டத்திற்குத் தமிழீழ
விடுதலைப்புலிகளே முக்கிய
பங்காளிகள் என்கின்ற நிலையில் எந்தவொரு மாற்றமும் ஏற் || ബിബ
முக்கிய பங்காளிகள் விடுதலைப்புலிகளே
அந்த வகையில் இலங் கிையில் ஒரு நிரந்தரச் சமாதானம் ஏற்பட வேண்டுமானால் அமெரிக் காவோ, பிரித்தானியாவோ இந்தியாவோ புலிகளைத் தடை செய்தாலும் இலங்கை அரசு பேச்சு வார்த்தை மூலமாக இருந்தா லென்ன இராணுவத தர்வு வாயிலாக இருந்தாலென்ன இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண (UാLഉ) மானால் அதன் முக்கிய பங்கா விகள் தமிழீழ விடுதலைப்புலிகளே எந்தவொரு மாற்றமும் இருப்பதாக அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் pഥLഖിബ്ലെ, எமது கட்சியைப் பொறுத்த
-ஹஜ் சிறப்பிதற்
எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு உங்கள் தினக்கதிர் ஒரு சிறப்பிதழ் வெளியிடவுள்ளது. இதில் ஹஜ் தொடர்பான உங்கள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்தோடு ஹஜ் வாழ்த்துச் செய்திகளை உங்கள் அன்பர்கள், நர்ைபர்கள், வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க உடர் தொடர்பு
கொள்ளுங்கள்
வரையில் மட்டுமல்ல எங்களுடன் இணைந்து குரல் கொடுத்த ஏனைய பத்து தமிழ் கட்சிக ளையும் பொறுத்த வரையிலும் கூட இது ஒரு ஏமாற்றமாகவே உள்ளது. இருந்தாலும் அண் மையில் இலங்கை விஜயம் செய்திருந்த ஐரோப்பிய நாடாளு மன்றத்தின் பிரதிநிதிகளும் இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதுவராலயத்தின் அதிகாரிகளும் இத்தடையானது எந்த வகையிலும் நோர்வேயின் இதயசுத்தியான பேச்சு வார்த்தைக்குரிய நடவடி க்கைகளைப் பாதிக்காது என்று தட்ட வட்டமாக எமக் குக கூறியிருக்கின்றார்கள்
எங்களைப் பொறுத்த வரையில் அமைதி பிறக்க வேண்டும். அந்த வகையில் இத்தடையினால் ஏற்படப்போகின்ற பலாபலன்களைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்' என்றார்.
கபடத்தை முறியடிக்க அவதானமாக வேண்டும் ஈ ப ஆர் எ ல எ வ
கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் பிரிட்டன் புலிகளை மட்டுமின்றி 21 இயக்கங் களைத் தடை செய்துள்ளது. எனினும் இத்தடை தொடர்பான பிரேரணை பிரித தானியப் பாராளுமன்றத்தில் முன்வைக்க ப்பட்டு விவாதத்தின் பின்பே முடிவுக்கு வரும்.
எனினும் தமிழழ விடுதலைப் புலிகள் மிகவும் இராஜதந்திரமாகச் செயற்பட வேண்டிய காலகட்டமிது. ஏனென் றால் இலங்கை அரசாங்கம் புலிகளை ஒரு பயங்கரவா திகளாகக் காட்டி அவர்களை இந்த பேச்சு வார்த்தையில் இருந்து போருக்கு இழுக்கக்கூடிய (a)(1) கபடத்தனமான நோக்க த்தையும் கொண்டிருக்கலாம்.
இவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால் தமிழ் F(LD&ELD மீண்டும் ஒரு நெருக்கடியான
திரத்தை முறியடி
L S LS S S S S S S S S S S L L L L L L L L L L S
நிலைக்குத் து ஒரு வாய்ப்ப இதிலிருந்து ഉ_fിഞഥ6ഞണ് என்று கூறிய தமிழீழ விடு அரசியல் செய வேண்டும்.
巴Uá விடுதலைப்புலி இழுக்குமென்ற புலிகள் அவ வேண்டும்' என்
ரெ ே முதல்வரும் என் சிறிக்க தெரிவிக் கை விடுதலைப்புலி மீது பிரித்தா விதித்துள்ள த
6.
(
(நமது
விடுத 5606OULULFLDTä. நிறுத் தத் தற செவிமடுத்து தன் வசப்படுத் புலிகளை முயற்சிக்கிறது. யானது பின்னன
L(BL() கருதுகிறோம்.
இவ்வா LDII6)ILL- பாராளு பொன் செல்வரா
செங்க லூரியில் நேற்று வர்களுக்கான விளையாட்டுப் விளையாட்டு அ விழா ஆகிய வற் பித்த போதே தெரிவித்தார்.
ff|[{6}9ك ulÜ
கல்வி
இ
(அரி
LDL "LEA மாணவர்களின் கடு கருத்தில் கெ 5.க.பொ.த.(சாதார மாணவர்களுக வகுப்புகள் இடம்
விடுதலைப் புலிகளின் தடு காவலில் இருந்து இருவர் வி
(வவுனியா நிருபர்)
விடுதலைப் புலிகளின் தடுப்பு காவலில் இருந்து இரு சிங்களவர்கள் விடுவிக்கப்பட்டு 6T6T60s.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 1ம் திகதி வவுனியா மாமடுப்பகுதியில் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது காணாமல் போனவர்கள் எனக் கூறப்பட்ட வி.வி.சந்தரபால,எச்.எ ம்,அஜித்குமாரசிறி ஆகிய இருவ ருமே அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று வவுனியா கண்டி வீதியில்
606) 35 g g g : ஒப்படைக்கப்பட்டத Bg5).
(அரி
ஏறாவூர் பஸ் தரிப்பு நிை நேற்று திறக்க வாழைச்சேனை
ELDL60s. T606), டன் திறக்கப்பட்டு: தரிப்பு நிலையத்தி
இப்பத்திரிகை வேல்
வொயில் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
 
 
 

வெளளிக்கிழமை
8
· · · )
த்து முன்னேற வழி தேடுவோம்
LS SSSSS SSS SSSSSSS SSSSS S S SSSS SS SSSS SSS SSS S SSS SSS SSS SSS SS SS SS SSSSSSSSS SSS SSS SSS SSS SSS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
ள்ளப்படுவதற்கான கவே அமையும். தமிழ் மக்களின் பெற்றெடுப்பது
அடிப்படையில் தலைப்புலிகளின் ற்பாடுகள் இருக்க
|ங்கம் வலிந்து களைப் போருக்கு நிலையிலிருந்து ானமாக இருக்க BİTİT, Ù II & I gՂ Ա Ո601 ட்டத்தரணியுமான ாந்தா கருத்துத் யில் தமிழீழ 5ள் இயக்கத்தின் னிய அரசாங்கம் DL 6TLD5G36)6OTLD
ஏமாற்றம் அளித்துள்ளது என்ப தனைச் சொல்லித்தான் ஆக வேண்டும் இருந்தபோதிலும் இதனால் தமிழினத்தைப் பொறுத்த மட்டில் எதுவுமே குடிமுழுகிப் போய்விடாது.
விடுதலை எழுச்சியை மழுங்கடிக்கக் கூடாது தமிழினத்தின் தேசிய விடுதலை எழுச்சியைத் திட்டமிட்டு மழுங் கடிக்காமல் பார்த்துக் கொள்வது எம்மனைவரினதும் கடமையாகும். இந்த விடயத்தில் சுயமரியாதை உள்ள தமிழ் மக்கள் அனைவரும் உறுதியாக நிற்பார்களேயானால் விடுதலைப் பாதையில் போடப்படும் தடைகள் காலப் போக் களில் தகர்ந்துபோவது தவிர்க்கப்பட முடியாதது ஆகிவிடும்.
பிரித்தானிய பாராளு மன்றம் இந்த விடயத்தில் சரியான நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு இப்போதும் எங்களுக்கு இருந்து கொண்டிருக்கின்றது.
புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள த ை பிரித்தானிய நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் பின்பே சட்டமாகும். அப்போது இந்த விடயத்தில் தமிழினத்தின் உணர்வுகளை மதத துச் செயற்படுமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கோர வேண்டிய பொறுப்பு தமிழ் கட்சிகளைச் சார்ந்திருக்கின்றது. இதை நாங்கள் எதிர்காலத்தில் நிச்சயமாகச் செய்வோம் என்றார்.
டநடவடிக்கை
நிருபர்) லைப் புலிகள் ஒரு
செய்துள்ள போர் } கு 9|Jdi பிரித்தானியாவை தி விடுதலைப் 站6mL。Gā山山 இந்த நடவடிக்கை டவுக்கு உட்படுத் பல் என நாம்
|று மட்டக்களப்பு மன்ற உறுப்பினர் சா தெரிவித்தார். லடி மத்திய கல் நடைபெற்ற சிறு வருடாந்த இல்ல போட்டி மற்றும் அரங்கு திறப்பு றில் கலந்து சிறப் மேற்கண்டவாறு
மேலும் கூறுகை
அழிப்பில் எப்படி
அபிவிருத்திவரும்
கடந்த 90ஆம் ஆண் டுக்கு முன் மட்டக் களப்பு ഥ[ഖLL) ബിuിൺ ഥLLഥൺ விளையாட்டிலும் அபிவிருத்தி அடைந்து காணப்பட்டது.ஆனால் கடந்தகால வன்செயல் காரணமாக
பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கடந்து தேர்தல் கால த்தில் சாவக்கச் சேரி பிரதேசம் படையினரால் குண்டு போட்டு அழி க்கப்பட்டன் இப் படியான நிகழ்வுகள் நடைபெறும் போது அபிவிருத் திகள் என்பதை சிந்திக்க முடியாத ിഞൺnu தோன்றியுள்ளது.
இவற்றிக்கு காரணமான போரை தொடர விட்டால் எமது நிலைமை மோசமாகும் எனவே தமிழ் சமூகம் அனைத்தும் போரை நிறுத்துவதற்கான வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
அபிவிருத்திச் சங்கத்தின்
NG)6) IJF
LILI b) 56ILIL LDIG)ILLബി ഖണi#ിഞu 1ண்டு ஆண்டு ன) உயர்தரம் கான இலவச பெறவுள்ளது.
bəfn 60 il 5 6 min Lö
ாக தெரியவருகி
பூர் தமி
தாபபு 5ம் குறிச்சியில் லயம் ஒன்று ப்பட்டுள்ளது. FSTOL6ÖI LIGY)
9ള009]|60|u| iണ് മൃ|| ||ൺ ல் கொழும்பு
வகுப்புக்கள்
ഥLL്, ബ) || 966) ഖി அபிவிருத்திச் சங்கம் கடந்த ஒன்பது வருடங்களாக தொடர்ந்து இப்பணியை மேற்கொண்டு வருகி ன்றது.
இவ் வருடத்திற்கான இலவச வகுப்புகள் இம் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்/ விவேகானந்தா மகளிர் வித்தி யாலயத்தில் இராமகிருஷண மிஷன் தலைவர் சுவாமி ஆத்மா னந்தஜி மகராஜ் அவர்களால் ஆரம்பிக்கப்படவுள்ளது என கல்வி அபிவிருத் தரிச் சங்கத் தன் செயலாளர் ச.சந்திரகுமார் தினக்
боalошћ
LITസെങ്ങ[]ഞഖ്,ഖഖങ്ങി u'I,IDങ്ങIf, ஆகிய தூர இடங்களுக்கான பஸ் சேவையும் உறுகாமம், உன்னி ச்சை, கரடியனாறு மட்டக்களப்பு வாழைச்சேனை ஆகிய பகுதிக ளுக்கானகுறும் தூரசேவை பஸ் போக்குவரத்துக்களும் இடம் பெறவுள்ளது.
3 கிராபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது
இன்று விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் செய்துள்ள போதும் அதற்கு அரசு செவிமடுக் காமல் பிரித்தானியாவைதன்வ சப்படுத்தி விடுதலைப்புலிகளை தடை செய்ய வலியுறுத்துகிறது.
விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலைமையானது. வடக்கு கிழக்கு மட்டுமல்ல அனை த்து தமிழ் மக்களுக்கும் வேதனை யைக் கொடுக்கும் ஒரு செயலாகும் எனத் தெரிவித்தார்.
இவ்விழாவில் மேலதிக DIT BESIT 600 GE56Ö 6ÝLI LI 600fLLIMT6III ஆகுணராஜரெட்ணம்,கல் குடா வலய கல்விப் பணிப்பாளர் யூஎல், எம்.ஜெயனுதீன், ஏறாவூர் பற்று கோட்டக் கல்வி அதிகாரி இ.வேலு ப்பிள்ளை,கல்குடா கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எச்.எம்.முகைதீன் உட்பட கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ஆசிரியர்கள், கலந்து சிறப்பி
"இலக்கிய
இன்பம்
(மருதமுனை நிருபர்)
ஆராய்ச்சி அறிஞர் மர் ஹம் ஜே.எம்.எம்.அப்துல் காதிரின் இலக்கிய இன்பம் கட்டுரைத் தொ குப்பு நூல் அறிமுக நிகழ்வு நாளை காலை 8.30 மணிக்கு மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் அதிபர் ஏ.எல். மீராமு கைதின் தலை
மையில் நடைபெறவுள்ளது.
பிரதம அதிதியாக ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல் ஹாஜ் ஹனிபா(மருதூர்க்கணி).கெளரவ அதிதியாக கல்முனை பிரதி மாகா ண சுகாதார சேவைகள் பணிப் LTGITs LT3. Li 96). BIT22.6T6s)
நஜிமுதன் ஆகியோர் கலந்து
கொள்கின்றனர்.
பிரிட்டிஷ்.
ഗ്രങ്ങ് ഞഖ്, രൂഥ ID ഇ|ഞ ഖ
பாசீலனை செய்து சாதகமாக அமையும் பட் சத்தில் தடையினை
நீக்க முடியும் அதற்கு சாதகமான
தர்ப்பு கிடைக் காவிட்டால இதுக்கென நியமிக்ளகப்பட்டுள்ள ஆணைக்குழு (P.O.AL)வில் மேன்முறை செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.