கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THINAKKATIHR DALY
ஒளி - 01 -
கதிர் - 311
0.03.2001
சனி
! LlflLLEfest öfl Si Ggana algoloil
அரபு, பாஸ்க, குர்திஸ்தான் காஷ்மீர் சீக்கிய விடுதலை இயக்கங் வண்மையாக கண்டனங்களை தெரிவித்துள்ளன.
அர்காத்-உல்-முஜாகிதீன் முஸ்லீம் தீவிரவாத இயக்கம் விடுத்த ஓர் அறிக்கையில், ஜிகாத் புனிதப் போரை பயங்கரவாதம் என்று அவர்கள் கருதுவார்களாயின் அதனை நாம் தொடர் ந் து செய்வோம் என்று தெரிவித்தது. எந்தவித பயங்கரவாதத்திலும் நாம் ஈடுபடவில்லை. ஐக்கியநாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்டதான
சுயநிர்ணய உரிமைக்காகவே
இந்த அடிப்படை உரிமைக்காகவே நாம் போராடுகிறோம் என்று இந்த இயக்கத்தின் தலைவர் மெளலானா
முகமட் பாரூக் காவர் மரினி தெரிவித்தார். ஈரானின் மக்கள் முஜாகிதன்
இயக்கம் பிரிட்டனின் தீர்மானத்தை
வைத்துக்கொண்டு ஈரானின் அரசு
தமககெதிராக விளையாட்டுக்
காட்டும் எனறும், பிரிட்டனின் தீர்மானத்தை எதிர்த்து சகல சட்ட வழிமுறைகளையும் தாம் பயன்படுத்தப் போவதாகவும் தெரிவித்தது. புதிய சட்டம் பிரிட்டனுக்கும் இஸ்லாமியர் களுக்கும் இடையிலான உறவில் நஞ்சூட்டும் என்று லண்டனில் இஸ்லாமிய அவதானிகள் நிலைய பொறுப்பாளரும் எகிப்தியருமான யாசர் அல்-செரி சொன்னார். பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இயக்கங்கள் இனி பிரிட்டனை ஒரு பகைமையாளராக நோக்குவார்கள் அமெரிக்கர்களுக்கு பிரச்சினை களை ஏற்படுத்திய அமெரிக்க வழியை பிரிட்டன் பின்பற்றுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
லண்டனிலி தலைமையகத்தை கொண்டியங்கும் இஸ்லாமிய மனித உரிமைகள் கமிஷன், சுதந்திரத்துக்காகவும் ஆக்கிர மிப்புக்கு எதிராகவும் போராடும்
"மக்களின் உரிை
சடடம் பாத தெரிவித்தது.
உலகில் சுயநிர் காக நடக் குப
அன்டன் தொடி - லண்டனில்
(நமது நிருபர்)
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அனன் பாலசிங்கம் லண்டனை விட்டு தற்போது நோர்வே சென்றுவிட்டதாக வெளி யான செய்திக்கு விடுதலைப் புலிகளின் தலைமையகம் மறுப்பு
தெரிவித்துள்ளது
அவர்தெ லேயே இருப்பத பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருவ தெரிவிக்கப்படுகி
போரை முடிவுக்குக் கொ இராணுவமும் விரும்புக்
-ബാക്റ്റബ്ഥങ്ങി ക്രി
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென படையினர் தற்போது உணர்ந்துள்ளதாகவும் தற்போது படை தரப்பினரும் சோர்வடைந்து காளைப் படைந்து காணப்ப டுவதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் உயிர்கள் சொத்து க்கள் இழப்பிற்கு பின்னர் இரு தரப்பினரும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர் அதே வேளை பிரிட்டனின் தற்போதைய அணுகுமுறை யினால் சமாதானப்
(3LJö Jabasol LII விடுதலைப் புலிக முயற்சி களைத் ெ இந்த தரப்பினரும் இ வரும் ஒரு ஆண் படுகிறது.
பிரிட்டன் விடு மீது கொண்ட நட மக்களுக்கு கொ நினைத்தவிடக் போல தென்னில இவற்றை குதூக LTL35 in LTg5 6160
தோட்டத் தொழிலாளர் போராட்டம் தொடர் இந்திய பிரதித்தூதுவர் மலையகம் விஜய
அட்டனிலும் பதுளையிலும் 400 ரூபா சம்பள உயர்வு கோரி, தோட்டத்தொழிலாளர்கள் மேற்கொ ண்டுள்ள சத்தியாக்கிரகப் போரா ட்டம் தொடர்கின்றது. அட்டன் நகரக் கடைகள் யாவும் தொழிலா ளர்களின் இந்தப் போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவித்து நேற்றும் கடையடைப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சிங்கள, முஸ்லிம் வர்த்த கர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்தக் கடையடைப்பைச் செய்துள் 6TTTE6.
இதே வேளை, கண்டி பிரதேசத்தில்
உள்ள ரங்க6ை லூல்கந்தர போன் டங்களைச் சேர்ந் மேற்பட்ட தொழில வேலைக்குச் செ தோட்டப்பகுதிக
(8LDLeb Bib
உயிருக்கு பாதுகாப்பு வ கிழக்கு 60ਣ5606੦ nT6006ਣ
து நி
கிழக்குப் பல கலைக் கழக மாணவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குமாறு சர்வ தேச சமூகத்திடமும் மற்றும் தேசிய, சர்வதேச மனித உரிமை கள் அமைப்பிற்கும் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அறிக்
கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிக் கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது
கிழக்குப்பல்கலைக் கழக சமூகத்தினால் ஏற்பாடு செய்ய ப்பட்ட பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வின் பின்னர் இச்சாத்வீகப்
போராட்டத்தின் தொடர்பாக பல்ே 6NLD/TBF60ITüléB6ïT Glé இவைகளை நாம் வரவேற்கின்றோம் இக்கருத்துகள் ெ கருத்துகளை
 
 

உங்களுக்கு தேவையான
உத்தரவாதமுள்ள * தங்க நகைகளுக்கு சிறந்த இடம்
களுவாஞ்சிக்குடி,
விலை ரூபா 5/-
ட்ட அமுலுக்கு |áč56ři části LEDI) |
Iகள் பல பிரிட்டனில் பயங்கரவாத இயக்க பட்டியல் குறித்து
ம களை இந்தச் கி கும என்று
OOILL உரிமைக் நியாயமான
iந்து
il.
டர்ந்து லண்டனி ாகவும் GLDIT}5ss60I முயற்சிகளில் தாகவும் மேலும் றது.
ண்டுவர
றது.
fab/TIOff.
திப்படையாது 5ளும் சமாதான தொடரவேண்டும்.
வருடம் இரு னக்கத்துக்கு ன்டாகத் தென்
தலைப் புலிகள் வடிக்கை தமிழ் டுத்த அடியாக கூடாது. அதே E60).E. LD556 GOLDITE, GET608T த் தெரிவித்தார்.
கிறது
TLO
b, பன்விலை, ற பெருந்தோட் 2000த்துக்கும் ாளர்கள் நேற்று b6)TLD6), BLDg 6. f6) is 6ft 6 IT LITāE5)
போராட்டங்களை
ஆபத்து உள்ளது என இஸ்லாமிய
ஒடுக்குவதற்கு இந்த சட்டம் பயன்படுத்தப்படும்
மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் மட் சாட் ஜாரே
(8ம்பக்கம் பார்க்க)
தென் மராட்சியில் வீடு பார்க்க செல்பவர்களுக்கு புதிய திட்டம்
(யாழ் நிருபர் )
தென்மராட்சியில் தமது வீடுகளை பார்க்கச் செல்லும் உறவினர்கள் எதிர நோக்கும் சிரமங்களை நீக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று நடை முறைப்படுத்த கொள்கை யளவில் இணக்கம் காணப்பட் டுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் துாதுக்குழுவிற்கும் இலங்கை இரானுவத தன் 75-22 6).1 951 படையணிக் கட்டளை அதிகாரி கேணல் சில்வாவிற்கு இடையில
நேற்று முந்தினம் வியாழக் கிழமை
சாவகச்சேரியில் இடம பெற்ற சந்திப்பொன்றில் இவ் இணக்கம் காணப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மா வை சேனாதி ராஜா,யாழ் மாநகர மேயர் என் ரவிராஜ் யாழ் மாநகர சபை » COLLINGST j எளில் அரவிந் தன் ஆகியோரைக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி துாதுக் குழு தென்மராட்சியில் உள்ள தமது வீடுகளை பார்வையிடச் செல்லும்
பொது மக்கள் எதிர் நோக்கும் சிரமங்கள் தொடர்பாகவும் அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை 522 வது படையணி கட்டளை அதிகாரி
சில வா விடம் கோரிக் கை விடுத்தனர். தற் சமயம் விடுபார் க் கச்
செல்பவர்கள் கிராம சேவை யாளர்,பிரதேச செயலாளர் ஆகி யோரின் சிபாரிசுக் கடிதங்களுடன் வீடு அமைந்த பகுதி வரைபடம் (8ம்பக்கம் பார்த்த)
D 666....
LIL 606).) நடத்துவதற்கு . (2) வேறு மக்களின் ஏகபோக. (4 வேறுபாடுகளை நீக்கி. (5)
கட்டணம் செலுத்தாதோரின்
(நமது நிருபர்) மட்டக்களப்பு நகரில் மின்சாரக் கட்டணம் செலுத்தாத பன்னி ரெண்டு மின் பாவனையாளர்களின் மின்சாரத்தை மின் சாரசபை துண்டி த்துள்ளது. அதேசமயம் அவர்களின் வீட்டில் பொருத்தப் பட்டிந்த மின்
மாற் றிகளும் அகற்றப்பட்டுள்ளன.
மூன்று மாதகாலத்திற்கு முன்னர் அறிவித்தல் கொடுத்தும் கட்டணம் செலுத்தாதவர்களுடைய மின்சார இணைப்பே இவ்வாறு துண்டிக்க ப்பட்டுள்ளது.
மீண்டும் இவர்கள் இணைப்பை பெற வேண்டின் செலுத்த வேண் டிய
ழங்குமாறு ள் கோரிக்குை
பின்புலங்கள் பறு கருத்துகள், பளிவந்துள்ளன. இருகரம் கூப்பி அதேவேளை Bாடர்பான எமது தெளிவுபடுத்த
јODIčE
விரும்புகிறோம் எமது பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு என்பது எம்முடைய, தமிழ் LD ag5, 35 6If 6öi உள்ளக்கிளர்ச்சிகளை, ஆழ்ந்த அரசியல் அபிலாசைகளை சுதந்திர மாகவும் அமைதியாகவும் உலகி
(8LDL is Bib LIT raiseE)
மின்சாரம் துண்டிப்பு =
கட்டணத்தொகையுடன் புதிய இணைப்புக்கான கட்டணத்தையும் செலுத்தினால் மாத்திரமே இணை ட்பு மீள வழங்கப்படும் என மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்து 66T60TT.
エリエ幸
புலிகளுக்கு எதிரான பிரிட்டன் தடை குறித்து மகாநாயக தேரோ மகிழ்ச்சி
இப்பதாண் இவகளுக்கெல்லாம் இரணம் தொண்டைக்குள்ளால இறங்குது இனி சமாதானம் வராட்டியும் கவலையில்லை
போல. 7بر
ஒலிக்கிறது தினக்கதிர்

Page 2
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு தொ. பே. இல 065 - 23055
தவறை உணருவார்களா?
Uயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப்புலிகள் அமைப்பையும் இணைத்திருப்பதாக பிரித்தானியா அரசு அறிவித்த சில மணிநேரங்களில் வடக்கில் இயக்கச்சி என்ற இடத்தில் இலங்கை விமானப்படையின் ஜெட் விமானங்கள்குண்டுவீசித்தாக்கியிருக்கின்றன. ஆனையிறவிலிருந்து வடதிசையில் நான்கு மீற்றர் தொலை விலுள்ள இயக்கச்சியில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது போர் விமானங்கள்குண்டுவீசித்தாக்கியதாகவும் இதில் எட்டு முக்கிய கேந்திர நிலையங்கள் அழித்தொழிக்கப்பட்டதாகவும் புலிகள் தரப்பில் பாரிய உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று இங்கிலாந்து முத்திரை குத்தி தடை செய்ய வேண்டுமென்று இலங்கை அரசும் பேரினவாதிகளும் எடுத்த பகிரதனப்பிரயத்தனம் வெற்றியிட்டிய தைக் கொண்டாடுமுகமாக இயக்கச்சி மீது ஜெட் போர் விமானங்கள் இந்தக்குண்டுவீச்சை நடத்தியிருக்கலாம்.
இனி விடுதலைப்புலிகளுக்காக மட்டுமல்ல இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் கூட எப்பழத்தாக்குதல்களை மேற்கொண்டாலும் வெளிநாடுகளிலிருந்துகுரல் கேட்காமல் அடைத்துவிட்டோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் இயக்கச்சியில் அவசரமாகக்குண்டுவீச்சு நடத்தியிருக்கலாம்.
எதுஎப்படியோ இனி இலங்கையில்குண்டுவீச்சுக்களும்போரும் தானி தொடரும் என்பதற்கு இயக்கச்சிக் குண்டு வீச்சு அமைந்துவிடக் கூடாது என்பதே நாட்டினி அமைதியை விரும்பும் நல்லோரினது பிரார்த்தனையாகும்.
ஆனால் பேச்சுவார்த்தை மூலம் இலங்கையின் இனப்பிரச் சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்று கிளிப்பிள்ளைபோல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமிருந்து குரல் கொடுத்தவர்கள் கடந்த இரண்டுமாதங்களுக்கு மேலாக விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தம் செய்து அமைதி காத்துவருகின்றபோதிலும் அரசபடைகள் குண்டு வீசித் தாக்குதல் நடத்துவதையும் Uரங்கித் தாக்குதல் நடத்துவ தையும் பற்றி ஒரு வார்த்தையாவது பேசாதிருப்பது ஏன்?
போர் நிறுத்தம் கடைப்பிடித்துவரும் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது ஒரு கை ஓசை போல் தாக்குதல் நடத்துவது எந்தவித (5Այրա(80Ո?
இதுமட்டுமல்ல சந்தேகத்தின் மீது கைது செய்து காவலில் வைப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தனியாக நடந்து சென்ற அப்பாவிகள் கூட சில இடங்களில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள்
விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மீனவர் களிருவரையும் மற்றும் சிலரையும் நல்லெண்ணசமிக்ஞைகளாக விடுதலை செய்திருக்கிறார்கள்
ஆனால் இலங்கை அரசோ சந்தேகத்தின் மீது கைது செய்து விசாரணை எதுவுமின்றி நீண்டகாலமாகவே சிறையில் வைத்திருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்வதற்கோ அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்திரீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேநேரம் பிந்துணுவெவ புனர்வாழ்வு முகாமில் படுகொலை செய்யப்பட்ட சிலரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிய நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரத்துங்கா, விடுதலைப்புலிகளைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழுத்தம் கொடுக்குமாறுமக்களுக்கு கோரிக்கைவிடுத்திருக்கிறார்.
பேச்சுவார்த்தைக்கான நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கா கத் தாங்கள் ஒருதலைப்பட்சமாக ஒருமாத காலத்துக்கு போரை நிறுத்துவதாக கடந்த நத்தார் தினத்தில் விடுதலைப்புலிகள் அறிவித்து அதைக் கடைப்பிடித்தனர்.
இப்போர் நிறுத்தத்தை இரண்டாவதுமாதமாகவும் தொடர்ந்து மூன்றாவது மாதமாகவும் தொடர்ந்து கடைப்பிடித்துவருகின்றனர்.
போர்நிறுத்தத்தைநிறத்தபோது பேச்சுவார்த்தைக்கு வருமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விருத்திருந்தனர்.
விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தைக்குவருமாறுதமிழ்மக்கள் நெருக்கவேண்டுமென்று சந்திரிகா கூறுகிறார்.
பேச்சுவார்த்தைக்கு அரசு முன்வருவதற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டுமென்றுவிடுதலைப்புலிகள் கோருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு அனுசரணையாளராகவோ உதவியாளரா கவோ கடமையாற்றுவதற்கு இருதரப்பும் ஏற்றுக்கொண்டநோர்வே நாடு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.தமிழ் மக்களும் விக்கித்து நிற்கின்றனர்.
விடுதலைப்புலிகளை பிரித்தானியா தடைசெய்ய வேண்டு மென்ற ஒரே நோக்கோடு செயற்பட்ட அரசும் அதன் ஆதரவாளர்களுப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண எல்லோரும் ஒத்து ழைக்கவேண்டுமென்று ஏண்குரல் கொடுக்க முன்வரக் கூடாது?
நாட்டின் பிரதமர் இன்னமும் போர்க்குரல்தானி எழுப்பிக் கொண்டிருக்கிறார். இயக்கச்சி விமானத் தாக்குதல் அடுத்து தொடர விருக்கும் தாக்குதல்களுக்கான முன்னோடியாக இருக்கலாம். பிரித்தானி யாவும் மற்றைய அரசுகளும் இனியாவது தங்கள் தவறை உணருவார்களா?
நேற்று ( தொடர்ச் தடைசெ
சியத் தேவை ளைப் பெறுவ LIGO 616016
3960)6)18560)6Π அனுமதியைப் சிய தாமதங் வேண்டியிருக்கு உள்ள ஓர் உ நிறுவனப் பன் கின்றார்.
கீழே உள்ள பொரு தேசத்தினுள் மிகவும் குை கொண்டு செ6 அனுமதியை இணைப்பு அ கும்.இப்பட்டிய இடம்பெறவில் ugua85 el அ) பயங்கர6 கப்படக் கூடிய
1, 2D LL6OILQLLIT நூடுல்ஸ், 2 தகரங்களி பழங்கள் 3. பக்கற்றுக்க பழச்சாறு
4. LITGOLDT. 5 ജൂൺ 1റ്റങ്ങി. 6. பிஸ்கற் (2 குறைந்தநிறை 5ൺ) 8. தகரங்களில் கட்டிகள் 9. குளுக்கோள 10. தகரங்களி மீன் வகைகள் குறைந்த நிறை கள்)
LOGŠ. L'ÎLL LILLQUILIGÓ களை எடுத்து படையினரைத் கின்றனர். ீழே குறிப் லைக்குட்பட்ட அதே போல் த பைடருமி ஆ) கிறிஸை 99.160). LT60 களும், (உராய் ULL6ôr LICBLib ei களும் இ) பயங்கரவ திற்கு வசதியளி த்துப் பொருட்க 1. படச்சுருள் 2 வரைபடங்கள் படங்கள், வே ஆகியவற்றை யோகிக்கும் கா 3. பத்திரிகை 4 றோணியோ
56. 5 அச்சுக்குப் ப 356. 6. Lʻilp36m5)6b LD 7கோடிடப்படாத காகிதங்கள்
(BLD). 9I L-QLI LI GODLLILITI பொருட்களைத்
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை
2
LEFTEUDGAVESELONGIT JELğgjallgÍCE யமான பொருள்களுக்குக் கூடத் தடை"
-வவுனியா கல்வித் திணைக்கணம்
ப் பக்கத்தில் 'வன்னித் தடையும் வஞ்சனையும்” எனும் கட்டுரையின் யான இப் பகுதியில் பாதுகாப்பு அமைச்சினால் கண்மூடித்தனமா ப்யப்பட்ட மேலதிக பொருட்களின் விபரங்கள் தரப்படுகின்றன.
cu அத்தியாவ ளுக்கான பொருட்க ற்காக உரிய முறை ப்பித்தாலும் கூட வழங்குவதற்கான பெறுவதில் அனாவ ளை எதிர் நோக்க ம் என வவுனியாவில் ள்ளூர் அரச சார்பற்ற ரிப்பாளர் தெரிவிக்
தரப்படும் பட்டியலில் களும் வன்னிப் பிர னுமதியின் பெயரில் ந்த அளவிலேயே லலாம். இதற்கான வவுனியா பாதுகாப்பு அலுவலகம் வழங் லும் வர்த்தமானியில்
506).
ன்ன சிபாருட்கள் ாதிகளால் பாவிக் உணவுப் பொருட்
ந தயாரிக்கக்கூடிய
ல் அடைக்கப்பட்ட
ளில் அடைக்கப்ட்ட
50 கிராம்களுக்கும் புடைய பக்கற்றுக்
அடைக்கப்பட்ட பால்
ü。
6ö 960DLɉL'ILILL 250 கிராம்களுக்கும் யுடைய பக்கற்றுக்
சிலரே மேற் குறிப் ல் உள்ள பொருட் ச் செல்வதற்காக தொல்லைப்படுத்து
பிடம் மரும் எல் சிபாருட்களும் பட்டியலில் சேர்
NAS.
உருவாக்குவதற்கு அனைத்துப் பொருட் வை குறைப்பதற்கு) னைத்து என்னை
திகளின் பிரசாரத் க்கக் கூடிய அனை ஒளும்
மற்றும் நிலவரை வரை படங்கள் வரைவதற்கு உப தொதிகள்
|ச்சுக் காகிதங்கள் ண்ணும் இயந்திரங்
ങ|(b) ഞഥ ഖങ്ങളും
60). முழு அளவிலான
றிப்பிட்ட பட்டியல் பல முக்கிய தடைசெய்கிறது.
பாடசாலைகளை நடத்துவதற்குத் தேவையான மிகவும் இன்றிய மையாத பொருட்களும் இதில் அடங் குகின்றன என வவுனியா கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் கரும்பலகைகளுக்குத் தேவையான பூச்சுக்கள் கூட வன்னி யில் தடை செய்யப்பட்டுள்ளது என திணைக்களம் மேலும் தெரிவித் துள்ளது.
ஈ) பயங்கரவாதிகளுக்குத் துணை
புரியக்கூடிய மேலதிகப் பொருட்கள் 1 கட்டிடப் பொருட்கள் 2 வெற்றுச் சாக்குகள் பொலிதீன், பொலிதீன் பைகள் 3. புகையை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் (உ-ம்:குங்கிலியம்)
4. தகரக் கொள்கலன்கள். 5. உலோகத்தால் செய்யப்பட்ட
GITGsassi
6. அனைத்து ரக விவசாய உபகர ணங்கள். (உ-ம்:மண்வெட்டி) 7 மோட்டார் பாகங்களும் அதற்கு உதவியான பொருட்களும் 8 டயர், ரியூப் மற்றும் துவிச்சக்கர வண்டிகளின் பகுதிகள்
இந்தப் பட்டியல் ஒரு மனி தர் அல்லது ஒரு சிறிய வியாபாரி படையினரின் அதிகாரப் பிரதேசத் திற்குள் இருந்து வன்னி செல்வதா னால் அவர் கொண்டு செல்லக் கூடிய பொருட்களின் அளவுகளைக் காட்டுகிறது.
ജൂ|9് ഞഖഴ്ത്തിu9:Iഞൺ ஒன்றில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டிருந்த பின் வன்னி செல் வதானால் அதற்கான வைத்திய
சாலை அதிகாரம் பெற்ற கடிதத்தை
சம்பந்தப்பட்ட மனிதர் நிரூபிக்க 8ഖങ്ങ|(b).
அவரோடு அரச வைத்தி யர் கொடுத்த மருந்துச் சிட்டையும் வன்னிக்குச் செல்பவரிடம் இருக்க வேண்டும்.
ஒருவர் (மருத்துவரின் மருந்துச் சீட்டை இல்லாமல்) வன்னி க்கு எடுத்துச் செல்லக்கூடிய மருந்து களின் அளவுகள் 1. 48 அஸ்பிரின்களோ அல்லது டிஸ்பிரின்களோ அல்லது பரி சிற்றமோல் (பனடோல்) 2. நடுத்தர அளவான தைல போத் தல்கள் இரண்டு 3. நடுத்தர அளவான பாணி மருந்து போத்தல்கள் இரண்டு. 4 ஒரு போத்தல் ஓடி கொலோன் 5. 30 விற்றமின் மாத்திரைகள் அல்லது ஒரு மாதத்துக்கு சிபாரிசு செய்யப்பட்ட மருந்துகள் 6. 60 மலேரியா மாத்திரைகள் மேலும் ஒருவர் விருத்துச் бloРАšдsдѣ бn gшарал,
ளூர் - வெளிநாடு) அளவில்லாமல்
1. LILLQUILIGò (9) 6ö குறிப்பிட்ட பொருட்களை கையில் கொண்டு செல்லக் கூடிய 2 பைகளில் கொண்டு செல்லலாம். 2. மூன்று சொக்கலட்கள் (பிறகு ஒவ்வொன்றும் உடைத்து பரிசோதிக்
BLILICBLD) 3. மரக்கறி எண்ணை மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டு லீற்றர்.
4 சிகரட் மற்றும் மதுபானம் (உள்
。
கொண்டு செல்லலாம். 5. துணிகளும் உடைகளும் ஏற்க எனவே குறிப்பிட்ட சீருடைகர் போன்ற துணிகள் தவிர்ந்தவை மேலும் கடும் நீலம், கடும் பச்சை கறுப்புப் போன்ற நிறங்கள் தவிர்ந் தவையை எடுத்துச் செல்லலாம். தீழ்வருவனவற்றிற்கு வர்ணன் கள் கருத்திந் சிகாள்ளப்பட
D Arz -- Mrs. 1 ஆண்களின் உள்ளாடைகள். 2 பெண்களின் உள்ளாடைகள்,
வேறு பொருட்கள்
கீழ் குறிப்பிடும் பொருட் கள் பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒருவருக்கு படையினரால் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படும். 1 ஒரு டசின் தீப்பெட்டி 2 இரு டோச் லைட் பற்றரி 3. ஒரு வானொலியை இயக்கக் கூடிய பற்றரி (ஏ.ஏ அளவு இல்லா தது) 4. சிறு பிள்ளைகளின் முச்சக்கர வண்டி ஒன்று. 5 வெள்ளை அல்லது கிறிம் வர் ணமுடைய வர்ணப் பூச்சு
மேலுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்ட கடைசிப் பொருளான பெயின்ற் வெள்ளை மற்றும் வெள் ளை சார்ந்த கிறிம் வர்ணங்களைத் தவிர்ந்த எதுவும் அனுமதிக்கப்பட DMLLITS).
இவைகளில் வேறு சில பொருட்களான மிருக வைத்தியம் சம்பந்தமான மருத்துவப் பொருட்கள் அதிகார பூர்வமாகப் பட்டியலிடப்ப ഖിബ്ലെ, ബി.ഇഥ ജൂ|ങ്ങഖu தடைசெய்யப்பட்டே உள்ளன.
ஒருவர் பத்தாயிரம் ரூபாய் க்கு மேல் பணத்தைக் கொண்டு செல்ல முடியாது.
Guiguus (Ubiilsig) ubi, 6) i பொருட்கள் மிகவும் மட்டுப்படுத்தப் பட்ட அளவிலேயே அனுமதிக்கப்படு கின்றன. எனினும் அப் பரிசோதனை நிலையத்தில் இருக்கும் அதிகாரியோ, படையினரோ நினைத்தால் இதனைக் Uni i g(6ë holli.
நன்றி தமிழ்நெற்

Page 3
"Yale re
ܟ݂.
O3O3.2OO
தினக்க
தேர்தல் திகதிக்குப் பின்னர் தான் கூட்டணி பற்றி இறுதி முடிவு
(சென்னை)
தேர்தல் தேதி அறிவிக் கப்பட்ட பின்னர்தான் கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்று ஜெயந்தி நடராஜன் கூறினார். சோனியாவை சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு கூறியள்ளார்.
பா.ம.க. அந்த அணியில் இருப்பதால் அ.தி.மு.க.வடன் கூட்டணி சேரக்கூடாது என்று காங்கிரசில் ஒரு கோஷ்டியம், சேரலாம் என்று ஒரு கோஷ்டியும் கூறி வருகிறது. கட்சியின் மாநில
தலைவரான இளங் கோவனி சேரக் கூடாது எனிறு வறி பு றுத்துகிறார். அதே போல
தமாகாவில் ஒரு பிரிவினர் அந்த கூட்டணிக்கு கடும் எதிர்ப்ப தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதி.மு.க. கூட்டணி பற்றி 3 முறை அறிவிப்பதாக கூறிய ஜெ. மூப்பனார் முடிவு எதுவும் அறிவிப் பை தள்ளிப்போட்டு வருகிறார். ஜெ. ஐதராபாத் செல்லும் முன்பு மார்ச்
-ந் தேதி
கூட்டணியை
எடுக் காததால்
கண் டிப் பாக அறிவித் து விடுவேன் என்று சொல்லி விட்டு போனார். எனவே இந்த முறை கண்டிப்பாக யாருக்காகவும் ஜெ. காத் திருக்க மாட்டார் என்று கூறினார்கள். ஆனால் நேற்றும் அரிவப்ப எதுவும் வெளிய
L LLLLJL LI GilabGODGA).
இந்த நிலையில் கூட்டணி பற்றி முடிவு செய்ய சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த மூப்பனார் தூதராக ஜெயந்தி நடராஜன் நேற்று டெல்லி சென்றார். அவர் நேற்று மாலை சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் விவகாரம் மற்றும் கூட்டணி பற்றியம் விரிவாக எடுத் து கூறினார்.
அப்போது த.மா.கா. தலை மையில் 3-வது அணி அமைப் பது கஷ்டம். இந்த அணிக்கு மூப்பனாரை தான் முதல்வர் என்று முன்னிறுத்தி பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால் தலைவருக்கு உடல் நலம் இல்லை. அவரால் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடியாது. இதுவே மாற்று அணிக்கு சாதகமாக அமைந்து விடும் என்று ஜெயந்தி நடராஜன் கூறியதாக தெரிகிறது.
அணிசூயா எதுபற்றியம் இப்போது எந்த கருத்தும் சொல்ல முடியாது. தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு
வெளி யான பின்னர் தான்
ஜட்டணியோ
எங் கள முடிவை நாங் கள திட்டவட்டமாக சொல்ல முடியும் ஜெயந்த நடராஜன்
சொன்னார்.
என று
ஜெயலலிதா கூட்டணியில் சோனியா காங்கிரஸ் சேராது?
(சென்னை)
(சென்னை மார்ச் 2-) தமிழ்நாடு காங்கிரஸ் டெல் லி செனிறு சோனியாவை சந்தித்து ஆலோ சனை நடத்தி விட்டு சென்னை திரும்பி நேற்று மூப்பனாரை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் அளித்த பேட்டியில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவது கடினம் என்றார். 100 சீட் தந்தாலும் பாமகவும் புதுவையும் எங்களுக்கு பிரச்சி னைதான் என்றார்.
தமிழ்நாடு காங் கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோ Gu 60i
9, ഞ, ണ്ഡ് ബ്
கடந்த 5 நாட்களாக டெல்லியில் தங்கி இருந்தார் அப்போது சோனியாவை சந்தித்து அதிமுக அணியில் பாமகவை நம்மிடம் எந்த கருத்தும் கேட்காமல் சேர்த்து அவமதித்து விட்டார்கள். எனவே அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் அணி (!p ബഥ தேர்தலை சந்திப்போம் என்று கூறினார்.
மேலிட தலைவர் குலாம் நபி ஆசாத், பிரணாப் முகர்ஜி ஆகியோரிடமும் தனது கருத்தை வலியுறுத்தினார். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர் சென்னை திரும்பினார். நேற்று காலை 11 மணிக்கு அவர்
3-வது
சென னை
ஆழ்வார் பேட்டையில் உள்ள
த.மா கா தலைவர் மூப்பனார் வீட்டுக்கு சென்றார் அங்கு
மூப்பனாருடன் அவர் 45 நிமிடம் பேசிக்கொண்டு இருந்தார். பாமாக வும் புதுவை பிரச்சினையும் அதிமுக கூட்டணியில் நீடுப்ப தற்குத் தடையாக உள்ளன என்றும்
பா.ம.க. விசயத்தை ஒன றிரண்டு தலைவர்களை தவிர எல்லோ ருக்கும் ஒத்த கருத்து உள்ளது. சோனியாவிடம் பேசிய போது நான சொனி ன கருத்தையே எம்.பி.சுப்பிரமணியம், தங்கபாலு
பொருத்தவரை
முன்னாள் மத்திய அமைச்சர்கள் பிரபு அருணாசலம் ஆகியோரும் கூறினார்கள். பாமக, இருந்தாலும் பரவாயில் லை, கிடைப்பதை வாங்கிக்கொண்டு இருக்கலாம் என்று சொன்ன 2 பேர் அன்பரசும் ராஜேசுவரனும் தான என்று கூறினார்.
நிர்வான பதவி
(ஹா
# L''' L. L. நிர்வான பே
ONDITTEJ BITIH GL பறிக்கப்பட வுள்
சேர்ந்தவர் பால் நேற்று முன்தி ஆடைகளை க தனது மர்ம உறு புத்தகத்தால் மூ டுத்தார். இந்த
பத்திரிகை ஒன் யுள்ளது. இதே ே ஆண்டு ரிச்சர் என்பவர் நிர் கொடுத்தார். அ இதுபோல செய தெரிவித்துள்ளர் முக்கிய பதவிய இப்படி அநாக கொண்டதற்காக
வல்லுநர்கள் பா தொடர்ந்துள்ள6 கின் முடிவில் பா பதவிபறிக்கப்ப( பார்க்கப்படுகிறது
இது குழந்தை
(சிங்க
சிங்கப்பூ புள் கொடியுட விட்டு சென்ற பெ
குழந்தையை கோர் தாய்லாந்தை சேர் கணிதா(30), சிங்
பணிபுரிந்த இந் ஆண்டு அக்டே பெண் குழந்தை தொப்புள் கொடி விட்டு ஓடிவி குழந்தைகள் நல நர்சுகள் இந்த குழந் பெயரிட்டு வளர்த் இதற்கிடையே குழந்தையை த டைக்கும் படி கோரியுள்ளார். சட்ட சிங்கப்பூரில் நுை போது அர்னாய்க்கு வழங்கப்பட்டுள்ள விஷயத்தில் கருை அவரது வக்கீல்.நீதி யுள்ளார். குழந்தை ஒப்படைக்க ஏற்ப நீதிபதி உறுதியளி கெனவே அர்னா
குழந்தைகள் உள்ள
பூகம்ப நிதிக்காக அமெர் வாழ் இந்தியர்கள் ஆர்ப்பா
குஜராத் பூகம்ப நிவாரணத்திற்காக அமெரிக்கா அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அமெரிக்காவில் வாழும் இந்தி யர்கள், வெள்ளை மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அமெரிக்காவின் பல மாநிலங்களில் வாழும் நுாற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாஷிங்டனில் கூடி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இப்போதைக்கு 90 கோடி ரூபாய் நிவாரணமாக அமெரிக்கா அளிக்க முன்வந்துள்ளது. ஆனால் இந்த
தொகையை மேலும் வேண்டும் என்று டக்காரர்கள் கோரிக் அமெரிக்க பார்லி6 னர்களின் பிரதிநிதி மின் கில்மேன் இ வுக்குழுத்தலைவர்
டெர்மாட் ஆகியோ சந்தித்து குஜராத்
ஒதுக்கீட்டை அெ
அதிகரிக்க முயற்சிக உறுதி கூறினர்

Gali, fiqi IGÓ”
புத்தகத்துடன் ஸ் கொடுத்த கீலின் பதவி
து.
ஹாங்காங்கை வெய்சுன் இவர் னம் திடீரென ளைந்து விட்டு புகளை சட்டப் டி போஸ்கொ படம் உள்ளூர் lá) GGLJCMUITé பால கடந்த 99ம் பிரான்ட்சன் JT 600T (SUITGifu பரை பின் பற்றி ததாக பால் சீ பொதுவாழ்வில் ல் இருப்பவர் கமாக நடந்து ஹாங்காங் சட்ட b சீ மீது வழக்கு ார். இந்த வழக் i) Ëu96T GJë,8,do ம், என எதிர்ப்
.
bl60 LILI ġULD
ப்பூர்)
ர் ஒட்டலில் தொப் ன் குழந்தையை ண் மீண்டும் அந்த
lugTGITITfi. ந்தவர் அர்னாய்
கப்பூர் ஓட்ட லில்
த பெண் கடந்த ாபர் மாதம் ஒரு யை பெற்றெடுத்து டியுடன் போட்டு
கே.கே.
மருத்துவமனை
LMT fi .
தைக்குசாரா" என து வருகின்றனர். அர்னாய் இந்த ன்னிடம் ஒப்ப
நீதிமன்றத்தில் உத்துக்கு முரணாக ழந்ததற்காக தற் சிறை தண்டனை து. அர்னாய் னகாட்டும் படி பதியிம் கோரி 0 ULI ஆர்னாயிடம் ாடு சேய்வதாக த்துள்ளார். ஏற் ய்க்கு இரண்டு
50TT.
ரிக்கா
L 'IL LIħ!
அதிகப்படுத்த ஆர்ப்பாட் கை விடுத்தனர்.
மன்ட் உறுப்பி நியான பெஞ்ச இந்திய நல்லுற
ஜிம் மெக் ர் இவர்களைச் பூகம்ப நிதி மரிக்க அரசு 2006II எடுப்பதாக
பயணிகள் ரெயிலும் சரக்கு ரெயிலும் நேருக்கு நேர்
இங்கிலாந்தில் கிரேக் ஹக் என்ற இடத்தில்
மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய பயணிகளை மரீட்கும் பணியில் மரீட்பு படையினர் ஈடுபட்டுள்ள காட்சியை படத்தில் காணலாம்.
ஹைஜக் பத்தில் விமானம் தாமதம்
(சிங்கப்பூர்) முழுவதும் பாதுகாவலர்களால் கண் மும்பையிலிருந்து காணிக்கப்பட்டது. அதேபோல சிங்கப்பூர் வந்த இந்திய விமா அந்த விமானம் சிங்கப்பூரில் வந்து னத்தில் பயணிகள் போலீஸ் இறங்கியபோதும் U, GOOTGE, IT GOofii,
கண்காணிப்பிற்கு ஆளாக்கப்பட்ட னர் விமான நிலையத்தில் பாது காப்பு காரணங்களுக்காக தனி தளத்தில் இறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒரு மணிநேரம் தாமதமாக மீண்டும் மும்பைக்கு புறப்பட்டு சென்றது.
மும்பையிலிருந்து சிங்கப் பூருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட போதே விமானம்
வாஷிங்டனில் 18 மாத வயதான குழந்தை (20 செல்சியஸ்) வெப்ப
கப்பட்டது. விமானக்கடத்தல் பற்றிய தகவல் போன் மூலம் மும்பை விமான நிலையத்திற்கு தரப்பட் டதால், அந்த விமானம் கடத்தப்ப டுமோ என்ற பயத்தில் இந்த கண்காணிப்புகள் நடத்தப்பட்டன என்று பிறகு தெரியவந்தது. விமான பணியாளர்கள் உள்பட அந்த விமானத்தில் 21 பேர் பயணம் செய்தனர்.
ܘ .
நிலையில் அதாவது குளிரில் விறைத்து இருந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பி உள்ளது. இக்குழந்தையின் தாயான லைலா தனதருகில் உறக்கத்தில் இருந்த குழந்தையைக் காணவில்லை என தேடியலைந்த சமயத்தில் குளிரில் விறைத்த நிலையில் தனது குழந்தையை கண்டெடுத்துள்ளார். அன்றிரவு வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை அனுப்பிய பின் தவறுதலாக வீட்டு கதவின் தாழ்ப்பாளினை போட மறந்ததாலேயே இச்சம்பவம் நடந்துள்ளது. இக்குழந்தையும் தாயும் வாஷிங்டனில் உள்ள அல்பேட் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை
பிரிவில் இருப்பதையே படத்தில் காண்கிறீர்கள்

Page 4
O3.03.2001
தினக்க
தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதி
(வேதாந்தி)
தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் விடுதலைப்புலிகளே என்பதை தற்போது தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி அரசு திம்புக்கோட்பாட் டின் அடிப்படையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் தாய கக்கோட்பாட்டையும் அங்கீகரித்து தமிழர் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் இனப் பிரச்சி
னையை தீர்த்து வைக்க அரசு முன்வர வேண்டும். இன்னும் காலம் தாழ்த்துவது நாட்டுக்கே ஆபத்தாக முடியும் என மட்டக் களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்புளியடிமுனை அ.த. க. பாடசாலையில் டே பாத் திட்டத்தின் கீழ் ஜோசப் எம்.பியின் சிபாரிசின் பேரில் 20 மில்லியன் ரூபா செல வில் அமைக்கப்பட்ட
தமிழறிஞர் வ.அ.இராசரத்தினம் = நினைவு நிகழ்வு =
(மைக்கல்) திருக்கோணமலை தமி ழறிஞரும் எழுத்தாளருமான தமிழ் ஒளி அமரர் வ.அ.இராசரத்தினத்தின் மறைவையொட்டி மட்டக்களப்பு வாசகர் வட்டம் நடாத்தும் நினைவு நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை
முற்பகல் 10 மணிக்கு அரசினர்
ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் நடைபெறும்.
கவிஞர் அன்பழகன் குரூஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் "வ,அவின் சிறுக
QblIss606ll
தைத் தடங்கள்" எனும் தலைப்பில் பிரபல எழுத்தாளர் எஸ்.எல்.எம்.
ஹனிபாவும் "வ.அவின் நாவல் தடங்
கள் என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் செ.யோகராசாவும் 'வ.அ.வின் மொழிப் பெயர்ப்புக் கட்டுரைத் தடங் கள்' என்ற தலைப்பில் கவிஞர் வாசுதேவனும் உரையாற்றுவார்.
கவிஞர் மட்டுநகர முத்தழ கின் கவிதாஞ்சலியுடன் ஆரம்பமா கும் இந்நிகழ்வின் முடிவில் வகமல தாளில் நன்றியுரை ஆற்றுவார்.
தொடர்பில்
ஊழியர்கள் கைது
(நமது நிருபர்)
மாளிகாவத்தை ரயில்வே வேலைத் தளத்தில் செய்யும் ஊழியர்கள் இருவர் கொள் ளைச் சம்பவத்தோடு தொடர்புடை யவர் என பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலை த தளத த ல இருந்த தண்டவாளங்கள் காணாமல் போனதையடுத்தே இவ்விருவரும் தெமட்டகொடை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வேலைத்தளத்தில் இதைப்
விஷக்கடி SIGo Gofungi)
(வவுடினியா நிருபர்)
மல்லாவி வைத்தியசா
ഖങ്ങേ
லையில் பாம்புக் கடிக்கான மருந் துக்கள் முடிவடையும் நிலையில் உள்ளதால் மேற்படி பகுதிகளுக்கு திருப்தியான சேவையினை வழங்க முடியாது உள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
வன்னி வைத்தியசா லையில் விசர்நாய் கடிக்கான
போன்றே எரிபொருட்களும் அண் 60)LDébéET6OLDITEE ET600ITLD6) (BLITT6) தாக பொலிசாருக்கு பொது முகாமையாளர் செய்த முறைப்பாட் டைத் தொடர்ந்தே இவ்இருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்
கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு
கிறது.
மேலும், இவ்விருவரும் தற்காலிகமாக வேலையில் இருந்து இடைநிறுத்தப் பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.
மருந்துக் தட் 醬 嵩
என்.ஆர்.வி மருந்துக்கள் தீர்ந் துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை வன்னி வைத்தியசாலைகளுக்கு கால் ஆண்டுக்கான மருந்துக்கள் அது வரை வந்து சேராததினால் கையி ருப்பில் இருந்த மருந்துக்கள் தீரந்து போகும் நிலையில் உள்ளதாக
வன்னி வைத்தியசாலை வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.
J LiL I GTI LI GOOLIħ GJ5 TIGI GODGIT
(நமது நிருபர்)
(BEEIT60)6OLLG) g) 6T6 தொழில் பயிற்சி நிலையம் ஒன்றில் அங்கு வேலை செய்யும் ஊழியர்க ளின் சம்பளப்பணமான 325000 ரூபா கொள்ளையர் குழு ஒன்றினால் கொள்ளையிடப்பட்டது.
கேகாலை கலிகமுவ வங்கியில் இப்பணத்தை மீளப் பெற்றுக்கொண்டு சென்ற பயிற்சி நிலைய ஊழியர்கள் இருவரிடம் இருந்தே இப்பணம் கொள்ளையிடப்
பட்டுள்ளது.
பெலப்பன்ன எனும் இடத் தில் வைத்து ஆயுதங்களோடு வழி மறைத்த கொள்ளையர்கள் துப் பாக்கி முனையில் இப்பணம் அடங் கிய பொதியை பறித்துச் சென்றுள் ளதாக பொலிஸார் தெரிவிக்கின் றனர். பின்பு இவர்கள் கண்டி பிரதான வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் காயம டைந்த ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்
556060
L JILL (R6i6TTTTTT.
விடுதலைப்புலிகளே' - ஜோச
இரண்டு மாடிக் மண்டபத்தின் தி ஞாயிற்றுக்கிழ அதிபர் எஸ்.கே நடைபெற்றது.
66) பாளர் ரி.பொன திட்டப் பணிப்பா ராஜா, கல்வி பொறியியலார் முன்னாள் கலி 6T6).616). LD(360 கலந்து கொன் பிரதம அதித கொண்ட ஜோக உரையாற்றுை விடுத கள் யுத்த நிறு
ஒருமாத கால அவர்களது ! யையும் நல்( அரசு கடந்த களுக்கு மேல துவது அரசி சமாதான போ வைத்துள்ளது. யாக யுத்த நிறு கொண்டு விடு பேச்சுவார்த்ை வேண்டும்.
நோ
FLDITST601 (UPU அரங்கு ஆத சந்தர்ப்பத்தை மானால் போரி ணிக்கூட பார் வுக்கு நிலை6
கூடும். இனப்பு 3. T600TLILC86) விடுதலைப்பு உள்ளனர் என்
விவாத
பரிசளிi 3LDLD திகதிகளில் நிந்
அமைப்பினர் அ
LITLEFT60)6Ougi:
ஒன்றியை நடா
bൺ (! பற்று கல்வி ளத்தின் வழி பெறும் இவ்விவ நாற் பரிசளிப் வரும் 10ம் திக அஹற்றக் தேசி போர் கூடத்தில்
வர் எஸ்.முகம
மையில் நடை
GLI60
கடத்திய
60
(நம
இரு
தடுத்து வைத் மூன்று யுவதி பொலிசார் நே விளக்கமறியல
தற்ே பட்டுள்ள இள ரும் வைத்திய
பொலிசார் தெ

நிகள்
[ŭ 6ILIñ.. —
கட்டட ஒன்றுகூடல் நிறப்பு விழா கடந்த மை வித்தியாலய கர் தலைமையில்
க் கல்விப் பணிப் iனம்பலம் டேபாத் ளர் ஆர்.சிவானந்த பித் திணைக்கள , பி.சுந்தரலிங்கம், விப் பணிப்பாளர் ாகரன் ஆகியோர் ண்ட இந்நிகழ்வில் தியாகக் கலந்து ப் எம்.பி.தொடர்ந்து BELINGÖ லைப்புலிகள் தங் |த்தத்தை மீண்டும் ம் நீடித்துள்ளமை நம்பகத் தன்மை லெண்ணத்தையும் இரண்டு மாதங் ாக அலட்சியப்படுத் ன் ஆரம்ப கால க்கை சந்தேகிக்க அரசும் உடனடி த்தம் ஒன்றை மேற் தலைப்புலிகளுடன் த நடத்த முன்வர
ர்வே அரசினது பற்சியை சர்வதேச ரிக்கின்றது. இந்த
அரசு தவறவிடு |ன் அழிவுகள் எண் க்க முடியாத அள
மைகள் மாறிவிடக்
பிச்சினைக்கு தீர்வு
ஆகிய பகுதிகளிலேயே இவர்கள்
ண்டும் என்பதில் மிகள் ஆர்வமாக
IDITU.
அரங்கும் பு விழாவும் Tg5 Lb 8Lib, 9Lb, 10Lb தவூர் வெஸ்ட்கைளில் ல்,அவற்றக் தேசிய
விவாத அரங்கு
gഖണ്ണങ്ങ].
pனை அக்கரைப் வலய திணைக்க காட்டலில் இடம் ாத அரங்கின் இறுதி | ഞഖLഖഥ ബട്ടj தி பிற்பகல் அல்
LIL FT6O6) (BEL
அமைப்பின் தலை | Lൺൺിങ്ങ് ഇങ്ങനെ ിപ്രഖുബg. Di GOGOOT | GLI GOb Gli கது!
து நிருபர்)
ജൂണ്ഥ ബ த குற்றத்திற்காக
5606II 56)|605/16Ù ற்று கைது செய்து ல் வைத்துள்ளனர். பாது விடுவிக்கப் ம் பெண்கள் இருவ பரிசோதனைக்கு }ள்ளதாக தவிலாகல
வித் துள்ளனர்.
Gadjääbdab
கண்ணிவெடி பாவணையை கைவிடக் கோரிக்கை
அரசாங்கமும் புலிகள் இயக்கத்தினரும் கண்ணிவெடிகள் LI IT 6)I 60D60OT 60DULU SDLL 60TLQ ULITT 8E5 கைவிட வேண்டும் என்று கண்ணி வெடிகள் தடைக்கான இலங்கை அமைப்பு நேற்று முன்தினம் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தது.
கண்ணிவெடிகள் தடை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு
அமைச்சர் கதிர்காமர் லண்டன் விஜயம்
விடுதலைப்புலிகளைத் தடைசெய்யும் பட்டியலில் பிரித்தா னியா இணைத்துக் கொண்ட மைக்கு நன்றி தெரிவிப்பதற்காக வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அடுத்தவாரம் லண்ட னுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
உயிருடன் போனவர் பிணமாக ஒப்படைப்பு
மன்னார் பகுதியிலிருந்த நேற்று முன் தினம் இரவு படையினரால் கூட்டிச் செல்லப்பட்ட விறகு வியாபாரி ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கா.உதயகுமார் (42 வயது) என்ற 7 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக ஒப்படைக்கப்பட்டவராவார்
யாழ்ப்பாணம் கொடிகா மம் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து
மட்டுநகரில் திருடர்
Iட்டக்களப்பு நகரில் மீண்டும் திருடர் தொல்லை அதிகரித்துள்ளது. புறநகர் க் கிராமங்களை இருதயபுரம்
ஜெயந்திபுரம் சின்ன ஊரணி
தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர். பட்ட பகல்களில்
கூட இங்கு திருட்டுக்கள் நடை பெறுகின்றன.
தண்ணிருக்கு வரி அறவி
தண்ணிர வரியொன்றை அரசு அமுல் நடாத்தப் போவதாக அடிபடும் செய்திகளில் உண்மை ♔ഞെൺ.
அவ்வாறு அரசாங்கம் வரி அறவிடுமானால் அரசிலிருந்து மட்டுமின்றி எம்பிபதவியிலிருந்தே விலகுவேன் என்று பொ.ஜ.மு.எம். பியும் மக்கள் ஐக்கிய முன்னணி
விடுதலைப் போராளிகள் இடது சாரிகளை நம்ப வேண்டும்
அமெரிக்கா, கனடா, பிரிட் டன் போன்ற ஏகாதிபத்திய நாடுக ளின் ஆதரவில் நம்பிக்கை வைக் காது தமிழ்ப் போராளிகள் இடதுசா ரிகள் மீதும் தொழிலாளர் இயக் கத்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே சுதந்திரத் திற்கான அவர்களது போராட்டத் தில் வெற்றியை ஈட்டித் தருமென்று புதிய இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த கலாநிதி
விக்கிரமபாகு விடுத்துள்ள
அறிக்கையில் தெரி வித்துள்ளார்.
புலித்தடை உலக நாடுகளின் வாக்குறுதிகளை கேள்விக்குள்ளாக்குகிறது.
பிரிட்டன் விடுதலைப்புலி களை தடைசெய்யும் பட்டியலில் சேர்த்துக் கொண்டமை தேவைற்ற நடவடிக்கையாகும் புலிகள் மீதான பிரிட்டனின் தடை அறிவிப்பு மிகுந்த கவலை அளிக்கும் விடயமாகும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
சமாதான முயற்சிக்கு தடையினை விளைவிக்கும பிரிட்டனின் தடை அறிவிப்பு
ിക് வேதனைக்குறியதாகும்.
தொல்லை அதிகரிப்பு
ட்ட்ால் தீவி துறப்பேன்
நேற்று இரண்டாண்டு நிறைவு உலகளாவிய ரீதியில் கொணன் டாடப்பட்டது. அதனையொட்டி மேற்படி அமைப்பு கொழுப்பு -08 கிங்ஸ்லி வீதியிலுள்ள சமூக, பொருளாதார அபிவிருத்தி நிலை யத்தில் செய்தியாளர் மாநா டொன்றை நடத்தியது. இச் செய்தி யாளர் மாநாட்டிலேயே மேற் கண்டவாறு கோரிக்கை விடுக் கப்பட்டது.
பிரித்தானிய வெளிநாட்ட மைச்சரை சந்தித்து புலிகளை பயங்கரவாத தடைப்பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி தெரிவிப்பார் என்று வெளிநாட்டமைச்சக அதி காரி ஒருவர் தெரிவித்தார்
வந்து கடந்த நான்கு வருடங்களாக மன்னார் பகுதியில் வசித்து வந்த இவர் வண்டிலில் விறகு வியாபாரம் செய்து வந்தவராவார்.
சம்பவதினம் இரவுச் சாப் பாட்டை முடித்துக் கொண்டு முற்றத்தில் உலாவிக் கொண் டிருந்த போது 9 மணயளவில் விட்டுக்கு வந்த படையினர் இவரை கைது செய்து அழைத்துச் சென்ற தாக உறவினர்கள் தெரிவிக் கின்றனர்.
அண்மையில் இப்பகுதி யில் பட்டப்பகலில் விடொன்றிற்கு வந்த கொளளையர்கள் அங்குள்ள இளம் பெண்ணையும் முதியவரை யும் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி 27 பவுண் தங்க நகை ளைக் கொள்ளையடித்துச் சென் றுள்ளனர். இருதயபுரம் பொலிஸ் நிலையத்துக்கு மிக அண்மை யிலேயே இந்தக் கொள்ளை நடை பெற்றுள்ளது.
பொதுச் செயலாளருமான பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
தொலைக் காட்சியில் செவ்வாய் இரவு இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடலின் போது ஐ.தே.க. ஜே.வி.பி.எம்பிக் கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரி விக்கையில், பிரித்தானிய அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்வதாக அறிவித்துள்ளார். மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் சுயரூபத்தை இது அம்பலப்படுத்தி யுள்ளது. வெகுஜன சச்திகளோடு இணைந்து நடத்தப்படும் உண்மை யான போராட்டமே சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் விடுத லையைப் பெற்றுத் தரும்.
விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முயற்சிக்கு தமது நல்லெண்ணத்தி னைக் காண்பித்து வரும் இவ் வேளையில் பிரிட்டனின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கின்றது. உலக நாடுகளின் நல்மனதை நம்பி தமக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை யில் விடுதலைப்புலியானது உலக நாடுகளின் வாக்குறுதிகள் செயல் வடிவம் பெறுமா என்ற சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ஆயர் கூறினார்.
ار

Page 5
O3.03.2001
தினக்க
இடம் பெயர்ந்த மாணவர்கள்
(நமது நிருபர்)
செங்கலடி மத்திய கல லுாரியில் மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்க விடுதி வசதிகளை அமைக்க நடவடிக் கை எடுத்துள்ளதாக மட்டக் களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்துள்ளார்.
வியாழக் கிழமை
செங்கலடி மத்திய கல்லுாரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண் டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக் கையில் மட்டக்களப்பு மாவட் டத்தின் செங்கலடி பதுளை வீதியில் உள்ள புல்லுமலை எல்லைக் கிராமத்திலிருந்து
மட்டு மாவட்டத்தில் மீனவருக்கு ஓய்வூதியம்
(ஒட்டமாவடி நிருபர்)
இது வரையில் மட்டக் களப்பு மாவட்டத்தில் சுமார் 4839 மீனவர்கள் மீனவர் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளதாக மாவட்டச் செயலக அறிக்கை
யொன்று தெரிவிக்கின்றது.
மீனவர்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்ட இவ் ஓய்வூதியத் திட்டத்தில் இவ்வாறு பலர் இணைந்துள்ளதுடன் அநேக மீனவர் நஷ்ட ஈட்டையும் பெற்று வருகின்றனர்.
இதற் கிணங்க இது வரையில மட்டக் களப் பு மாவட்டத்தில் 39 மீனவர்கள் ஓய்வூதியம் பெற்று வருவதோடு சுமார் 43 பேர் நஷட ஈட்டையும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக ரூபா 8,21,641 வழங்கப்பட்டுள்ளது.
இதே வேளை நவழ்ட ஈட்டுக்காக இது வரையில் 95 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்
ளதாகவும் இதில் 75 விண்ணப் பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள் ளப்பட்டிருப்பதாகவும் அவ்வ றிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
|DIGILL JlÖGIDII60Id,
in D (வந்தாறுமூலை நிருபர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக் களப்பு மாவட்ட சம்மேளன நிர்வாக சபைக்கூட்டம் தலைவர் சநல்லரெத்தினம் அவர்களின் தலைமையில் மார்ச் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10.00 மணிக்கு மாவட்ட பணிமனையில் நடை பெறும். இக்கூட்டத்தில் 2001ம் ஆண்டிற்கான திட்டம் மற்றும் ஒழுங்குகளை மேற்கொள்வது பற்றி ஆராயப்படும் அதே வேளை புதுக்குடியிருப்பு பல் தொழில் பயிற்சி நிலைய திறப்பு விழாவில் மாவட்ட சம்மேளனம் புறக்கணிக்கப்பட்டது தொடர்பா கவும் ஆராயப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கற்க விடுதி வசதிட
மக களர் இ அகதிகளாக யோடு வாழ்க 6iflნშt &b6ზ6] ,
இந் இப்பகுதி மா6 ருந்து கல்வி செங்கலடியில் நிர்மாணிக்கவு தார்.
660
9كي)
(33. It
வாகரைப் கூட்டுறவுச் சா குழுத் தேர்த பெப்ரவரியில் இதில் வாக உறுப்பினர்கள தலைவராக வி செயலாளராக ஸன், உபதை ஞான செல் உறுப்பினர்கள் ராசா, எம்.அற் கே ஆகியோர் ெ கடந்த
இ நடைபெற்ற தேர்தல் இது தககது.
தாசன் ,
பின் னர்
வேறுபாடுகளை நீக்கி ஒற்றுமை மட்டத்திலும் ஏற்பட வேண்டும்
- Iljill GOLDj J.j
(மருதமுனை ஹரிஷா)
ஒ வி வொரு இனத்துக்கும் ஒவ்வொரு கல்வி நிலையம், ஒவ்வொரு மதத் துக் கும் தனி வழிபாட்டு நிலையங் களர் , இதனால வேற்றுமை தான் வளர்ந்து எல்லா மட்டத்திலும் ஒற்றுமை நிலை நாட்டப்பட வேண்டும்'
இவ்வாறு கடந்த 25ஆந் திகதி மருதமுனை ஷம் ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற பேடன் பவுல் நினைவு தின விழாவும், சாரணர் பாசறையும், சாரணத்தின் மூலம் சமாதா னமும் ' என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதிக்கல்வியமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கூறினார். விழாக் குழுத தலைவரும், கோட்டக்கல்விப் பணிப்பாளருமான ஏ.அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மேலதிக மாகா னக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.சாபிடீன், மாவட்ட சாரணிய ஆணையாளர் யூ.எல். எம்.ஹாசிம், வலயக் கல்விப் பணிப்பாளர்களான மருதூர் ஏ. மஜீத், ஐ.எம்.இஸ்ஸதின், எம்.ரீ.ஏ.தெளபீக் ஆகியோரும் உரையாற்றினர்.
பிரதிக்கல்வியமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் இன்று எங்களுக்குத் தேவை ஒற்றுமை, இன ஐக்கியம், தமிழ் முஸ்லிம், சிங்களம் என்று பிரிந்து நின்றதனால், பிரிந்து பார்த்தத னால், பிரிந்து படித்ததினால்,
நாங்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் கசப்பானதாக இருக்கின்றன. விளைவுகளை யெல்லாம் எப்படிப் போக்குவது என்று எல்லா மட்டங்களிலும் மாணவர்கள் ஆசிரியர்கள், படித்தவர்கள் மாத்திரமன்றி பள்ளி வாசல்கள், கோயில்கள், மததலங்கள் என எலி லா மட்டங்களிலும் நாங் களர் சிந்தித்து செயல்பட வேண்டும். முஸ்லிம் மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் அன்பூட்டி தன்னுடைய பிள்ளை போல் கல்வி ஊட்டியிருக்கி றார்கள்.
ஒரு முஸ்லிம் ஆசிரியர் தமிழன், கிறிஸ்தவன் என்று பாராமல் அறிவு ஊட்டியிருக் கின்றார். அன்று மனித நேயம் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டங்களில் நாங்கள் அவ்வாறு காணவிலி லை. தமிழர்களுக்கு தனிப்பாடசாலை, முஸ்லீம்களுக்கு, சிங்களவர் களுக் கெண் று தனித் தனிப் LIITL8 [T60).6\}.
ஆகவே அவர்களுக்கு அந்தப் பாடசாலையில் படிக் கிண்றவர்களை மாத்திரம் தெரியுமே தவிர அந்தப் பாடசாலைக்கு வெளியிலே இருக்கின்ற யாருடைய நட்பை யும், அன்பையும் அவர்கள் கண்டிராத மிகவும் மோசமான கல்வி நிலமையுள்ள இந்த கால கட்டத்தில், மத வைபவங்கள் என்று சொன்னாலும் முஸ்லீம் களுடைய கந்துாரி வைபவத்
துக்குத் தமிழ் (GI) 60DLULU SBAE க்குத் முஸ்லி ளுடைய திரு லிம்களும் வ வரலாறு மாறி தமிழர்களு களுக்கும், ( 5 (6560DLULI சிங்களவர்கள் பன்சாலைக்கு LM J என்றாலும் செல்கிறார்
560LUTs வாறு தான் வர்கள், மு: வர்களென்று தனித்தனிக் இன்று நாா இருக்க நாட்டிலே வர்களும் நாங்கள் * * GBL IL 60 செய்து சுவை இயக்கமும் மாத்திரம் த தீர்வாக அ இ பற்றிய ச களுக்கும், பிரதம அ களையும் , வழங்கினா 6ILổ. 9260 T4 வழங்கினா

சனிக்கிழமை 5
கல்வி
பெயர் ந து யோடு பட்டினி 1றனர். இவர்க ழிந்துள்ளது.
நிலையில வர்கள் தங்கியி கற்பதற்காக இரு விடுதிகளை ளதாக தெரிவித்
கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.
அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
எமது சமூகத்துக்கும், தொழிலாளர் வர்க்கத்துக்கும் ஓரளவாவது சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக் கத் துடனேயே உயிரையும் துச் சமாக மதித்து பல்வேறு சவாலி களுக்கு மத்தியில் இச்சங்கத்தை வழி நடாத்தி வருகினி றோம் அரசியல் வாதிகளின் சேவைகளை சமூகத்துக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக சிலவே
ரயில் 18 வருடங்களின்
கூட்டுறவு தேர்தல்
|யம்)
ளை வடக்கு ல நோக்குக் கத்தின் கிளைக் கடந்த இடம் பெற்றது. ர கிளைக்குழு க போட்டியின்றி
ύ 35 6ή
கேதருமலிங்கம், அ.மே. சூசைதா லவராக கு.அருட் பமும், நிர்வாக ாக எம்.தியாக தராசா, எம்.ஜேசு மயில் வாகனம் , தரிவானார்கள்.
18 வருடங்களின் ப்பிரதேசத்தில கூட்டுறவுச் சங்க என்பது குறிப்பிடத்
| CF (66)
அதாவுல்லார்களும், தமிழர்க துாரி வைபவத்து ம்களும், தமிழர்க விழாவுக்கு முஸ் ந்து சென்ற அந்த இன்று தமிழர்கள் DLL (33, T665 ஸ்லிம்கள் அவர் ள்ளிவாசலுக்கும். அவர்களுடைய ம் செல்கிறார்கள். தச செயலகம் அவ்வாறு தான் ள் கூட்டுறவுக் ருந்தாலும் அவ் தமிழர்கள்,சிங்கள லீம்கள், கிறிஸ்த வ்வொருவருக்கும் கூட்டுறவுக்கடை கள் ஐக்கியமாக வணி டிய இந்த ல் லா சமூகத்த டுகின்ற பாட்டை னைக்கும் போது வுல்' அவர்கள் த, வித்திட்ட இந்த இன்றைய தினமும் இதற்கு திடமான மயும். விழாவில் பங்கு னிய மாணவர் ஆசிரியர்களுக்கும் தி சான்றிதழ் பரிசில் களையும் அதிபர் எஸ்.எல். நீண் நன்றியுரை
1982ம் ஆண்டு நடை பெற்ற கிளைக்குழுத் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு
செய்யப்பட்ட இயக்குனர் சபை
1984ம் ஆண்டு வரையே பதவி வகித்தது. அதன் பின்னர் இது வரையும் அச்சங்கத்திற்கான இயக்குனர் சபை உறுப்பினர்கள் இது வரை தவிர ஏனையோர் வடக்கு கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணை யாளரே நியமனம் செய்து வந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணை யாளர் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாகவே தற்போது வாகரைப் பகுதி பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் கிளைக் குழுத தேர்தல இடம்பெற்றுள்ளது.
லைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதன் ഗ്രസ്മെ இந்நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும். இதற்காக எமது அரசாங்க பொது ஊழியர் சங்கமும் கூடியளவு பங்களிப்புச் செய்வதற்கு தயாராக இருக் கின்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற் றப்பட்டன. சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.நடராஜா, உபதலை வர ஏ. புஹாது, ஊடகத் துறை ஆலோசகர் ஏ.எம்.அலிக்கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி செயலணி புதிய நிர்வாக சபை தெரிவு
(நமது நிருபர்)
வந்தாறுமூலை மேற்கு சமுர்தி திச் செயலணியின் வருடாந்த நிர்வாக சபைக்கூட்டம் அண்மையில் வந்தாறுமூலை கணேச வித்தியாலய மண்டபத் தில் நடைபெற்றது.
இதில் பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்- தெ.ரெகுநாதன் உபதலைவர்-வ.வேணி
செயலாளர் : சமுர் த தி
அபிவிருத்தி உத்தியோகத்தர்
க.தேவிகா பொருளாளர்: கு.கிருபாலெட்சுமி இதில் எதிர் காலத் திட்டங்கள் பற்றி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தேவிகா உரையாற்றினார்.
தடுப்புக் காவலிலிருந்த இருவர் வவுனியாவில் விடுதலை
(வவுனியா நிருபர்)
பயங்கரவாதத்தடைச் சட் டத்தின் கீழ் கைது செய்யப்பட்
டிருந்த இருவர் நேற்று வவுனியா
மேல்நீதிமன்றத்தில் வைத்து விடு தலை செய்யப்பட்டுள்ளார்கள்.
மாங்குளத்தைச் சேர்ந்த சந்தானம் அல்பேட் (33) இவர் கடந்த வருடம் 24ம் திகதி அன்று சனச முகாமில் வைத்து கைது செய்யப்பட்டவர் இவர் விசாரணை களின் போது சித்திரவதைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் இவரது உடலில் 16 சித்திரவதை தழும்பு கள் காணப்படுவதாக கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின்
அறிக்கை தெரிவிக்கின்றன.
நெடுங் கேணி யைச் சேர்ந்த பழனிமோகன் (16) சனசமுகாமில் வைத்தே கைது செய்யப்பட்டார். இவர் உடலிலும் 12 காயத் தழும் பு காணப் படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற் படி வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என நாசகாரத் தடுப்புப்பிரிவினர் வாயஸ் பெற்றதைத் தொடர்ந்தே இவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக இவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
'அரசியல்வாதிகளுக்கு ஊதுகுழலல்ல
போராட்டத்துக்கு ஆதரவு'
(அஸ்லம் எஸ்.மெளலானா)
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளைப் பேணுகின்ற அதே வேளை எமது சமூகம் அன்றாடம் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சி னைகளுக்கும் நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப் பதை நோக்காகக் கொண்டே நாம் செயற்பட்டு வருகின்றோம். எமது தனிப்பட்ட நலன்களுக்காக அரசியல் வாதிகளுக்கு வால் பிடித்துக் கொண்டு அவர்களின் ஊது குழலாக நாம் ஒரு
போதும் செயற்படமாட்டோம்.
இவ்வாறு அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். கல முனை பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிறைவேற்றுக் குழு
ளை அவர்களுடன் தொடர்புகள் வைத்துக் கொள்ளவும், அவர்க ளைப் பாராட்டவும் நிர்ப்பந் திக் கப்படுகின்றோம். இது விடுதலைப் போராட் டம. நடாத்துகின்ற இயக்கத்துக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் நாம் அவர்களுக் கெதிரானவர்களல்ல, அவர்களின் போராட்டத்தை நாம் மதிக் கின்றோம், வரவேற்கின்றோம்," ஆதரவு தெரிவிக்கின்றோம்.
எமது சமூகத்தினி நசுக்கப்பட்ட உரிமைகளை நாம் வென்றெடுப்பதற்காக தியாக சிந்தனையுடன் பாடுபட வேண் டும். சிஹல உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் மேலும் மேலும் சிங் கள பெளத்த பேரினவாத நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றன.
தமிழீழ விடுத

Page 6
O3.03.2OO
டமுதலுதவி
இன்றைய காலகட்ட
திர் 6TGOT 5TuJTJULL வர்களுக்கும் வியாதிப் பட் டவர்களுக்கும் உடனே மேற் கொள்ளப்படும் சிகிச்சையே முதலுதவியாகும் வைத்தி யருடைய உதவி கிடைப்பதற்கு முன்னதாகவும் அல்லது வைத்தி யசாலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும் முன்னதாகவும், ஜீவ னைக் காப்பாற்றவோ, சுகம டையச் செய்வதோ, அல்லது நோய் அதிகரிக்காமல் குறைப்ப தோ, முதலுதவியின் முக்கிய நோக்கமாகும்.
முதலுதவி என பது எந்தவொரு ஜீவனும் சமூகத்தின் அவசர சூழ்நிலைகளைப் பொறுத்து மிக முக்கியமானதா கும். முதல் கோணல் என்பது பழமொழி இதன் நிமிர்த்தம் முதல் என்னும் தொடக்கம் இதமாக அமைந்தால் தான் முடிவென்னும் இறுதியும் பதமாக இருக்கும். முடிவின் வெற்றிக்கு முன்னோடியாக இயைவது முதல் தான் இதைக் கருதி உயர்ந்த காரணிகளைத் தொட்டு முதலுதவிப் படைப் பயிற்சி என்பனவும் உருவாகி இருக் கின்றது.
உயர்ந்த ஜீவன்களின் ஒழுக்க நெறிகளுக்கு உதவ அவசியத்திற்கு Ք— 5 6մ, ஆபத்திற்கு உதவ, ஆரோக்கிய வாழ்விற்கு உதவ, உண்ண தமான மனப்பாங்கின் விழுமியங்
களின் வளர்ச்சிக்கு உதவ, என்று
இன்னோரன்ன சிறந்த காரணி களைத் தொட்டே முதலுதவிப் படையும் பயிற்சியும் உருவானது. இன்று இது ஒரு சர்வதேச விருச்சமாகி இயங்குகின்றது. எந்தெந்த சமயங்களில் எவ்வி தமான சிகிச்சை கொடுக்கப்பட வேண்டுமென்பது இதற்கான பயிற்சியைப் பெற்றவர்களால் மாத்திரமே செயற்பட முடியும்.
எண் ன வியாதி யென்பதை அறிய வேண்டு
மானால் நோயின் வரலாற்றை அதன் அறிகுறிகளையும், அடை யாளங்களையும் முதலுதவிப் பயிற்சி பெற்றவர்கள் கவினிக்க வேண்டும்.
GIJo p:-
அகஸ்மாத்தாய் வந்த வியாதியோ விபத்தோ, எப்படி நடந்தது என்று தெரிந்து கொள்வதே வரலாறாகும்.
நோயாளி உணர்ச்சி உ 6
வனாக இருந்தால் அ 曲
கேட்டாவது அல்லது 飒。
நேர்ந்த போது பார்த்தவர்களைக் கொணி டாவது தெரிந்து கொள்ளலாம். இதன் மூலமாக அவனொரு குறித்த வியாதிக்குள் ளாவனோ என்றும் அல்லது சூழ்நிலையிலிருந்தும் காய மடைந்தவனோ என்றும் அறியலாம். உ-மாக:உடைந்த சைக்கிள் குறிகள்
ಗಿಟ್ಟರು BLDL
நோயாளின் (uy
(U கவனிக்க விே
1. தன் உ வர்களை உட செய்தால் உ
அல்ஹாஜ்.
சாதுரியமா6 கையாளுதல். கைக்குரி சிகிச்சையுமிான கஸ்டத்தையும் காயத்தின் குறைத்து உ லாம். அதிக ே விரிவான பரிே தால் நோயா
நோயாளி உணர்ச்சி தாமதப்படலாம் உள்ளவனாயிருந்தால் அவனுக்கி எத்தனை சீக்கி
குண்டாகும் குளிர்ச்சி, நடுக்கம், மயக்கம், குமட்டல், தாகம், வலி
சிகிச்சைக்கு ெ
"றோமோ அது
முதலியவற்றை அவன் மூலமாக Lu உதவி
தெரிந்து கொள்ளலாம். தனக்கு வலி இருக்குமிடத்தை சொல்லக் கூடுமானால் முதலுதவியாளர் நோயாளியை சோதிக்க நேர அளவு குறித்து, நோயின் தன்மையைக் கண்டு பிடித்து சீக்கிரம் சிகிச்சை செய்ய
வேண்டும்.
SGOL LLIFICIT masai :-
நோயாளியின் சாதாரண நிலமைக்கு மாறாக வெழுத்துப் போதல், இரத்தக்கட்டு, வீக்கம், அங்கங்கம் முதலியவற்றை முதலுதவியாளர் சுலபமாக அறிந்து கொள்ளலாம். ஒவ் வொரு நோயாளியின் வரலாற்று, குறிகள், அடையாளங்கள் யாவும் அந்தந்த நிலைமையை அறிந்து கொள்ள அடையாளங்கள்
சிகிச்.ை
(35Tuur நிலமைக்கு கா இருந்ததனால் அகற்றிய பிறகு, விழுந்த ஒரு
அல்லது நோய ணத்திலிருந்து
உ-ம் வாயு நி
நோயாளியின் உ றுவதற்கும் மீன வதற்கும் மோக கும் வராமலி வேண்டிய சிக் வேண்டும். மூச்ச அதிக இரத்தெர் ஏற்பட்டால் இை மாக கவனிக்க
நோயா
கல்முனை
36ல்முனைப்பகுதியின்
மிகப்பழம் பெரும் வைத்திய சாலையே கல்முனை ஆதார வைத்தியசாலையாகும். காலம் காலமாக பல அமைச்சர்கள் இப்பகுதியில் இருந்தும் பழம் கட்டிடமாகவும் புதிய கட்டிட மற்றும் வைத்திய சேவைகள் பன்முகப்படுத்தாமலும் உள்ளது. அத்துடன் இலங்கை நாட்டின் சட்ட விதிகளை அத்து மீறும் வகையில் மிகக் குறுகிய துாரத்தில் கல்முனை - 3இல் ஓர் தெற்கு ஆதார வைத் தியசாலையும் உருவாக்கப்பட்டு பல மாடி கட்டிடங்களையும் பல வசதிகளையும் பெற்றுள்ளது. இது போல குறுகிய துாரத்தில் எங்குமே ஆதாரவைத்தியசாலை உருவாக்கப்படவில்லை. இது அரசியல்வாதிகளின் குறுகிய இனரீதியான செயற்பாடாகும். இதனை ஓரிடத்திலேயே அமைத்து விரிவுப்படுத்தியிருந் தால் பலகோடி ரூபாய்கள் மிச்சப்படுத்தப்பட்டு விரிவான வைத்திய வசதி இப்பகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும். இனி ற இரணி டும் பாரிய விரயத்துடன் இயங்குகின்றன.
எதிர்த்து வழக்காடுவதற்கு நீதியின் பேரால் எந்த அமைப்பு முன்வரவில்லை. ஒரு வேளை மனிதாபிமான முறையில இதனை விட்டு விட தமிழ் அமைப்புக்கள் முன் வந்திருக்க லாம். கல்முனைக்குடி, சாய்ந்த மருது முஸ்லிம்களுக்கு மட்டுமே இவ்வைத்தியசாலை பயன்படு கிறது. ஆனால் கல முனை ஆதார வைத்தியசாலையோ கலி முனை, பாணி டிருப்பு, மருதமுனை, நற்பிட்டிமுனை, சேனைக் குடியிருப்பு மற்றும் சொறிக்கல்முனை 4ம் கொளணி மணி டுர் வரை மிகப் பரந்த பிரதேசத்திற்கு காலாகாலமாக சேவையாற்றி வருகிறது. எதிர்காலத்தில் சட்டரீதியான வணி பிரச் சினைகளைத தவிர்க்கும் வண்ணம் கல்முனை ஆதார வைத்தியசாலையை பொது வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு சகல வளமும் ஏற்படுத்தப்பட சகல தமிழ் முஸ்லிம் அமைச்சர்களும் முயல வேண்டும் ஏனெனில் இவ்வைத் தியசாலையில் 5050 வீதம் தமிழர்களும் முஸ்லீம்களும்
ஆதார வைத்தி
சட்டரீதியாக இதனை
பரந்தளவில் பு றனர். இதுவே பொருத்தமா 6 கையாகும். சில ஆதாரங்களை ஆதார வைத் அமைவுக்கு எதி தொடர முய ளையில் தெ வைத்திய சாை றிக் கொளர் 6 வைத்தியசாை யாக பொது யாக்குவது சிற
அரசியல் பலம் உள்ள இவ்வே சமூகமும் இ தொடர்ந்து
இருப்பது நல்ல
இவர் வைத த
அபிவிருத்திக் மாற்றியமைக்கப் இரு சமூகங்களி வர்களின் பங்கு பணக்கார வர்க்
 
 

சனிக்கிழமை 6
Iñ LIIsljefului
த்துக்கு மிக முக்கியம்
தக்கவையாம்.
ப கையாளும் மற3 தலுதவியாளன் ண்டியவை, தவியை நாடுப னே தான் இப்படிச் பிரைக் காப்பாற்ற
முறையைக் துரிதம், நம்பிக் ரிசோதனையும் து வலியையும், இலகுவாக்கும். அகோரத்தைக் பிரைக்காப்பாற்ற ரம் செலவளித்து சாதனை செய்வ ளி குணமடைய நோயாளியை ம் வைத்தியரின் காண்டு வருகின் அவன் குணம செய்கிறது.
ாளிக்கு ஏற்பட்ட ரணம் இன்னும் அக்காரணத்தை
D_-LDITSE GEIT6Ö60 பெரிய கட்டை,
ாளியை அக்கார அகற்றிய பிறகு, றைந்த அறை யிரைக் காப்பாற் Iடும் குணமடை மான நிலமைக் விருப் பதறி கும் |ச்சை செய்ய நின்று விடுதல், ழுக்கு அதிர்ச்சி 3606it 6 (33 வேண்டும். ளி உயிருடன்
இது உங்கள் பக்கம்
9 ܘܗ ܝܗ ܐ . مصير
மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது.
தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை
இருக்கின்றானோ அல்லது இறந்து விட்டானோ என்ற சிறிதளவு சந்தேகம் ஏற்பட்டாலும் வைத்தியர் வரும் வரையில் சிகிச்சை செய்து கொண்டே இருக்கவும், முதலுதவிக்குரிய சாதனங்கள் உடனே கிடைக் குமானால் உபயோகித்துக் கொள்க, கிடைக் காவிடில் கைக்குக் கிடைத்த பொருளைக் கொண்டு சமயத்துக்கேற்ற சாதனமாக்கிக் கொள்க.
சுற்றுப்புறத்தை நன்றாய் கவனி
ஏனெனில் இது செய்யப் போகும் சிகிச்சைக்கு அனுகூல மாகவிருக்கும். (உ-ம்) இடிந்து விழும் கட்டடம், ஓடும் இயந்திரம், மின்சார ஓட்டம், நெருப்பு விஷ வாயு இவை போன்றவற்றால் உண்டாகும்
9|LITTLLILİb.
காலவேறுபாடு:-
சீதோஷன நிலைமை, நிலைமைவசதியாகவிருந்தால் வெளியே அபாயத்துக்குள்ளான நோயாளிக்கு வெளியே சிகிச்சை செய், அப்படியில்லாவிட்டால் நோயாளியை ஒரு ஒதுக்கி டத்துக்கு கொண்டு போ.
ஒதுக்கிடம் :-
அருகாமையிலுள்ள சனங்கள் உள்ள இல்லாத
வீடோ, கட்டடமோ தேடிக்கொள் வைத்தியசாலைக்கு அருகாமை யிலிருந்தால் இன்னும் நல்லது. இல்லாவிட்டால் கையிலுள்ள குடை, சமிக்கைகளை உப யோகித்து சந்தர்ப்பத்துக்குரிய ஒதுக்கிடங்களை அமை,
6 GG för afui :-
வெளிச்சமின்றி சிகிச்சை செய்வது மிகவும் கூடாதகாரிய மாகையால் முதலுதவியாளன் அதற்கு ஏற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
உதவி:-
சனக் கூட்டதி தை திறமையுடன் அடக்க வேண்டும். அவ்விடம் வைத்தியர் இருந்திருந் தால் அவர் ஆலோசனையின் படி நடக்கவும். இல்லாவிட்டால் முதலுதவி செய்ய அறிந்தால் உதவியுடன் சிகிச்சை செய்.
ஒன்றும் கிடைக் காவிட்டால் வழியில் நிற்போரின் உதவியை தேடிக் கொளர் நோயாளியோடு உற்சாகமாய் பேசி தைரியப்படுத்து, முதலுத வியாளரே சிகிச்சை செய்கிறார். என்பதை உறு கச் சொல்லி அமைதியாகப்படுத்திருக்கச் GONBFL.
இவ்வாறு செயற்பட
வீட்டுக்கொருவரும், பாடசாலை களிலும் முதலுதவிப் பயிற்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
பசாலையின் அவல நிலை
பின் பெறுகின் மிகவும் சாலப் நடவடிக் அமைப்புக்கள் திரட்டி தெற்கு LJ3 TGO)6) Ulso ராக வழக்குத் ம் இவப்வே ற்கு ஆதார D60DLL 5TLILITO கல முனை 69) LLJ D L60TL9. வத்தியசாலை த வழியாகும்.
560
று பான்மைக்கு ளையில் இரு விடயத்தில் TJ T (Up & LD T 35
அத்துடன் FIT 60) 6) Ulf Goi ழு முற்றிலும் ட வேண்டும். |ம் தகுதியான தில் இல்லை. மும், பிற்பகுதி
யிலிருந்து தற்காலிக வாழ்விட மாக இங்கு குடியேறிய பிரமுகர்களும் கொந்தராத்து காரர்களும் இதில் பதவிகளை பகிர்ந்து கொண்டு காலா கால
மாக ஏதோ செய்கின்றனர். மருந்து வழங்கும் மருந்தாளர்கள் ஒரே பேப்பரில் சகல வித
குளிசைகளையும் சேர்த்து வழங் குகின்றனர். பாவனை முறைப் பற்றி விபரிப்பதில்லை. இது பாரிய தவறை ஏற்படுத்தும். இக்குறை பாடு கூட அமைப் புக் கு தெரிவிக்க ஏழை நோயாளி களால் முடிவதில்லை. இந்நி லையில் ஏனைய ஒதுக்கீட்டு நிதி மோசடிகளை எப்படி இனம் காண்பது கட்டிடம் புனரமைக்கப் LIL Lig, as T 3 (For fixing marbles) L16) G 6ol er ld செலவிடப்பட்டது. புதிய மின் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால் இன்றும் புராதன காலத்து சத்தமிடும் Faமகள் தான் துாசு தட்டப் பட்டுள்ளன.
இன்னும் பலரோ இப்படி ஓர் அபிவிருத்திக்குழு இருப்பது தெரியாமல் உள்ளனர். மக்களிட மிருந்து அண்னியப்பட்ட ஓர்
குறுகிய அமைப்பே இது வாகும். தெற்கு ஆதார வைத்திய சாலையை சாட்டாக வைத்து ഗ്ര, ൺ ബ്ഥ பிரமுகர் களும் புறக்கணிக்கப்படுவதாகவும் பலர் புகார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பிரிந்து நின்றால் எப்படி அபிவிருத்தி காண்பது பலர் அமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறை களை எழுதுவதாக அறிய முடிகிறது. இவ் அமைப்பில் நுழைந்து நியரயம் கேட்க அவர்கள் துாண்டப்படவில்லை. மாறாக பணம் செலுத்த வேண்டியுள்ளது. அண்மையில் பொறுப் புள்ள வைத் திய அதிகாரியே கொந்தராத்துகாரர் ஒருவருக்கு கூட்டத்தில் வைத்து அடித்ததாகவும் கேடுகெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்த தாகவும் சிலர் வேதனைப் பட்டனர். இவ் அவல நிலை எவ் வைத்தியசாலை அபிவிருத் திக்குழுவிலும் இல்லையே தமி ழர்கள், உயர்ந்தவன், தாழ்ந்த வன், ஏழை, பணக்காரன் சாதி என்ற பேதம் மறக்கும் இடமாக இவ் மருந்தகம் மாறுவது 6ü(3L[[[?

Page 7
O3.03.2001
ஆஸ்திரேலிய
விக்கட்டுகளால் வெற்றி பெ
மும்பை, மார்ச் 2-)
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்தி ரேலியா 10 விக்கெட் வித்தியாசத் தில் வெற்றிபெற்றது.
உலக கிரிக்கெட் அரங்கில் முதல் தர அணி என்பதை ஆஸ்தி "ரேலியா தொடர்ந்து நிரூபித்து வரு கிறது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியதீவ அணிகளை உள்ளூரில் தோற்கடித்து தொடர்ந்து 15 டெஸ்ட் சாதனையை ஆஸ்திரே லியா சமீபத்தில் எட்டியது. இந்த சாதனையின் தொடர்ச்சியாக மும்பை யில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரே லியா வெற்றி பெற்றது. கடந்த 69ம் ஆண்டுக் குப்பிறகு இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றாத ஆஸ்திரேலியாவக்கு இந்தமுறை நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. எம் டீவி வாக் தலைமை யிலான அணி தாயகத்தில் இருந்து பறப் படும் போதே இந்தியாஆஸ்திரேலியா மோதல் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. உலக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த விதத்திலும் பொய்யாக்காமல்
ஆஸ்திரேலியா சாதித்து விட்டது.
முதல் இன்னிங்சில் 73 ரன் பின் தங்கிய நிலையில் இந்தியா தனது
2-வது இன்னிங்சை ஆடியது. 2 வது நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன் என்ற நிலையில் இருந்தது.
நேற்றைய 3-வது நாள் தொடக்கம் முதல் டெண் டுல்கர் மற்றும் திராவிட
பெண்களு
ஆகியோர்
தடுப்பாட்டம் ஆடினர். அதற்காக ஒற்றை ரனி கூட எடுக் காமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் தடுமாறி யது பெரிய வேதனை அளிக்கிறது. இந்திய வீரர்கள் நேற்றைய ஆட் டத்தின் முதல் ரன்னை 48 பந்துக ளில் எடுத்தனர். குறிப்பாக திராவிட் தனது முதல் ரன்னை 40 பந்து களில் பெற்றார். 200-க்கும் அதிகமான பந்துகளை எதிர் கொண்ட திராவிட் ஒட்டுமொத்தமாக 38 ரன் எடுத்தது பெரிய பரிதாபம் நம்பிக்கை ஆட்டக் காரர்கள் கங்குலி, லட்சு மண் அகர் கர் ஏமாற்றினர்.
இந்தியாவுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் சச்சின் டெண்டுல்கள் மட்டும்தான் முதல் இன்னிங்சில் 75 ரன் பெற்ற டெண்டுல் கர் 2-வது இன்னிங்சில் 65 ரன் எடுத்தார் 3வது விக்கெட்டுக்கு டெண்டுல்கர்திராவிட் ஜோடி 97 ரன் குவித்து இந்தியாவின் விக்கெட் சரிவை கட்டுப் படுத்தியது. (g of an at பயிற்சியின் போது ஆஸ்திரேலிய அணி பற்றி கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்த கங்குலிக்கு எதிர்
ஆகியோர்களும்
அணி காப்டன் ஸ்டீவ் வாக் சரியான பதிலடி கொடுத்து விட்டார். பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட் கைப்பற்றி விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக
வாய்ப்பு பெற்ற சங்வி பெரிதாக எந்த பங்களிப்பையம் செயய வில்லை பந்து வீச்சில் சொதப்பிய அவர் பேட்டிங்கில் ரன் கணக்கை தொடங்க வில்லை.
எளிதான வெற்றி இலக்கு 47 ரன் எடுத்தால் வெற்றி என்ற
நிலையில் 2-வு தொடங்கிய விக் கெட் எதை வெற்றிபெற்றது. எல்லேட்டர் ஆட களத்தில் இருந்த டியை பொறுத்த தோல்வியை தவி 45 ரன் முன்னணி வுக்கு கிடைத்த விஷயம் ஆகும் ஆஸ்தி தின் போது தொ போட்டிகளில் ட
92 .ᎶᎩᎦs ᏭᎭTᎢ956ᏡᎶᏪᎢ 1 Jé இந்த சாதனை த கிறது. ஆஸ்திரே தொடர்ந்து 7-வது யில் அகர் கர் ஆட்டம் இழந்தார் ஆடுவதில் குழப் மார்க் வாக் நேற் 3 GA f'lej QABEL I GW); அணிக்கு சோத இந்த இரு அணி அடுத்த டெஸ்ட் கொல்கத்தாவில் GLGny L, (BLIIII
CBSFLÜLumaj,GL É GOLD உள்ளது.
giúl (; a, III
(டெண்டுலகள்-70
கர்-65 ரமேஷ்மெக்ராத 2125 ÉNGGANGTÓL ÚN-3/45, ஆஸ்திரே லியா 122 ஹெப்டன்
க்கான கிறிக்கட் பே
அணியினர் பெற்ற ஓட்டவிபர
(காந்தன்)
மண் முனை வடக்கு பிரதேச சம்மேளனத்திற்குட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான 6 பேர் கலந்து கொள்ளும் ஐந்து ஓவர் கொண்ட பெண்களுக்கான கிறிக்கட் சுற்றுப் போட்டி கடந்த 25ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை கருவேப்பங்கேணி விபுலானந்தா விளையாட்டு மைதானத்தில் நடை பெற்றது. இச்சுற்றுப் போட்டியில் ஐந்து இளைஞர் கழகங்கள் கலந்து கொண்டன. முதல் சுற்றில் கலந்து கொண்ட நாவலடிவிபுலானந்த அணிகளில் முதலில் துடுப்பெடுத் தாடிய நாவலடி இளைஞர் கழக அணியினர் ஐந்து ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 35 ஓட்டங்களை பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய விபுலானந்தா அணியினர் 22 ஓவர்களில் எதுவித விக்கட் இழப்புமின்றி 37 ஓட்டங் களை பெற்று இரண்டாம் சுற்றுக்கு
தெரிவாகினர்.
அடுத்த முதல் சுற்றுக்கு புளியந்தீவு புதுமைக்கனல் அணி யினரும் திசவீரசிங்கம் அணியினரும் தெரிவாகினர். இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய புதுமைக்கனல் அணியினர் 5 ஓவர்களில் 100 ஓட்டங் களை பெறுவார்கள் என எதிரபார்க் கப்பட்ட வேளையில் ஐந்தாவது ஒவரின் இறுதிப் பந்தில் ஒரு விக் கட்டினை இழந்தனர். இதில் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக களம் நுழைந்த மிருனாயிலினி (66) கஜேந்தினி (22), இரட்டையர்கள் 99 ஓட்டங்களை தனது அணிக்காக இணைப்பாக பெற்றுக் கொடுத்தனர். இதில் மிருனாலினி ஒன்பது சிக்சர் அடங்கலாக 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
இவ்வினைப்பாட்டம் இப்பிர தேச கிறிக்கட் சுற்றுப் போட்டியில் பெணகளுக்காக நடத்தப்பட்டதில்
வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு - 2001
(சகணேசதாஸ்)
மட்/கதிரவெளி விக்னேஸ்
வரா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு கடந்த 28ஆந் திகதி புதன்கிழமை வித்தியா
லய அதிபர் என்.குணலிங்கம்
R9. 6.
விழாவுக்கு பிரதம விருந்தினராக மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஏகுணராஜரெட்ணம், கெளரவ விருந்தினராக கல்குடா GIGOLLIġ, OEGO6SILI LI GOOLILIT 6TTIJ 6T6ri).
நாகேந்திரனும் மற்றும் சிறப்பு அதி
களும் கலந்து சிறப்பித்தனர்
மிகக் கூடிய இ6 பதிலுக்கு துடுப் வீரசிங்கம் அ விக்கட்டுக்களை டங்களை மாத் தது. இதில் அணியினர் இறு தெரிவாகினர்.
அடுத் றுக்கு தெரிவ புன்னைச்சோ6ை னர் இரண்டு இழந்து 58 ஓட்ட பதிலுக்கு து விபுலானந்தா அ ளில் ஒரு வி இழந்து 59 ஒ. இறுதிப் போட்டி இதில் விபுலா யுனிட்டா ஆட்ட ஓட்டங்களை ெ இறுதி 6)IIT6OT L1g5I60)LDé5 விபுலானந்தா அ துடுப்பெடுத்தா அணியினர் அனைத்து விக்கி 54 ஓட்டங்கை லுக்கு களமிற அணியினர் 4.2 விக்கட்டுக்கை ഉLLEൺ {{ தது. இதில் 20 GOLDGEBIGOTGI) 996 முதலாம் இ கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

து இன்னிங் சை ஆஸ்திரேலியா யம் இழக்காமல் ஹெய்டன் மற்றும்
ட்டம் இழக்காமல் னர். இந்தப்போட் வரை இன்னிங்ஸ் ர்க்கும் வகையில் பெற்றது இந்தியா
பெரிய ஆறுதல்
ரேலிய பயணத் டர்ந்து 5 டெஸ்ட் க் அவுட் ஆகி டைத்த அகர் கரின் தற்போதும் தொடர் லியாவுக்கு எதிராக
டெஸ்ட் போட்டி ரன் எடுக்காமல் காயம் காரணமாக
LULIñ 22 GOOTILITä5&EMLL றைய பந்துவீச்சில் கப்பற்றி இந்திய னை கொடுத்தார். களும் மோதும் வருகிற -ந்தேதி நடக்கிறது. இறுதி . . 8 ഒ് ഞങ്ങ தானத்தில் நடக்க
@画岛un-176
29 (டெண்டுல் 4 திரா விட்-39 ου Πη (360 - 1 / ό0,
Dimii ei, Ginn, -3/40), 349 (கில்கிறிஸ்ட்
19).
half
ணைப்பாட்டமாகும். பெடுத்தாடிய திச ணிையினர் நான்கு இழந்து 29 ஓட் நிரமே பெற முடிந்
புதுமைக் கனல் திப் போட்டிக்குத்
து இரண்டாம் சுற் ன விபுலானந்தா , கோபுரா அணியி விக்கட்டுக்களை ங்களை பெற்றனர். டுப்பெடுத்தாடிய Eயினர் 45 ஓவர்க க்கட்டை மட்டும் டங்களை பெற்று குத் தெரிவாகினர். னந்தா அணியின் ம் இழக்காமல் 20 பற்றார்.
போட்டிக்குத் தெரி னல் அணியினரும் னியினரும் முதலில் ய புதுமைக்கனல் 4.3 ஓவரினால் ட்டுக்களையுமிழந்து ா பெற்றனர் பதி கிய விபுலானந்தா ஒவரில் அனைத்து ாயும் இழந்து 34 ட்டுமே பெற முடிந் ஓட்டங்களால் புது வியினர் வெற்றியிட்டி த்தை பெற்றுக்
ஆராயம்பதியில் உள்ள பல விதிகள் பள்ளமும், படுகுழியுமாக
ஆரையம்பதி பிரதான வீதியின் அவலம்
ஆரையம்பதி பிரதான வீதி, வீதி அபிவிருத்தி அதிகார F60)LT6) அபிவிருத்தி செய்யப்படுவதோடு புதிதாக வடிகாலும், நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகின்றது.
ഖങ്ക് அமைக்கப்படும் போது அகழ்ந்தெடுக்கப்படும் கிறவல் மண்ணுக்கு என்ன நிகழ்கின்றது என்பது புதிராகவே உள்ளது.
காட்சியளிக்கின்றது. மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதால் மக்கள் பிரயாணம் செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள் விதி அபிவிருத்தியின் போது அகழ்ந்தெடுக்கப்படும் மண்ணை நிரப்பினால் என்னவென்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிறவல் மண்ணை பழுதடைந்த விதிகளில் போட்டு நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் தினக்கதிருடாக கேட்டுக் கொள்கின்றோம். தமிழ்நேசன் G5 ஆரையம்பதி GIU க்கப்பட்டவர்கள் LIJ? 2802.2001 ஆண்டு 'தினக்கதிர் புதன்கிழமை 5ம் பக்கம் ஏறாவூரப் பற்று பிரதேச செயலகத்தால் கெளரவிக்கப்பட்டவர்களான விச வைத்தியர் காத்தமுத்து நாட்டுக் கூத்துக் கலைஞர் கபொன்னுத்துரை, கலைக்கமல் பாகமலநாதன் அவர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத் தர்களும் வடகிழக் @ LDT5T6矶 பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்களும் கூட்டாக எடுத்த புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்தப் புகைப்படம் எடுத்தவிதம் கலைஞர்களை கெளரவிப்பதாகவே இல்லை. மாறாக கலைஞர்கள் அரசாங்க உத்தியோகத்தர்களை கெளரவிப்பதாகவே தெரிகிறது. ஏன் என்றால் கெளரவிக்கப்பட்ட கலை ஞர்கள் பின் வரிசையில் நின்று கொண்டு அரசாங்க உத்தியோகத் தர்களை முன்வரிசையில் கதிரையில் உக்கார வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது நிகழ்ச்சியின் கதாநாயகர்களை படத்தில் பின் தள்ளி நிகழ்ச்சி நடாத்திய உத்தியோகத்தர்கள் சுய விளம்பரம் தேடுவதாக அமைந்துள்ளது. இதுதான் தமிழர்களின் பண்பா?
இப்படிக்கு
திஇராஜேவுர்வரன் எம்.எல்.டி. ஆரையம்பதி
விதிவிளக்கில்லாமல் பாதிப்புறும் மக்கள்
நற்பிட்டிமுனைக் கிராமத்திலுள்ள அனைத்து உள் விதிகளும் விதி விளக்குகள் இன்றி இருளில் மூழ்கியுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இரவு வேளைகளில் பள்ளிவாசல் செல்லும் பொது மக்களும், பாதசாரிகளும் இதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன் அந்த உள்வீதியால் செல்லும் துவிச்சக்கர வண்டிகள் இருள் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்களும் ஏற்படுகின்றது.
இக்கிராமத்தின் விதிகளில் வீதி விளக்குகள் இன்மையால் அப்பகுதி பொதுமக்கள் இரவு வேளைகளில் தமது தேவையின் நிமித்தம் நடமாடுவதற்கு அச்சத்துடன் காணப்படுகின்றனர். இந்த உள்விதிகளில் விதி விளக்குகளின் அவசியத் தேவை உணரப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட நகர சபை உத்தியோகத்தர்களும், இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்களும் கூடிய விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கையும் விடுக்கின்றனர்.
ஏ.எஸ்.எம்.முஸாஹித், கல்முனை மிதிவண்டி போக்குவரத்தும் சமாந்தரமாக செல்லும் சைக்கிளோட்டிகளும் மட்டக்களப்பு நகரில் வாகனச் சாரதிகளை மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளும் வகையில் நகரிலும் போக்குவரத்து பாதைகளிலும் சைக்கிளோட்டிகள் சமாந்தரமாகச் செல்வதால் பாதசாரிகள் உட்பட மோட்டார் வாகனச் சாரதிகளும் மிகவும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டும் வாகன விபத்துக்களை எதிர்நோக்கவும் வேண்டியுமுள்ளது. போக்குவரத்து பொலிசார் நகரப்புறப்பாடசாலைகளுக்குச் சென்று விதிப்போக்குவரத்து பற்றி சென்று விதிப்போக்குவரத்து பற்றி மாணவர்கட்கு விளக்கம் அளிப்பது மிக்க அவசியமாயுள்ளது. அநேகமாக பாடசாலை மாணவர்கள் பாதைகளில் சமாந்தரமாக இரண்டு அல்லது மூன்று பேர் கதைத்துச் செல்வதைக் கூடியதாயுள்ளது.
போக்குவரத்துப் பொலிசார் மிகவும் அவதானமாக வீதியில் போக்குவரத்தை கவனிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. போக்குவரத்துப் பொலிசாரும் சிலவேளைகளில் பாதுகாப்பு கடமையிலிடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாயுள்ளது.
வாகனங்களில் கூடுதலான நெரிசல்களுடன் மிதிபலகைப் பிரயாணத்தை கட்டுப்படுத்த வேண்டியும் பாதைகளில் புகை கக்கும் வாகனங்களைத் தடை செய்ய வேண்டியதும் பாதுகாப்பதும் போக்குவரத்துப் பொலிசாரின் கடமை எனவும், இவ்வாறான வாகன போக்குவரத்துச்ச சட்டத்தை அமுல்படுத்தி சிறந்த போக்குவரத்து வசதிகளை மக்களுக்கு அளிக்க வேண்டியதும் கடமை என்பதை உணர்ந்து செயற்படுவது பயன் பயக்கும் என்பது தெளிவு
எஸ்.தேவன/ IOL I 55 GJILÍ//

Page 8
O3.03.2OO
தினக்க
பிரிட்டனின் நடவடிக்கை தமிழர்கள் Sailgaidilon
பிரிட் னின் நடவடிக்கையை உலகெங்கும் பரந்துவாழும்
கண்டிக்கிறார்கள் என தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ நெடு முந்தினம் சென்னையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்த
அவ்வறிக் கையலில் மேலும் தெரிவித்துள்ளதாவது நோர்வேயின் சமாதான முயற்சி பிரிட்டனின் நடவடிக்கை பாதிக்கும். நோர்வேயின் சமாதான பேச்சு வார்த்தை முயற்சிகளில் இலங்கை அரசுக் கு g) Goof 60). LDL T 60 அக்கறையில்லை. இந்தியா வினதும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றினதும் காரணமாகத் தான் அதில் பங்குகொள்கிறது என்றும் அவர் கூறினார்.
லண்டனில் உள்ள விடுதலைப் புலிகளின் பிரதிநிதி அன்ரன் பாலசிங்கம் விடுதலைப் புலிகளின்
E. 60) 6T
சார்பில் பேச்சுவார்த்தையில கலந்கொள்ள முடியாத நிலை
ஏற்பட்டால் அத
பொறுப்பு என்று
யாழ் இருந்து கொழும்புக்கு சமாதான
அனுமதி கேட்கிறார் மகேசன் 6
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு கண்டி வீதியூடாக சமாதானத் தீபம் ஏந்தி பாத யாத் திரை செய்ய அனுமதியளிக்கு
மாறு கோரி யாழ் மாவட்ட ஐக்கிய
தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப் பினர் மகேஸ் வரன் ஜனாதிபதியைக் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜனாதி பதிக்கு அனுப்பி வைத்துள்ள
|lflLLEfest LIUIElö.......
GFIT660III. லண்டனில் வசிக்கும் இஸ்லாமிய SSSSSSSSS
தோட்டத்.
ஆலயங்களில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளதாக கண்டி செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராகலை சென் லியோனார்ட்ஸ் தோட்ட அலுவலகத்தை இயங்கவிடாமல் தொழிலாளர் கள் இரண்டு தினங்களாக இரவு பகலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளதாகவும் , இன்னும் சில தோட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பெட்டியிலடைக்கப் பட்ட தேயிலையைக் கொழும் புக்கு அனுப்பவிடாமல், தொழிலா ளர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவிக்க ப்படுகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழி
லாளர் சங்கம் உட்பட, தோட்டத்
தொழிற்சங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 13 தொழிற் சங்கங்கள் மற்றும் தொழிற்சங் கங்களின் ஆதரவோடு நடத்தி வருகின்ற சத்தியாக் கிரகப் போராட்டத்தை நேரில் பார்வையிடு வதற்காக இலங்கையில் உள்ள இந்திய பிரதி தூதுவர் மல்கோத்ரா நேற்று சத்தியாக்கிரக மேடைக்கு விஜயம் செய்து சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டிருந்த அமைச் சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளரு மாகிய ஆறுமுகம் தொண்டமான், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் களாகிய எஸ். ஜெகதீஸ்வரன், முத்துசிவலிங்கம் ஆகியோரையும் ஏனைய முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
-ஹஜ் சிறப்பிதழ்எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு உங்கள் தினக்கதிர் ஒரு சிறப்பிதழ் வெளியிடவுள்ளது. இதில்
ஹஜ் தொடர்பான உங்கள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன அத்தோடு
ஹஜ் வாழ்த்துச் செய்திகளை உங்கள் அண்பர்களி, நண்பர்கள், வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க
உடன் தொடர்பு கொள்ளுங்கள்
சட்ட நீதிபதியும் முகாஜரூன் அமைப்பின் தாபகருமான ஒமார் பாக்ரி, இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒருவகையில் ஒரு பயங்க ரவாத சட்டம் என வர்ணித்தார். இது அரசாங்கத்துக்கு நண்பர் களை விடவும் எதிரிகளை அதிகளவில் உருவாக்கும் என்று சொன்னார். ஐரோப்பிய சாசனம் உட்பட பல மனித உரிமை சாசனர்ங்களை இந்தச் சட்டம் மீறுகிறது. நியாயமான உரிமைக ளுக்காக போராடும் மக்களை அடக்க முனையும் அரபு மற்றும் அரசாங்கங்களுக்கு இந்தச் சட்டம் ஆதர வாயுள் ளது. இஸ் ர வேலுக்காக பணம் சேர்க் கலாம், பாலஸ்தீன, காஷ்மீர் இஸ்லாமி யர்களுக்கு உதவ பணம் சேர்ப்பது சட்டவிரோதமா? அரசாங்கங்கள் தமது மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதத்தை நடத்துவதை எதிர்க்க சட்டம் இருக்கின்றதா? என்று அவர் வினாவினார்.
அவசர கடிதெ ஞாயிற்றுக் கிழ நடை பெறவிரு சுதந்திரக் க விழாவில் கலந்து நாட்டின் பல ப சமாதானத் தீப லங்கா சுதந்திர செய்துள்ள ச யாத்திரையை ே இது தொடர்பா6 அவர் அனுப்பி
தமிழ் சிங்கள பு யாழ்ப்பாணம் ந ஆலய முன்றலி ம்பு நோக்கி க சமாதானப் ப யொன்று மேற்கெ
ளிடமும் எதிர்க்
ரிடமும் மகஜர் 6 யாழ் மக்களின் ജു,ഖ ഞ സെu|ഥ விரும்புகின்றேன் இதற்கு சம்பந்த ரிகள் அனுமதி பணிப் புரையை கேட்டுக் கொள்வி திக்கு அனுப் கடிதத்தில் வ ஐக்கிய தேசிய உறுப்பினர் ரிம விடுதலைப் புலி மூடாக இந்த யா ள்ளப்படுவதற்க குறித்து ஐ.சி.ஆ நாடப்பட்டுள்ளது ஜனாதிபதிக்கு கடிதத்தில் சுட்டி
உயிருக்கு ப
ற்கு எடுத் துக் கூறும் நிகழ்வேயாகும்
இதற்குப்பின்னால் யாருடைய கரங்களும் இருக்கவில்லை யாருடைய வழிப் படுத்தலும் ൫ ഖിബ്ലെ ബങ്ങഥu[ഥ வழிப்படுத்த வேண்டிய நிலை யிலும் நாங்கள் இல்லை. எம்மால் சிந்திக்கவும் முடியும், செயற்படவும் முடியும். எமக்கும் வேறு எந்த சக்திகளிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக சுட்டிக் காட்ட விரும்பு கின்றோம்.
எமது பொங்குதமிழ் எழுச் நிகழ்வை தமிழீழ விடுதலைப் புலிகளே ஏற்பாடு செய்து நடாத் தியதாக மட்டக்களப்பு மாவட்ட இராணுவ இணைப்பதிகாரி தெரிவி தததை சில ஊடகங்கள் திட்டமிட்டுசெய்தி வெளியிட் டுள்ளன. இது எமது சாத்வீகமான ஜனநாயக ரீதியான குரலை நசுக்குவதற்கான ஒரு முன்னோ ட்டம் என்று நாங்கள் கருத வேண்டியுள்ளது. ஏனெனில மாணவர்கள் (15) பதினைந்து பேர்களின் உயிர்களுக்கு இன்று உத்தர வாதம் இல்லாத நிலை
தோன்றி யுள்ளது LG) 60T Tu இம் மாணவர்க LI LI L-QLILI g) | L 650i பற்றியும் பொங்கு பற்றியும் தகவ6 எமக்குத் தெரிய LDL (SLD6)6) 28 கிழமையன்று, எட நிகழ்வு மீது . எடுக் கப்பட்ட கண்டித்து, நடா டத்தின் போது 6TLDg LDT600T6) TE யாளர்கள் என்ற நிழற் படங்க எம்மைப் பற்றி சேகரிக்கவும் மு செயற்பாடானது ஜனநாயக ரீதிய தடம் பதிக்கும் உயிர்களிற்கு முயற்சிகள் என்ே நம்புகிறோம்.
கடந்த கால குருதி படிந்த வரலாறுகள் எம திற்கு மேலும் வ
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
 

சனிக்கிழமை 8
Du 2 Euleigh Sungin
கள் - பழ.நெடுமாறன்
தமிழர்கள் மாறன் நேற்று
.
கு பிரிட்டன் தான் அவர் சொன்னார்.
பயாத்திரை
D.
மான்றில் நாளை மை கொழும்பில் க்கும் இலங்கை | fluÎ6 G|LIII.6) கொள்வதற்காக கங்களிலிருந்தும் ஏந்தியவாறு ரீ க் கட்சி ஏற்பாடு மாதானப் பாத மற் கோள் காட்டி கடிதமொன்றை ഞഖഴ്ത്ത്വബ[];
தான்டு தினமன்று ல்லுர் கந்தசாமி ல் இருந்து கொழு ண்டி வீதியூடாக
ாத யாத் திரை
ாள்ளப்பட்டு தங்க கட்சித் தலைவ கையளிக் கப்பட்டு விருப்பத் தையும் வெளிப் படுத்த
ப் பட்ட அதிகா
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி இலக்கிய மன்ற ஆதரவில் அண்மையில் நடைபெற்ற எழுத்தாளர் ஓ.கே. குணநாதனின் இந்தியாவில் பரிசு பெற்ற மலையக எழுச்சி நாவலான ஒரு துளி வெளியீட்டு விழாவின் போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
பேரவையின் தலைவர் வை.வீரசிங்கம் நூலை பெற்றுக் கொள்வ தையும் அருகில் எழுத்தாளர் எ.கே. குணநாதன் நிற்பதையும்
தமிழ் மணி அகளங்கனிடமிருந்து மட்டக்களப்பு எழுத்தாளர்
நாளைய தினக்கதிர் வாரமலரில் தமிழர்களைக் கொச்சைப்படுத்தம். அதனையிறவுச் சமர் புலித்தடை தமிழினத் சிறீமா வந்தார்.சிறிமா வந்தார். நேர்காணல் ஒலவில் அமுதன் பெண்பிள்ளை என்பதால் அடங்கிப் போ. உமா வரதராஜனின். அரசனின் வருகை (சிறுகதை) மானு வியல் என்பது என்ன? உங்கள் பிரதிகளுக்கு இன்றே சொல்லிவையுங்கள்
தென் மராட்சியில் .
யளிப்பதற்கான
விடுக்குமாறு ஆகியவற்றை கொடிகாமத்தில கூட்டணி துதுக் குழுவினர் தாகவும் ஜனாதிப உள்ள 52 வது இலங்கை தெரிவித்த ஆலோசனையை பி வைத்துள்ள படையணி அலுவல கத்தில் കെ. ബിജ മ 11 ജൂഖ லியுறுத்தியுள்ள கையளித்து அதிகாரி ஏற்றுள்ளார் என்று கட்சி பாராளுமன்ற தினமும் 65||0 தெரிவித்துள்ள தமிழர் ിജ്ഞ கேஸ்வரன் காமம் சென்று அலைய வேன்டிய கூட்டணி துதுக் குழுவினர்
நிலையுள்ளது என்று சுட்டிக்காட்டி தென்மராட்சிப் பிரதேச செயலாளர்
களின் பிரதேச இந் நடை முறைக்குப் பதிலாக ஊடாக இந்த ஏற்பாட்டைச் த்திரை மேற்கொ ஒவ்வொரு கிராம சேவையாளர் செயற்படுத்த தாங்கள் தற்போது ான ஏற்பாடுகள் பிரிவையும் சேர்ந்த சுமார் 20 நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ர்சியின் உதவி பேரை ஒரே தினத்தில் கிராம மேலும் தெரிவித்துள்ளனர்.
என்றும் அவர் சேவையாளரின் மேற்பார்வையில் ஆரையம்பதியில்
அனுப்பியுள்ள அங்கு அழைத்துச் சென்றுவர க் காட்டியுள்ளார். ஏற்பாடு செய்வது நல்லது என இல்ல
GÍGOGIJU ILÚGLITTIL L9
(சிநாகேந்திரன்)
ாதுகாப்பு.
ജൂബങ്ങ5uിങ്ങ് வுத் துறை fl 6O G LILLI fi LI 996) Fİİ EF5 6OD 6 TIL
தமிழ் எழுச்சி சேகரிப்பதாக பந்துள்ளது. இது 02.2001 புதன் து பொங்குதமிழ் லிச்சாயம் பூச முயற்சியைக் நதிய ஆர்ப்பாட் இராணுவத்தினர் ளை பத்திரிகை (3L[[TÎ60)6)Juj6Ủ ர் பிடிக்கவும் | g, 5 ഖബ ബി பற்சித்தனர் இச் சாத்வீகமான T60 பாதையில் LDITGOOTG) E,665. _ഞ്ഞെഖൿAlb ற நாம் திடமாக
த்தின் கசப்பான Big DJшом (Бањ61. இந்த அச்சத் லுவூட்டியுள்ளது.
மட்/ ஆரையம்பதி மகாவித்தி uiേ ഖLLijpg, ജൂൺ ബിഞണ് யாட்டு போட்டி இன்று பி.ப.2.30 ഥഞ്ഞിuബിന്റെ LIL9:Tഞൺ ഞഥഴ്ത്തങ്ങ த்தில் அதிபர் த.சிதம்பர மூர்த்தி தலைமையில் இடம் பெறவுள்ளது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதி மட் மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் அலிசாஹிர் மெளலானா கெளரவ விருந்தினர்களாக மட்/ வலயக்கல்விப் பணிப்பாளர் தி. பொன்னம்பலம் மண்முனைப்பற்று பிரதிக்கல்வி பணிப்பாளர் க. தியாகராசா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சாந்தி
From 1st to 4th 10.30-230-4.00pm
'MOnSOON”
(வயது வந்தவர்கட்கு)
பொங்கு தமிழ் எழுச்சியானது தமிழ் மக்களு டைய பல்கலைக்கழக சமூகத்தி னருடைய உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் ஒரு நிகழ் வேயாகும என்பதைவலியுறுத்த விரும்புகிறோம். இதில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு அறை கூவுகின்றோம் பல்கலைக்கழக மாணவர்களாகிய எமக்கு இராணு வத்தினராலும் ஏனைய பாதுகாப்பு முகவர்களாலும் உயிராபத்துள் ளது என்பது சர்வதேச சமூக சமூகத்திற்கும், தேசிய சர்வதேச மனித உரிமைகள் அமைப்பிற்கும் தெரியப்படுத்த விரும்புவதுடன் பொங்குதமிழ் எழுச்சி என்பது ஒரு ஜனநாயக ரீதியான சாவிகமான எழுச்சி என்பதை மீண்டும் நாங்கள் திடமாகவும் தெளிவாகவும் வலியுறுத்துகிறோம். இவ்வாறான ஜனநாயக ரீதியான போராட்
டங்களை நாங்கள் மக்களுடன் 5 6üb இணைந்து முன்னெடுத்துச் செல்வ o தற்கு எங்களின் உயிர் களிற்கு அர்ஜுன் அபிராமி
உத்தரவாதம் ஏற்படுத்தப் பட வேண்டும் என்பதை தெளிவுபடு த்த விரும்புகின்றோம்.
வானவில்
ஸ்ரீ கிராபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத