கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAKKAR WEEKLY
ஒளி - 0 - கதிர் - 312
భ
சூத்திரதாரி
ஞாயிற்
OTEfigu LILLIdir6liLugi
மட்டக்களப்பு உ
மட்டக்களப்பு அபிவிருத்திக்கு எ தேவைகளை நிறைவேற்றுவதற்காக ளவர்களுக்கும் போய்ச் சேருவதே அதிக வசதிகளும் நல்ல முறையில் கிடைப்பதற் நிதி உதவிகளும் உரிய முறையில் போய் அமைப்பு அமைக்கப்பட வேண்டும்.
இப்படி ஒரு யோசனையை மட்டக்க ளப்பு காவல் துறையில் உயர் அதிகாரியாக
0Ꮞ-03-2001
கடந்த சுமார் ஐந்தாண்டுகளாக கடமையாற்றி
வருபவர் அரசுக்குத் தெரிவித்துள்ளார்.
வெள்ள நிவாரணங்களுக்கான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் போது இங்கு ஏற்பட்ட அழிவுகள் மிகைப்படுத்தப் பட்டு அறிக்கை சமர்பிக்கப்படுவதாகவும் இதில் சந்தேகம் கொண்டு கொழும்பில்
கல்முனையில் ஹெரே
ஒருவர் (காரைத்தீவு நிருபர்) கல்முனையில் நேற்று ஹெரோயின்
போதைப் பொருள் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் மஜித் கொடுத்த தகவலின் பேரில் கல்முனைக்குடி பள்ளிவா
கல்முனையி சிறையை மூடுப
(காரைதீவு நிருபர்) கல்முனையில் கடந்த 60 வருட காலமாக இயங்கி வந்த சிறைக்கூடம் மூடப்பட்டு மட்டக்களப்பிற்கு மாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டு கல்வித் திணை
நிரந்தர நியமனம்
(நமது நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட கல்வித் திணைக்களத்தில் பல வருட காலமாக அமைய தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பல வருடங்களாக பல நிலைகளில் பணி
பதில் அமைச்சி ஆறுமுகம் தொன் மான் சத்தியாக்கிரகத்தில் உரையாற்று வதைக் காணலாம்.
 
 
 
 
 
 
 
 
 

صبر
Is6085 ULIT
தா. பேசி O65 , 5007
N
22 கரட்டில் தெரிவு 6. இன்ே
பூமிரதான வித <င်္ချိုက္ကံ ကြွား :ಧ್ವಿ
么
EMIDüL
பர் அதிகாரி அரசுக்கு ஆலோசனை
(நம்து சிறப்பு நிருபர்)
றாலும் மற்றும் நிவாரண உதவிக்கு என்றாலும் அரசாங்கம் அனுப்பும் நிதி அந்தத் செலவிடப்படுவதை விட அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க சேவையில் உள் ாக இருக்கிறதென்றும், இப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நம் வெள்ளம், கரும் வரட்சி போர்ச் சூழலால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் வழங்கப்படும் சேருவதற்கும் அரசியல்வாதிகள் சம்பந்தப்படாத ஒரு தனிச்சபை அல்லது ஒரு தனி
இருந்து வந்த தகவலை தொடர்ந்து காவல் துறை யினர் நடத்திய விசாரணையில் தேச அழிவுகள் மிகமிகக் குறைவாக இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதையும் இந்த அதிகாரி அரசுக்குச் சுட்டிகாட்டியிருக்கிறார்.
இந்த நிவாரணத்தில் அரச ஊழி யர்கள் இலாபம் பெறுகின்றனர். இதேபோல் வேலை வாய்ப்புத் திட்டங்களில் அரசியல் வாதிகள் பணம் சம்பாதிக்கின்றனர்
உண்மையில் பாதிக்கப்பட்ட
ாயின் கண்டுபிடிப்பு,
கைது
யல் வீதியில் வைத்து இவ் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் அளவு 900 மி.கிராம்.கல்முனை பொலிஸ் வரலாற்றில் ஹெரோயின் பிடிக்கப்பட்டது இதுவே முதற்தடவை என்று பொலிஸ் பரிசோதகர் அஷார் தெரிவித்தார்.
(161ή பக்கம் Lu/ija A) Gl) 60 6l (bl ாறு பணிப்புரை
இச் சிறைக்கூடம் இயங்கி வரும் இடத்தில் கல்முனைக்கான மஜிஸ்ரேட் நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட இருப்பதே சிறைக் கூடத்தை மாற்றும் உத்தரவிற்கான காரணமென்று கூறப்படுகிறது.
க்கள பணியாளர்களுக்கு வழங்க கோரிக்கை
புரிந்தவர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் 26199 இல சுற்றறிக்கையின்படி இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
(1610 L/da/d III fad) பிரிட்டன் காலை வாரி விட்டது!
- D606)
விடுதலைப் புலிகளை தடைசெய்ய வேண்டாம் என்று தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்த குரலில் வேண்டுகோளர் விடுத்தும் பிரிட்டனர் தமிழர்களின் கோரிககையை காலை வாரி விட்டது எண்று தமிழர் விடுதலை கூட்டணியினர் யாழ் நாடாளுமனர்ற உறுப்பினர் மாவை சேனாதராஜா
நேற்றுக் கவலை தெரிவித்தார்.
மக்களுக்கு கிடைக்க வேண்டிய எவையும் நியாயமாகக் கிடைக்கவில்லை என்றும் எடுத்துக் காட்டியுள்ள இந்த அதிகாரி தமிழ், முஸ்லிம்களலல்லாத அரசே சேவையில் நேர்மையும், அனுபவமுடைய ஒரு அதிகாரி யின் கீழ் ஒரு அமைப்பை உருவாக்கி அரசியல்வாதிகளின் தொடர்பு சிறிதுமின்றி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த அதிகாரி அரசுக்கு ஆலோ சனை தெரிவித்திருக்கிறார்.
புலி பாய்ந்த கல்லில் குடிசைகள் எரிப்பு
(நமது நிருபர்)
இராணுவத்தினர் நேற்றுமாலை புலி பாய்ந்த கல்லிலிருந்து விடுதலைக் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நகர் வொன்றை மேற்கொண்டு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகர்வின் போது சில குடிசை கள் இராணுவத்தினரால் தகர்த்து எறியப் பட்டதுடன் பொது மக்கள் சிலரும் தாக்கப்பட் டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் கள் தெரிவிக்கின்றன.
பிரிதடையை யு.என்.பி.வரவேற்றது
இலங்கையின் பிரதான எதிர்க்கட் சியான ஐக்கிய தேசியக் கட்சி நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் பிரிட்டனில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்படுவதை வரவேற்றது.
(16ர் பக்கர் பார்க்க)
2C2
சமாதான தீபம் ஏந்தியோர் இன்று கொழும்பு வருகை
ஆக்களுக்கு உள்ளத்தில் சமா தானம் வராத மட்டும் ஆயிரம் தீபம் ஏந்தி ஆலாத்தி எடுத்தா லும் சரிவராது.

Page 2
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. தொ பே, இல 065 - 23055
E-mail:-tkathir(OSnet.lk
புராதனப் புத்தர் சிலைகள்
இலங்கை உட்பட உலக நாடுகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் ஆப் கானிஸ் தானில் பமியானி பள்ளத்தாக்கி லுள்ள புகழ்மிக்க இரண்டாம் நூற்றாண்டுக் காலபுராதான புத்தர் சிலைகள் மீது கடந்த வெள்ளிக்கிழமை முதல் மோட்டார்குண்டுத் தாக்குதல், Uரங்கித் தாக்குதல்களை ஆப் கானிஸ்தானினி தலிபானி ஆட்சியார்கள் தொடங்கியிருக்கின்றனர்.
உலகிலேயே அதியுயர்ந்த புத்தர் சிலைகள் என்றுவர்ணிக்கப்படும்பமியான் பள்ளத் தாக்குச் சிலைகள் வெடிவைத்தோ இழத்தோ அழித்தொழிக்கப்படுமென்பது உறுதியாகிவிட்டது.கையில் என்ன கிடைக் கிறதோ அவற்றை வைத்து அங்குள்ள புத்த சிலைகளை அழிப்பதென்றுதலிபான் இயக் கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
இலங்கையிலுள்ள பெளத்தர்களும் பெரும் கவலை கொண்டு இந்தப் புராதான சின்னங்களான புத்த சிலைகளை அழிக்கக் கூடாதென கோரிக்கைவிடுகின்றனர்.
சிலைவணக்கத்தை ஏற்காத இஸ் லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் இந்தச் சிலைகள் இருக்கக் கூடாதுஎன்றுதலிபான் இயக்கத்தினர் முழவு செய்து அதை நிறை வேற்றுகின்றனர்.
இந்தக்கலாசாரபாரம்பரியச்சின் னங்களை அழித் தொழிக்கும் தலிபானின் திட்டங்களை 'மத்தியகால காட்டுமிராணன் ழத்தனத்திற்குள் மீள்பிரவேசம்" என்றுகண் முத்திருக்கும் இந்தியா இந்த அருங்கலைப் பொக்கிஷங்களை சகல மனுக் குலத்தின் பேரிலும் பொறுப்பேற்றுப்பாதுகாப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக் கிறது.
இப்பழக் கேட்பதற்கு இந்தியாவு க்கு என்ன உரிமையும் தகுதியும் இருக்கிறது?
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் இராமர் கோயில் கட்டவேண்டுமென்பதற்காகபுராதன பாபர் மசூதியையே கையில் கிடைத்த ஆயுதங்க ளினால் உடைத்தெறிந்தவர்களும் இதற்கு உடந்தையாயிருந்தவர்களும் இனி னமும் இந்தியாவில் சுதந்திரமாகத் திரிகிறார்கள்.
இலங்கையில் அநுராதபுரத்திலும் பொலநறுவையிலும் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட சிவன்கோயில்கள் எவ்வித பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் கொஞ் சம் கொஞ்சமாக சிதிலமடைந்து அழிவதற் கென்றேவிடப்பட்டிருக்கின்றன.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்ந்த ஆதிவரலாறுகளையும் ஆட்சிபுரிந்த அடையாளங்களையும் இன்றுவரை புதை பொருளாராய்ச்சி செய்து அறிந்து கொள்ள முற்படவில்லை.
இதுமட்டுமல்ல. இப்புராதனச் சான்றுகளையும் "பயங்கரவாத ஒழிப்புடன்" சேர்த்து அழிக்கப்பட்டு வருகின்றன.
புராதானச் சின்னங்களை விடுங் கள் இலங்கையில் வடக்கும் கிழக்கும் தமி ழர்களுடையதாயகம் என்றுயார் சொன்னது: அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்குமளவிற்கு அந்த இடங்கள் திட்டமிட்ட சிங்களக்குழயேற்றங்கள் மூலம் சுரண்டப்படு வதுடன் பயங்கரவாத ஒழிப்புடன் சேர்த்து பழையவை அழிக்கப்பட்டு புதிய "புராதான புத்த சின்னங்களும்"சில இடங்களில் தலை காட்டுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்
D60T.
தமிழன் என்றால் அவனி மனித னாகவே மதிக்கப் படத்தேவையில்லை என்று கருதும் இந்திய அரசும் இலங்கைச் சிங்களப் பேரினவாதிகளும் தமிழனின் புராதனச் சின்னங்களைப் பற்றிக்கவலைப் UULU G3U IT-i560 AD6OT6)IJIET?
இந்த இலட்சணத்தில் ஆப்கானிஸ் தானி புராதன புத்தர் சிலைகளுக்காக இந் தியாவும் கண்ணர் வழக்கிறது, இலங்கையும் கவலைப்படுகிறது.அந்தப்புராதானப்புத்தர் சிலைகள் தலிபானி இயக்கத்தினருக்குப் "பயங்கரவாதிகளாக் காட்சியளிக்கின்றன வோ, என்னவோ?
தமிழ் 96)LLIGIT fa)
(8LIUILLIĎ (
தமிழ் அடையாளத்தை பலவீனப் படுத்துவது அல்லது முடியுமானால் இலங் கையர், இந்தியர், இந்துக்கள் என இன்னோ ரன்ன அடையாளங்களுக்குள் அமுக்கி இல் லாது ஒழிப்பதென்பது தமிழரை வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து ஆளமுற்பட்ட வெளியார் அனைவரும் தவறாமல் கையாண்ட அடிப்படை தந்திரோபாயமாகும். இது பற்றி பல வரலாற்று ஆசிரியர்கள் காலத்துக்குக் காலம் அங்கும் இங்குமாக சுட்டிக்காட்டியுள் ளனர். "ஐந்தெழுத்தால் ஒருபாடை உண்டென அறையவும் நாணுவர் அறிவுடையோரே' (தமி ழுக்குரிய எழுத்துகள் ஐந்துதான் என்றும் ஏனையவையெல்லாம் சம்ஸ்கிரதத்திலிருந்தே வந்தவை என இடைக்காலத்தில் சைவவட மொழி ஆதிக்கத்தினுள் வீழ்ந்து கிடந்த அறி ஞர் சிலர் கூறி வந்தனர். அவர்களில் சைவ மடமொன்றைச் சேர்ந்த இலக்கண ஆசிரிய ரொருவர் ஒருபடி மேலே சென்று தமது நூலில் மேற்படி ஐந்தெழுத்துக்களை மட்டுமே கொண்ட தமிழ் மொழியைப் பேசுவதற்கும் அறிஞர்கள் வெட்கப்படுவார்கள் எனக் கூறிச் சென்றார். இருபதாம் நூற்றாண்டின் ஆரம் பத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஒரு பத்திரிகை வடமொழியை தமிழரின் தாய் மொழி என்று கூறிற்று. (இது பற்றி 6-7 வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஆய்வு ஒன்றில் விரிவாக ஆராய்ந்துள்ளேன்) இன்று தமிழ் சினிமாவிலும் தமிழகத்தில் இருந்து வரும் பல சஞ்சிகைகளிலும் மேற்படி தமிழ் அடையாள அழிப்பு முயற்சிகள் தொடர்வது மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு கூட புரியும் படியாக உள்ளது. தமிழ் சினிமாவில் எப்படி தமிழ் அடையாளத்தை அழித்து இந்தியர் என்கின்ற அடையாளத்தை புகுத்துவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன என் பதை நான் ஏற்கனவே மேலோட்டமாக
தொட்டுக்காட்டியுள்ளேன். (குறிப்பிட்ட விட யத்தை மேலும் ஆழமாக யாராவது ஆராய்ந்து எழு துவார்களா என இலவு காத்த கிளி LLITEET6õTETCbäälõõ(836öT)
தமிழ் அடையாளம் என்பது இந்து, கிறிஸ்த்
தவர், கனேடியர் என பலவற்றினுள் படிப்
இலங்கையர் இந்தியர்,
படியாக கரைந்து தனது வீச்சையும் வலு வையும் இழந்து போகவேண்டும் என்ப தில் பலரும் அக்கறையாக இருக்கின்றார் கள்.
தமிழ் அடையாளம் பற்றிப் பேசு வதும் அது அழிந்து விடக்கூடாது என முய ற்சி எடுப்பதும் இனவாதம் என கூக்குரல் இடுவதற்கு பலர் உளர். சிறிலங்கா அரசு, தமிழகப் பிராமணியம், பாதை தடுமாறிய விதண்டாவாத இடதுசாரிகள் என பலரும் தமிழ் அடையாளம் பற்றி பேசுவதை பாசிசம், இனவாதம், பழமைவாதம், குறுந்தேசிய வாதம் எனப் பலவாறாக தூற்றுவர். ஐந்நூறு வருடங்களாக ஐரோப்பிய காலனியா திக் கத்தினுள் வீழ்ந்து கிடந்ததால் எம்மவர் பலரிடம் ஊறிவிட்ட தாழ்வுச்சிக்கள் காரண மாக தமிழ் அடையாளம் பற்றிப் பேசுவது, நடைமுறையில் இறங்குவது என்பன வேட்டி கட்டும் பண்டிதர்களின் வேலை; ஆங்கிலம் படித்து அறிஞராகி விட்டவர்கள் இதைப்பற்றி யெல்லாம் பேசுவது அவர்களுடைய கெளர வத்திற்கு உகந்ததல்ல என்ற கருத்தே பரவலாக எமது ஆய்வாளர்கள் பலரிடம் நிலவுகின்றது.
அடிப்படை உரிமைகளை வண்முறை மூலம் அழிக்க முற்படும் போது
பழமையைப்பற்றி பிதற்று வதில் பயன் இல்லை, இன அடையாளம் என்பது முட்டாள்த்தனமாக வளர்க்கப்பட்டால் அது இன்னெரு இனத்தை ஒடுக்கிடும் பாசிசமாக மாறிவிடும் என்பதிலெல்லாம் எனக்கு முரண் பாடு இல்லை. ஆனால் எம்மை ஒரு இனக் குழுமம் என்ற அடிப்படையில் எமது உயிரை,
 
 

ஞாயிற்றுக்கிழமை
O2
ஆங்கில ஆய்வு நூல்களால் அழிக்கப்படுகின்றது;
கொச்சைப் படுத்தப்படுகிறது
எமது உடமைகளை, மனிதர் என்றவகையில் எமக்கு இருக்க வேண்டிய அடிப்படை உரி மைகளை, வன்முறையின் மூலமும் நுட் பமான பல்வேறு செயற்பாடுகள் மூலமும் அழிக்க அல்லது மறுக்க முற்படும் போது எமது இனக் குழும அடையாளத்தை பேணுவ தும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்ட முயற்சிகளில் ஒன்றாகி விடுகின்றது. இந்த அடிப்படையில்தான் நான் கடந்த பல வருடங் களாக தமிழ் அடையாளம் பற்றி பேசியும், எழுதியும் வருகின்றேன்.
சில வருடங்களுக்கு முன் னர் கொழும்பிலிருந்து வெளிவந்த லங்கா காடியன் சஞ்சிகையில் செல்வி ராதிகா குமார சாமி (ஐக்கிய நாடுகள் சபை, மேற்கு நாடுகள்
ρόωρητίν
அவற்றின் பல பல்கலைக்கழகங்கள், உதவி வழங்கும் நறுவனங்கள் போன்றவற்றால் இலங்கையின் ஒரு மிகமுக்கியமான அறிஞை யாக மனித உரிமைகள் பற்றிய அக்கறை யாளராக கருதப்படுபவர் ஒரு விநோதமான கருத்தைத் தெரிவித்தார். ஆங்கிலக்கல்வி வாய்ப்பில்லாதவர்களின் மத்தியிலிருந்தே இலங்கையில் பாசிசச் சிந்தனைகள் தோன்று கின்றன என்பது அவருடைய கூற்று. அவரு டைய கட்டுரையில் தன்மொழிக் கல்விக்கும் பாசிசத்துக்கும் இன்றியமையாத தொடர்பு இருக்கின்றது என ஆங்கிலத்தில் மேலைத் தேய அறிஞர் குழாங்களுக்கு பிடிக்கக் கூடிய வகையில் அவர் எழுதியிருந்தார். இதற்கு உதாரணமாக புலிகளையும், மக்கள் விடுத லை முன்னணியையும் (ஜே.வி.பி) கலாநிதி செல்வி குமாரசாமி எடுத்துக்கொள்கின்றார். புலிகளுடைய தலைமைப் பீட உறுப்பினர் களும், ஜே.வி.பியினுடைய தலைமைப்பீட உறுப்பினர்களும் தன்மொழிக்கல்வி (Ver macular Education) LDL (BGBLD LJUîlesör CD உரு வானவர்களாதலால் அவர்களுக்கு மேற் கத தரிய 8860IB ITU I 5 க்ருதிதாக கங்களை அறிந தட வாய்ப்பிருக்கவில்லை. அத்துடன் தன்மொழி கல்வியால் ஊட்டப்படும் பழமை வாதங்கள் குறுகிய எண்ணங்கள் என்பவை மேற்படி பாசிசத்திற்கு அடிகோலின என்பது அவரு டைய நிலைப்பாடு
மேலைத்தேய அறிஞர்கள், ஆராய்ச் சியாளர் பலருக்கு அவருடைய கருத்து பிடித் திருந்தது. குறிப்பாக தேசியவாதம் சமன் பிற் ாேக்குவாதம் அறிவீனம், இனவாதம் என்ற அடிப்படையில் ஐரோப்பிய காலனியாதிக்க நலன்களில் மையம் கொண்டு உருவான அறிவியல் மரபொன்று மேற்கில் உள்ளது. ஐரோப்பிய காலனி யாதிக்கத்தை எதிர்த்துப் போராடிய மக்களையும் அவர்களுடைய விடுதலைக் கருத்தியலையும் கொச்சைப் படுத் தவும், சிறுமைப்படுத்தவும் அதன் அடிப்ப டையில் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப் பட்ட கொடுரங்களை நியாயப்படுத்தவும் துணை நின்ற அறிவியல் மரபிலிருந்தே இன்று தேசியவாதம் ஒரு கற்பிதம்; அது அறிவு பூர்வமானதல்ல கண்மூடித்தனமான இன உணர்ச்சியின் பாற்பட்டதே எனக் கூறுகின்ற சில தமிழ் புத்தி ஜீவிகள் மேற் கோள் காட்டுகின்ற தேசிய வாதம் பற்றிய மேலைத்தேய கோட்பாடுகள் உருவாகின. மேற்குலக மூன்றாம் உலக நாடுகளில் கட்ட விழ்த்துவிட்ட கொடுரங்களை, இன அழிப் புக்களை ஜனநாயகச் சாயம்பூசி மெழுகு வதற்கான அறிவியல் அடித்தளத்தை இக் கோட்டுகள் வழங்குகின்றன;
தமிழ் கல்வி பாசிசத்திற்கு வழிவ குக்கும் எனக்கூறிய கலாநிதி ராதிகா குமாரசாமியும் மேற்படி தேசியவாதம் பிற்போக
குத் தனமானது என எடுத்தியம்பும் மேலைத் தேய கருத்தியலை எம்மத்தியில் சப்பித்துப் புபவர்களும் அறிந்தோ, அறியாமலோ தட்ட LDL (3LT, திட்டமிடாமலோ தமிழ் அடையா ளத்தின் இருப்பையே குறிவைக்கின்றார்கள். தமிழ் சினிமா தமிழ் அடையாளத்தை பல வீனப்படுத்த/அழிக்க ஒருவகையில் செயற் படுகின்றது என்றால் எமது புத்திஜீவிகள் பலரால் போற்றப்படும் மேலைத்தேய சமூக அறிவியல் இன்னெபரு வகையில் இதே வேலையைச் செய்கின்றது. மேலைத்தேய சமூக அறிவியல் மரபுகளின் அடிப்படையில் தமிழ் தேசியத்தை ஆராய்ந்த, ஆராய்கின்ற பலரும் அது பிற்போக்குத்தனமானது, முரட டுத்தனமானது, நாகரீகமற்றது எனும் கருத் துக்கள் வெளிப்படையாகவோ அல்லது தொக்கு நிற்கும் வகையிலோ எழுதுகின் றார்கள். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் சில மேலைத்தேய சமூகவியல் மற்றும் மானுட வியல் ஆய்வு முறைகள் மேற்படி முடிவுக ளுக்கே ஒரு ஆங்கில மோகம் கொண்ட கீழைத்தேய புத்திஜீவியை இட்டுச் செல்லு கின்றன என்பதாகும். உதாரணமாக அமெரிக் க, கனேடிய பல கலைக கழகங்களில் மானுட வியல், சமுகவியல், போன்ற பாடங்களை படிக்கச் செல்லும் தமிழக மற்றும் இலங்கை தமிழ் மாணவ்ர்கள் பலர் மத்தியில் டெறிடா (Derrida) 6T60). If f JT60 6m) IBTL (6 OLDULü uflu, 65 அறிஞரின் கருத்துக்களைப்பற்றிப் பேசுவதே ஒரு Fashion ஆக காணப் படுகின்றது. இவர்களில் நூற்றுக்கு 99சத விதமானவர் களுக்கு டெறிடாவின் மெய்யியலைப்பற்றிய புரிதல் கிஞ்சிற்றும் இல்லை என நான் அடித் துக் கூறமுடியும் ஆனால் 596) (560)LU Deconstruction 61 g). LD கருத்தை புரியாமல் ஓதி மகிழ்வடையும் அவர்கள் இதைத் தமிழ் தேசியத்தை
ஆராயும் ஒரு கருவியாக பயன் படுத்தினால்
தமக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என மயங்குவர். இங்ங்ணம் மயங்கி தமிழ் தேசியத்தை பற்றி அவர்கள் எழுதுவது நான் மேற் சொன் னபடி அமைந்து விடுகின்றது. நான் மேற் கொண்டு இவர் களுடைய அணி மைக் கா6) எழுத துக் களை ஒவ்வொன் றாக ஆராய் வதை இங்கு விரிவஞ ச விடுகின்றேன்.
இந்த வகை எழுத்துக்கள் மேற்கு நாட்டு பல்கலைக்கழகங்களில் வரவேற்க கப்படுகின்றன. ஆதைவிட முக்கியமாக இவ்வ கையான ஆய்வுகளுக்கு மேலைத்தேய ஆய்வு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் போன்ற வற்றிடமிருந்து தேவையான நிதி உதவியை பெற்றுக்கொள்ள முடிகின்றது. மேற்படி தமிழ் சமூக ஆய்வாளர்களே மேற்கு நாடுகளினால் அதிகம் கருத்தில் கொள்ளப்படுகின்றார்கள். இவர்களுடைய நூல்களும் கட்டுரைகளுமே மேற்கின் தென்னா சியதுறை அதிகாரிகளால் பார்க்கப்படுகின்றன. மேலைத்தேய சமூக அறிவியல்துறை எனும் பெரும் பரப்பில் பேராசிரியர் ஜெயரட்ணம் வில்சன் தமது இறுதிக்காலத்தில் இலங்கையில் தமிழ் தேசியம் பற்றி எழுதிய நூலை மட்டுந்தான் நான் நன்றெனக் காணக்கூடியாதவுள்ளது. எமது தமிழ் அடையாளம் என்பது நீங்கள் ஒரு நாளும் கேள்விப்பட்டிராத ஆங்கில ஆய்வு நூல்களால் கரைத்து அழிக்கப்பட்டு வசரு கின்றது. எமது உரிமைப்போரை கொச்சைப படுத்துவதற்கும் அதன் மூலம் அதனை ஒடுக்குவதற்கும் இந்நூல்கள் ஒரு வகை அறிவியல் அடித்ததளத்தையும் நியாப்பாட் டையும் வழங்குகின்றன. இஸ்லாமிய "அரபு அடையாளத்தைக் கொச்சைப்படுத்தி மட்டம் தட்டிட எங்கனம் மேலைத்தேய சமூக அறிவியல் மரபுகள் அடித்தளமிட்டன என்பதை அமெரிக்காவிலுள்ள பாலஸ்தீனிய அறிஞர் எட்வேட் சாயிட்டின் (Edward
Said) ஒரியன்டலிலசம் (Orientalism)
எனும் நூலின் பாரக்கக் காணலாம். நான் இக் கட்டுரையை சுட்டிக் காட்டியுள்ள பிரச்சினையை எதிர்கொலு AIK DĖKA

Page 3
O4-03-2OO
(சென்றவாரத் தொடர்ச்சி
தி யன் பியன் பூ இராணுவத் ". . . தளம் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்படுவது அப்பகுதியில் நிலைகொண்டிருந்த படையினருக்கு மட்டுமல்லாது, கனோய் போன்ற வெளிப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த படையினருக்கும்
தெரியவராத அள்விற்கு,
போராளிகள் தமது நகர்வினை
இரகசியமாக் வைத்திருந்தனர். இதற்காக படையினருக்கு தகவல் கொடுப்பவர்கள், காட்டிக்
கொடுப்பவர்கள் வியட்மிங்
போராளிகளால் அடையாளம்
காணப்பட்டு தண்டிக் கப்பட்டனர்.
அத்துடன் தமது நகர்வுகளையும் காடுகளினூடாக இரவிலேயே பெருமளவில் மேற்கொண்டனர்
இதனால் வியட்மிங்குகளில் நகர்வுகள் குறித்த தகவல்கள்
எதிரிப் படையினருக்குச்
சென்றடைவது முற்றாகத் ב. ר தடுக்கப்பட்டது. இதன் காரணமாக வியட்மிங் போராளிகளால் தமது தளம்
சுற்றிவளைக்கப்பட்டது அங்கிருந்த படையினருக்கு தெரியவர வாய்ப்பில்லாமல் போய்விட்டது, இதே வேளை, வியட்மிங்குகளால் தமது நிலைகளை நெருங்கிவர முடியாது எனக்கருதி தமது பீரங்கிகள், தொலைதூர சுடுகலங்கள் மற்றும் டாங்கிகள் போன்றவற்றை உருமறைப்புச் செய்யவும் அங்கிருந்த படையினர் தவறியிருந்தனர். அத்துடன் பள்ளத்தாக்கில் இருந்த மரங்களை வெட்டி, தமது பாவனைகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால் அங்கு நிலைகொண்டிருந்த படையினரின் அசைவுகளைக் கண்டறிவது வியட்நாமிங் போராளிகளுக்கு இலகுவாகப் போய்விட்டது. தியன் பியன் பூ தளம் முற்றுகை முழுவதுமாக
வியட்மிங் போராளிகளின் சுற்றி வளைப்பிற்குள் வந்து ஆறு வாரங்களின் பின்னரே
அங்கிருந்த படையினருக்கு தாம் முற்றுகைக்கு உள்ளாகி யிருக்கின்றோம் என்ற உண்மையை அறிந்து கொள்ள
முடிந்தது.
ஹொ-சி-மின், ஜியாப்பும் இணைந்து எதிரியை மெல்ல மெல்ல நெருங்கி அவனது குரல்வளையை பிடிப்பது என்ற திட்டம் தியன் பியன் பூவில்
அரங்கேற ஆயத்தமாகியது.
இதற்கிடையில் இத் தளத்திற்கு விநியோகத்ஓத மேற்கொள்ளும் ,
தளமாக 170 கிலோ மீற்றருக்கு அப்பால் கனோய் பகுதிவிமானத் தளத்தில் இருந்த
படையினருக்குச் சொந்தமான
38 6 DITGOTEB6061
வியட்மிங்குகள்
தாக்கியழித்தனர். இதேவேளை
தரைவழியாக மேற்கொள்ளும் விநியோகங்களையும் தொடர்ந்து
மேற்கொண்ட் கடுமையான
தாக்குதல்கள் மூலம்
இந்நிலையில், தான்
வியட்நாமின் எதிர்கால்ம் குறித்து ஜெனிவாவில் ஒரு
மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன இம் மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்தை பற்றி பேசுவதற்கு முன்னர் ஒரு இராணுவ வெற்றியை தம்தாக்கி 99560601 இம்மாநாட்டில் தமது பலமாக முன்வைக்க வியட்மிங்குகள் விரும்பினார்கள். அதற்கு அவர்களுக்கு உகந்ததாக இருந்தது இத் தியன் பியன் பூ
முறியடித்து வ்ந்த்னர்
SS
கடுமையான தி
QëII60ölL
தரையி நடாத்துவத
(p6OL
85(36OTITLI U L
வந்த பிரெ மீது வியட்மிங்
தொடர்ச்சி
நட முயற்சிகளை பனிப்புகார் சூ பிரதே போராளிக இலக் முடியாம இருந்த பிெ திக் ൫ഖങ്ങണ് அவர்களது கா வெள்ளம் புகு
மேலும் சிக்
முற்றுகைை
ஹொ-சி-மின், ஜியா இணைந்து எதிரியை ெ
மெல்ல நெருங்கி அவ
குரல்வளையை பிடிப்பது திட்டம் தியன் பியன், ! அரங்கேற ஆயத்தமாக
இராணுவத் தளத்தை தாக்கியழித்து வெற்றி கொள்வதே இதனால் அத் தளத்தை உடனடியாக தாக்கியழிக்கும் நடவடிக் கைக்கு தயாரானார்கள்.
1954 மார்ச் 12ம் நாள், வியட்மிங் போராளிகள் இத்தளத்தின் மீதான தாக்குதலை ஆரம்பித்தனர் தொடர்ந்து இரு பகுதியினருக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்றது.வியட்மிங் போராளிகளின் பீரங்கி நிலைகள் உருமறைப்புச் செய்திருந்தமையால் பிரஞ்சுப் LIGODLEGITIT GÖ அவற்றை இனங்கண்டு தாக்கியழிக்க
முடியவில்லை.
இதே வேளை வியட்மிங்குகளால் இராணுவ நிலைகள் தெளிவாக இனம் காணப்பட்டிருந்தமையால் அவற்றை இலக்கு வைத்து
தொடர்ந் தொடு பதுங்குகுழி தளத்தினை பு
6.
தாக்கு தயாராக்கிக்
பத்திரிகையாள சி. மின் தனது தொப்பியை
95606. தொப்பியினுள்
இதனு
L60L
தொப்பியின் ெ சுற்றிக் காட்டி
கொண்டிருக் தெரி
நாட்க
தொடர் தளத்தில் இ
மேற்பட்ட வீதமானோர் ெ இதே வே6 தரப்பிலும் பல
 
 
 
 
 
 
 
 

obliżi, figo)
ாக்குதலை மேற் னர். இதேவேளை விமானம் மூலம் றங்கித்தாக்குதல் நற்கும் விமானம் தாக்குவதற்கும் குதியில் இருந்து ஞசு விமானங்கள் குகளின் விமான திர்ப்பு அணியினர்
LIITIGO தாக்குதலை பாத்தி அவர்களின் முறியடித்தார்கள். pந்திருந்த மலைப்
நசங்களில் உள்ள
5ளின் நிலைகள்ை கு வைத்து தாக்க ல் பள்ளத்தாக்கில் ரஞ்சுப் படையினர் தமுக்காடினார்கள் பருவமழையினால் வலரண்களுக்குள் $து நிலைமையை கலுக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது.
ாட்களும் நகர்ந்து க்ொண்டிருந்தன.
வியட்மிங்குகளும்
JULI இறுக்கியவாறு
பும் மல்ல
60 g.
என்ற பூவில் யது.
து தாக்குதலைத் த்தனர்.தொடர்ந்து களை அமைத்து மிகவும் நெருங்கி, யத்தளம் மீதான தலுக்கு தம்மைத் கொண்டிருந்தனர் காலப் பகுதியில் ஒருவர் ஹோ - தலையிலிருந்த எடுத்து அதனை கீழாக கவிழ்த்து, | sp_6ñG6MT STILLọ ள்தான் பிரெஞ்சுப் isoft D. Givetsoft.
வளி விளிம்பினை
இதுதான் எமது
படைகள் நிலை கும் பகுதி எனத் வித்திருந்தார். 50 ளுக்கு மேலாகத் ந்த தாக்குதலில் ருந்த 16,000க்கு LIGOLugoTrfs) 75
lasts)6OLL60s.
ளை போராளிகள் உயிரிழந்தனர்.
எனினும் பலமான
பின்னணித்தளமாக மக்கள்
படையண்ணி நின்றதால்
வியட்மிங்குகள் தமது வெற்றி
யின் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தனர். கொல்லப்பட்ட
படையினரின் உடல்கள்
அப்பகுதி எங்கும் சிதறிக்கிடந்தன. ஒரு சில நாட்கள் அமைதிக்குப் பின்னூர், அடுத்து எப்போது
வியட்மிங்குகள்தாக்குதலைத் தொடுக்கப் போகிறார்களோ என அங்கு எஞ்சியிருந்த பிரெஞ்சுப்படையினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்க், மலைவெளிகளையும், சமவெளிகளையும் கடந்து பிரெஞ்சுப் படையினரின் காதுகளில் ஒலித்தது அந்தப்
LITL6).
"தோழர்களே! இரவின் அமைதியில், விடுதலையின் வரவினை நாம் உணர்கிறேம்'
என்ற விடுதலையின் பர்டல் வியட்மிங்குகளால் ஒலிபெருக்கிகள் மூலம் அப்பகுதி எங்கும் கேட்கும் வண்ணம் ஒலிபரப்பப்பட்டது. அப்பாடலை பிரெஞ்சுப் படையினர் ஆச்சரியத்துடன் கேட்டனர். இது இவர்களின் பாடல். இவர்களது தேசிய விடுதலைப்பாடல் ஜேர்மனியப் படையினருக்கு எதிராக பிரெஞ்சுப் படைகள் நடாத்திய வீரஞ் செறிந்த போராட்டத்தின் எழுச்சிக்குரல், அந்தப் பாடல்வரிகள் அவர்களின் காதுகளின் வழியே மனங்களைச் சென்று ஆக்கிரமித்தது. தங்களது விடுதலைப் போராட்டத்தைப் போன்றதே. இந்த வியட்நாமியர்களின் போராட்டம் என்பதை அவர்கள் உணர்ந் தார்கள் 1954 ம் ஆண்டு மே 7ம் திகதி வியட்மிங்குகளுக்கு
எதிராக நடாத்திய தாக்குதலைக் கைவிட்டுவிட்டு தங்கள் ஆயுதங்களையும் கீழே போட்டு விட்டு வியட்மிங்குகளிடம் சரண் அமைந்தார்கள். இதன் மூலம் வட வியட்நாம் முழுவதும் வியட்மிங்குகளின் கட்டுப் பாட்டிற்குள் வந்தது. இந்த மகத்தான மிகப் பெரிய வெற்றியைச் சாதிக்க வியட்மிங்குகளுக்கு பக்கபலமாக நின்றவர்கள் வியட்நாமிய மக்களே. ஆனால் இந்த வெற்றியின் பின்னால்
ܛ
ஆனையிறவுத் தளம் விடுதலைப்புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டது. வியட்நாமிய தியன் பியன் பூ தளம் மீதான தாக்குதலுக்கு நிகராகவும் அதற்கு
நடைபெற்ற ஜெனிவா மாநாட்டில், வியட்நாம் வட வியட்நாம், தென் வியட்நாம் என இரண்டு நாடுகளாக துண்டாடப்பட்டு விட்டது. அதன் பின்னர் வட வியட்நாமில் கனோய் பகுதியை தலைநகராகக் கொண்டு வியட் மிங்குகள் ஆட்சியமைத்தனர். இதுவே தியன் பியன் பூ தளம் மீதான தாக்குதலின் வெற்றி வியட் மிங்குகளின் போராட்டம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அங்கு கால்பதித்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக மீண்டும் அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.
yܘyܘyܘVܘV AAAAA
(முற்றம்) (நன்றி - பாரிஸ் ஈழமுரசு)

Page 4
04-03-200 தினக் கதிர்
கடந்த சில மசோதாவைப் பற்றி நடத்திய ஒரு குழு மக்கரு வாரங்களாக தமிழீழ பிரச்சாரம் ஏதோ மேற்கொள்ளப்படு விடுதலையப் புலிகளைப் பிரித்தானியாவை நம்பித்தான் யுத்தமாக நாம் பிரித்தானியா தடை செய்யும் விடுதலைப் புலிகள் தமது துணிந்து பிரகடன் விடயம் பற்றியே ஈழப் போராட்டத்தை முடியும் அரசின் தென்னிலங்கையில் பேச்சாக ஆரம்பித்தனர் என்ற அடக் குமுறைகளு! இருக்கின்றது. தடை பிரமையைத் போராடும் மக்கள் செய்யவேண்டும் அமைச்சர் தோற்றுவித்திருக்கின்றது பிரதிநிதிகளைத்த கதிர்காமர் மூலம் பிரித்தானிய போலும் இவ்வாறு ஒவ்வொரு பிரித்தானியா பய
அரசாங்கத்தின் மீது தடை செய்யக் கோரும் அழுத்தங்களை அரசாங்கம் ஏற்படுத்தவும், தடை அமுல படுத்தப்பட்டாலி நோர்வே மத்தியஸ தத்துடன் நடைபெறும்
வியூகங்களில் உண்மை தோற்றமளித்துக்கொண்டிருக்கும்போது மார்ச் 2ம் தேதி நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சர் கதிர்காமர் தெரிவித்த கருத்துக்கள் இனப் பிரச்சனை பற்றிய பல தொக்கி நிற்கும்
எனக் கூறித் தடை செய்திருக்கின்றது
அடுத்து, வன்மு கைவிட்டு மிதவா சேருங்கள் என்று மக்களுக்கு ஆே கதிர்காமர், அவ்
பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படும் என அன்டன் பாலசிங்கம் சூளுரைக்கவும் , இரு பக்கங்களும் நிறையவே தீப்பொறியைக் கக்குவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
அன்று இந்தியா தடை செய்தது,
அதற்குப் பின்பு அமெரிக்கா தடை செய்தது, அப்போதெல்லாம் மாற்றம் அ ைபாத அரசியல் நிலைமை பிரித தானியா தடை செயவதனால எவ்வாறு மாறய போகின்றது என பதுதான் இவர்களிருவரினதும் அறிக்கைகளிலிருந்து மக்களுககுத தெளிவாகவில்லை. பேச் சுவார்த தைகளை விரும் பிடாத அரசாங்கம் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஜேர்மனி என உலகெங்கணும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலெல்லாம் விடுதலைப் புலிகளைத் தடை செய்யக் கோரி தனது இராஜதந்திரத்தை முடுக்கி விடப் போகின்றதென்று ஒரு 9 TJ TË E LË NGoli, G. Gj Gurilogun si பிரித்தானியா முதல் படி என்பது அவர்கள் வாதம் வேறு சாரார் பேச்சுவார்த்தைக்கு முன்னர் விடுதலைப் புலிகளைத் தலை கவிழ வைத்துவிட்டு அவர்களை நிபந்தனையில் லாப் பேச்சுவார்த்தைகளுக்கு வர வைப்பதுதான் இதன் நோக்கம் என்றனர். அரசாங்கமும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள தொடர்பூடகங்களும் பிரிட்டனின் தடை மசோதாவுக்குக் கொடுத்த
முக்கியத்துவம் இந்த வகையில்
எல்லோரையும் எண்ண
வைத்தது.
தடை மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது 3 Goiti G), LAGoi தென பகுதியிலுள்ள தொடர்பூடகங்கள் சிங் களப் பொதுமக்கள் மத்தியில் நடத்திய கருத்துக் கணிப்புக்களும் மேற்கூறிய வாதங்களையே சுட்டி நின்றன. அனேகமானோரும் புலிகள் அலுவலகம் வைத்துக் கொண்டிருந்த பிரிட்டனில் அவர்களைத் தடை செய்ததனால் இனி சமாதானம் தோனிறக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாகவே தெரிவித்துள்ளனர். சிங்கள மக்கள் மனதில் அரசாங்கம் ாே போவென இத்தடை
3) GOO GO) LD BE 60) GITT
வெளிக் கொணர்ந்திருக்கின்றன, விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் போராட்டங்கள்
அமைச்சர் (தமிழ் மக்களுக்கு) நீங்கள் இத்தடையால் மனந் தளர்ந்து விடாதீர்கள் என்று ஆறுதல் கூறுகின்றார். இத்தடையுத்தரவானது தமிழ் மக்களுக்கு பிரிட்டன் கொடுத்த 9I 1g LLI (T E5 aii கொள்ளக் கூடாது. தமது இலக் கினை வன்முறை மூலம் அடைய புலிகள் முற்பட்டாலே நிலைமை கட்டுக் கடங்காது போகின்றது. ஆனால் அது வன்முறையைக்
மிதவாதிகளை இ நடத்திய விதம்
என்பதைச் சொல் கடைசி முப்பது மிதவாதிகள் விடு (2a, Tifa, 60) E3, Gil Gl கொழும்பு அரசா செவிசாய்த்து நிறைவேற்றியிருக் LDITGILL 360). Les GIT அதிகாரம் வாய் நீ சபைகளா அல்ல தொடர்ந்து ஒவ்ெ அமர்வின் போதும் அதிகாரங்கள் களையப் பெற்றுக் பிரதேசசுயாட்சிச் இருபது வருடங்க
வன்முறையைக்
கைவிட்டாலோ வித்தியாசமான
புலிகளை
கைவிட்டு மிதவாதிகளுடன் சேரச் சொல்லுங்கள் என்கிறார். இக் கருத்து முன் வைக்கும் எடுகோளி மிக முக்கியமானது. விடுதலைப் புலிகளைத் தடை செய்தால் அதனால் தமிழ் மக்கள், புலிகளின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல, எல்லா தமிழ் மக்களும், மனந்தளர்ந்து விடுவார்கள் என அரசாங்கத்துக்குத் தெரிகிறது. அவ்வாறாயின் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முன்னெடுக்கும் அவர்களின் போராட்டக் கைகள் என்பதை அரசாங்கம் பகிரங்கமாக ஆமோதித்துவிட்டது. அப்படியானால் தற்போது இந்த சிங்கள அரசு மேற்கொள்ளும் யுத்தம் புலிகளுக்கு எதிரானதல்ல, தமிழ் மக்களுக்கே எதிரான யுத்தம் என்பது இந்த அரசாங்கத்துக்கு நன்றாகத் தெரியும் ஆகவே
நிலைமை
தூங்கியெழுந்த விங்கல என்னும்
கதைதான் எனக்
வருகின்றது. கதி GJIT GO GNIE BEGAOMI
தகைமை பெற்றி
நம் கையே
61 GOLI 600gb 2)
ஆனாலும் அமை சில உணர்மைகள்
செய்கின்றன. த
மசோதாவினால் மனம் தளரத் ே ஏனெனில், இப்ே தமக்குத் தீர்வு என நம்பியிருந்த நாடும் கழன்று நம் கையே நம உண்மையை ந வருகின்றன. முன கொடுக்கும் என பின் மேற்கு நா நடுநிலையாக ம வகித்து நீதி வழ
冯|6uT 60560山 எதிர்பார்த்திருந்தே நம்பிய நாடுகள் கைவிட்டுக் கொ இனியாகில், இந் போராட்டத்தில் ஒவ்வொருவரும் வேணடும் என்ற எமக்குத் தோன்ற பிரிட்டன் நமக்கு மாபெரும் கைங் இதற்குப் பின் பா6 9_Isló)[Da, óli (85T! விதிகளில் இறங்க
தமிழ் மக்களுக் வழங்குவதோடு
நின்றுவிடாமல் சி மக்களுக்கும் எச் விடுக்கின்றார் அ இத்தடையினால்
 
 
 

க்கெதிராக நீதியற்ற இதனை இனித் LÓ GAF LLÜ ULI
கு எதிராகப் go
ன் இன்று ங்கரவாதம்
றயைக் திகளுடன்
தமிழ் DIT OF 60) GOT 96n (DULD JTDIT 601
த அரசாங்கம் GO GOI
லுவாரா? வருடங்களாக ந்த
வற்றை
i SLĎ
கின்றது? I, (Մ)(կ)
95 LDIT E5 IT 600T து இன்று
GJIT (UV)
தனது
கொணடிருக்கும் g: 6)LIILIII) i
If 6167
ஆங்கில சிறுவர் கு ஞாபகம் காமர் நவீன ரிப்
முழுத் ருக்கின்றார்.
மக்கு உதவி உணர்த்திய்து
ச்சர் கூறுவதில் இருக்கத் தான்
0) தமிழ் மக்கள் தவையில்லை. பாதுதான் கொண்டுதரும் ஒவ்வொரு பாய் எப்போதும் குதவி எனினும் க்கு உணர்த்தி பு இந்தியா கை எதிர்பார்த்தோம், }கள் த்தியஸ் தம் ங்கும் என்று
ாம், நாங்கள் ஒவ்வொன்றாகக் ண்டு வருகின்றன. L MILIÓ கை நனைக்கவே வைராக்கியம் யதாகில் அது
செய்யும் ரியமன்றோ? ü 岛U@
6TLD95I, LD85 C56TI DIT LI LIGJ IT?
ஆலோசனை ட்டும் 通品á
flå, GDI,
)LDj G II. ங்கள் பூரிப்போ
MAJ?
புளகாங் கிதமோ அடையத் தேவையில் லை' என கின்றார்.
சகல மக்களுக்கும் எதிராகப் பிரயோகித்த வன முறையினால் தான் புலிகள் அதனைத் தேடிக் கொண்டார்கள் அதாவது இது தமிழ்
மக்களுக்கு எதிரான மசோதா அவர்களுக்கு சரியான பாடம் புகட்டும் என்று நஎன ணத தேவையில் லை ஏனெனில் அவர்களும் புலிகளின் வன முறையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் கருத்தில் கொண டே இத்தடை கொண்டுவரப்பட்டது என்கின்றார். இந்தக் கருத்தில் அரசாங்கத்தின் இனி னொரு முகம் எட்டிப் பார்க்கின்றதாகக் கருத முடியும்
பேச்சுவார்த்தைகள் தொடர வாய்ப்பிருக்கிறதா?
புதிய இராணுவத் தளபாடங்கள் கொண டு வந்தும் கூட, தாம் கைப்பற்றியிருக்கின்ற யாழ் குடாத் தளங்களைத் தக்கவைக்கத்தான் முடிந்ததேதவிர அரசாங்கத்தினால் புதிய இடங்களான வன்னிப் பிரதேச கிராமங்களைக் கைப் பற்ற முடியவில் லை என்னவிதப்பட்டும் போரில் வெற்றி கொள்ளமுடியாதென
மனைவி- புலிகளையும் பயங்கரவாதப்பட்டியிலில் பிரிட்டனில்
தெரியாது.
好I60L山Tā
அரசாங் கததக விளங்குகிறது. ஆனால் பே
(3LIII GIGI தேர்தல களிலெல்லாம் அறைகூவல் விடுத்துவிட்டு பின்பு புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில்
இறங்குவது அதற்கு
தர்மசங்கடமான நிலையைத் தோற்றுவிக்கும். இதனால் பெரிய வாய்ச்சவடாலில் இறங்கி பிரித்தானியாவை புலிகளைத் தடை செய் எனக் கோருவது கோரியபின் தடையுத்தரவு வந்தால் சிங்கள மக்களிடம் பார்த்தீர்களா இத்தடை எங்கள் இராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி, நாங்கள் வெற்றி கொண்டு ஸ்திரமான நிலையில தான் இருக்கின்றோம் என்று அவர்களை ஆசுவாசப் படுத்தியபின னர் பேச்சுவார்த்தையில் இறங்குவது இதுதான் அவர்கள் தந்திரமாகத் தென்படுகின்றது. இந்த விடயம்
g) 6)LDj FI IDE a GII முனசிங்கவின் வார்த்தைகளிலும் தொனிப்பதைக் காணலாம் விடுதலைப் புலிகளை பிரித்தானியா தடை செய்திருக்கின்றது ஆகவே இனி அவர்கள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு வர வேணடும் என்று அவர் அழைத் திருக்கிறார். அப்படியானால், இனி 2) GWO GO) LD LLUIT BE LI பேச்சுவார்த்தைகள் தொடர வாய்ப்பிருக்கின்றனவா?
சேர்த்துப் போட்டாங்களே
கணவன்- அவர்களுக்கு யார் பயங்கரவாதிகள் யார் விடுதலை
இயக்கம் என்று ஒன்றுமே விளங்குவதில்லை.
மனைவி- அவங்களுக்கு விளக்கம் கொடுக்கதானே அடிக்கடி
நம்மட கதிராமர் போய் வந்தார்.
கணவன்:- நமக்கு நம்மவங்கதான் எதிர் என்றது உண்மைதான,
மனைவி- இப்ப பிரிட்டனுக்கு நன்றி சொல்ல நேரடியாகப் போறாராம்.
கணவனி:- நன்றி கெட்ட தமிழன் நன்றி கூறப்போறாரு
மனைவி- இனி எந்த நாட்டுக்குப் போய் காட்டிக் கொடுப்பாரோ
கணவனி:- தொழில் அதுவாக இருக்கக்குள்ள இதுவும் செய்வார்
இதுக்கு மேலயும் செய்வார்.
N
し

Page 5
O4,CO3)2(OO)
அனைத்து தமிழின உணர்வா ளர்களையும் நிரந்தர கெளரவமான சமாதா னத்திற்காக உழைத்தவர்களையும் அதிர்ச்சி கொள்ளச் செய்த செய்தி அது கடந்த புதன் (28.02.2001) இரவு 9.55 மணி அளவில் லண்டனில் பிபிசி "தமிழோசை செய்தியரங்
கில், "தற்போது கிடைத்த தக
வலின்படி பிரிட்டனில் பயங் கரவாத அமைப்பாகத் தமி pழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. ஒருகணம் திகைப்பிலாழ் த்தி விட்டது.
நிதியான நிறைவான அமைதியை வேண்டி உழைத்த அனைவரினதும் பிராத்தனையாக புலிகளைப் பிரித்தானியா தடைசெய்யக்கூடாது என்பது இருந்து வந்த வேளையில், இவ் அறிவிப்பு மூன்றாந்தரப்பு JBLITL LTGT5L6GT601 (Facilitator) FIDI தான பேச்சுக்கான தமிழர் தரப்பின் நல்லெணன்
றை அமைச்சர் 21 அமைப்புக்களை @_á ளடக்கிய பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை 12வது அமைப்பாக அறிவித்துள STATÜ.
இத்தடை உடனடியாக செயற்பாட் டிற்கு வராது என்றும் மக்கள் பிரதிநிதிகள் சபையான பாராளுமன்றிலும் பிரபுக்கள் சபை யிலும் விவாதத்திற்கு விடப்பட்டு பின்னரே அங்கீகரிக்கப்படும் என்றும் அமைச்சர் அவர்
தமிழ்த் ே
கள் ஊடகங்களுக்குத் தெளிவுப்படுத்தியுள் 6TT.
"ஜனநாயக நாடு ஆகத் தன்னை
இனங்காட்டிக் கொள்ளும்
பெரிய பிரிட்டன் இவ் விடயத் திலும் சில நிவார ணங்க soon"(Remedies) of oil, துள்ளதும் குறிப்பிடத்தக் கது.
இதனால் பாதிக்கப் படும் அமைப்பு நபர் தம்மை தடை செய்யக்கூடாது என்பதற்கான வலிதான காரணங்களை உள்துறை அமைச்சரான
பிரிட்டனின் இவ் அறிவிப்பின் பின்பும் விடுதலைப்புலிகளின் அர சியல் ஆலோசகரான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சமாதான முயற்சிகள் தொடரும் என்றும் பிரிட்டனின் எதிர்கால
நிலைப்பாடுகளைப் பொறுத்து இவை தொடர்பான பிரதிபலிப்பு அமையும் என்றும் கருத்து வெளியிடப்பட்டுள்ளார்.
ணச் சூழல் கட்டி எழுப்பலை சீர் குலைத்து விடுமோ என்ற நியாயபூரவமான ஐயம் அனை வரிடத்திலும் எழுகிறது.
மிக உயரிய அரசியற் போரியற் சாதனைகளைத் தமிழர் தரப்பு சாதித்த நிலையிலும் நிறைவான சமாதானம் என்ற உயர்விற்காக பெருத்த விட்டுக் கொடுப்புக் களுடன் ஒரு தலைப்பட்ச (Unilateral) யுத்த ஓய்வை மூன்று மாதங்களாக நீடித்த ஒரு அமைதிக்கான நல்லெண்ணச் சூழலில் இத்தகைய அறிவிப்பு நடுநிலையாளர்களின் பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
இத் தருணத்திலே ' இரண்டு வகையான சட்டங்கள் இருக்கின் றன. நிதியானது, அநீதியானது என் பவையே அவை, மனித ஆளுமை யை உயர் தி தும் எந்தவொரு சட்டமும் நீதியானது. மனித ஆளு மையைத் தரந்தாழ்த்தும் எந்த வொரு சட்டமும் அநீதியானது" என்ற மார்ட்டின் லூதர்கிங் கின் கருத்துக்கமைய சமாதான முயற்சியைக் குழப்பவல்ல பிரித் தானியாவின் இச்சட்டம் அநீதியானதாகவே
தனக்கு மேன்முறையீடு செய்யலாம் என்றும் அது நிராகரிக்கப்பட்டால் சுயாதீன நியாயமன்றான 'தடைசெய்யப்பட்ட அமைப் புக்களுக்கான மேன்முறையீட்டு ஆணைக்கு ழுவுக்கு மேன்முறையீடு செய்ய வழியி ருக்கிறதென்றும் 'ஜக்ஸ்ட்ரோ தெரிவித் துள்ளார்.
அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால் 'The Act provides for an appeal process. After the order comes into force, it Will be op en for any of the organisations so proscribed, or any person affected by their proscription, to make applica
tion to me for deproscription. That application is refused, the
Act provides for an appeak to a new independent tribunal, the proscribed Organisations appeal commission, established by the terrorism Act.”
1996 இல் அமெரிக்காவால்கொன
தற்போது பிரிட்டிவரின் அறிவிப்பை அடுத்து "கிக் ருநீலங்கா வெளி விவகார அமைச்சு நோர்வே மற்றும் தென்னாபிரிக்க அரசுகளையும், இதர நாடுகளையும் விருதலைப்புலிகளை தடைசெய்யும் படி கோரிக் கை விருத்துள்ளது. நேற்று முன்தினம் வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளுக்கான தூதுவர்களை அழைத்து தடைக்கான பரப்புரை யை தீவிரப்பருத்தும்படி பணிப்புரை கரும் தொணியில் விருக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்ப டுகிறது
கொழும்பு தமிழ்க்கட்சிகள் உள்ள Liriäisi Goma, தமிழ்த் தரப்பினர் தமது பலமான அதிர்ச்சி யையும், கவலையையும் பிரிட்டனின் புதிய நிலைப்பாடு தொடர்பாகக் காட்டிவரும் வேளையிலே ரீலங்கா அரசாங்கமும் பெள த்த பேரினவாதிகளும், பெளத்த பீடாதிப திகளும் வெற்றிக்களிப்பின் உச்சத்தை வெளிக்காட்டி உள்ளனர்.
பிரித்தானியப் பயங்கரவாதத் தடைச் FIL551st (British Terrorism Act2000) இன் கீழ் தடைசெய்யப்பட வேண்டிய அமைப் புக்களின் பட்டியலை கடந்த புதன் பாராளுமன்றில் வெளியிட்ட பிரிட்டிஷ் உள்து
டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தி கெதிரான தமிழீழ விடுதலைப்புலிகளின் மேன்முறையீட்டு வழக்கு அமெரிக்க முன் னாள் சட்டமா அதிபர் மற்றும் இதர சட்ட வல்லுனர்களால் மிகப் பலமான வாதங் களை முன்னிறுத்தி நடைபெற்று வருவது இவ்விடத்தில் நினைவுப்படுத்தத்தக்கதாகும்
பிரிட்டனின் இவ் அறிவிப்பின் பின்பு விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோ கரான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவ கள் சமாதான முயற்சிகள் தொடரும் என்று பிரிட்டனின் எதிர்கால நிலைப்பாடுகளை பொறுத்து இவை தொடர்பான பிரதிபலிப் அமையும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O)5
தசிய
இதை மிகவும் வரவேற்றுள்ள ഴ്ചയ്ക്കേ
புலிகளின் நீதிக்கான ஆயுதப் போராட்டம்
இத் தடைப்பட்டியல் வெளியான தைத் தொடர்ந்து ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் நன்றி கூற லண்டன் பயணமா கிறார். அரசாங்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என அரச ஊடகங்கள் தலைப்புச் செய்தி வெளியிடுகின்றன. சிங்கள பெளத்த இனவாதக் கட்சியான 'சிஹல உறுமய
அரசாங்கம் முழுமையாக சமாதான
முயற்சிகளிலிருந்து 岛
போர் மூலம் பிரச்சினையைத் தீர்க்க வேணன் டுமென 'விஷம் கக்கி உள்ளது.
இது இவ்வாறிருக்க, லண்டன் TB.C தமிழ் ஒலிபரப்பில் ஊடகத்துறையுடன் சந்திப்பு நிகழ்த்திய பிரிட்டிஷ் உள்துறை
அவர்கள், 'தமிழீழம் கோரிப் போராடுவதோ ரீலங்கா அரசாங்கத்திற்கெதிராகப் போரா டுவதோ விடுதலைப்புலிகள் மீதான தடைக் குக் காரணமல்ல; தற்கொலைப் போராளி களைத் தாக்குதலில் ஈடுபடுத்துவதே கார ணம்" என்று தெரிவித்திருப்பது, தமிழீழ விடு தலைப் போராட்டத்தின் தார்மீகத்தைப் புரிந்து கொள்ளாத தன்மை மற்றும் ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்ட வரலாற்றினது தெளிவற்ற பார்வையையே காட்டுகிறது என நடுநிலை நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவிடமிருந்து சிங்க ளவருக்கு ஆட்சி மாறியதிலிருந்தே ஈழத்த மிழ் மக்கள் அடக்கியொடுக்கப்பட்டு வந்த வேளையிலே மிதவாத தமிழ்த் தலைமைகள்
அமைதி முறையிலே நீதி கேட்ட போ தெல்லாம் ஆயுத வன்முறைகளால், கர்ணக
டுரமாக அடக்கியொடுக்கப்பட்டு 'இனச் சுத்திகரிப்பு இன வழிப்பாக(Genocide) ரீலங்கா அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலே மாற்று வழிகள் யாவும் மறுக் கப்பட்ட நிலையிலே, தம்மைத்தாமே தற் காத்துக் கொள்ளவே முள்ளை முள்ளால் எடுக்க தமிழ் மக்கள் முற்பட்டனர். அதன் இன்றைய வடிவமே தமிழீழ விடுதலைப்
து ைமேகநாதன்
என்பதை பிரிட்டன் உள்ளிட்ட சர்வதே சமூகம் சரிவர விளங்க முற்பட வேண்டும்.
ஆயுதபலத்தால் அசைக்க முடியாத மனோபலம் ஒன்றே மூலபலம்
தற்கொடையாளர்கள் ஆக தாக் குதல் நடத்துவதற்கான காரணமாக இர ண்ைடை சுருங்கக் கூறலாம். ரீலங்கா அரச படைகளாலும், காடையர்களாலும் சொல் லொணாத துயரங்களை அனுபவித்து இழ க்க மேலும் ஏது மில்லாத நிலையிலே தமது 'தேர்ந்தெடுத்த எதிரியை/ இலக்கையே தம்மைக் கொண்டே அழிக்கின்றனரேயொ ழிய பொது மக்களையல்ல. மற்றது ரீலங்கா விற்கு படைபலத்தை "அள்ளியிறைக்கும்" அனைத்துலகநாடுகளிலிருப்பதைப் போலல்ல
ஈழத்தமிழர்களின் போராட்ட அணிக்கு என
வே அம் மாபெரும் ஆயுதபலத்தால் அணுக முடியாத 'மனோபலம்" ஒன்றையே மூலமா கக் கொண்ட 'உயிராயுதம்" ஆன தற்கொ லைத் தாக்குதலை நடத்துகின்றன. அவ்வா றான தற்கொலை தாக்குதலே தமிழர் தரப்பு விரும்பி மேற்கொள்ளவில்லை; சர்வதேச சமூகம் ரீலங்காவிற்கு 'கண்மூடித்தனமாக" வழங்கி வரும் இராணுவ உதவிகளை எதிர்கொண்டு தம்மை தற்பாதுகாத்து கொள் ளவே மேற்கொள்கின்றனர் என்பதை சர்வ
தேசம் புரிந்து கொள்ள வேண்டும்; புரிய வைக்கப்பட வேண்டும்.
தற்போது, பிரிட்டிஷின் அறிவிப்பை அடுத்து "கிக் ரீலங்கா வெளிவிவகார அமை ச்சு நோர்வே மற்றும் தென்னாபிரிக்க அரசுக ளையும், இதர நாடுகளையும் விடுதலைப் புலிகளை தடைசெய்யும் படி கோரிக்கை
sulsi
விடுத்துள்ளது. நேற்று முன்தினம் வெளிவிவ கார அமைச்சு வெளிநாடுகளுக்கான துாதுவர்களை அழைத்து தடைக்கான
மனவடுவை ஏற்படுத்தீவிர
இணையமைச்சரான "சாள்ஸ் கிளாக்"
பரப்புரை யை தீவிரப்படுத் தும்படி பணிப்புரை கடும் தொனியில் விடுக் கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1920 இல் மேல் மாகாணத்தில் தமிழருக்கு ஒரு பிரதிநிதித்துவத்தை சட்ட நிர்ண சபையில் கோரிய சேர் பொன் அருணாச்சலம் அவர்களின் கோரிக்கையை சிங் கள தலைமைகளின் பொய் ப் பிரச்சாரங்களினால் அப்போதைய தேசாதிபதி நிராகரித்தமை, பின்னர் ஜி.ஜி.பொன்னம்பலம் 'சமபள பிரதிநிதித்துவ கோரிக்கையை (5050) நிராகரித்தமை 1948
அவர்களின்
பெப்ரவரி 4 சுதந்திரம் வழங்கிய பிரிட்டன் 1833இல் தனது வசதிக்காக இரு வேறு
ஆள்புலன்களாக (Territory) இருந்த தமிழ் சிங்கள ஆள்புலன்களை ஒ ஆள்புலனாக மாற்றியதை மீள மாற்றிய மைத்திறாதா, முதலான பல்வேறு வரலா ற்று தவறுகளை ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்த பிரிட்டன் புலிகளை தடைசெய்வதன் மூலம் தமிழ்த் தேசிய ஆன்மாவில் ஆழமான வடுவை ஏற்படுத்தி விடுமா என்று சிந்திக்க நேரிடுகிறது.
கொடியவர்களின் தீங்கை விட நல்லவர்களின் மெளனம்
கொடிது இன்று நடக்கின்ற பல்வேறு அரசியல் சமூக செயற்பாடுகளை நோக்கு மிடத்து 'கொடியவர்கள் இழைக்கும் தீங்குக ளிலும் பார்க்க அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டும் அளவிற்கு மெளன மாய் சகித்துக் கொண்டிருப்பது பற்றியே நாம் இந்த தலைமுறையில் வருத்த முற வேண்டும. என்ற “மார்ட்டின் லூதர் கிங்" கின் கருத்து மீள மீள நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது இருக்கிறது. எது எவ்வாறாயினும் ஈழத்தமிழ் மக்கள் இக்கட்டத்தில் மனம் தளர்ந்து விடாதவர்களாய், மொழியாகி மூச்சாகி நாளை முடி சூடும் தமிழ் மீது நீதியான நிறைவான நிரந்தர அமைதிக்கு பாடுபடு
உறுதி கொண்டவர்களாக,
வதுடன் 'காலமும் வரலாறும் நமது போராட் டத்துக்கு நியாயம் சொல்லும என்ற தேசிய தலைவரின் வைர வரிகளை மனதில் இருத்திப் பணியாற்றுவதே காலத் துக்கு பொறுத்தமானதாகிறது.
*
*

Page 6
தமிழர் விடு தலைக் கூட்டணி யின் யாழ்ப்பாணப் பிரமுகர்கள் ஓடி வந்து நாஞ்சிலாரை இளைஞர் கூட்டத்திலிருந்து விடு வித்து அழைத்துக்கொண்டு போனார்
கள். அவனால் பாரக்க முடிந்தது.
தந்தையின் இறுதிச் சடங்குகளில் அப்போதைய பிரதமர் ரீமாவோ பண்டார நாயக்காவும் கல ந்து கொள்வதாக இருந்தது. பிறகு அவரும் ஏனோ வரவில்லை. அவ fesör பிரதிநிதியை அனுப்பியிருந்தார்.
எழுச்சிக்குரல்
இடத்தைத் தக்க வைத்து இருக் കിg/
இ லகில் ஒவ்வொரு
நாளும் ஏதோவொரு வகையில் சிறப்பு நாளாக அனுட்டிக்கப்படு கிறது. 1910ல் நடைபெற்ற உச்சி மாநாடொன்றைத் தொடர்ந்து 1911ல் டென்மார்க் தேசத்தின் "கொப்பன்ஹேகன்' நகரில் முதன் முதலாக சர்வதேச மகளிர் தினம்" DUA 08 6) 92L12465ULIL திலிருந்து இன்றுவரை அந் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரு கிறது.
எதிர்வரும் வியாழன் "அனைத்துலக மகளிர் தினம்" அனுட்டிக்கப்படுகிற வேளையிலே இவ்வாரம் "எழுச்சிக்குரல்" இது தொடர்பாக சிந்திக்கச் சில விட யங்களைப் பகிர்கிறது.
பெண் விடுதலை பெண் ணியம் என்ற பல வார்த்தையாடல் கள் தொடர்பான "பலதும் பத்து மான' கருத்துக்களைக் கூற பல்க லைக்கழகப் புலமையாளர்கள் தொட்டுப் பலரிருப்பதால் அவர்கள் சொல்லப் பெரிதும் விரும்பாத சில செய்திகளை மட்டும் தொட்டுச் செல்ல முயல்கிறேன்.
அடக்குமுறை ஆட்சிக ளுக்கெதிரான உரிமைகோரிய விடுதலைப் போராட்ட வரலாறுக எளிலே அவ்வவ் தேசங்களினது மத எரது பங்களிப்பு மிகவும் குறிப்பி டத்தக்கதொன்றாகக் காணப்பட்டது
367a)(5/6) (Israel)
என்ற தேசத்தை மீள் நிறுவுவதற் கான "சியோனிஸ்" (Zionism) கொள்கைப் போராட்டத்திலே, பின் னர் பிரதமராகியிருந்த "கோல்டா மேயர்' என்ற பெண் போராளியின் போராட்டப் பங்களிப்பு மிக உயரி யது பிரான்ஸில் அநதியான ஆட்சிக்கெதிராகக் கிளர்ந்தெழுந்து போராடி உயிரோடு எரியூட்டப்பட்ட "ஜோன் ஒப் ஆர்க்" என்ற விர வனிதையின் உயிர்த்தியாகமும், அத்தகையதே.
இந்தியச் சுதந்திரப் போராட்ட காலத்தில் உயர் கல்வி நிறுவனப் பட்டமளிப்பு விழாவிலே பட்டம் பெற வந்த உணர்வு மிக்க பிஹார் மாநில மாணவியான "பீனா தாளம்' அங்கு பட்டம் வழங்கிய வெள்ளையின உயர் ஆட்சிப் பிரதி நிதியை "எம்மை ஆள நீ யார்?" என்று நிதி கேட்டு சுட்டுத்தள்ளி யமை போராட்டத்திற்குக் கல்வி காப்பரனான உயரிய எடுத்துக் காட்டாகும்
எமது பண்டைய ஈழ இராச்சியத்திலும் வன்னியின் பனங் காமத்தை ஆண்ட நல்ல நாச்சியர் குருவிச்சி நாச்சியார் மற்றும் ஆணையை அடக்கிய அரியாத் தை போன்ற மறத்தமிழ் மக எளிரைத் தரிசிக்கக் கூடியதாக இருந்தது.
1980களில் விறுகொண்ட தமிழர் தாயக விடுதலைப் பேரா ட்ட வரலாற்றிலும் தமிழ் பெண் களின் பங்களிப்பு இடம் பெற்று இன்று மிகக் கனதியானதொரு
ജിLബ)/g, ഗ്രgu/@l; கூடாது என்ற இயலாமைகளை/ தடைகளை மறி ஈழப் பெண்கள் பல்வேறுபட்ட போராட்ட/ மக்கள் எழுச்சி பரிணமிப்புக்களினூடாக அளப்பரிய தியாகங்களைச் செய்து வந்துள்ளனர்; செய்து வருகின்றனர் பூவிழி தி சுமந்து ஆடட்டும் இங்கு பூகம்பம் ஆரம்பமாகட்டும்' என்ப தை மெய்ப்பித்தும் வருகின்றனர் இத் தருணத்திலே, இன்று எமது பிரதேசங்களிலே பெண்கள் உரிமை அமைப்புக்க எாக, மகளிர் நலனோம்பு சங் 45/556IIIa, LD56iff [512/62/60/LOLLIL) பட்டு தமது உரிமைகளுக்காகப் போராடுவது வரவேற்கத்தக்கது: பாராட்டப்படவேண்டியது.
ஆனாலும், குறித்த சமூகத்தின் பெண்கள் விடுதலை என்பது குறித்த சமுகத்தின் தேச விடுதலை முழுமை பெறும் போதே LT600TLOTZE CLP124/ld 61601 02/60/7 ற்று யதார்த்தத்தையும் அத்தகை பவர்கள் சரிவரப்புரிந்து கொள்வது இன்னும் சிறப்பளிக்கக்கூடும்
9ിസ്റ്റബ வரிசையில்
பலத்த இடையூறுகளுக்கு மத்தி யில் கேட்டு மனதில் பதிவான கவி ஞர் புதுவை இரத்தனதுரையின் பாடலொன்று இவ்வார "எழுச்சிக்
குரல்" ஆக ஒலிக்கிறது.
நிலவில் புதிய கவிதை எழுத நிமிர்ந்த புயல்களே! உலகில் அதர உயர்ந்த பயிர்களே! இனியும் உமக்குச் சிறையா? இருளில் இருத்தல் முறையா?
பள்ளியறைகளில் துள்ளும் மகழ்வென துள்ளித்தரிந்தது போதும்இன்னும் கால்கள் அள்ளிச்செருக நடந்த கொள்ளை அழகுகள் போ தும் கண்களில் தயினை முட்டுங் கள்
உங்கள் காண்களில் வேகம்
கூட்டுங்கள்
வண்ணக் கனவுகள் கனன்
20fi
மிதந்துமே பெண்மை படைத்ததுபோதும் மின்னல் எழுந்திட வணினைப் பரிளக்காமல் வாரும் பூகம்பம் என்று கூறட்டும் - இங்கு
போரிருள்தி வந்து முழட்டும்
சுக் கட்சி
ரீமாவை நினைக் அவனுக்கு பழைய நினைவுக்கு வரும், ! வோ அறிமுகமான பாடல் மூலந்தான்.
அப்போ முற்பகுதி வடக்குக் னும் தமிழரசுக் கட்சி போர் ஆரம்பிக்கப்பட் குக் கிழக்கின் சகல செயலிழந்து போயி ரசுத் தொண்டர்கள் வந்து கச்சேரி வ யாக்கிரகத்தில் ஈடு டிருந்தனர். வடக்கு
660Igl 2J FITTEilöBLD களாக இயங்கவி பிரதமராக இருந்த பூ ரநாயக்கா பாராளும விட்டுச் சொல்லும போராளிகள் அரசை கொண்டிருந்தனர்.
திருகோ நடைபெற்றுக்கொண போது "பீச் சுக்குழு யளித்துக் கொண்டி போன பிரித்தானியக் போது கச்சேரி. அத பெருந்திரளான ஆண் ளும் காலையிலேே வார்கள் அறப்போர்
தமிழரசுக் சால்வை
திருப்பார்கள். சிலே
தொப்பிகளை அணி
அப்போதெல்லாம் சட்டை போடும் த. குறைவாகவே இரு தியாக்கிரகிகள் வேஷடியும் வால சொல்லப் படுகின்ற தேசிய உடையில் கள், தகிக்கும் பொருட்படுத்தாது எ ளைப் பாடிக் கொன
அவனும் தந்தையுடன் சத்திய போயிருந்தான் பெற் கிரகத்தில் அமர்ந்: அவனோ அவனோடு களுடன் கடற்கரை கட்டிக் கொண்டிருப் பண்டங்கள் அறப்ே விநியோகிக்கப்படும் அவனும் அவனைப் வர்களும் சத்தியாக் ஆஜராகி விடுவார் மான சிரமமுமில்ல ளுக்கும் உணவுப் கிடைக்கும்.
flaou) g LDL
வர்களை நகரசபை பின்புறத் திண்ணைச் சென்று உணவுப் ப வார்கள். சத்தியாகி லில் சிறுவர்களது ( ணமாக அவ்வாறு ந சாப்பாடு ஒன்றே வ கோளாக இருந்த ப னுக்கு அது எங்கு எவர் மூலம் கிடைத் என்ற நிலை.
என்றாலும் களில் அவன் சத்திய லிலும் நேரத்தைச் கிறான் வெயிலின்
 
 
 
 

பினர்
கும் பொழுது
பாடல் ஒன்று அவனுக்கு ரீமா னதும் அந்தப்
து 1960 களின் கிழக்கு எங்க சியினரால் அறப் டிருந்தது. வடக் கச்சேரிகளும் ருந்தன. தமிழ திரள் திரளாக
ாசலில் சத்தி பட்டுக் கொண்
நக் கிழக்கில்
ஐந்து மாதங் സെഞൺ ബ|[] மாவோ பண்டா ன்றத்தில் வாய் ளவுக்கு அறப் திணறடித்துக்
ணமலையிலும் டிருந்தது. இப் முன்னால் காட்சி ருக்கும் இடிந்து
கட்டிடமே அப் ற்கு முன்னால் களும், பெண்க ய குழுமி விடு தொடரும் சிலர் களை அணிந் பேர் காந்தியத் ந்திருப்பார்கள்.
நீளக் காட் மிழர்கள் வெகு ந்தார்கள். சத் இயல்பாகவே ாமணி’ என்று மேலாடையுமாக காட்சியளித்தார் ഠിഖuിങ്ങൺull) ழுச்சிப் பாடல்க ன்டிருப்பார்கள்.
தீனது தாய் ாக்கிரகத்துக்குப் றோர் சத்தியா து விடுவார்கள் ஒத்த தோழர் பில் மணல்வீடு பான். உணவுப் பாராளிகளுக்கு போது மட்டும் போன்ற சிறு கிரகத்திடலில் கள் எந்தவித ாமல் சிறுவர்க
U600TLE1356 it
பங்களில் சிறு
மண்டபத்தில் 5கு அழைத்துச்
600TLE1356T g5(1) 5 கிரகத் திட தொல்லை கார டந்திருக்கலாம். ாழ்வில் குறிக் ருவத்தில் அவ கிடைத்தாலும் தாலும் சரிதான்
| fla) eFLDu IEl
பாக்கிரகத் திட செலவிட்டிருக் அகோரம் அவ
ஆரம்பித்த
அறப்போர்
னைத் தாக்காதிருக்க தாயார் தனது சேலைத் தலைப்பால் அவனை மூடிக் கொள்வார். தொண்டர்கள் பாடல்களை இசைத்துக் கொண் டிருப்பார்கள். அவனும் கேட்டுச் (GFT355 போயிருப்பான் அப்போது தான் அவன் முதன் முதலாக
லியோ தம்பதியைக் கண்டான். லியோ அவனது தந்தையுடன் ஒரே திணைக்களத்தில் பணி புரிபவர் என்ற காரணத்தால் லியோ தம் பதியர் அவனின் பெற்றோர் அரு கிலேயே அமர்ந்திருப்பார்கள். அப் போது திருமதி லியோ கணிரென
குரலெடுத்துப் பாடுவார். தொண்டர் கள் அவருடன் இசைந்து பாடு வார்கள். சில வேளைகளில் பாட லின் ஒரு வரியை அவர் பாடி முடித் ததும், தொண்டர்கள் அந்த வரியைப் பாடுவார்கள். அப்போது திருமதி லியோ பாடிய பாடலில் ஒன்று தான் "பூனிமா வந்தார் பூனிமா வந்தார் சிறகு வண்டியிலே சிணுங்கி நின்றார் சிணுங்கி நின் றார் சிங்களக் கண்டியிலே'
என்ற பாடல். இது அப் போது பிரபலமாகவிருந்த 'மாப் பிள்ளை வந்தார் மாப்பிள்ளை வந் தார் மாட்டு வண்டியிலே' என்ற
சினிமாப் பாடலைத் தழுவியதாலோ என்னவோ அவன் மனிதில் இன்று வரை நிலைத்து விட்டிருக்கிறது.
லியோ குடும்பத்தினர் இப்போது உயிருடன் இல்லை. இரு வருமே திறமை மிக்க கலைஞர்கள் என்பதை அவன் இளைஞனான பின்புதான் தெரிந்து கொண்டான். ஆடல், பாடல், சிற்பம், மேடைப் பேச்சு, கவித்துவம் என்பதை எல் லாம் ஒருங்கமையப்பெற்ற உன்னத கலைக் குடும்பமாக அவர்கள் திகழ்ந்தார்கள் வறுமை காரணமாக அவர்களது திறமையும், புகழும் குறிப்பிட்ட மட்டத்துக்கு மேல் செல் லமுடியாது போய் விட்டது என்
பதை பின்னாளில் உணர்ந்து கொண்ட போது அவன் பெரிதும் கவலையடைந்திருக்கிறான்.
சத்தியாக் கிரகப்
போராட்டத்தையும், மூதூரப் பாராளு மன்ற உறுப்பினர் திரு.ஏகாம்பரமும் முன்னின்று நடத்தினார்கள் என்பது அவனுக்குப் பின்னாளில் தெரிந்தது. தற்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலதிபர் இராசம பந்தன் அப்போது இளைஞனாக நின்று இவர்களுக்கு உதவியிருக் கின்றார்.
இரா.சம்பந்தனை அவன் சத்தியாக்கிரகக் காலத்தில் அறிந் திருக்கவில்லை. அவன் சிறு பிள் ளையாக இருந்ததால் இது சாத்தி யமில்லாமல் போயிருக்கலாம். ஆனால் திரு.ஏகாம்பரத்தையும், இரா. ஜவரோதயத்தையும் அவன் அப் போது அறிந்து கொண்டான். வேஷ டியும், வாலாமணி மேலாடையுமாக அவர்களை அவன் கண்டான். சத் தியாக்கிரகத் திடலில் அவர்கள் இருவரும் அவன் கண்களில் அடிக் கடி தென்பட்டார்கள்.
அமரர்.ஏகாம்பரத்துடன்
அவன் பேசிப் பழகவில்லை. ஆனால் அருகில் நின்று பார்த்திருக் கிறான். அமரர்.இராஜவரோத யத்துடன் அவனுக்குப் பழக்கமிருந் தது. பழக்கமெல்லாம் ஒரு பெரிய வர் ஒரு சிறுவன் என்ற ரீதியில் தான். இராஜவரோதயம் முத்துக் குமாரசுவாமி ஆலய தர்மகர்த்தா வாக இருந்தார். தினமும் கோயிலு க்கு வருவார். வெள்ளிக்கிழமை களில் அவன் கோயிலுக்குப் போவான். கடவுளை வணங்குவ தாக வெளியில் கூறிக் கொண் டாலும் வெள்ளிக்கிழமைப் பூசை முடிவில் வழங்கப்படும் பிரசாதமே அவனுக்குக் குறிக்கோள் சில சமயங்களில் பிரசாதத்துக்காகப் போராடி அவன் தோற்றுப் போவது முண்டு தோற்றவர்களும் பிரசாதம் பெற்றுக் கொள்ளும் கர்ப்பகத் தருவாக இராஜவரே தயானார் இருந்தார். அவர் கோயில் முன்ற லில் மணலில் அமர்ந்திருப்பார். பிரசாதம் பெற்றுக்கொள்ளாதவர் களை அடையாளங் கண்டு அருகி னில் நிறுத்தி வைப்பார். பின்னர் அவருக்கு வழங்கப்படும் பிரசாதங் களைப் பகிரந்தளித்து சந்தோஷமாக அனுப்பி வைப்பார்.
இந்தச் சந்தோஷ அனுப வங்கள் பல தடவைகள் கிடைத்தி ருக்கின்றன. மணலில் அமர்ந்தி ருக்கும் அவரைச் சட்டை பண் ணாமல் அவன் ஓடி விளையாடும் போது பெரியவர்கள் அவனையும் அவனோடு ஒத்தவர்களையும் கண்டிக்க முன்வரும் போது வரோ தயர் தடுத்து விடுவதையும் அவன் பலமுறை அவதானித்திருக்கிறான்.
(SN6060) und Shushid)

Page 7
ܝ݂ܵܐ
ر
O4-03-2OO)
இன்று E GOGOGIII e Gal னுடாக உங்களைச் சந்திக்கப் போகும் கலைஞர் பிரபல கவிஞரும், எழுத்தாளரும், மெல்லிசைப் பாடலா
சிரியரும், நாவல் சிறுகதையா சிரியநமான 'ஒலுவில் அமு தன் அவர்களை ஒலுவிலைப்
பிறப்பிடமாகவும், அக்கரைப்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இலங்கை வங்கியின் ஒரு உயர் அதி காரியுமாவார். மிகுந்த இலக்கிய ஆர்வம் கொண்ட ஒலுவில் அமுதன் அவர்கள் கலைவாசலுக்காக அணி போடு வழங்கிய பேட்டி இது.
கேள்வி எழுத்திலக்கியத்துறையில் மிக நீண்ட கால வரலாறு கொண்ட வர் நீங்கள் உங்களது கலைத் துறைப் பிரவேசம் பற்றிக் கூற முடியுமா..?
பதில் ஆரம்பகாலங்களில் கதை, கவிதை போன்ற இலக்கியப் படைப் புக்களைப் படிப்பதில் மிகவும் விருப்பமுள்ளவனாக இருந்தேன். அதனால் நிறைய வாசித்தேன். அத னால் நானும் அவ்வாறு எழுத வேண்டும் என்ற அவா என்னுள் வேரூன்றி வளர்ந்தது. முதன் முத
லாக 1976ம் ஆண்டு என்று நினைக்
கிறேன். தினகரனில் எனது முதல்
கவிதை வெளிவந்தது. அதனை பின்னர் வானொலிக்கும் நாடகம், சிறுகதை, இசையும் கதை, GLDG)65603 LITL6)356T 66.5L60. எழுத ஆரம்பித்தேன்.
ஆதம் லெவ்வை அலாவுதீன் ஒலுவில் அமுதனானது என்? கேள்வி ஒலுவில் அமுதன் என்பது உங்க்ளின் புனைப் பெயர் என்று அறிகிறோம். அப்படியாயின் உங்க ளின் இயற்பெயரென்ன? மேலும் ஒலுவில் அமுதன் என்ற புனைப் பெயரைத் தெரிவு செய்யக் காரண GILD6616.2 பதில- எனது பெயர் ஆதம்லெவ்வை அலாவுதீன் நான் எனது சொந்தப் பெயரில் ஒருநாளும் எழுதியதில்லை. நம் தாய் மொழி தமிழ் மாத்திரமல்ல. தமிழ் இலக்கியம் தான் படைக்கிறோம். அதனால் இனிமையானவன் என்ற பொருள்பட 'அமுதன் என்ற பெயரு டன் எனது பிறந்தகம் ஒலுவிலையும் சேர்த்துக் கொண்டேன். கேள்வி நீங்கள் இத்துறையில் தள்ளப்பட உந்து சக்தியாக அமைந்த காரணி என்னவென GOTL). பதில் மனிதனுக்கு நேரும் துயரம், நோய், வறுமை இவற்றுக்குரிய காரணத்தையும், சூழ்நிலைகளை யும், ஆராய்ந்து ஒரு தீரவைக் காணக் கூடிய சக்தி இலக்கியப் படைப்பு களுக்குத்தான் உண்டென்று கருதி இத்துறையில் ஈடுபட்டேன். அதுமட் டுமல்ல இலக்கியத்தின் மீதுள்ள காதலும் ஒரு காரணம் கேள்வி: உங்களின் படைப்புக்கள் பல நூலுருப் பெற்றுள்ளதாக அறிகி றோம். அவைகளைப் பற்றிக் கூறுங் 35(36T67.' பதில் நான் இதுவரை நான்கு நூல்களை வெளியிட்டுள்ளேன்.
'மனக்கோலம்', "மரணம் வரும் வரைக்கும், ஆகிய இரு கவிதைத் தொகுதிகளையும் கலையாத மேகங்கள் என்ற சிறுகதைத் தொகுதியையும், நாம் ஒன்று நினைக்க. என்ற நாவலையும் வெளியிட்டிருக்கின்றேன். கேள்வி: உங்களின் இத்தொகுதிகள் எந்தெந்த ஆண்டுகளில் வெளி வந்தன.? பதில் மனக்கோலம் 1983இல் வெளிவந்தது மரணம் வரும் வரைக் கும், கலையாத மேகங்கள்
ஆகியன 1999லும், நாம் ஒன்று நினைக்க நாவல் 2000லும் வெளிவந்தது.
கேள்வி நீங்கள் ஆரம்ப காலத்தில் புதுக்குரல் என்ற ஒரு மாத சஞ்சி கையினை நடாத்தியதாக அறிகி றோம். பின்னர் ஏன் அதனைக் கைவிட்டீர்கள்.? பதில் ஆமாம், 1976 புதுக்குரல் என்ற மாத சஞ்சிகையினை நடாத்தி யது உண்மை. ஆனால் வங்கியில் தொழில் கிடைத்த பின்னே அத னைத் தொடர்ந்து வெளியிட முடி யாமல் போய் விட்டது. கேள்வி நீங்கள் மெல்லிசைப் பாடல்களும் எழுதியுள்ளதாக அறிகிறோம். அவற்றைப் பற்றிக்
கூறுங்களேன். 2 பதில் நான் நான்கு மெல்லிசைப் பாடல் மாத்திரமே எழுதியுள்ளேன். அவைகள் 'மழைக்கால மேகம் ஓடுகின்ற வேளை' என்ற பாடல் (ராகினி ரஜனி பாடியது), சித்திரை மகள் இத்தரை மீது. பத்தரை மாற்று" என்ற பாடல் (முத்தழகு பாடியது), "மே கூறும் கதை எங்கள் கதைத்ான்' என்ற பாடலும், "உழைக்க நாங்கள் கொண்டாடு வோம்" (முத்தழகு பாடியது) என்ற ப்ாடலும் ஒலிபரப்பாகின. கேள்வி ஒரு கலைஞன் என்பவன் சமூகத்தோடு ஒன்றித்துப போக வேண்டும் என்றதொரு கருத்து உள் ளது. அந்த வகையில் இக் கருத்துக்கு நீங்கள் முரண்படுவதாக உங்கள் மீதொரு குற்றச்சாட்டு உள்ளதே.? பதில் எவரிடமும் உண்மையைச் சொல்ல, நீதியைச் சொல்ல எனக்கு ஏனோ தெரியாது துணிவு உண்டு. அதனால் நண்பர்கள் கூட எனக்கு எதிரியாவதுண்டு அதனால்
என்சைட் புரட்சில இதனாலேயே சமூ போகாதவன் என் கூறுகிறார்கள். கேள்வி நீங்கள் உயர் அதிகாரியா டும், இன்றும் இை 6TTG) 6TLILIS) 6TCL பதில் முன்புதான் கிடைத்தது எழு வங்கியில் பதவி பின் இப்போது கிடைப்பது மிக அதனால் மிகவு எழுதுகிறேன். இரு
தோடு ஒட்டிய இ இருக்கும் வரை 6 இருப்பேன். கேள்வி கடந்த 99 Llib 69(C) LJ60DLL போவதாக சூளுை இவ்வாறான அதிர காரணமென்ன..? பதில் ஒரேயொ வெளியட்டவர்கள் நினைப்பில் என வெளியிட்டின் கொண்டார்கள். அ பல நூல்களை ெ
மென்ற எண்ண அதன் ஒரு வெ சூளுரைப்பு
கேள்வி கவிஞர்க ஒப்பிடுங்களேன்." பதில் கவிஞர்கள் காதலிப்பவர்கள் இமயமாக நினைத் நானும் அதற்கு ჭ56ზ6)(წ6)|.|
கேள்வி ஏறத்தாழ வானொலியோடு நீங்கள் Joು ಆಊಠ; கங்கள், இசையும் Ll6) 3,5 515 56 ருக்கிறீர்கள். அவை பதில் நான் எவ்வ என்பதைச் சிந் இன்னும் எவ்வள றேன் என்பதையே கேள்வி கதை, க நாடகம் தவிர வேறு உங்களுக்கு ஈடுபா பதில் ஆமாம் நிை கட்டுரைகள் வீரே
 
 
 
 

ாதி என்கிறர்கள். கத்தோடு ஒன்றிப்
குற்றச்சாட்டும்
ஒரு வங்கியின் இருந்து கொண் L6ìLTLD6) 9 L'É15 ந முடிகிறது.? நிறைய எழுதக் தினேன். ஆனால் புயர்வு கிடைத்த ஓய்வு நேரம் மிகக் குறைவு. குறைவாகவே ந்தாலும் இதயத்
சிந்தாமணி, சூடாமணி, ஆகிய வற்றில் எழுதியுள்ளேன். இதுதவிர "நினைவுகள் நிஜங்களல்ல." என்ற தொடர்கதை ஒன்றையும் தினகரனில் 18 வாரங்கள் எழுதி யுள்ளேன். கேள்வி ஒரு சிறந்த படைப்பென்று மக்களால் அங்கீகாரம் பெறக்கூடிய ஒரு படைப்பு எவ்வாறிருக்க வேண்டு மெனக் கருதுகிறீர்கள்.? பதில் முற்போக்கு சிந்தனை செறிந்துள்ள படைப்புக்களாக இருக்க வேண்டும் தொழிலாளிகள் பாமரர்கள் பயன் பெறக் கூடிய கருவுள்ளதாக இருக்க வேண்டும்.
ஒரு கவிதை வரி இது. தொழ வந்தவர்கள் шт(8Uтфт60ї திருடியிருக்க வேண்டும்! இல்லை.இல்லை. திருட வந்தவர்கள் шт(Злтфтбої தொழுதிருக்க வேண்டும்! மிகவும் அழகான வரிகள் இதனை எழுதத்தூண்டிய சந்தர்ப்பம் என்ன? பதில் நம் பகுதியில் பள்ளி வாசல்களில் செருப்பு திருட்டுப் போவது சகஜம் தானே! கேள்வி: "ஒரு சிறந்த படைப்பு ஒன்றுக்கு இருக்க வேண்டுமென நீங்கள் கருதும் தகைமைகள்
லக்கிய ஆர்வம் ழுதிக்கொண்டே
இலிருந்து வரு பு' வெளியிடப் ரத்திருந்திரகளே..? டி சிந்தனை எழக்
ரு புத்தகத்தை மேதைகள் என்ற @l (lpgるGoTGM@l போது நடந்து அதனால் மேலும் வளியிட வேண்டு
ம் உருவானது. விப்பாடே அந்த
$ள் இயற்கை
இயற்கையை இயற்கையை துப் பாடுவார்கள் த விதிவிலக்
25 வருடங்களாக தொடர்புபட்டவர் சீர்திருத்த நாட கதையும் போன்ற ளை எழுதியி களைப் பற்றி.? ளவு எழுதினேன் gിൿ, ബിബ ഞൺ. வு எழுதப்போகி
சிந்திக்கிறேன். விதை, பாடல், எத்துறையிலும் டு உள்ளதா..? றய சிந்தனைக் கசரி, தினகரன்,
கேள்வி கவிஞர்களிடம் நாம் கேட்கின்ற பொதுவான கேள்விக ளில் இதுவும் ஒன்று கவிஞர்களை உருவாக்குவது காதலர.?
EITGOLDIT...? பதில் காதல் கவிஞர்களை உருவாக்குகின்றது என்பது பொய்யா னது. அப்படியானால் குறிப்பிட்ட காலம் முடிந்த பின் அவன் கவிஞ னாக அல்லாமல் சாதாரண மனித னாகி விடுவானே. கவிஞர்கள் உரு வாவதில்லை பிறக்கிறார்கள்.
/நேர்கால் :
E.
சமூகத்துக்கு பயனில்லாத படைப்புக்களால் என்ன LI LILI Got ? கேள்வி"ஒரு சமூகத்தை சீர்திருத்த வேண்டுமென்ற கடமை கவிதைக்கு இல்லை." என்று அண்மையில் ஒரு கருத்து என் செவிகளில் விழுந்தது. இக்கருத்து பற்றி என்ன நினைக் கிறீர்கள்.? பதின் சமூகத்துக்கு பயனில்லாத படைப்புக்களால் என்ன பயன்? கேள்வி இன்றைய காலகட்டத்தில் சில பழைய இலக்கயவாதிகள் புதுக்கவிதையினை அங்கீகரிக் கின்றார்களில்லை. ஆனால் இளைய உலகம் அதனை என்றோ அங்கீக ரித்து விட்டது எனலாம். இது விடயத்தில் நீங்கள் என்ன கருத்தை யுடையவர்.? பதில் பழையவர்கள் புதுக்கவி தையை ஆதரிக்கவில்லை என்பது பிழையான கருத்து பழம் பெரும் கவிஞர்கள் கூட புதுக்கவிதை எழுதுகிறர்களே. காலத்தின் தேவை அது. ஆனால் வெறும் வாக்கியம் கவிதையாகாது. கேள்வி ஒவ்வொரு துறை சார்ந் தவர்களும், தமக்கென ஒரு முன் னோடியாக குருவாக ஒருவரை எடுத்துக் கொள்வது வழக்கம், அந்த வகையில் உங்களின் குரு |LITÚ.? பதில் மானசீகக்குழு பழம்பெரும் இந்திய இலக்கியவாதி தமிழறிஞர் மு.வரதராசன் அவர்களே நான் ஒரு புத்தகத்தை ஐந்து தடவை களுக்கு மேல் படித்தேன் என்றால் அது பேராசிரியர் மு.வரதராசன் அவர்களின் புத்தகம் ஒன்றேதான், அவரின் ஒவ்வொரு வசனமும் தத்துவம்தான்! கேள்வி உங்களின் கவிதைத் தொகுப்பொன்றில் நான் இரசித்த
லுவில் அnஸ்.எம்.ாரில்
பதில் சுவையும் பொருளும் கேள்வி இன்றைய ஊடகத் துறைகள் கலைத் துறைக்கு கொடுத்து வரும் ஊக்குவிப்புகள் பற்றி யாது கருதுகிறீர்கள்.? பதில் போதாது கேள்வி ஒரு கலைஞனின் கலைப் படைப்பானது அரசியலை எவ்வாறு நோக்குதல் அவசியம் எனக் கருதுகிறீர்கள்.? பதில் பொதுமக்களின் பயன்பாட் டைப் பொறுத்து. கேள்விசுவையானதும் சுருக்கமான
துமான பதில்கள். நல்லது கலைத் துறை யில் நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுகள் பாராட்டுக்கள் பற்றி.? பதில்கள் 1988 ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இளைஞர் சேவைகள் மன்டறம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதலாமிடம் பெற்றேன். 1994ல் கல்முனை இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்திய சிறு கதைப் போட்டியிலும் முதலாமிடம் பெற்றேன். கடந்த வருடம் "சமா தானம் ' சஞ்சிகை நடாத்திய கவிதைப்போட்டியிலும் முதலாமிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கேள்வி உங்களைக் கவர்ந்த நம்நாட்டு, வெளிநாட்டு எழுத்தா ளர்கள் பற்றிக் குறிப்பிட முடியுமா..? பதின் நம்நாட்டு எழுத்தாளர்கள், செங்கை ஆழியான் மற்றும் செ. யோகநாதன் ஆகியோரைக் குறிப் பிடலாம். இந்திய எழுத்தாளர்களில் மு.வரதராஜன், அகிலன் ஆகியோர் கேள்வி நல்லது உங்களின் தற்போ தைய இலக்கிய முயற்சிகள் பற்றி.? பதில் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள கருத்துக்களை வைத்து ஒரு சிறுகதைத் தொகுதி ஒன்றை எழுதி முடித்துள்ளேன். "மனங்க ளிலே. நிறங்கள் " என்ற பெயரில் இது மிக விரைவில் வெளிவர ഖുണiണg. கேள்வி வளர்ந்து வரும் கவிஞர்கள் எழுத்தாளர்களுக்கு உங்களது அறிவுரை அல்லது ஆலோசனை 66661.2 பதில் நிறைய நூல்களை வாசி u||6ണ്. கேள்வி நல்லது இறுதியாக வாசகர்களுக்காக உங்களது பிறந்த திகதியையும் முகவரியையும் தர (ԼplգԱվIDIT.? பதில் 1956-03-27 பிறந்த திகதி ஏ.அலாவுதீன் (ஒலுவில் அமுதன்), 7ே, புதுப்பள்ளி வீதி, அக்கரைப்பற்று -08

Page 8
O4,CO3-2OO
கிற்காலத்தில் மனிதன் கணினி யுகம் வரை வளர்ந்துவிட்டான். ஆனால் இன்னும் ஏனோ சீதனத்தை மறக்கவில்லை. அதே போல் பெண்களை அடக்கும் தன்மையையும் கூட ഥ]&&ഖിഞ്ഞു.
gഖഖണഖ ഇ|]) வளர்ச்சியடைந்த மனிதன் ஏன் இன்னும் பெண்கள் விடயத்தில் பின் தங்கியுள்ளார்கள் முக்கியமாக ஆசிய நாட்டு ஆண்களும், முஸ்லிம் ஆண்களும் எப்போதும் பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் தமக்கு அடங்கிப்போக வேண்டியவர்கள் என்றுதான்
நினைக்கிறார்கள் அவர்களது அந்த நினைவுகளை அந்தக் காலந்தொட்டு பெண்கள் மனதிலும் விதைத்து அல்லது திணித்து வந்திருக்கிறார்கள். காலங்காலமாக வந்த இத்திணிப்பினால் பெண்களும், நாம் அடங்கிப் போக வேண்டியவர்கள்தான் என்ற நினைப்பிலேயே வாழ்ந்து விட்டார்கள் இரண்டு வரிக்குறளிலே காவியம் படைத்த திருவள்ளுவரில் இருந்து இக்காலத் திரையுலகக் கவிஞர்கள்வரை பெண்கள் விடயத்தில் ஒர வஞ்சகமாகவே
நடந்து கொண்டிருக்கிறார்கள். மானே, தேனே, கனியே, கற்கண்டே என்று பெண்களை வர்ணிக்கும்
சந்திரவதனா செல்வகுமார் ஜேர்மன்
அதே கவியுள்ளங்கள் தான் பெண்களை அடங்கிப்போகும்படியும்
கவிபுனைந்துள்ளன. இந்த வஞ்சகங்கள் எதுவும் புரியாமலே பெண்கள் வாழ்ந்து விட்டதுதான் மிக மிக வருத்தமான
6)Sh.LULLİb.
ஆணென்ன? பெண்ணென்ன ? எல்லோரும் மனிதப் பிறவிகள் தான். ஏன் இது மறுக்கப்பட்டது? மறைக்கப்பட்டது? முதலாம் உலகப் போர் வரை ஐரோப்பியப் பெண்கள் கூட வீட்டுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்களாம். போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்கள் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றில் வேலைக்கமர்த்தப்பட்டபோது தான் தமது வலிமையை அப்பெண்கள் உணர்ந்து, விழித்தெழுந்து கோஷமிட்டார்களாம். ஏன் இன்னும் ஆசியப் பெண்களான நமது தமிழீழப் பெண்கள் கூட. நற்குணம் என்றும் நற்பண்பு என்றும் வேலிகள் போட்டுப் பெண்ணை வீட்டுக்குள் அடைத்தோர் நாணப் போர்க்கொடி ஏந்தி அங்கே நாட்டினைக் காக்கின்றார்கள் இருந்தும். சீதனம் என்னும் சிறுமை இன்னும் சீராக அழியவுமில்லை! ஆணாதிக்கமும் அடக்கு முறையும் முற்றாக ஒழியவுமில்லை! புகுந்த வீடே பெண்ணுக்கு நிரந்தரமாம், பிறந்த வீட்டை மறந்திட வேண்டுமாம். இது என்ன நியாயம்? ஆணுக்கு மட்டும் அம்மா, அப்பா சகோதரர்கள் என்று பாசம் பொங்கி வழிய வேண்டுமாம். பெண்ணுக்கு பாசம் பெற்றவரிடம் இருந்தாலே பாவமாம். இது எந்தச் சட்டப்
புத்தகத்தில் உள்ளது?
ஆண்கள் தமக்காகவே எழுதி வைத்த சட்டம், பேதைப் பெண்கள் காலங்காலமாக இந்தப் பொய்யான சட்டத்துக்குப் பயந்து வெந்துமாயும் மனதைக் கூட வெளியில் திறந்து காட்டத் துணிவில்லாது, பொங்கி வரும் கண்ணிரை தமக்குள்ளே பூட்டி வைத்து தமக்குள்ளேயே பொருமி மடிந்து விட்டார்களே. இந்த நிலையில் இன்றும் இன்னும் எத்தனை பெண்கள் ஆண்கள் பெண்களை தமக்கு அடிமையாக்கி வைத்திருக்க கலாசாரம், பண்பாடு, மரபு என்று சில ஆயுதங்களை, பெண்களின் முதுகுத்தண்டில் பிடித்துக் கொண்டு
ப்பற்றிக் கொஞ்சமேனும் சிந்திக்காமல் பெண்கள் வாழ்கிறார்களே! தமிழர்களின் பண்பாடு கலாசாரம் என்று வந்தால் தாலி, பொட்டு,
சேவை இவைகளைத் தான் விவாதத்துக்குரிய பாரிய விடயங்களாக எடுத்துக் கொள்கின்றன. மீறினால் பெண்களின் மறுமணம் ஆண்களின் மறுமணம் பேசப்படக்கூடிய அதிசயமான விடயம் இல்லை. பெண்களின் மறுமணம் நடக்கவே கூடாத மரபு மீறிய, கலாசாரம்
கெட்ட பண்பில்லாத செயல் என்பதே அவர்களின் கருத்தில் தெரிகின்றது. இந்தக் கலாசாரங்களை பண்பாடுகளை இது எமக்கு மேல் திணிக்கப்பட்ட வஞ்சனைகள் என்று உணராமலே பெண்கள் போற்றிப் பாதுகாப்பதுதான் மிக மிக வருத்தமான 6L ULLD. இனியாவது பெண்கள் சிந்திக்க வேண்டும் தமது வலிமைகளை உணர வேண்டும். பத்து மாதங்கள் குழந்தையை வயிற்றில் சுமக்கத் தெரிந்த பெண்ணுக்கு
தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக என்று ஒவ்வொரு ിബീബ്ര
இன்றைய விளம்பர யுகத்தில் சினிமா நாயகிகளுடன் அழகு ராணிகள் மாடலிங் பெண்கள் எனப் பல்வேறு கற் பனாலோகத்து பெண்கள் விட்டுக்கூடங்க ளில் வந்து அமர்ந்து விட்டார்கள்
இவர்கள் இன்றைய இளம் பெண்களை மிகவும் கவர்ந்து அவர்களது லட்சியங்களையும் திசைதிருப்பிக் கொண் டிருந்தாலும் இவர்களது மற்றுமொரு கனவுக் கன்னிகள் விமானப் பணிப்
பெண்கள்
6ÓLIDIT GOTLI LIGIOOMILJ GALIJ60ÖISES6i என்றவுடன் தேவலோகத்துக் கன்னி கள் கீழிறங்கி வருவதுபோல் ஒரு LIDIT GODULI. GLUGOÖT 356MLLb aE5IT6OOIL படு களிறது. அவர்களது B60L,2-60L
660) 60. LDL (BLD606) அவர்களு க்கு கிடைக்கக் FinLQULU EFLDLJ6TTLD 6).JPG
திகள் கூட்பெண்கள் மத்தியில் ஒரு திகைப்
பான உணர்வையே ஏற்படுத்துகின்றது.
ஆனால் அவர்களின் உண்மை
நிலைமையைப் பார்த்தால் பரிதாபம் தான்.
S விமானப் பணிப்பெண்களுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O8
குடும்பத்தை அன்பினால் சுமக்கத் தெரிந்த பெண்ணுக்கு அடங்கிப் போக வேண்டிய தேவை என்ன? விட்டோமென்றால் ஆண்கள் எம்மை விடவே மாட்டார்கள் தொடருவார்கள்
பெண்களே நீங்கள் நினைக்கலாம், இப்போது நாங்கள் விடுதலை பெற்றுவிட்டோம் என்று. ஆனால் இன்னும் முழுதாக
ജൂൺ.
ஆண், பெண் இருபாலாரும், சமநிலைக்கு வர இன்றைய இளம் பெண்கள்தான் சரியாகச் செயற்பட வேண்டும். நீங்கள் படிக்க வேண்டும்.
வேண்டும் போலிச் சம்பிரதாயங்களையும், ஆடம்பரத்திலான அதிக ஈடுபாட்டையும் தவிர்த்து எது தேவை என்பதை உணர்ந்து
வாழ வேண்டும்.முக்கியமாக உங்கள் குழந்தைகளை ஆண் குழந்தை பெண்குழந்தையென்று பேதம் காட்டாது சமனாக வளருங்கள். நீ பெண் குழந்தை நிதான் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று உங்கள் ஆன் குழந்தைக்கும் பெண்குழந்தைக்குமான தகராறின்போது சொல்வீர்களானால், அங்கு நீங்கள் பெரிய
தவறு செய்கிறீர்கள் இப்படி நீங்கள் சொல்லும் போது பாதிக்கப்படுவது உங்கள் பெண் குழந்தையின் மனம் மட்டுமல்ல, உங்கள் ஆண் குழந்தையும் தான் ஆண் குழந்தையின் மூளையில் அது அப்போதே பெண்கள் எதையும்
விட்டுக்கொடுக்க வேண்டியவர்கள் என
அவனை எண்ண வைக்கிறது. ஆகவே பெண்களே! உங்கள் பிள்ளைகளை ஆண், பெண் பேதம் காட்டாது விட்டுக் கொடுத்தலிலிருந்து சமையல், ഖ (ബേൺ, ബി, ബേൺ
(தொழிற்கல்வி) மற்றும் இதர பிற வேலைகளிலும் செயற்பாடுகளிலும்
சமத்துவத்தைப் பேணி வளருங்கள் எந்தக் கட்டத்திலும் உங்கள் பிள்ளையை நீ பெண் என்று கூறி சமையற்கட்டுக்கும் ஆண் பிள்ளையை வெளிவேலைக்கும் அனுப்பாதீர்கள்
இன்றைய பிள்ளைகளாவது நாளை இந்தவேலை ஆணுக்கு இந்த வேலை
பெண்ணுக்கு என்று நினைக்காமல் இருக்க
ஆண்களையும் சமையற்கட்டுக்கு அனுப்புங்கள் பெண் பிள்ளையையும் வெளி வேலைக்கு அனுப்புங்கள். பெண்களுக்கு நடனமும் பாடலும் தான் என முத்திரை குத்தி வைக்காமல் விளையாட்டு, தற்காப்புப் பயிற்சிகள், (கராத்தே போன்றவை) போன்றவற்றையும் அவர்களது ஆர்வங்களுக்கு ஏற்ற வகையில் பழக அனுமதி கொடுங்கள். உங்கள் வளர்ப்பில் பெண் அடங்க வேண்டியவள், ஆண் அடக்குபவன் என்ற நிலை முற்றாக மாறவேண்டும். இதை ஏன் நான் பெண்களுக்கு மட்டும் கூறவேண்டும் என நீங்கள் 6603600T6)TLD. நாங்கள் குனிந்து நின்று கொண்டு, ஆண்களைப் பிழை கூற முடியாது, நாங்கள் தான் நிமிர வேண்டும். நாளைய பெண்கள் சுயமாக வாழ நாங்கள் தான் பாதையமைக்க வேண்டும்.
张咏咏米米
வயது 30 ஆகும் பொழுதே எந்த நேரத்திலும்
வேலை பறிபோகுமோ என்ற நிலை, அழகு போய்விடும் என்பதுதான்
காரணம் (ஸ்டுவர்டாக
வேலை பார்க்கும் ஆண்கள் |D'(D 58 ഖug| വെഞ யில் தொந்தியும் தொப் பையுமாக வே ഞൺ LI] &b ம்) விமானப் LIGOML, GLIGOöI கள் அழகையும் இள 60ԼD60) եւ յԱվլի լDւ (6
ഭൂ,60) டும்.
ഥൺ ഞെLഞu|u| bi|)
பாற்றிக் கொள்ள வேண்டும் திரு
மணம் செய்தாலும் குழந்தை சயைத் தள்ளியே வைக்க வேண்
இவற்றுக்கெல்லாம் ஒருபடி ம்ேலாக விமானப் பைலட்டுக்களின் கெடு பிடிகளுக்கு பணிந்து வேலை செய்தால் தான் வேலைக்கு உத்தரவாதம் இவர்களை ஆட்டு விக்கும் எஜமானான அவருக்கு எல்லையற்ற அதிகாரம் உண்டு
ஒருமுறை விமானப் பணிப்பெண் ணிடம் பைலட் கேட்ட கேள்வி "உள்ளாடை அணிந்து வந்தாயா' என்பது இந்த முறை கேடுகள் பொறுக்க மாட்டாமல் துணிவுடன் சில பணிப்பெண்கள் போர்க்கொடி துாக்கி யிருக்கிறார்கள்
மற்றுமொரு முறை அமைச்சர் ஒரு வரிடம் முறைப்பாடு தெரிவிக்க, அவர் "உங்களுடைய வேலை உடம்பு அழகைப்
பொறுத்தது. அப்படியிருக்க ஏன் அநாவ சியமாகக் கூச்சல் போடுகிறீர்கள்" என்று கேட்டாராம்
பார்த்திரகளா இவர்கள் நிலை எப்படியிருக்கிறது என்று?
畿畿鬱鬱辭
.9

Page 9
O4-03-2OO தினக் கதிர் SLSLSLSLS
(சென்றவாரத் தொடர்ச்சி.)
ബിക நரங்கள் போப் நின்றபோது ஒருவர் கையை மற்றவர் இறுகப் பற்றியிருந்தோம் நீங்கள் இவ்வளவு நட்புடன் இருக்கும் போது ஏன் விவாகரத்து கோரு கிறீர்கள்? என்று கவுண்செலர் கேட்டபோது "அதே காரணத் துக்காகத்தான்". என்று இருவரும் ஒரே குரலில் கூறினோம்.
தெருவில் நின்று ஜாப்பெ என்னிடம் விடைபெற்று ஒருமுறைகூட திரும்பியே பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார் கூட்டத்தில் ஒருவராக அவர் கரைந்து போவதை நம்ப முடி யாதவளாக நான் திரும்பித்திரும்பிப் பார்த்தபடி எதிர் திசையில் போய்க் கொண்டிருந்தேன் ஒரு முறை அவர் திரும்பிப் பார்த்து ஒருவேளை என்னை அழைத்திருந்தால் கூட ஒடியே போய்
அவரோடு சேர்ந்திருப்பேன். NGO
பல ஆண்டுகள் கழித்து நான் என் வயிற்றில் மகள் லின்னைச் சுமந்தபடி பிரசவத்துக்காக நார்வே திரும் பியிருந்தேன் பிரசவம் பற்றிய பயம்-குழப்பம்
இவற்றோடு நான் ஆளப்பத்திரிப்படுக்கையில் இருந்தபோது டுட்டி டாக்டராக ஜாப்பெ என் அருகில் வந்தார். அவரை டாக்டர் உடையில் பார்த்த நிமிஷமே என் பயமெல்லாம் நீங்கிவிட்டது.
அவ்வப்போது ஜாப்பெ அருகில் வந்து என் கையை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டு என்னையே பார்த்தபடி அமர்ந்திருப்பார் நாங்கள் ஒன்றுமே பேசிக்கொள் ளவில்லை. அன்று நான் அதுவரை புரிந்து கொண்டிராத விதத்தில் காதலைப் புரிந்து கொண்டேன்.
பிரசவம் சுகமாக முடிந்த பிறகு விவாகரத்து அலு வலத்தில் இறுதி ஆவணங்களில் கையெழுத்திடச் சென்றேன்
ஜாப்பெ அங்கே அலுவலகத்தில் எனக்கு முன்பாகக் காத்தி
ருந்தார். "பல ஆண்டுகள் பிரிந்து வாழ வேண்டிய' விதியும் பூர்த்தி செய்யப்பட்டதால் விவாகரத்து இனி சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படும் மேஜைமது இருந்த விவாகரத்து பேப் பர்களைப் பார்த்ததும் தாங்க முடியாமல் அந்தத் தாள்களின் மிது என் தலையை வைத்துக் கதறி அழுதேன்.
ஜாப்பெயை என் வாழ்க்கையிலிருந்து கையெழுத் திட்டு வெளித் தள்ளுவதாக உணர்ந்தேன்.
米米亲米米
எப்டானிஸ்ல7விளப்கியை எந்நேரமும் தலையணைக்கு அடியில வைத்துப் படுத்திருந்த நான் உலகப் புகழ் பெற்ற 3. i 1 b1 11 I JE 1696r) (Peter Palitzsch) од 454755 பிா பல புதிய வழிமுறைகளைத் தேட முற்பட்டேன்.
பயோ பேட்ட
உண்மையான பெயர் பிர்சாந்த்
பள்ளியில் பட்டப்பெயர்: அப்பு
இது நல்லா இருக்கே படித்தது- கம்பியூட்டர் இன்ஜினி யரிங் (கிராபிக்ஸ்) படிச்சத வேவல்ட் பண்ணிட்டீங்களே
85 (86).
உங்களுடைய உடல் எடையைக் கேட்டோம். உயரம: 5 அடி 11 அங்குலம்
(GDL
தபுவோட நடிச்சிருக்கிறீங்களா? இதுவரை நடித்த படங்கள 52
நடிச்சீங்களா..???!!
பெயரும் புகழும் கொடுத்தவை: ஜீன்ஸ்
உங்களுக்கா ஐஸ்வர்யாவுக்கா..? அப்பாவிடம் கற்றுக் கொண்ட விடயங்கள் - களவும் கற்று மற
ஞாபக சக்தி குறைஞ்சி போச்சோ செல்லப்பிராணி- ஜேர்மனி நாய் டைசன்
உங்கட ஊர்ல நாயே இல்லையோ? பலம் ரசிகர்கள்
பாவம் அவர்கள். பலவீனம்: "நான்
தெரியதே. பிறகெண்ன? வழிபடும் தெய்வம்:- முகாம்பிகை அம்மன்
ஏதோ படத்தின் பெயர் மாதிரி இருக்கே? படப்பிடிப்புக்குப் புறப்படும் போது:- அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்படுவது.
கதை விடாதீங்க வார். திருப்பு முனை- வைகாசி பொறந்தாச்சு
ஆனி பெறக்காதோ? சுபாவம்:- ஐயோ பாவம். இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
கள்ளுச் சாராயம் தாண் குடிக்குமோ? பிடித்த நாடு இந்தியா
நாய் மட்டும் ஜேர்மனி அபிமான நடிகன்:- அமிதாப்பச்சன்
பாத்தெண்டாலும் நடிக்கப்பழகலாமே அபிமான நடிகை- ஐஸ்வர்யா ராய்
ஜீன்ஸ்க்க போட்டுட்டாவோ? வருங்கால மனைவி எங்கேயாவது பிறக்காமலா இருப்பாள்? V பலபேர் பிறந்திட்டங்களாமே?
மேடையில் நாம் பக்கத்தையும் காட்ட வேண்டு கறுப்பு-வெள்ளை இரண்டிலுமாக போது புன்னகைக்குப் பின்புறம் ( ക/' (ഖബ
எனக்கு புதுதிசை ஒன் சின்னச்சின்ன நுட்பங்களில் | செலுத்தத் துவங்கினேன். "குை அந்த உணர்ச்சியை வெ கவனக்குவிப்பும்' என என் தி அல்ல உணர்ச்சியை வெளிப்ப என்பதை புரிந்துகொண்டேன்.
உடம்பின் எந்த உறு
பேசவிரும்புகி
ଭୌରୀ ୭ {
சியைக் கொண்ட வரமுடியும் லுக்குக் கொண்டுவர முடியும்
உதடுக ளுக்கு!
ஒரு புதிய தொழில் ஆனால் தொழில் நு லுக்கும் (Intution) இன உனக்குள்ளே உருவாக்கிக் கெ என்ற முறையில் அகத்தூண்ட ஆனால் பீட்டர் அதை குழல வைக்கக் கற்றுத் தந்தார் கதாப L6öL1255ä64576079 g/52) மதிக்க வேண்டுமென்றார்
என்னுடைய கதாபாதி என்னைத் திறந்து வைத்தேன்.
来源 உலகக் புகழ் பெற்ற 6) III/60/D 675 (ADoll's Ho கப்பட்டிருந்தாலும் அக்கதையி உஸ்மன் நடித்த போதுதான் க நோராவைப் போலவே லிவ உ
"தட்டுங்கள் திறக்க சந்திரபாபுவுடன் அ
பள்ளி இறுதியாண் பிச்சை சந்திரபாபு, சினிமா வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏறி இறங்காத பட நிறுவ6 ஸ்டுடியோ தான் அவரது க தோல்வி மீண்டும், மீண்டும் படையெடுத்தார்.
ஒருநாள் ஸ்டுடியோ ண்டு மயங்கி விழுந்தார் வா யது. ஒரே பரபரப்பு ஆட பேட்டை மருத்துவமனையி ஜெமினி ஸ்டுடியோ காஸ் கணேஷ் (பின்னாளில் காதல் புகழும் பெற்ற நடிகர் ஜெமி தம்பு, ஜெமினி சீஃப் எக்சிகி முன்னிலையில் சப் இன்ஸ் விசாரணை செய்தார்.
ഇ 61 (ിLLIf To
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
கழ்த்துவதின் இரு ம் என்றார் பீட்டர்
ருக்கும் கசப்பையும்
று கிடைத்தது போலிருந்தது. details) 91-555 562/60/LE றவான அளவு உணர்ச்சியும் ரிக்காட்டுவதில் அதிகக் சை திரும்பியது உணர்ச்சி நித்துவதே நடிப்பில் பிரதானம்
ப்புக்கும் உணர்ச்
கோபத்தை உன் சுண்டு விர அடுத்த நிமிடமே உன் இடமாற்ற வேண்டும் அல்லது
BILLLÓ!
ட்பத்துக்கும் அகத்துண்ட L (311 6905 #10/5/606v6011 ாள்ள வேண்டும் ஒரு நடிகை ல எனது பலமாக இருந்தது. 76ó (Contexcit) (6) DITCHÉA557 ாத்திரம் எனக்குள் இருப்பதை மாக மேடையில் வாழ அனு
திரங்களுக்கு முற்றிலுமாக
终米米崇
ஹென்றிக் இப்சன் எழுதிய puse) LJ6)T6) BTLS LDTā ன் நாயகி நோராவாக லிவ் த உயிர் பெற்றது எனலாம் லமனும் கணவனைப் பிரிந்து
ப்படும்' படத்தில் தர். எஸ்.மனோகர்
டு வரை படித்த ஜோசப் வில் நடித்துப் புகழ் பெற சென்னை வந்து சேர்ந்தார். ாங்கள் இல்லை. ஜெமினி டைசி நம்பிக்கை அங்கும் ஜெமினி ஸ்டுடியோவுக்குப்
உள்ளே சந்திரபாபு சுரு யில் லேசான நுரை தள்ளி புலன்ஸ் வந்தது. ராயப் ல் அனுமதிக்கப்பட்டார். டிங் அசிஸ்டெண்ட் ஆர்.
மன்னன் என்று பெயரும் னிகணேசன்), காமிராமேன் யூட்டிவ் சர்மா ஆகியோர்
|L/36Lfা ব্যাট/g, IT	 Tf Labeঠা
வெளியேறியவர் (இரு திருமணங்களை முறித்து) என்கிற பிம்பமும் சேர்ந்து மக்கள் நேராவை உல்மனிடமும் உலிம் நோராவிடமும் கண்டு நாடகத்தில் கரைந்து போயினர்
நோரா "எட்டு ஆண்டுகளாக ஒரு அந்நியனுடன் வாழ்ந்த உணர்வு தான் எஞ்சி நிற்கிறது. இந்த வீடு ஒரு விளையாட்டு அறைதான் நான் உனக்கு வெறும் பொம்மை மனைவிதான்' என்று தன் கணவனைப் பார்த்துக் கூறிவிட்டு திருமண மோதிரத்தைக் கழற்றி எறிந்து விட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
லிவ் உல்மன் நோராவைப் பற்றிக் கூறும்போது:-
som
"நோராவின் மிக அழகான பிரகடனம் அல்லது
அன்பின் வெளிப்பாடு அவள் வீட்டை விட்டு வெளியேறிய செயலதான அவளுககு அறிமுகமாயிருநத எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு தந்த எல்லாவற்றிலிருந்தும் "குட்பை" சொல்லி வெளியேறினாள் சேர்ந்து வாழ்வதற்கு இன்னொரு நபரைத் தேடி அவள் வெளியேறவில்லை. முற்றிலும் பாதுகாப்பற்ற ஒரு வெளியை நோக்கி நடந்தாள் எனினும் தான் யார் என்பதையும் தான் ஏன் இருக்கிறோம் என்பதையும் கண்டு உணர்ந்துவிட முடியும் என்ற நம் பிக்கையுடன் நடந்தாள் இந்த உலகில் இப்படி விட்டுப்பிரிந்து வெளியேறத் தைரியமற்று எத்தனை நேராக்கள் இருக் கிறார்களோ? அப்படியே வெளியேறினாலும் அவர்கள் எங்கே போவார்கள்? பெண்கள் நாமே உருவாக்கிக்கொண்ட பாதுகாப்பு வளையத்தைவிட்டு உலகை நேருக்கு நேர் சந்திக்கத் துணிவு கொண்டு வெளியேற வேண்டும்' (இன்னும் வரும்)
சந்திரபாபு
தற்கொலை செய்துகொள்ள விஷம் குடித் தாயா?
ஆமாம் ஏன்? சினிமாவில் நடிக்க வந்தேன். சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. எனவே தற்கொலை முடிவுக்கு வந் தேன்
நீதிமன்றத்தின் கூண்டில் நின்றிருந்த சந்திரபாபு விடம் நீதிபதி கேட்டார். ஏன் இப்படிச் செய்
தாய்?
எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போச்சு விஷம் குடித்தேன்
இனிமே இந்த மாதிரிச் செய்வாயா?
சொல்ல முடியாது சார்
ஏன் அப்படிச் சொல்றே?
அடுத்த நிமிடம் தனது பாக்கெட்டில் இருந்த
தீப்பெட்டியை எடுத்து உரசி உள்ளங்கையில் எரிய விட்டார். பதைபதைத்த நீதிபதி என்ன செய்கிறாய்.? என்று பதட்டத்துடன் கேட்டார்.
நான் செய்யிறதை உங்களாலே பார்க்க முடியுது. ஆனா.அந்த சூட்டை உங்களால உணர முடியாது. அதே மாதிரிதான் என் உணர்ச்சிகளை உங்களால் ஃபீல் பண்ண முடியாது சந்திரபாபுவின் இந்த வாதம் அந்த மன்றத்தினர் அனைவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. முதல்முறை, இளம் வயது என்பதால் மன் னிப்பு பெற்று வெளியே வந்தார் சந்திரபாபு
8
காதல் தேசத்துக்குப் பிறகு காணாமல் போன குணால், மீண்டும் புத்துணர்ச்சியோடு மோனலுடன் டூயட் பாடுவது பார்வை ஒன்றே ப்ோதுமே படத்துக்காக

Page 10
O4-03-200
மூடுண்ட அந்த நகரத் துக்கு அரசன் வரும் நாள் அண்மித்துக் கொண்டிருந்தது யுத்தத்தில் இறந்துபோன கோவிலைக் கட்டும் பணிகளை ஆரம்பித்து வைக்க அவன் வருவதாகச் சொன்னார்கள் அரசனின் வருகை பற்றிய அறிவிப்புகளை உடம்பில் ஒட்டிக் கொண்டு எருமைகள் எல்லாம் நகரத்து வீதிகளில் அலைந்து திரிந்தன. முரசுகள் சந்து பொந்துக ளெங்கும் சென்று அதிர்ந்தன.
ரத்த ஆற்றின் கரையில் அந்த நகரம் இருந்தது. சிறுகாற்றுக்கு உரசி, தீப்பற்றி எங்கும் மூடும் மூங்கில்கள்
நிறைந்த நகரம் அது. கடைசி யுத்தம் மூன்று வருஷங்களின் முன்னால் நடந்தது. யானைகளின் பிளிறல், குதிரைகளின்
கனைப்பு, வாட்கள் ஒன்றோடொன்று உரசுமொலி மனிதர்களின் அவலக் குரல் எல்லாம் இன் றைக்கும் செவிகளில் குடியி ருந்தன. அப்போதைய பிணங்களில் எரிந்த வாடை இன்னமும் அகலாமல் நகரத்தின் வானத்தில் தேங்கிப்போய் நின்றது. அண்மைக் காடுகளை உதறி விட்டுப் பிணந்தின்பதற்றாக இங்கே வந்த பட்சிகள் யாவும் நகரத்தின் பெரிய விருட்சங்களில் தங்கி இன்னொரு தருணத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தன. கூரையிழந்த வீடுகள், கரி படிந்த சுவர்கள் அந்நகர் தன் அழகு முகத்தின் மூக்கை இழந்த விதம் சொல்லும், ஆந்தைகளின் இடைவிடாத அலறல்களுடனும், நாய்களின் அவ்வப் போதைய ஊளைகளுடனும் நகரத்தின் இரவுகள் கழிகின்றன. முகிலுக்குள் பதுங்கிக் கொண்ட நிலவு Gl6)6flGBu வருவதில்லை. பால் கேட்டுக் குழந்தைகள் அழவில்லை. நடு இரவில் குதிரைகளின் குளம் பொலிகளும் சிப் பாய் களின் சிரிப்பொலிகளும் கேட்கும், நெஞ்சறை காய்ந்து, செவிகள் நீண்டு, கூரையில் கண்களைப் புதைத்து பாயில் கிடப்பான்
DGI160)LDLL 66t.
ஊமையனும் இன்னும் சிலரும் அந்த நகரத்தில் எஞ்சியிருந்தனர் உயிர் தப்பிய சிலரும் உயிர் தப்ப பலரும் ஆற்றைக் கடந்து வேறு பகுதிகளுக்குச் சென்றார்கள் கரையில் நின்று கையசைத்த பெண்களின் கண்களில் துளிர்த்த நீரில் அந்தப் படகுகள் மறைந்து போயின. ஊமையனுக்கு அம்மாவை விட்டுப் போக மனமில்லை.
உமா வரதராஜன்
DGIGOLDLL6 or g) 60.760)LDULT607 பெயர் பலருக்கு மறந்து போய்விட்டது அதிகம் எதுவும் பேசாததால் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது அவன் பேச்சு எவ்விதம் மெல்ல மெல்ல குறைந்தது என்பது பற்றி அம்மா அறிவாள்
கலகக்காரர்களை ஒடுக்க இந்த நகரத்துக்கு அரசன் அனுப்பிய படையுடன் கூடவே ஆயிரமாயிரம் பிணந்தின்னிக் கழுகுகளும் தம் சிறகுகளால் சூரியனை மறைத்தபடி இங்கே நுழைந்தன, கோயிலின் சிலை, பெண்களின் முலை, குழந்தை களின் தலை என்ற வெறியாட்டம், மத யானைகள் துவசம் செய்த கரும்புத் தோட்டமாயிற்று அந்நாட்களில் இந்த நகரம்
ஊமையனும் ஒரு நாள் பிடிபட்டவன்தான் முகத்து மயிரை மழிக்க அவன் வைத்திருந்த சவரக்கத்தி கூட ஓர் ஆயுதம் எனக்குற்றஞ்சாட்டி, அவனுடைய கைகளைப் பின் புறம் கட்டி, பாதணிகள் இல்லாத அவனை கொதி மணலில் முழங்காலில் நிற்க வைத்து சூரிய நமஸ்காரம் பண்ணச் சொன்னார்கள் வாயில்
க்குள் முடங் A
கலி லைத் தணித்து வயிற்றரில குத்தினார்கள் 'அம்மா' என்ற அவனுடைய சத்தம் கல்லைத் தாண்டி வெளியே வரவில்லை.
மாலையில், வெறிச்சோடிய தெரு வழியாக தளர்ந்த நடையும், வெளிறிய முகமுமாக ஊமையனும் இன்னும் சிலரும் நகரத்துக்குத் திரும்பி வந்தனர். மரணத்தின் து துவண் மறுபடியும் கை தட் டிக் கூப்பிடுவான் என்ற அச்சத்தில் திரும்பிப் பாராமல் நிழல்கள் இழுபடத் தள்ளாடித்
தள்ளாடி அவர்கள் வந்தனர். தெரு
முனையில் அவர்கள் தோன்றியதும் பெண் களி ஓட்டமும் நடையுமாக அவர்களிடம் வந்தனர். ஓடி ஓடி, ஒவ்வொரு முகமாகத் தேடி அலைந்தனர், வராத முகங்கள் தந்த பதற்றத்தில் நடுங்கி னார்கள் ஒப்பாரி வைத்தார்கள் என்ன நடந்தது என்ன நடந்தது' என்று ஓலமிட்டார்கள்தனதப்பன் போய்ச் சேர்ந்து
அரசனின் வருகை பர் உடம்பில் ஒட்டிக்கொண்டு நகரத்து வீதிகளில் 4
விட்டான் என்ற சேதி தெரியாமல் ஒருத்தியின் இடுப்பிலிருந்த குழந்தை விரல் சூப்பிச் சிரிக்கின்றது. என்ன நடந்தது, என்ன ந்டந்தது என்று இன்னொருத்தி ஊமையனின் தோளைப் போட்டு உலுக்கி
ஒப்பாரி வைக்கின்றாள். பேய்க் காற்றின் ஊசலில் கன்னியா மாடத்தின் சவுக்கு
மரங்கள் இன்னும் துயரத்தின் பாடல்களைப் பரப்புகின்றன்.
வாழ்விற்"
BITGOT 6).J. மும் அதிர்ஷ்ட மும் தனக்கி (júlugra, 616ör3: னி ஒரு சிறுக
த் துக்காக G6)JL5ÜLILL ஊமையன் தன்
கிய அவனை நான் சிவக்ளும் நெரித்தன. வீட்டின் கூரை பல சமயங்களில் நெஞ்சில் இறங்கிற்று ஒளியைத் தவறவிட்ட தாவரம் போல ஊமையன் வெளிறிப் போயிருந்தான் தேவாங்கின் மிரட்சியுடன் தடுமாறிக் கொண்டிருந்தான்.
பகலிலும் இரவிலும் கனவுகளில் அலைந்தான கண்கள் தோண்டப்பட்ட நகங்கள் பிடுங்கப்பட்ட மனிதர்கள் "எங்களுக்கோர் நீதி சொல்' என்று தள்ளாடித் தள்ளாடி அங்கே வந்தனர். அரைகுறையாக எரிந்த தெருச் சடலங்கள் வளைந் தெழுந்து நாங்கள் என்ன செய்தோம் என்று முனகின. நீ அள்ள உள்ளே இறக்கிய வாளியைக் கிணற்றில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O
கிடந்த பிணங்களின் கையொன்று மெல்லப் பற்றிக் கொண்டது. கழுத்தை இழந்த கோழியொன்று துடிதுடித்து உயிரைத் தேடி அங்குமிங்கும் அலைந்து மண்ணில் சாயும் குட்டித் தாய்ச்சி ஆட்டின் வயிறு மீது குதிரை வண்டிச் சக்கரங்கள் ஏறிச் செல்லும் மயிர் உதிர்ந்த தெரு நாய்களின் வாய்கள் மனிதர்களின் கையையோ கவ்வி இருக்கும்.
ஊமையனின் கனவில் அரசனும் வந்திருக்கின்றான். சாந்த சொரூபனாய், கடைவாய் கெழிந்த புன்னகையுடன் அந்தக் கனவில் அவன் வந்தான்
EITGOGO (ELLII
கெழிந்த இந்தப் புன்னகைக்குப் பின்னால் முதலைகள் நிறைந்த அகழியும், நச்சுப் பாம்புகள் பதுங்கிக் கொண்ட புற்றொன்றும், விஷ விருட் சங்களைக் கொண்ட வனாந்தரமும் ஒளிந்திருப்பதாகப் பலர் பேசிக் கொண்டனர். இதைப் போல் அரசனைப் பற்றிப் பல கதைகள் வெண்புறாக்களை வளர்ப்பதில் அவன் பிரியம் கொண்டவன் என்றும் மண்டை
நிய அறிவிப்புகளை
எருமைகள் எல்லாம்
லைந்து திரிந்தன.
யோடுகளை மாலையாக்கி அணிவதில் மோகமுள்ளவன் என்றும் ஒன்றுக் கொன்று முரணான கதைகள்.பல நூற்றாண்டுகள் மண்ணுக்குள் யாத்திரை செய்து புதை யுணி டு கிடந்த தன் முன்னோரின் கிரீடத்தைக் கண்டெடுத்துத் தலையில்
g, ' ') + 1 :) 19 Diplo) nl 201 m)|| || செல்லுமிடமெல்லாம் சிம்மாசனத்தையும்
கொண்டு திரிந்தான் என்றும் காற்றில் வந்தன பல கதைகள்
அரசவை ஓவியர் கள் வெகு இசிரத்தையுடன் உருவாக்கியிருந்த அந்தப் புன்னகை சிந்தும் முகத்துடனேயேதான் ஊமையனின் கனவிலும் அரசன் கோவில மணி விட்டு
வானத்தில் பறவைகள் அலைகின்றன வேதம் இஒதுகின்றனர் முனி
$ত வர்கள். அது ஒரு
கலாத புல்வெளியில் அரசன் வெண்ணிற ஆடைகளுடன் JAWA தன் கையிலிருந்த ※ தி வெண்புறாவைத் தட படி நடந்து கொண்டி
யன் சற்றுத் தயங்கித்
இளங்காலை, அரசன் அண்ணார்ந்து
ஆகாயத்தைப் பார்த்தான். மேகங்கள் அகன்று கொண்டிருக்கின்றன, இன்னும் கொஞ்ச காலம் வெளிச்சம் வந்து விடும். அர்சனின் குது கலமான மனநிலை ஊமையனுக்கு ஓரளவு தைரியத்தைத் தந்தது.
‘அரசே வெளிச்சம் வருவதற்குள் நாங்கள் இறந்து விடமாட்டோமா. இப்போ தும் என்ன , நாங்கள் நடைப்பிணங்கள் ജൂൺബI.' ஊமையனைத்திரும்பிப் பார்த்து அரசன் சிரித்தான் "போர் என்றால் போர்.
நதிக்கரையோரம் பனி
சமாதானம் என்றால் சமாதானம்.' ஊமையன் வார்த்தைகளை மென்று விழுங்கிச் சொன்னான்.
போர் என்றால் ஒரு தர்மமில்லையா அரசே குடிமக்கள் செய்த பாவம் என்ன? சிசுக்கள், நோயாளிகள், முனிவர்கள், பெண்கள் இவர்களைக் கொல்வது யுத்த தர்மமா? அரசன் புன்னகைத்தான்.
தேள் ஒன்று நகரும் போது புற்கள் புழுக்கள் பற்றி முனகுகின்றாய் நீ. எனக்குத் தெரியும் .எல்லாம் தெரியும்.
நீங்கள் மனது வைத்தால் எதுவும் முடியும் என்றான் ஊமையன், அரசனின் நடை திடீரென்று நின்றது.
ஆம். நான் நினைத்தால் எதுவும் சாத்தியம்.இதோ பார் என்றான் அவன். அரசனின் கையிலிருந்த வெண் புறா சட்டென்று மாயமாக மறைய முயலின் அறு பட்ட தலை ரத்தத்தில் தோய்ந்து அங்கேயிருந்தது.
அரசனின் வருகை நெருங்க நகரம் அமாக்களப்பட்டது. காவல் பரண்கள் புதிது புதிதாய் முளைத்தன, இரவு பகலாய் வேலைகள் நடந்தன. சவக்கிடங் குகளின் முன்னால் பூச்செடிகள் நட்டு நீருற்றினார்கள் இலையுதிர் காலம் நிரந்தரமாகி விட்ட இந்த நகரத்தின் வாயில்களில் வேற்றுார்க ளிலிருந்து மரங்களை வேர்களுடன் பெயர்த்துக் கொணர்ந்து நட்டார்கள் நூறு வருஷத் தொடர் மழையாலும் கழுவ முடியாத ரத் தக கறை கொண
மதில்களுக்குப் புது வர்ணம் பூசினார்கள் புன்னகை சிந்தும் அரசனின் ஓவியங்கள் சுவரெங்கும் நிறைந்தன.
சோதனைச் சாவடிகளில் மாட்டு வண்டிகள் நீளத்துக்கு நின்றன. கொட்டும் மழையில் ஆடைகள் நனைய பொதிகளைத் தூக்கித் தலையில் வைத்தபடி மெளனமாக ஊர்ந்தனர் ஜனங்கள். நாக்குகளை நீட்டச் சொல்லி அங்கே புதைந்திருக்கக் கூடிய அரச விரோத சொற்களை அவர்கள் தேடிப் பார்த்தனர். நகரத்துக்கு வேளை தெரியாமல் வந்த பசுவொன்றின் வயிற்றைக் கீறி அதன் பெருங்குடலை ஆராய்ந்து பார்த்தனர். எருமையின் குதத்தினுள் கைவிட்டு ஏதேனும் கிடைக்குமா என்று துழாவி 60TTT E6.
மீசை நுரை அகலாத கள்ளுக்குடியர்கள் தப்பட்டம் அடித்து வீதிகளில் ஆட்டம் (3 LITTL LL601 FT.
கோயில் தந்தான் எங்கள் மன்னன் கோயில் தந்தான் இன்னுந் தருவான் கேட்கும் எல்லாம் தருவான் தில்லாலங்கடி.தில்லா.
திண்ணையிலிருந்த ஊமையனின் தாத்தா வெற்றிலை இடிப்பதை நிறுத்தி விட்டு, பாட்டு வந்த திக்கைப் பார்த்தார். பார்வை தெரியாத அவருக்கு ஓசைகளே உலகம், கள்ளுக்குடியனின் பாடல் தாத்தாவுக்குக் கோபத்தைத் தந்திருக்க வேண்டும் கையுரலில் இருந்த வெற்றி லையை வேகமாக இடித்தவாறிருந்தார், !
கோவிலைத் தருபவனுக்கு மறுபடி இடிக்க எவ்வளவு நேரமாகும் என்று முனகிக் கொண்ட தாத்தா மேலே எதுவும் பேச விருப்பாமல் வெற்றிலையை வாய்க்குள் ாேட்டுக் கொதுப்பிக் கொண்டார்.
அரசன் வருவதற்கு ஒரு தினம் இடையிலிருந்தது. கணி னயர் நீ து கொண்டிருந்த தாத்தா குதிரைகளின் கனைப்பொலியால் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார். வீட்டு வாசல்களுக்கு வந்த
【登丁

Page 11
*
CO)4-03-2OO
பெண்கள் வெளியே எட்டிப்பார்த்து விட்டு பதற்றத்துடன் வந்த அம மாவை ஊமையன் வெறித்துப்
மறைந்தனர்
பார்த்தான் அம்மாவின் உதடுகள் உலர்ந்து, விழிகள் வெகுண்டிருந்தன. வானத்தை அண்ணாந்து பார்த்து இரு கைகளாலும் கும்பிட்டாள்.
வழக்கம் போல் எல்லாம் நிகழ்ந்தன. அந்தக் குடியிருப் பின் ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிப்பாய்கள் நுழைந்து, LBL Ul L60Isi , 26I 60)LDu 160)60I 22lf IDT
எண்னென்னவோ சொல்லி அழுது பார்த்தாள்.
சருகுகளும் கிடக்கின்றன. உற்சாகமிழந்த நாய் வாசற் படியை மறித் துப் படுத் திருக கின்றது. சாம் பல அள்ளாத அடுப் படியில சோம் பல சமையலறையில் குளிர்ந்து போயிருக்கும் பாத்திரங்கள். ஒரு கருநிற வண்டைப் போல சுவர்களிலே முட்டி மோதித் திரிவார் தூக்கம் வராத தாத்தா உண்ணாமல், உறங்காமல் கண்களில் ஈரம் காயாமல் அம்மா சுருண்டு
LL, 60) 607.
Él "ILIT6íT.
நிமிஷங்களைப் பெரும் பாறைகளாய் தன் தலையில் சுமந்து இருட்டினில்
滚犯
(
மனித பாஷை புரிந்த குதிரைகள் மாத்திரம் தலைகளை அசைத்துக் கனைத்துக் கொண்டன. சிப்பாய்களை நோக்கிக் குரைத்தவாறு, ஊமையனின் ET6)560) 6T மறித்தபடி தெருமுனை வரை வந்தது அவனுடைய நாய், சிப்பாய்கள் அதை எட்டி உதைத்து விரட்டினார்கள் பிடிபட்ட ஆண்களின் பின்னால் பெண்கள் தங்கள் வாய்களிலும், வயிறுகளிலும் அடித்துக் கொண்டு பெருங்குரலில் ஒப்பாரி வைத்துத் தொடர்ந்து சென்றனர். குதிரை வீரர்கள் அவர்கள் பக்கமாக ஈட்டிகளை ஓங்கி அச்சம் காட்டி விரட்டினார்கள். குதிரைகள் கிளப்பிய புழுதிப் படலத்தினுTடாக தங்கள் ஆண் பிள்ளைகள் சென்றுமறைவதை தெரு முனையரில செயப் வதறியாது நின்றுவிட்ட பெண்கள் கண்டனர். சுவரில்
முதுகை முட்டுக் கொடுத்தபடி நின்ற தாத்தா
அங்கு நின்றவர்களுக்கு ஆறுதல் தரும்
விதத்தில் சொன்னார் ஒன்றும் ஆகாது
நாளைகரு அரசன் வருகிறான் அல்லவா? அதற்க ஆள் சேர்க்கிறார்கள். சுவரிலிருந்த பல லியொன்று அவ் வேளை பார்த்து சத்தமிட்டது. தாத்தாவுக்குமிகுந்த சந்தோ ஷத்தைத்தந்தது.
பிடிபட்ட அனைவரும் நகரத்து சத்திரங்களில் அடைக் கப்பட்டனர். இவர் களைப் போன்றே சுற்றியுள்ள ஊர்களிலிருந்தெல்லாம் கொண்டுவரப்பட்ட
6)ri E, 6IIT 65
வழிந்தன.ஒருவரோடொருவர்
சத தரங்கள் நிரம் பரி
(8L FTLD6)
艇
அரசனின் வருகை சிநருங்க நகரம் அமர்த் களப்பட்டது. காவல் பரண்கள் புதிதாய் மூளைத்தன. இரவு பகலாய் வேலை நடந்தது.
அலைந்தான் ஊமையன் சத்திரத்துக் கதவு திறபட்டதும் உள்ளே புகும் காற்றுக்காகவும் வெளிச்சத் துக்காகவும் அவன் காத்துக் கிடந்தான்.
விடிந்தது. வெளிச்சத்தை முந்திக் கொண்டு கதவு வழியாக சிப்பாய்களின் தலைவன் உள்ளே நுழைந்தான் 'ஏய். எழும் புங்கள். எழும் புங்கள் அதட்டினான்.
அவர்களை ஏற்றிக் கொண்டு நகரத்து வீதிகளில் மாட்டு வண்டிகள் விரைந்து சென்றன. மாட்டு வண்டிகளின் தொடர்ச் சியான ஜல் ஜல் சத்தத்தைக் கேட்டு அங்காடிகளைத் திறந்து கொண்டிருந்த வணிகர்கள் அப்படியே நின்றார்கள். எண்ணெய் வழியும் முகங்களுடன், தூக்கம் நிறைந்த கண்களுடன், தலைகளுடன், பசி கொண்ட வயிறுகளுடன்
Lic Eg,
என்று
வாரப்படாத
உலகத் தன் (83,66)LDT 601 விலங்குகளைப் போல் இப்படிப் போவது
ஊமையனுக்குப் பெரும் வெட்கத்தைத் தந்தது.
இடியுண்ட கோயிலின் அருகிலிருந்த
குளக்கரையில் அனைவரும் இறக்கப் LuLL GOTT. af LLUITLÜ GE56sl6OIMT6Ö 6) fl60D3FLLUITGES
அமர்த்தப்பட்டனர்.
வானம் இருண்டிருந்தது. மழையும் அரசன் கையோடு கூட்டி வந்து விட்டதாக சிப்பாய்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்
56.
95 Phil 356T தலை விதியை நொந்தவர்களாக அங்கு எல்லோருமி ருந்தார்கள், சிப்பாய்களின் சிரிப்பொலி அவ்வப்போது பழுக்கக் காய்ச்சிய இரும்பாக இவர் களின் காதுகளில் இறங்கிற்று.
ஊமையன் அந்தக் குளிர்ந்த சுவரில் சாய்ந்து, கண்களை மூடிக் கொண்டான். இருள் நிறைந்த பலிபீடத்தில் வெட்டரிவாள் ஒன்று காதுகளில் ஊளையிடும் காற்றில் சுருக்குக்
பளிச் சிட்டுக் கொண்டிருந்தது.
கயிறொன்று அங்குமிங்குமாக அசைந்து ஊஞ்சலாடுகின்றது. கழுத்துவரை மண்ணில் புதையுண்ட அவனை நோக்கி யானையின் தடித்த பாதங்கள் முன்னேறி வருகின்றன. அவனுடைய நிர்வாண உடம்பில் புதிது புதிதாய் ரத்த வரிகளை எழுதுகின்றன
EFTL60)LEE6.
ଅ560 6) || LD [[} [0 நினைவு மற்ற இரண்டுங்கெட்டான் பெரு வெளியில் அவனுடைய வீடு வந்தது. கூட்டிப் பெருக்காத வாசலில் வாடிய பூக்களும்,
சீப்பாய்களின் ஈட்டி முனைகளுக்கும் உருட்டு விழிகளுக்கும் பயந்து அசையாமல் சிமனை
ர் ஜனங்கள்.
ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜ கம்பீர . என்று ஒரு குரல் திடீரென வாத்தியங்கள் முழங்கின. மகுடி வாத்திய விற்பன்னர்கள் நகரத்து சிறுமிகளை பாம் பாட்டம் ஆட்டுவித்தார்கள், கள்ளுக் குடியர்கள் குஸ்தியடித்தவாறு வந்தனர். அரசன் வந்து கொண்டிருந்தான். அவன்
வழியெல லாம் து வினார்கள்
LMGÖNGSYİT GÖ
வருகன் ற LD 6u) ri
முனிவர்கள் எழுந்து 6.1600135ELD GFIT66T60TTTE6ft.
உயரமான தோர் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலை அடைந்த அரசன் அனைவருக்கும் கையசைத்தான். தொண்டை பெருத்த கவிஞர்கள் அந்தக் குளிர் வேளையிலும் பனையோலைச் சுவடிகளால அரசனுக்கு சாமரம் வீசினார்கள். ஒரு பக்க மீசையை மழித்துக் கொண்ட எடுபிடிகள் அரசனின் பின்புறமாக உட்கார்ந்த, அவனுக்கு அரிப்பெடுக்கையில் முதுகைச் சொறிந்து கொடுத்தனர்
ஊமையன் அண்ணாந் து பார்த்தான். கறுப்பு ஆடையைக் கழற்றி
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
வீசி, அம்மனங்கொள்ளத்துடித்துக் கொண் டிருந்தது வானம், வானத்துப் பறவை யொன்றின் எச்சம் போல ஒரு சொட்டு ஊமையனின் முகத்தில் முதலில் விழுந்தது. பின்னர் வேகமாக பல சொட்டுகள், இரைச்சல், காற்று திசை காட்ட மழை தொடுக்கும் யுத்தம்.
பலத்த மழையின் நடுவே அரசன் பேச எழுந்தான். கொட்டுகின்ற மழையிலும் அசையாமலிருக்கும் மக்கள் அவனுக்கு வியப்பளித்திருக்க வேண்டும். "என் உயிரிலும் மேலான மக்களே மழையோசை வெல்ல முயலும் அரசனின் குரல். குலைதள்ளிய வாழைகளாலும், குருத் தோலைகளாலும் , செந் நிறப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தலின் கீழ் நின்று மழையில் நனையாத அரசனின் குரல். ஊமையன் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தான், பேய் பிடித்த பெண்ணாக வாயிலும் வயிற்றிலும், முதுகிலும்,
2
* I :0
RAAK AAAAAAA
இவ்விதம் கூடியிருப்பது என்னை உணர்ச்சி கொள்ளச் செய்கின்றது. உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்.
ஊமையன் மீண்டும் அண்ணாந்து பார்க்கின்றான் வருண LEGITIGST L(ബ് நறநறவென்று கடிக்கின்றான். நீரேணி வழியாக இறங்கும் அவன் கைகளில் மின்னல் சாட்டைகள், சுழித்துச் சுழித்துப் பாதையெடுத்து ஓடுகின்றது தண்ணிர் நெருப்புப் பாம்புகள் வானமெங்கும் நெளிகின்றன.
'மாட மாளிகைகள் கட்டித் தருகின்றேன். வீதிகளை செப்பனிட இன்றே ஆணையிடுகின்றேன். குளங்களைத் திருத்த சொல்கின்றேன். இன்னும் என்ன வேண்டும்? அரங்குகள் வேண்டுமா? தானியங்கள் தேவையா? பட்டாடைகள் வேண்டுமா? என்ன வேண்டும் சொல்லுங்கள். இவற்றையெல் லாம் நான் தரத்தயார். ஆனால் ஒரு
முகத்திலும் மாறி மாறி அறைகின்ற மழை. இடியுண்ட கோவிலைப் புதுப்பிக்க இன்றைக்கு வந்திருக்கின்றேன். இன்னும் என்னென்ன வேண்டும் சொல்லுங்கள்.
காற்றும் மழையும் பதில் குரல் எழுப் பின. சிப் பாய் களின் ஈட்டி முனைகளுக்கும் உருட்டும் விழிகளுக்கும் பயந்து, அசையாமல் மெளனமாயிருந்தனர் ஜனங்கள். "கொட்டுகின்ற மழையிலும் என்னைப் பார்க்க
அரசன் தன் வாக்கியத்தை முடிப்பதற்குள் ஒரு பெரிய மின்னல வானத்திற்கும் பூமிக்குமாகக்கோடிழுத்த ஒரு நீண்ட மின்னல். ஒருகணம் கண்ணொளி மங்க அதிர்ந்து போனான் ஊமையன் கண்களைக்கசக்கிவிட்டு அவன் உயரத்தே LUIT ÎTg535/T6őT.
பேசிக் கொண்டிருந்த அரசன் மாயமாக மறைந்து போயிருந்தான்.
潔潔潔潔潔
(01.03.2001
திகதி: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
இங்கே வெட்டவும்
அனுப்ப வேண்டிய முகவரி;- கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மண்முனை வடக்கு,
மட்டக்களப்பு.
தினக்கதிர் ஆதரவுடன்.
மண்முனை வடக்குப் பிரதேச செயலகம் ஒழுங்கு செய்துள்ள
சிறுகதைப் பயிற்சி பட்டறை
விண்ணப்பப்படிவம்
1. முழுப்பெயர்.
2. முகவரி:-. - - - - - - - - - - - - - - - -
3. பிரதேச செயலகம்:-.
4. கிராம சேவகர் பிரிவு.
5 பிறந்த திகதி:-.
அன்று) வருடம்.
மாதம்:-.
6. கல்வி பயிலும் பாடசாலை/தொழில் செய்யும் இடம்:-.
தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் 'சிறுகதைப் பயிற்சிப் பட்டறை-2001”
N
நாள்:-.
6ODE GALLIITÜLILb
என எழுதப்படவேண்டும்.
இப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இப்பகுதியில் வெளியிடப்படும் கதைகளை சேக
ரித்து வைக்கவும்.

Page 12
CO)4-CO3-2OO தினக் கதிர்
lífundir Golalögir பிரிவதற்கு என்றே நீ முடிவெடுத்து ay LITurt... ? காதலின் தேவ சபையில்
கவிஞர் பிரபஞ்சப்பிரியன் எ
கெளரவிக்கப்பட Gamb Gimnasib இன்று வெறுமனே வெறும் துரசாக GLITresor GB5IITP
அன்றும் அப்பழத் தான். தமிழ்பாட பரீட்சை முடிந்து மாணவர்கள் அனைவரும் பல்க லைக் கழகத்தைவிட்டு கலைந்து சென்று கொண்டிருந்தனர். இன் னும் இரு தினங்களில் நடைபெற விருக்கும் நுண்கலைப்பாடப் பரீட் சையுடன் பரீட்சை அனைத்தும் முடிந்துவிடும். அதற்குப் பிறகு பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் பெற்றுக் கொண்ட சகல வசதிகளையும் சலுகைகளை யும் மீள பல்கலைக்கழக நிர்வா கத்திடம் ஒப்படைத்து விட்டு அவர் கள் தத்தம் வீடு செல்லவேண்டியது தான்.
பரீட்சை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் செய்த ஆய்வு முயற்சி தொடர்பாக அவர்களை அழைத்து அது தொடர் Uான கேள்விகள் கேட்Uார்கள். இதனை 'வைவா என்று அழைப் பார்கள். தமது ஆய்வு தொடர்பாக தாம் சமர்ப்பித்த புத்தகத்தில் இரு ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்கவேண்டும். ஜெயரகுனர் ஈழத்தில் நவீன தமிழ் கவிதையின் வளர்ச்சிப் போக்கு. தொடர்பாக தனது ஸெரயோஷா வெறு மே கையை வீசி ஆட்டிவிட்டுப் பாஷா அத்தையின் அறைக்கு அழப்போய் விட்டான் கொரஸ்
தெல்வோவ் சும்மா தேறுதல் சொல்
லுகிறான். இந்த உடைசல்களிலி
ருந்து முந்திய நேரத்தியான சைக்
கிளைச் செய்ய முடியுமா என்ன? அது என்னவாகப் போகும், மணி அடிக்கும் அதன் ஆரக்கம்பிகள் வெயிலில் எப்படிப் பளபளக்கும்! முடியவே முடியாது. எல்லாம் தொலைந்தது எல்லாம் ஸெரயோ
ஷா நாள் முழுவதும் ஏங்கிக்கொண்
டிருந்தான் கொரஸ்தெல்யோவ் அவ
னுக்காகவே கிராமபோன் வைத்தான்
அதுவும் ஸ்ெரயோஷாவுக்குக் களிப் பூட்டவில்லை. "சீழ்க்கை அடித்து இசைத்தனவே அந்தக் கம்பிகள் வாழ்க்கையில் அப்படிக் கண்டதுமே இல்லை கம்பிகள்' என்று பாடிற்று இசைத்தட்டுப் பெட்டி அதன் உற்
சாகம் பொங்கும் மகிழ்ச்சி இசை
தெருவெல்லாம் களி பரப்பியது. ஸெரயோஷாவோ, அதைக் கேட்டும் கேளாதவன் போல், தன் கவலை களில் மூழ்கியவனாக மகிழ்வின்றித் தலையை அசைத்துக் கொண்டிருந் தான்.
ஆனால் , என்ன
நினைக்கிறீர்கள் சைக்கிள் மெய்
யாகவே செப்பனிடப்ப்ட்டது கொரஸ் ിgൺ (uiഖ ബൃഥ[]ഖിഞ്ഞ ഞണ്ഢ "யாஸ்னிய் பேரிக் அரசாங்கப் பண்
னைக் கருமான்கள் அதைச் செப்
பம் செய்தார்கள் பெரிய பையன்கள் அதன் மேல் சவாரி செய்யக்கூடாது என்றும் இல்லாவிட்டால் அது மறு
படி தகர்ந்து போய்விடும் என்றும் கருமான்கள் சொன்னார்கள் ഖങ്
யாவும் ஷேன்யாவும் அதற்கு இசைய நடந்து கொண்டார்கள் அட் போது முதல் ஸெர்யோஷாவும்
ஆய்வினை மேற்கொண்டிருந்தான் அவன் இயற்கை யாகவே கவிஞ னாக இருந்தபடியால் அது தொடர் பாக அவனுக்கு ஆய்வு செய்வதற்கு இலகுவாக இருந்தது.
நிவேதா தனது ஆய்வு
முயற்சியாக 'ஈழத்தின் சிறு சஞ் சிகை முயற்சி' என்ற தலைப்பில் இலக்கிய சஞ்சிகை வெளியீடுகள் தொடர்பாக தனது ஆய்வைச் செய் திருந்தாள். அவளது ஆய்வு முயற்
சிகளுக்கு ரதன் பலவழிகளில் உதவி
புரிந்திருந்தான். அவனுக்குத் தெரி ந்த பல இலக்கிய நண்பர்கள் மற்றும் ஷரிக்கும் மட்டுமே அதை ஒட்டினார் கள் லிதா பெரியவர்களுக்குத் தெரி யாமல் சவாரி செய்வதுண்டுதான். ஆனால் அவள் ஒடிசல், ரொம்பக் கனம் அல்ல ஒட்டிவிட்டுப் போகட் டும். ஸெர்யோஷா நன்றாக சைக் கிள் விடப் பழகி விட்டான் சக் கானை விட்டுவிட்டு மார்பில் கைக ளைக் கட்டிக் கொண்டு இந்த மாதிரி ஒரு தேர்ந்த சைக்கிள் ஒட்டி விடுவதை அவன் பார்த்திருந்தான். மேட்டிலிருந்து இறக்கத்தில் செல் லக்கூட அவன் கற்றுக் கொண்டு
விட்டான். ஆனாலும் முதல் ஆனந் தக் கணங்களில் ஏற்பட்ட அந்த உடைமை இன்பம், மெய்மறக்கச் செய்யும் அந்தப் பேருவகை என்ன காரணத்தினாலோ ஸெர்யோஷா வுக்கு இப்போது உண்டாகவில்
606).,...,
அதற்குள் அவனுக்கு சைக்கிள் அலுத்துப் போய்விட்டது. சிவப்பு விளக்கும் வெள்ளி முலாம்
எழுத்தாளர்க அவர்களிடம் இ சஞ்சிகைகளின் பெற்று அவளது யிருந்தான்.
Uffe யே வந்த ரதன்
னான். நிவேதா ந்தியுடனும் கை
போய்க்கொண்பு
தனது
$350/T35 UỐ% களுக்கு அருகில் கண்டதும். பவி ஆரம்பித்தாள்.
の?? FITUÖ."
"UT6)] ருக்கன்."
"3)Ι6)J/
இரண்டு பேரும்
பாங்க. பாரன். வனும் மனைவி லெக்ஸ்ஸராக போறாங்க."
öá 6) gingo னாலும் உண்மையாகவே 35 (5.3 பரீட்சைகளிலும்
fu upofur
யில் அழகுறத் சைக்கிள் ஆன ജൂ|ളുഖബ് நடையாகப் புற ளின் அழகில் அ கவர்ச்சியும் ஏற். துப் போயிற்று அதற்கு என்ன
கொரணம் தெ6
மற்றவர் இருந்த
G தேவையில்லாத தைகளைக் கெ கள் உதாரணம யோஷா தேநீர சம் சிந்திவிட்ட "" oy|||||| 60 GB6OT! (2) GOTEGES
பைத் துவைத்து ஆகவில்லையா பொடு பொடுத்த
ബj( துப்படி அவள் ( சொற்களும் லே லாவதாக, இந் அவன் நூறு தட இரண்டாவதாக, தான் குற்றம் புரிந்துகொண்டு வுடனேயே புரிந் தப்பட்டான். அ6
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
FFS Фрфшр
ளைச் சந்தி த்து ருந்த பல இலக்கிய சேமிப்புக்களைப் ஆய்வு க்கு உதவி
சை முடிந்து வெளி நிவேதாவைத் தேடி பவித்ராவுடன் சுக தத்தபடி முன்னே ருெப்பது தெரிந்தது. சைக்கிளை சற்று நித்து ரதன் அவர் போக அவனைக் தீராதான் பேச்சை
ή σΤυ υιο στά. Θύ
ாயில்லை. செய்தி
களுக்கென்ன. நல்லா செய்திருப் வார வருஷம் கன "պտՈ6 9զ56)/(bմ) இங்கு வரத் தான்
நீதி கிண்டலாக அவள் அதனை J6)cm/T676のTT67.
இரண்டு வருட ரதனுக்கும் நிவே TE F6)|| ||6ങ്ങ] தயாராக நின்றது Iൺ (ിണ്ഡj(ur'ജെ', 56)6556)
IILILLIGOT. 6O3 jä. புவனுக்கு எவ்விதக் Lബിസ്മെ, ജയ്പൂ அவ்வளவு தான். செய்வது?
ல் யோவுக்கும்
களுக்கும் வித்தியாசம் பரியவர்கள் தான் எத்தனை வார்த் ாட்டி அளக்கிறார் க ஒருமுறை ஸெர் ருகியவன் கொஞ் 6T.
கச்சிதம் அற்ற ாக மேஜை விரிப் மாளாது! வயது இன்னமும்' என்று ள் பாஷா அத்தை பாஷாவின் கருத் சான்ன அத்தனை ண்டாதவை, முத தச் சொற்களை வை கேட்டாயிற்று. ങ്ങഖ ജൂൺ|DE |சய்ததை ebol Göt விட்டான் சிந்திய கொண்டு வருத் னுக்கு வெட்கமா
தாவுக்கும் நல்ல பெறுபேறுகள் கிடைத்திருந்தன. இறுதி வருடப் பரீட்சையிலும் அவர்களுக்கு முதல் தர சித்திகள் இரண்டு கிடைக்கு
மாக இருந்தால் அவர்களுக்கு
லெக்ஸ்ஸராகவோ, டியூட்டராகவோ வரக்கூடிய சாத்தியக் கூறுகள் நிறைய இருந்தன. இது அங்குள்ள மாணவர்களுக்கும் தெரியும், பல முறை ரதனிடம் அவனோடு நெருங் கிப் பழகும் விரிவுரையாளர்கள் எடுத்துச் சொல்லியிருந்தனர். 'ரதனர் உங்க ரெண்டு பேருக்கும் லெக்ஸ் ஸர்சாவரக்கூடிய வாய்ப்பு உண்டு காதல் கீதல் என்று கடுமை யாக இறங்கி உங்கட வாழ்க்கையை வீணாக்கிப் போடாதீங்க" என்று Uബഗ്രങ്ങl) കെട്ടൈിuണ്ണങ്ങി.
ரதனும் நிவேதாவும் காத லித்துக் கொண்டாலும் தமது கல்வி முயற்சியில் மட்டும் கடும் போக் காகவே இருந்தனர்.
எத்தனையோ பேர் காத விக்கத் தொடங்கியதும் தமது கல்வியில் கோட்டை விட்டுவிட்டு சுற்றித்திரிந்து வகுப்புகளுக்கு கட் அடிப்பதாக இல்லாமல் அவர்கள் தமது காதலை ஒரு நேர் கோட்டில் சீரமைத்துக் கொண்டிருந்தனர்.
"நிவேதா. எப்படி எக்ஸ் ஸாம். செய்தனிரேட" ரதனே கேட்
T60.
'இல்ல ரதன் பெரிதாக செய்யவில்லை--- (85 guió áisíTGOOTTO ஒரு கேள்வியை முழுதாகச் செய்து முழக்கக்கூடமுடியல்ல."
'இவள் இப்பழத்தான் போனவருஷ எக்ஸாமிலயும் சொன் னவள். ஆனா அந்தப் பாடத்தில் இவளுக்கு 'ஏ' வந்தது தெரியும் தானே' பவித்ரா சொல்ல ரதன் சிரித்துக்கொண்டான்.
முன்னரைப் போல் இல் லாமல் ரதனுடனர் கதைப் பதில், பழகுவதில், நிவேதா சற்ற விலதிப் போவது பவித்ராவுக்கும், சுகந்திக்
யிருந்தது. மற்றவர்கள் பார்ப்பதற்கு முன்னால் அவள மேஜை விரிப்பை அகற்றிவிட வேண்டும் என்பது ஒன் றுதான் அவன் விரும்பியதெல்லாம். ஆனால் அவளோ, "ஒரு த்தி இந்த மேஜை விரிப்பைத் துவைத்திருக்கிறாள். கஞ்சி போட்டி ருக்கிறாள். இஸ்திரி போட்டிருக் கிறாள், பாடுபட்டிருக்கிறாள் என் பதை எல்லாம் நீ ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை' என்று மறுபடி மறுபடி சொல்லிக் கொண்
டிருந்தாள்
"நான் வேண்டு மென்ற செய்யவில்
லை. கோப்பை என் விரல் பிடியிலிருந்து நழுவி விட் டது' என்று விளக்கினான் ஸெர் யோஷா,
பாஷா அத்தையோ
சளைக்கிற பாடாயில்லை.
"மேஜை விரிப்பு நாள் பட்டது. நான் அதை இழை எடுத் துத் தைத்தேன். ஒரு சாயங்காலம் பூராவும் உட்கார்ந்து வேலை செய் தேன். எவ்வளவு உழைத்தேன்.
மேஜை விரிப்பு புதிதாயி ருந்தால் தாராளமாகத் தேநீரை அதில் கொட்டலாம் போலிருக்கிறது
"இந்த அழகில் நீ வேண் டுமென்று வேறு இப்படிச் செய்ய வேண்டுமா? அது தான் போதாமல் கிடக்கிறதா?" என்று முடிவில் எரிச்சலுடன் படபடத்தாள் பாஷா அத்தை
ஸெர்யோஷா எதை
யாவது உடைத்துவிட்டாலும் இதே
கும் விளங்கியது. பலமுறை அவ ளிடம் கேட்டும் இருந்தனர்.ஆனால் ' நிவேதா அப்படி ஒன்றும் இல்லை என்று சமாளித்துவந்ததால் தொடர் ந்து அவர்கள் அவளைத் தொந்தரவு செய்து அவளது அந்தரங்கத்தில் தலையிட விரும்பவில்லை. ஆனா லும் நண்பி என்ற உரிமையில் பல முறை அவளை கண்டித்திருந்தனர். அப்படியே கதைத்துக் கொண்டு ரதனும் அவர்களுடன் லேடிஸ் ஹொஸ்டலுக்குச் சென் MDYTGÖŤ.
"ரதன் வாங்க டீ குடிச்சிட் டுப்போவம்." எனக்கொருகேள்வி யில் டவுட் இருக்கு. என்று சுகந் தியே அழைத்தாளர், நால்வரும் ஹொஸ்டலுக்குச் சென்று கதைக் கத் தொடங்கவும் சுகந்தி தனது வினாப்பத்திரத்தைக் காட்டிகுறிப் பிட்ட அக்கேள்விக்கு விடைகளை சரியானதுதானா என ரதனிடம் கேட்கத் தொடங்கினாள்.
"U673UT to (3UTUG, வாரன' என்றபடி ரூமுக்குச் செல் 60. "நிவேதா. எனக்கு தலை யிழயாக இருக்கு. நான் போய் படுக்கப் போறனர்' என்று கூறி உள்ளே சென்றாள்.
அவளது செய்கை ரதனை மட்டுமல்ல, பவித்ராவுக்கும் சுகந்திக்கும் கூட ஒரு மாதிரியாக இருந்தது. அவள் வேண்டுமென் றே. தலையிடி என்று சொல்லி விட்டுப் போவதாகப் பட்டது ரத னுக்கு. இருப்பினும் அவன் அத னை வெளிக்காட்டிக் கொள் வில்லை. ஆனால் மனசு என்னவோ செய்தது.
(அடுத்த வாரம் தொடரும்) பல்லவிதான் அவர்கள் தாங்களே கண்ணாடித் தம்ளர்களையோ தட் டுக்களையோ உடைத்து விடும் பே தோ, அப்படித்தான் செய்ய வேண் டும் போல நடந்து கொள்வார்கள் இன்னொரு உதாரணம், "தயவு செய்து' என்று அவன் சொல்ல வேண்டும் என்பதற்காக அம்மா படுகிறபாடு இந்த வார்த் தைகளுக்கோ உண்மையில் எது வும் அர்த்தம் கூடக்கிடையாது.
"இது வேண்டுகோளைக் குறிக்கிறது. நீ என்னிடம் கேட் கிறாய். இது வேண்டுகோள் என்ப தைக் காட்டுவதற்காக, தயவு செய்
து என்ற சொற்களைச்
சேர்த்துக் கொள்கிறாய்" sión 66T6
Él6OIT67 el LDLDIT.
"நான் உன்னிடம் பென் சில் கேட்டேன் என்பதை நீ புரிந்து
கொள்ளவில்லையா? என்று வின வினான் ஸெர்யோஷா, *
புரிந்து கொண்டேன். ஆனால் தயவு செய்து என்ற சொற் கள் இல்லாவிட்டால் இது மரியா தைக் குறைவு பழகுமுறை தெரி யாமை பென்சில் கொடு என்றால் 6TILI19. இருக்கிறது? தயவு செய்து பென்சில் கொடு என்றால் இது மரியாதையான பேச்சு நான் சந் தோஷமாகக் கொடுப்பேன்'
(அடுத்த வாரம் தொடரும்.)

Page 13
O4,CO3-2OO
எதனைப்பாட?
எழுதுகோல் எடுத்திட்டேண் கவிதை செய்ய எதைப்பாட என்றுள்ளம் இடிந்து போச்சு: அழையாத விருந்தினராப் வந்தோர் நம்மை அகதிகளாப் ஆக்கியதைப் பாடுவேனா? தொலையாத துணிபத்தை சுமக்கும் போது "சுதந்திரமா? உங்களுக்கா? மழைபோலே குண்டுகளைப் பொழிந்து மக்கள் வாழ்வினூையே எரித்த கதை பாடவோ நான்?
என்று கேட்டு
ஆதியிலே இந்நாட்டினி சொந்தக்காரர் அடிபட்டு, உதைபட்டு, அகதியாகி நாதியற்று நடுத் தெருவில் நிற்கும் போது நம்மினத்தை காப்பதற்கு எவருமில்லை; பாதையிலே சுதந்திரமாப் நடக்கவொணினா; 'பாஸ'ன்றி எவ்விடமும் செல்லவொணி னா; விதித் தடைச் சோதனையில் தமிழனி தாங்கும் வேதனையைப் பாடுவேனா? எதனைப்பாட?
அகதிகளாப் முகாம்களிலே மட்டுமன்றி அனாதைகளாப் மரநிழலிலே தந் சமென்று
சுகமெதுவும் நாடாமல் சொந்த பந்தம்
சொத்தெல்லாம் இழந்துவிட்டு உயிரைக்காக்க
பகலிரவே தெரியாத வண்ணிக் காட்டில்
பசிப்பிணியில் தமிழ் மக்கள் வாடும் போது வகைதொகையாப் நலம் பெறவே மாற்றாண் காலில்
pത്ത്]]്(I) ജൂതബത്വ0]്തത് IIIr(88ബതrit?
போரொண்று தொடர்வதனால் இந்த நாட்டில் பொருள், பண்டம், விலையெல்லாம் ஏறிப்போச்சு; யார் வேண்டுமெனிறாலும் தடியெடுத்தால் தலைவன் தானென்ற நிலை உறுதியாச்சு
மார் வாடிக் கடையினிலே வைப்பதற்கும் ്ത്, ബ് 10ൺഖ് ഖ്തൂൺ, ഒgതതr LIL?
வி. எம்.எஸ்
சப்பாத்துக்
சங்கதியும்
ஒளிச்சொளி உருமாறிப்
வெளிநாடு ே
(BLIraeou II
ஆத்தாக் 6: ஆத்திலயும் தேச்சிக் குை தோல் வெளி
இயமனுக்குப்
GT MH 86 686 nr GR.
நியமம் முடி3
நிண்டாலும்
எமக்குத்தா6 இயமனுக்கு நமக்கு முடி நாட்டுக்கும்
சிங்கப்பூர், ! சிறகடிச் சிப்
எங்கப்பன்,
இருப்பது பே
துடைத்தெறியப் போவதில்லை!
எங்களிர் கர்ைனர் சிறைப்பட்ட எழி வாழ்வின் திறUUனை உங்களிடம் 9Tഖീൺഞണ്.
9260ошо өт60fo/g5 மட்மை என வாதிடுவோர். மனம் திறந்து 6)U62O6606T UD600Tóšób வரவில்லை.
விவாதங்கள் எமக்கு : @@@ 。 ഖ8DITGങ്ങൾ എഖീൺഞണ്.
ஆர்Uபாட்டமும்
Զեն Ս ՍԱՐՍ Կյած 6 TIMES)&66Ť (806Ó UA. FUUUU அடிமைப் புழுதியை
UU Ο Τ6).195 (O'60 6006).
பன்ைபற்ற கணவனால் U/UL UL g5J60T U g5 g5JUl60T பழுதானர்டர விட்டால் பத்தினி நீயாடி? படி தாணி முனர்ல் பரத்தையின் இனமாக உனைப் பழிபோட்டு
சமுதாய ΤΠΦ Φ60). . Σ60TφΘ5 *0@象JQJó60@ó." :ஃலை
தீயிலே வெந்துபோன 6ഞ96606T : நிதம் பேசுவோர் சிறை மட்கப் போவதுமரில்லை.
உனைச் சுற்றி கட்டப்பட்டது தாண்டமுடியாத கநங்கல் G6)JU6060, 5/T600TLU UUவேணழய up 600f (3upც 65 606).J/T'?
கண்ணாடி கொணர்டு முகம் பார்க்காமல் கால்களைக் கட்டிக்கொண்டு விட்டத்தை வெறிப்பது சமுதாய சட்டத்தால் விளைந்ததா? நீயே உர்ை
வாழ்வை தீர்மானித்துக்கொளர்.
பழனிவேல் யாழினி கிழக்குப் பல்கலைக்கழகம்
தவுைகள்
கோபுரக் கவிதையும் குடிசைக் காதலும் தோற்றுவிட்டது. இனி வாழ்க்கை கண்ணீரைத் தொடுகின்ற 60856) Liliği gö/163).
அன்பே இது மனதில் 9 Gwobr LTSO 6 Goi AD 80.7 686.org/500au.
தென்றலே உணர் அசைவுகளால் கூட நீண்ட கனவுகளும் உதிர்ந்து விடுகின்றன.
இது கனவுகள் அன்றி இவள் எச்சரிக்கையும் கூட
இரவுகளாலும் உண்ணைக் காதலித்த போது உண் நினைவில் நிலவினில் குறித்தேன்.
இப்போது இரத்தத்தினால் குளிர் கிண்றேனர் எப்போது உணர் புண் ணகையால் துடைக்க வருவாய்?
9. Kol Jádá06
திறந்துகொள் சூரியனும் இருக்கின்றது.
தேவதர் ஷிணி திருக்கோவில்
புதிய
கை ஒன்றினை ിഖണിuിഖgിന്റെ தினை அதனுட் யவர்களே அறிந் եւվմ),
BUILDIT60T சேகரித்தல், சஞ்சி யீட்டுச் செலவு, ! கம் செய்தல் என லும் பல சிக்கல்க ஒரு சஞ்சிகையை கின்றது.
இப்படிய ளைத் தாக்குப் பி இன்று ஆரம்பித் வெளியீடுகள் ஆர லேயே நின்று பே ജൂൺ வெளியீடு என்பது கருதிய ஒன்றல்ல ஒன்றை மட்டுமே வைத்தே அது ஆ றது. அந்த ஆர்வ லங்களுக்கு ஏற்பு வாழ்தலும் தங்கிய அந்த ெ யிலிருந்து வெளி இலக்கியச் சஞ்சி இதழைத் தந்துள் பிரபல தி.ஞானசேகரனை ரியராகவும் சிறு பாளியான நபார்த் சந்திரன் ஆகியோ ரியராகவும் கொ ஞானம் தனது இந் கவிதைகளையும்
bഞണ|u|ഥ ഉ() ! ஒரு நேர்காணலை இலக்கிய விடயங்
 
 
 
 
 
 

றுப்பனென்றால்
ளை சிவப்பனா?
காரருக்கு -
6 EFT6ö GaoGaon
ச்சி என்ரபிள்ளை
SLUIT GOINT Göra5I 1
ஒனுப்பு றெண்டால் - நமக்கு
காசிருக்கு?
காடுமையினால் - அவனை
கொண்டிறக்கி ரிக்கவாத்தன் - கறுத்த ர்ளையாகுமெண்டு
பயந்துசிர - நாம
ண்டு ஒளிக்கேலும்? ந்சிதெண்டால் - நிலவில் சாவரும் கா
ன் விசா, பாஸ்போட் ஒண்டுமில்ல! வென்றால் = எந்த அவன் வருவான்.
லண்டனென்று - நாம
பறந்தாலும் அம்மையுடன் - ஊட்டில்
ால் வருமாகா?
தடம் பதிக்கும் "ஞானம்
இலக்கிய சஞ்சி
தொடர்ச்சியாக உள்ள சிரமத் ன் தொடர்புடை து கொள்ள முடி
படைப்புக்களைச் கைக்கான வெளி அதனை விநியோ
மூன்று வழிகளி 606T FLDIT6s 35(35 வெளியிட முடி
ான பிரச்சினைக டிக்க முடியாமல் த எத்தனையோ ம்பித்த வேகத்தி ாயுள்ளன. க்கிய சஞ்சிகை இலாப நோக்கம் ஆர்வம்' என்ற குறிக்கோளாக ரம்பிக்கப்படுகின் த்தின் ஆழ அக அதன் உயிர் பிருக்கிறது.
கையில் கண்டி ரிவரும் ஞானம் கை தனது 8வது
115l.
எழுத்தாளரான பிரதம ஆசி கதைப் படைப் திபன், ஞா.பாலச் ரை இணை ஆசி ண்டு இயங்கும் த இதழில் ஐந்து மூன்று கட்டுரை சிறுகதையையும் யும் மற்றும் பல களையும் தாங்கி
ஒரு
வந்துள்ளது.
பிரபல சிறுகதை படைப் பாளியும் தற்போது அவுஸ்திரேலி யாவில் வசிப்பவருமான இலங்கை யைச் சேர்ந்த அருணன் விஜயராணி அவர்களுடனான நேர்காணல் பல இலக்கிய விடயங்களைத் தொட்டுச் செல்கின்றது.
ஞானம் தனது ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு எழுத்தாளர் களை நேர்காணல் செய்துவருவது
機。鄒 》
. . . . . . . . .
கவிஞர் செகுனத்தினம்
R வரவேற்கத்தக்கதே நாடறிந்த எழுத் தாளரும் நாவலாசியருமான கே.விஜ யனின் சிறுகதை சமகால பிரச்சி னைகளைப் படம் பிடித்துக் காட்டு கிறது.
கலாநிதி துரைமனோ கரனின் நான் பேச நினைப்ப தெல்லாம் கட்டுரைத் தொடர் இலக் கிய உலகிற்குப் புதிய வரவாகும். இலக்கியப் பணியில் க.ப. சிவம் தொடர்பான நபார்த்திபன் கட்டுரை சிவம் என்ற பத்திரிகையா ளரின் இலக்கியப் பணி பற்றிப் பேசுகிறது.
சில்லையூர் செலவராக னின் தணியாத தாகம் நாடக நூல்
புது மலர்கள்
தொடர்பான கே.எஸ்.சிவகுாரனின் கட்டுரை சில்லையூர் பற்றி அலசு கிறது.
ஞானம் கவிதைகளை எடுத்துக் கொண்டால் என் மண் ணில் என வேதினகரனின் முற்ற த்து வேலியை தேசங்கீதா காப்பு றுதியை குறிஞ்சி நாடான் வேதத் தில் எரியும் தீயை, த.ஜெயசீலனும் தந்துள்ளனர். அல்ஜீரியாக் கவிஞர் லைலா ஜபாலியின் என் சித்திர வதைஞன் லெப்டினன்ற் டிக்காக” என்ற கவிதை பிரஞ் மூலத்திலி ருந்து ஆங்கிலம் வழி தமிழில்
எம்.ஏ.நு.மான் மொழி பெயர்த் துள்ளார். நீ என் முகத்தில் அறைந்தாய் யாரும் என்னை அறிந்ததில்லை அதுவரை மின்சார அதிரச்சி பின் உனது கைமுவஷ்டி உன் ஊத்தை வரவுகள் நான் அதிக இரத்தம் சிந்தினேன் முகம் சிவக்க இயலும் வரை
என்ற லைலாவின் வரிகள் இதயத்தைக் குத்திக் கிழிக்கின்றது. புதிய நூலகம் எனும் பகு தியில் அந்தனி ஜீவா ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பற்றிய அறிமுகத்தைத் தருகிறார். நா. ஆனந்தனின் அட்டைப்படம் ஞானத் தைப் புதிய பார்வைக்கு இட்டுச் செல்கிறது.
ஞானத்தைப் பெறவிரும புவோர் ரூபா 15துடன் திஞானசே கரன் 19/7 பேராதனை வீதி, கண்டி எனும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்

Page 14
04-03-200
இ) இவை GaGa. தானும் எப்படி மனித வாழ்க்கை இந்த பூமியில் தோன்றியது என்றும் முதல் மனித சமுதாயங்கள் என்ன
என்பதையும் அவ்ர்கள் பேசிய
மொழி எத்தகையது என்பதையும், ஏன் கலாசாரங்கள் பல விதங்களில் தோழி றுதியில் ஆச்சரியமாக Ο Ο.Α.Ο.Λ. Λ. a/2.) ' என்றும் எப்படி சின்னஞ்சி குக்கிராமங்கள் தோன்றி %ം) அவை கிராமங்களாகி சிற்றரசுகளாகி அவை அர சுகளாகவும் பேரரசுகளாகவும் ஆயின என்றும் அறிய ஆவலாக
இருக்கிறேனர். - மார்வினர் ஹரரினம், நம்மைப் பேரனர் ) % :) புத்தகத்தில் அமெரிக்க மானுடவியலாள ரான மார்வின் ஹாரிஸ் எழுதிய இந்த வரிகள், மானுடவியலில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தின் காரணத்தை சொல்ல முயற்சிக்கின்றன. மானுடவியல் என்பது தான் என்ன? மனிதர்களைப் படிப்பது
மானுடவியல் என்ற துறையின் ஆங்கில வார்த்தை
anthropolog)இரண்டு கிரேக்க .
வார்த்தைகள் சேர்ந்தது. anthropos
'மனித) and logia ('படிப்பு'). இது மனிதக் குழுவை ஆராய்வது,
கோடிக்கணக்கான வருடங்களுக்கு
முன் தோன்றிய இந்த மானுட
குடும்பம், அதன் வளர்ச்சி, அதன் இன்றைய வழி அனைத்தையும் ஆராய்வது மனிதனுக்கு சம்பந்த
. மான எதுவும் மானுடவியிலுக்கு அண்ணியமாய் இருப்பது அல்ல. மனிதனை ஆராயும் அனைத்துத் துறைகளிலும், மானுடவியல் மட்டுமே மனிதனை அவன் வாழும் இடம் மற்றும் கால நேரப் பரிணாம வெளியில் மனிதனின் இருப்பை ஆய் ந்து முழுமையாக அவனை அறிய முயல்கிறது. |
எளிதாகச் சொல்லிவிட்டா லும், மானுடவியலைப்பற்றி முழுக்க விவரிப்பது கடினமானது. அதன் ஆய்வுக்களம் வினோத வகையறாவிலிருந்து (உதாரணம் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் நட்சத்திரக் கதைகள்), மிகவும் பக் கத்திலிருக்கும் ஒன்றிலிருந்து (மனி தக்காலின் அமைப்பு), மிகவும் பரந்த விஷயத்திலிருந்து (மனித மொழியின் தோற்றமும் பரிணாமமும்), மிகவும்
ို႔ါ//? வரை (ஆப்ஸிடியன் கல் அம்புகளின் மீது இருக்கும் தேய்மானம்) வரை அன்ைத்தும் இதில் பேசப்படுகிறது.
2652252DE22 a 7 G
மானுடவியலாளர்கள் தென்ன மெரிக்க மாயா பழங்குடியினரின் சித் திர எழுத்துக்களை ஆராய்வதிலிருந்து, ஆப்பிரிக்க பிக்மி பழங்குடியினரின் இசையை ஆராய்வதிலிருந்து, அமெரிக்ககார் கம்பெனிகள் எவ்வாறு தொழி லாளர்களை நடத்துகின்றன, அங்கு எந்தவிதமான வேலைக் கலாசாரம்
ருக்கிறது என்று ஆராய்வது வரை சன்றிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பரந்து பட்ட விஷயங்களை ஆராய்வதற்கு ஒரு பொது குறிக்கோள் இருக்கிறது. அது நாம் யார் என்று நம்மை அறிவது எப்படி இந்த நிலைக்கு வர் ಇಂಗ್ಲಿ 66 og அறிவதும், 器 எங்கு போகப் போகிறோம் என்று யோசிப்பதும் நான் ஒரு மனிதர்ை மனித ணுக்குச் சம்பந்தமான எது பற்றியும் நான் அக்கறை கொணர்டே ஆக வேனர் டும் - டெரனனப் 'தன்னைத்தானே வருத்துபவர்'என்ற துரவின் ஆசிரியர் அறிந்து 激 ர்வம். நாம் எல் லோரும் ஒருவகையில் மானுடவியலா ளர்கள்தான் ஏனெனில் நம் அனை வருக்கும் இருக்கும் இந்த ஆர்வம் ஒரு
வரலாற்றின்ம்
குரங்குகளுக்கும், சிம்பன்ஸிக
மனிதர்க
அமெரிக்க மானுடவியலாளர்கள்
பொது மனித குணம் நாம் நம்மைப்
பற்றியும் நம்மைச் சுற்றி
ருப்பவர்களைப் பற்றியும் அறிந்து காள்ள, உலகெங்கும் இருக்கும்
மக்களை இது பேரன
தர்களைப் பற்
அறிய ஆர்வமாக இருக்கிறோம்.
நாம் மானுடவியல் சம்பந்த மான கேள்விகளை அடிக்கடி கேட்கிறோம். எல்லா மனித சமூகங்களுக்கும் திருமண வழக்கங்கள் இருக்கின்றனவா?
மனிதர்கள் ஒரு வகை உயிரினம் என்று பார்த்தால், மனிதர்கள்
அடிப்படையிலேயே
வன்முறையானவர்களா, அல்லது அமைதி விரும்புபவர்களா? ஆரம்பகால மனிதர்களுக்கு வெள்ளைத் தோல் இருந்ததா அல்லது கருப்புத்தோல் இருந்ததா எப்போது மனிதர்கள் முதன்முதலாக ஒரு மொழி என்று பேசினார்கள்?
35(USLD, க்கும் என்ன உறவு ண் மூளை இன்னும் பரி ணமித்துக்கொண்டிருக்கிறதா? இவை எல்லாம் பள்ளிக்கூட மைதானத்தில், அலுவலகங்களில்,
மனிதர்க
64
தருமுனையில் இருக்கும் காப்பிக்கடையில் நாம் பேசும் பேச்சுக்கள். இவை அனைத்தும் மானுடவியல் சம்பந்தமானவையே
நாம் எல்லோரும் அமெச்சூர் மானுடவியலாளர் எனில், தொழில்முறை மானுடவியலாளர்கள்
என்ன படிக்கிறார்கள் என்ன சிந்திக்கிறார்கள் எப்ப மானுடவியல் என்ற அறிவியல், நமது சாதாரண அபிப்பிராயப் பகிர்த விலிருந்து எந்த வதத்தில் LDIDIJE LJ
NLPUpub DIT
閭 "Whethod)
மானுடவியல் என்ற இந்த
அறிவியல், எளிமையான ஆனால் மிகச் சக்திவாய்ந்த ஆயுதத்துடன் களத்தில் இறங்குகிறது. நமது ஒரு தனி (96007 (UPLD (51-56075պLD, DLD5/ அனைத்துக் குணங்களின் நடத்தைகளின் பின்னணியில் பார்த்தால் எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்பதுதான் அது ஒப்பிடும் முறை என்னும் இந்த முறை 1 Ιουβ) Τι Π Π I LD53560)OIT - NOTTEGIT9) குணங்களின் ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பிட்டு, அதன் பின்னர், மனிதக்குலம் அனைத்துக்கு மான ஒரு பின்னணியில் முடிவுகளைத் தர முயற்சிக்கிறது. ஒரு நடத்தையின் எந்த விவரமும், மனிதக்குலத்தின் நடத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் புரிந்து கொள்ள எளிதானது. மானுடவியல் மனித சமூகங்களின்
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கி
நடத்தைகளுக்குக் காரணமான அடிப் шао (оlasтој вољаваост வெளிக்கொணர முயற்சிக்கிறது. மனிதகுலத்துவேற்றுமைகள்.உடல் பருமம் அளவு பழக்க வழக்கங்கள், உடை பேச்சு மொழி, மதம், உலகப்பார்வை அனைத்தும், ஒரு சமூகத்தின் ஒவ்வொரு சிறிய விஷயத் தையும் அறிந்து கொள்ள உதவும் கருவி, பின்னணி உதாரணமாக நாம் சிவப்பு நிறப் பின்னணியில் மட்டுமே வாழ் நாள் முழுதும் கழிக்க நேர்ந்தால், சிவப்பு நிறம் பற்றிய பிரக்ஞை யோ அல்லது,
நிறம் பற்றிய உணர்வோ
ருக்காது. வானவில்லின் மற்ற
சேர்ந்து உணர்ப் படும்போது தான் வண்ணம் என்பதே அர்த்தம் பெறுகிறது.
மானுடவியலாளர்களான /(%), ഉഗ്ഗ/സെ07ഞ/ ഖിബ്ബ/ീബ് ഗ്ര முைதலாக வற்புறுத்திச் சொனர்னேரம் உலகம் பக்தி கொணர்டவர்கள், மூடநம்பிக்கை கொணடவர்கள் என்று இரணடு பிரிவாக பிரிந்தது இல்லை. ബിഉ)/, //ഞഖഖബീബ്ര,
வியங்களும் சிற்பங்களும் த்தினர் ' `````````````` (% 'ಸ್ತ್ರ್ಯ
பட்ட அரசும் எழுதப்பட்ட அரசியல்
சாசனமும் இல்லாமலேயே, அரசியல் நியமங்கள் இருக்க முடியும், மனித
கர ணர்த்தம் கிரனயில்
தோற்றுவிக்கப் படவில்லை. ஒழுக்கத்தினர் பரிணாமம்
இங்கிலாந்தில்தான முழுமை பெற்றது
in என்பது கிடையாது இன்னும் முக்கிய மரக நாம் மற்றவர்களைப் பார்க்க தரம் உருவாக்கிய கர்ைணா கொணர்டு பார்ப்பது போலவே மற்றவர்களும் அவர்கள் உருவாக்கிய கர்ைணாடி மூலம் தம்மைப் பார்க்கிறார்களிர் என்றும் மானுடவியலாளர்களான தாமே முதன்முதலில் சொனர்னோம். கிளிே போர்ட் க்ரட்னம் பரிணாமப் பார்வை
ஒரு துறை எனறு பாரததால, மானுடவியல் வெளிப்படையான பரி னாமப் பார்வையை மனித நடத்தையை ஆய்வதற்குப் பயன் படுத்துகிறது.
மானுடவியலின் நான்கு முக் கியமான உப துறைகளிலும் (சமூகக் கலாச்சார மானுடவியல், உயிரியல் மானுடவியல், தொல்பொருள் மானு டவியல், மொழியியல் மானுடவியல்) மனிதன் பெரும் நீண்ட் பரிணாமப் பாதையில் வந்துகொண்டிருக்கிறான் என்று ஒப்புக்கொண்டு, அதை ஆய்வதன் மூலமே மனிதனாக இருப்பது என்றால் என்ன என்று புரிந்து கொள்ள இயலும் என்றும் ஒப்புக்கொள்கிறது. கலாசார மானுடவியல்: Cultural Anthropology
மானுடவியலின் பெரிய துறையான கலாசார மானுடவியல்,
DOD
பீடுகளையும், பழங்காலம் முதல்
Opolog
ங்கத்தின் வலைப்பக்கத்திலிருந்து
ஒப்பீடு முறையுடன் Luftaioornio) பார்வையில் மனித கலாசாரத்தை அணுகுகிறது.
கலாச்சாரம் என்பது, ፵®ዃ°ደቓ ም
தத்தின் அனைத்துணுறிவையும், ம்திப்
தொன்றுதொட்டு வரும் பாரம்பரிய வழிகள் மூலம் உலகத்தைப் பார்ப்பதையும், ஒவ்வொரு தலைமுறையும் முந்திய தலை முறையிடமிருந்து பெற்று அடுத்த தலைமுறைக்கு கொடுத்துச் செல்லும் இந்த ஜெனடிக் சம்பந்தமில்லாத விஷயங்கள் வார்த்தைகள்
மூலமாகவும், கருத்துக்கள்
லமாகவும், குறியீடுகள் மூலமாகவும் சல்லுகின்ற விஷயங்களே.
கலாச்சார மானுடவியலாளர்
கள் மனிதர்களை ஆராய்வதற்கு
பலவிதங்களில் முயல்கிறார்கள். அதில் முக்கியமானது இனக்குழுவின் பழக்க வழக்கங்கள் மீதான ஆய்வு (ethnographic method) arGas Lugo. இது அந்த மனிதக் குழுவைச் சேர்ந்தவர்களை ஆராய்வது,
அவர்களை பேட்டி காண்பது,
அவர்களது சொந்த மொழியைக் கற்றுக் கொண்டு அவர்களது மொழியில் உரையாடுவ போன்றது. Ethnographers என்ற இவர்கள், ஒர் இடத்தில் பார்த்ததை மற்ற இடங்களில் பார்த்ததோடு, மற்ற சமூகங்களோடு ஒப்பீடு செய்து பார்க்கிறார்கள். முன்பு மானுடவியலாளர்கள் ஒரு சமூகத்தின் முழு வாழ்வு முறையைப் பற்றி ஆராய்ந்து முழுமையாக வெளிக் கொணர முயற்சித்தார்கள். இன்று
குறிப் பிட்ட துறையை எடுத்துக்கொண்டு (அதாவது அந்த
சமூகத்தின் கலாசாரத்தில்,
பொருளாதாரம், அரசியல், மதம், கலை போன்றவற்றை) அதில் ஆழமான ஆய்வு செய்கிறார்கள்
கலாசார மானுடவியலா ளர்கள் இன்னொரு சமூகத்தின் உள் ளார்ந்த தர்க்கத்தை ஆராய முற்படுகி றார்கள். அந்தச் சமூகத்துக்கு வெளியே இருப்பவர்களுக்கு வினோதமானதாகவும், பொரு ளற்றதாகவும், விசித்திரமான தாகவும் இருக்கும் சில விஷயங்களை (முகத்தில் வர்ணம் பூசுவது, உடலிலும் முகத்திலும் வடுக்களை ஏற்படுத்திக் கொள்வது போன்றவை) வெளியே இருப்பவர்கள் புரிந்து கொள்ள இது உதவுகிறது.
ஒப்பிடும் முறை மூலம், ஒரு மானுடவியலாளர் தன்னுடைய சமூகத் தின் தனது கலாசார அறிவின் மூலம் மற்ற கலாசாரத்தை மற்ற சமூகத்தை எடை போடுவதைத் தவிர்க்க முயல் கிறார்.
இதே முறையினால், தன்னு டைய கலாசாரத்தின் உள்ளே இருக்கும் சில விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதும் அந்த மானுடவியலாளருக்கு இயலுகிறது.
இதே அடிப்படைக்
கோட்பாடை திருப்பி நம்மைச் சுற்றி இருக்கும் விஷயங்களைப் புதிய கண்ணோட்டத்தில், ஒரு பிரேசில் பழங்குடியினரின் பழக்க வழக்கங்களை பார்க்கும் ஒரு மானுட வியலாளருக்கு இருக்கும் அதே அதிசயத் தோடு, அதே ஆர்வத்தோடு, அதே அனுபவத்தோடு நம்மைச் சுற்றி இருக்கும் கலாசாரக் கூறுகளையும் பார்க்கலாம். ஒரு மானுடவியலாளர் என்றால் அவர் கள் தங்கள் வீட்டை விட்டு ஆயிரக் கணக்கான மைல் தொலைவில், கூரை வீடுகளில், மரப்பாச்சி பொம்மைகளை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள் என்று பலர் கருதினாலும், இன்று பலமானுட வியலாளர்கள் தங்கள் சமூகத்தை தங்கள் கலாசாரத்தையே மானுடவியல் தத்துவங்கள் உதவியோடு ஆராய்ந்து
கொண்டிருக்கிறார்கள் =அ

Page 15
O4-03-200
மானுடவியல்.
14ம் பக்க தொடர்ச்சி) மொழியியல் மானுடவியல் Linguistic Anthropology பல மானுடவியலாளர்களுக்கு ஒரு விஷயம்பெரும்ஆர்வம்ஒரு அற்புதமான விஷயத்தின் மீதா னது. அது மனித குலத்தின்மொழி. ஒலிகளை ஒழுங்குபடுத்திஒருஅமைப்பை ஏற்படுத்தி, அந்த ஒலிக்கூட்டுகளுக்குப் பொதுவாக பொருள் கொடுத்து, உருவாக்கிய அமைப்பு மனிதகுலத்தை ஒரு தனிமனிதனின் ஞாபகசக்தி என்ற எல்லையைத்தாண்ட உதவியிருக்கிறது. பேச்சு மொழி என்பது, (DNA) டிஎன்ஏவுக்கு அடுத்தபடி, ஒருதலைமுறை தாண்டி அடுத்த தலைமுறைக்குச் செய்தியைக்கொண்டுசெல்ல உருவான மிகச்சிறந்த சாதனம் மொழியின் மீதே கலாசாரம் தங்கியிருக்கிறது. அந்த மொழிக்குள் தான் ஒரு மனிதக்குடும்பத் தின் அறிவுதங்கியிருக்கிறது. 'எனக்கு கட்டளையிட்டது போலவே
நான, சிலந்தி பெண, இந்த முதல்
மனிதர்களை உருவாக்கியிருக்கிறேனர். இவர்கள் முழுவதுமாகவும் உறுதிய7 கவும் உருவாகி இருக்கிறார்கள. அவர்களுக்கு நடக்கும்திறன் இருக்கிறது. ஆனால் அவர்களால் பேசமுடியாது. இதுவே அவர்களிடம் இருக்கும் குறை. ஆகவே நான் அவர்களுக்கு பேச்சு கொடுக்கும்படி உண்ணைக்கேட்கிறேன்" ஆகவே, சோடுக்னாங் அவர்களுக்கு பேச்சை கொடுத்தாளர் ஒவ்வொரு வர்ணத்துக்கும் ஒரு மொழி அவரவர்க வினவித்தியாசத்துக்கு தகுந்தது போல அவர்களுக்குஞானமும் மக்கள்பெருக் கத்துக்குசக்தியும் கொடுத்தாள் -ஹோமி/அமெரிக்க பழங்குடியினர்/ களின் உலகத்தின தோற்றம் பற்றிய //76007/ மானுடவியலின் பாரம்பரிய உபதுறை களில் முக்கியமானதான மொழியியல் மானுடவியலாளர்கள், வரலாற்றையும், பரிணாமத்தையும், மனித மொழியின் உட்கட்டுமானத்தையும் ஆராய்கிறார்கள் பலதரப்பட்ட பழங்காலத்திய சமூகங் களுக்கு இடையே இருந்த தொடர்புகள் வினைச்சொற்கள் எப்படி எந்தப் பொருளில் உபயோகப்படுத்தப்படுகின் றன, எந்தக் காரணம் கொண்டு இந்தச் செய்தித் தொடர்பு நடக்கிறது போன்ற வற்றை ஆராய்கிறார்கள். மொழியியல் மானுடவியலாளர்கள் மொழியின் அடிப்படை குணத்தையே ஆராய்கி றார்கள். அதன் உள்ளுரை சொற்கள் ஒன்றுடன் ஒன்றுதொடர்புகொள்வதும் அந்தச்சொற்கள்எவ்வாறு மனிதர்களால் தொடர்பு கொள்ளப்படுவதும், மனித மூளைக்கும் சொற்களுக்கும் உள்ள தொடர்பையும், நடத்தைக்கும் இவைக ளுக்கும் உள்ள தொடர்பையும் ஆராய்
கிறார்கள்.
மொழியே நம் இனத்தின மிக முக்கியமான அடையாளம், மொழியின் மீதே நமது கலாச்சாரம்சார்ந்திருக்கிறது. மொழியியல் மானுடவியலாளர்கள் மட்டுமே கலாச்சாரத்தின் வரலாற்று ரீதியான பரிமாணங்களை ஆராய்கி றார்கள் என்று சொல்ல முடியாது. மானுடவியலாளர்கள் இன்றைய சமூகத் தை ஆராய, இன்றைய சமூகத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ள இயலாது
என்பதை உணர்ந்திருக்கிறார்கள். இதற்கு முன் என்ன வந்தது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். வரலாறு எழுதி வைக்கப்படாத ஆயிரக் கணக்கான பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் எப்படி சமூகம் இருந்தது என்பதை எப்படி அறிந்து கொள்வது? (ogna Gurujai Gop Archaeology அதிர்ஷ்டவசமாக மனிதனின் வரலாறு எழுத்துக்களிலும்புத்தகங்களிலும்மட்டும் எழுதி வைக்கப்படவில்லை. அது குகை ஒவியங்களிலும், சித்திர எழுத்துக்க ளிலும் தூக்கியெறியப்பட்ட கல்லுளிகளி லும், மட்பாணர்டங்களிலும், மதச் சிலைகளிலும், உதறப்பட்ட கூடைகளி லும் இன்னும் பழங்காலம்தூக்கியெறிந்த சின்னச்சின்ன தூள்களிலும் துகடுகளி லும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. தொல்பொருள்துறைசார்ந்த மானுடவிய லாளர்கள், இந்த ஆச்சரியமான சின்னச்சின்னவிஷயங்களிலிருந்து, பழங் காலச் சமூகம் எப்படி இருந்தது அதன் கலாச்சாரம் என்ன என்பதை மீண்டும் சித்தரிக்க முயல்கிறார்கள். தொல்பொருள்துறை சார்ந்த மானுட வியலாளர்கள் முன்பு கிரீஸ், ரோம், எகிப்து போன்ற பழங்கால புகழ்பெற்ற சமூகங்களையே ஆராய்ந்து வந்தார்கள் இன்று அவர்கள் முன்னும் பின்னும் அதை நீட்டி, மூன்று கோடி வருடங்க ளுக்கு முன்னர் இருந்த ஆரம்பகால மனிதனின் எலும்பு முதல், 19ஆம் நூற்றாண்டு அமெரிக்காவின் வாழ்வு முறையையும், அதன் சமூகங்களையும் ஆராய்வதுவரை செய்கிறார்கள். தொல்பொருள் துறையினர், கலாசார மூலதன மேலாண்மையிலும், மத்திய மாநில அரசுகளுக்குதேசத்தின் கட்டட, வரலாற்று, கலாசார பாரம்பரியத்தை காப்பாற்ற உதவுவதுபோன்றவற்றிலும் பெரும்பங்கு ஆற்றிவருகிறார்கள் உயிரியல் மானுடவியல் Biological Anthropology ஆனால் மனித வரலாறு பழங்காலத்தில் இன்னும் வேறுவிதமான முறையில் வளர்ந்துவந்தது. அது குறைந்தது 40 லட்சம் வருடங்களுக்கு முன், குரங்கு மாதிரியான ஒரு உயிரிகளாக கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து சிறு குழுவாகப் பிரிந்துவந்து பின்னர் தனியான பரிணாமப்பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஆக, மானுடவியலாளனின் ஒப்பிடும் முறையும் கண்ணோட்டமும், இன்னும் பல வரலாற்றுக்கு முந்தைய மனித சமூகங்களின் பழக்க வழக்கங் களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் நாம்மனிதசமூகத்தைப்புரிந்து கொள்ள, வாழும் இயற்கையில் மனித சமூகத்தின் இடம் பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். உயிரியல்மானுடவியல், மனிதசமூகத்தை ஒரு (genus) பேரினமாகவும் (Species) இனமாகவும் பார்த்து, அதன் பரிணாமப் பாதையை வரைந்து, அதற்குள் இருக்கும் உயிரியல் வித்தியாசங்களைப் பற்றியும் ஆராயவேண்டும். ஆக, இந்த கலாச்சார மானுடவியல், மொழியியல் மானுடவியல், தொல் பொருள்துறை, உயிரியல் மானுடவியல்
என்ற நான்கு உபதுறைகளும் மானுட
GBD fò:-
(அச் கார்த்திகை 01
நோய் பார்த்த காரிய யாகும். பல வி பண்டங்கள், சேரும். தொழில் யாகும். குடு வாக்குவாதம் 6 தொடர்புகள் கி தொழில் சேர திருமணம் து தாமதமடையும். வாழ்வீர். அதிர்ஷ்டநாள் வியாழன்
இடபம்:-
(கார்த்
கால் ரோகினி
1,2,ம் கால்)
(33-ITEL
பல் நீங்கும்.
பூரிப்பு உண்டா காரியசித்தி, தொழில் புரியும் சேரும் கல்வி பாராட்டுக்கள் பிரிந்த உறவுகள் திருமணம் ஒ கடிதத் தொடர் அதிக பணச்செ அதிர்ஷ்டநாள்:
மிதுனம்
(மிருக கால் திருவாதி 1,2,3ம் கால்)
LJULILib, { குடும் பத்திலு தாபனத்திலும் இடையூறுகள் கல்வியில் பூரண கிட்டும். பணநெ கும். பணம் நை போகும். பெரி நணி பர்களாலு யுண்டாகும். தி கள் சூடுபிடிக் தொடர்புகள் சந்தோசம் பெரு அதிர் ஷடநாள்
G666
صZ
&5&6 fò:-
(புநர் பூசம் ஆயிலிய
அதிக
காரியங்களை ெ தொழில் புரியு குடும்பத்திலும் ே பாராட்டு தொழி 560)LCLIGib. 5 முன்னேற்றம்
பெரியோர்கள் வி தருவார்கள். திரு மாகும் அதிர்வு வரவுகள் உண்
வியலைமுழுமையாக் மானுடவியல் முக்கி கடினமான ஒரு கேள் மனிதனாக இருப்பது என்ன? இந்தகேள்வி ஒரு பதில் எழுதிவிட
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
04.03.
al
9,66f ம் கால்)
தீரும் எதிர் பங்கள் வெற்றி தமான பொருள் நகைநட்டுகள் கல்வி விருத்தி ம்பத்தில் சிறு ஏற்படும். கடிதத் டைக்கும். புதிய வாய்ப்புண்டு. ரதேசப்பயணம் சுவாரசியமாக
பரணி
செவ்வாய்,
திகை 2,3,4 ம் மிருக சீரிடம்
р, шШlb, (3a:Tib மனநம்பிக்கை கும். எண்ணிய பணவரவுண்டு. இடத்தில் புகழ் முந்நேற்றம் கிடைக்கும். ள் ஒன்றுசேரும். ப்பந்தமாகும். பு கிடைக்கும். லவு உண்டு. புதன், வியாழன்
சீரிடம் 34ம் ரை புநர் பூசம்
கவலை நீங்கும். மி தொழில் இருந்து வந்த நீங்கும் . முன்னேற்றம் ருக்கடி உண்டா க தொலைந்து யோர்களாலும், லும் உதவி ருமண விசயங் கும். கடிதத் கிடைக்கும். நகும். t - திங்கள்,
n
பூசம் 4ம் கால் b) சிரத்தையோடு |சய்து முடிப்பீர். ம் இடத்திலும் சாகம் நிலவும். ல் உயர்வுகள் ல்வியில் பூரண உண்டாகும். ட்டிற்கு வருகை மணம் ஒப்பந்த டம் பொருள்
குகின்றன.
யமான ஆனால் வியைக்கேட்கிறது. என்பதன் பொருள் க்கு எக்காலத்திலும் இயலாது. மானுட
அதிர்ஷ்டநாள்- புதன், வெள்ளி சிங்கம்:- (
(மகம், பூரம் உத்தரம் 01ம் கால்)
முயற்ச்சிக்கு ஏற்ற முன்னேற்றம் உண்டு. குடும் பத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்படும். தொழில் கலி வி விருத்தியாகும். இலாபம் கிட்டும். திருமணமும் துாரதேசப்பயணம் தடைப் படும் . பல விதமான பொருட்கள் சேரும். புதிய உறவுகளேற்படும். சுற்றுப்பயணம் தெய வதல யாத தரை களி கைகூடும். உறவினர்களைச் சந்திப்பீர்கள். அதிர்ஷ்டநாள்- திங்கள், வெள்ளி
* (உத்தரம் 2,3,4ம் கால்
அத்தம் சித்திரை 12ம் கால்)
மணவைராக்கியம் தீரும்.
எடுத்த காரியங்கள் விரைவாக
சித்தியாகும். தொழில் தாபனத்
தில் மேலதிகாரிகளால் நன்மை உண்டாகும். கல்வி விருத்தி பாதிப்படையும். குடும்பத்தில் குதுகலம் நிலவும். பணம் அதிகம் செலவாகும். புதிய தொழில் சேரும். அரசாங்க நன்மை பொருள் வரவு உண்டு வெட்டுக் காயம் ஏற்பட வாய்ப்புண்டு
(சித்திரை 3,4 ம்கால் சுவாதி விசாகம் 1,2,3ம் கால்)
மன வைராக கரியம் , கவலை முன்னேற வேண்டும் என்ற ஆசை உண்டாகும். இடைக்கிடையே சிறு சுகயினம் ஏற்பட்டு மறையும், கல்வி, தொழில் விருத்தியாகும். குடும் பத்திலே சோகம் நிலவும். திருமண விசயங்கள் ஒப்பந்த மாகும். பொன்பொருள் நகை நட்டு ஆடையாபரணங்கள் சேரும். எதிர்பாராத செலவுக ளேற் படும் திருடர்களால தீமையுண்டாகும். அதிர்ஷ்டநாள் ஞாயிறு, வெள்ளி
விருச்சிகம்:-
(விசாகம் 4ம் கால் அனுஷம் கேட்டை)
நோய் பொருள் நஷ்டம் குடும்பக்கவலை பணத்தட்டுப் பாடு நீங்கும். கல்வியில் சிறு தடைகளேற்படும். தொழிலில் அதிக இலாபம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடு வதைத் தவிர்த்துக் கொள்ளவும், திருமண விசயங் கள் குழப்ப மடையும். காதல் திருமணங்கள் கை கூடும் . எதிரிகளால் தீமையுண்டாகும் அவதானம். அதிர்ஷ்டநாள்: வெள்ளி, சனி
வியல் ஆய்வு தொடர்ந்து இந்தக் கேள்வியைக்கேட்டுக்கொண்டிருக்கும்.
மானுடவியல் அறிஞரான லோரன் ஐஸ்லி சொன்ன"ஆழமான பயணம்" என்ற இந்த மானுடவியல், தொடர்ந்து உலகத்தின் தலைசிறந்த சிந்தனை
2000-10.03.2001)
(மூலம் பூராடம் உத்த ராடம் 01ம் கால்)
கோபம் சுறுசுறுப்பு உண்டாகும். எடுத்த காரியங்கள் இனிது நிறைவு பெறும் எண்ணிய படி தொழில் கல்வி விருத்தியாகும். புகழ் பாராட்டு பரிசு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டுப் பயணம் கைகூடும் புதிய தொழில் சேரும். எதிர்பாராத பணச் செலவுகளேறி படும் . பெண்ணால் தீமையுண்டாகும். அதிர் ஷடநாள் - திங்கள், வியாழன்
மகரம்:-
(உத்தராடம் 2,3,4ம் கால் திருவோணம் அவிட்டம் 12ம் கால்)
முயற் சிக் கு ஏற்ற முன்னேற்றம் கிடைக் கும் மற்றவர்களால் ஏற்பட்டு வந்த தொல்லை தொந்தரவுகள் நீங்கும். பணப்புளக்கம் சீராக அமையும், குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் வெளிநாட்டுப் பயணம் கைகூடும். பிறரால் ஏமாற்றப்படுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விசயத்தில் அவதான மாக இருக்கவும். சிறு விபத்து உண்டாக வாய்ப்புண்டு. அதிர் ஷடநாள் - திங்கள், GF66 ITU
கும்பம்:
(அவிட்டம் 3,4ம் கால் சதயம் பூரட்டாதி 1,2,3ம் கால்)
கவலை குறையும் முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் கிட்டும். கல்வி தொழில் விருத்தி அடையும் . செலவாக கு அதிகரிக்கும். தொழில் உயர்வு பாராட்டுகள் கிடைக் கும் குடும்பத்தில் மகிழ்ச்சியாரவாரம் உணர் டாகும் திருமணம் ஒப்பந்தமாகும். வெளிநாட்டு பயணம் கைகூடும். பெண்ணால் தீமை உண்டாகும். அவதானம். அதிர்ஷ்டநாள் ஞாயிறு, திங்கள்
LŐ6OILE):-
(பூரட்டாதி 4ம் கால் உத்தரட்டாதி ரேவதி)
மனம் சோர்வடையும் காரியங்கள் தடைப்படும். கல்வி தொழில் மந்தநிலையில இருக்கும். தொழில் தாபனத்தில் பறி பல அசெளகரியங்கள் ஏற்படும். பணத் தட்டுப்பாடு நிலவும். தேகத்தில் சிறு வியாதி உணி டாகும் திருமணம் துாரதேசப்பயணம் தடைப்படும். சுற் றுலாப் பயணங் களைத தவிர்த்துக் கொள்ளவும். குல தெய்வ வழிபாடு செய்யவும். அதிர்ஷ்டநாள்:- புதன், வியாழன
"சோதிடர்” கோ.இளங்கோகரன்
ஆரையம்பதி
யாளர்களை ஆகர்ஷித்துக்கொண்டிருக் கிறது. அவர்களது கண்டுபிடிப்புகள் நம்மைப்பற்றிய நமது அறிவை இன்னும் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கும். அப்புறம் உண்ணை ரீஅறிவமாக// /e/7/25e/.../

Page 16
O4,CO3-2OOT
。喙 ܐ ܐ .
மட்டக்களப்பு புதுமுகத்துவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள காயத்ரி பீடத்தில் சமாதானம் வேன்
இடம் பெற்ற பூசையில் மட்டு/மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பெருந் ெ படத்தில் காண்க. (படம்- ஜெயா)
“சமாதான முயற்சி
காயத்ரி
(நமது சிறப்பு நிருபர்)
யாகங்கள்
'இலங்கையில் போர் ஓய்ந்து நிரந்தர சமாதானம் ஏற்படுவதற் பத்தாண்டுகளாவது செல்லும் அதுவரை எருக்கப்படும் சமாதான முயற்சிக வீணாகத்தான் முடியும். இது எம் மண்ணுலகை மறைந்திருந்து ஆ மகரிஷிகளின் சித்தம் என உணர்த்தப்பட்டிருக்கிறது'
இவ்வாறு காயத்ரி சித்தர் ரீமத் ஆர்.கே.முருகேசு சுவாமிகள் நேற்று மட்டக்களப்பு புது முகத் துவாரம் ஸப்த ரிஷிகள் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக் கப்பட்டிருக்கும் தியான பர்ணசா லையில் முதன் முறையாக நடத்த ப்பட்ட விஷேட யாகத்தின் போது அருளுரை வழங்கு கையில் தெரிவித்தார்.
' G'] !,ഖണ്ഡങ്ങങ്ക, ബ്ര பாகங்களாக வகுத்து ஸப்த ரிஷிகள் தோன்றாத் துணையாக நின்று பரிபாலித்து வருகிறார் கள்.அவர்கள் சிரஞ்சீவிகள் இலங்கையில் மாத்திரமல்ல இப் பூவுலகத்தின் பல்வேறு நாடுக ளிலும் ஏற்பட்டுவரும் புயல், பூகம்பம் வெளி ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கும் அர சியற் குழப்பங்கள் சண்டை சச்சரவு களுக்கும் ஆட்சியில் இருப் போரும் அவர் வழி நடக்கும் சமூகங்களுமே பொறுப்பேற்க வேண்டும் பூலோக வாசிகளை விஷத்தன்மையான பவனம் ஆட்டிப்
பிரிதடையை. பேச்சுவார்த்தை மூலம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இப்போது முயற்சிகளை இருமடங் காக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. முன்பு அமெரிக்காவில் புலிகள் தடைசெய்யப்பட்டதற்கும், ஆயுதக் குழுக்களர் பலவற்றிட மிருந்து ஆயுதங்களை களைய வழிவகுத்த இந்திய-சிறிலங்கா ஒப்பந்தத்துக்கும் தாமே காரணமாக இருந்ததாக ஐதேக மேலும் தெரிவித்தது
கல்முனையில் .
ஹெரோயினையும் சந்தேக நபரான புதிய காத்தான் குடியைச் சேர்ந்த உதுமாலெப்பை இப்றாகீம் (31) என்பவரையும் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் பொலிஸார் வெள்ளியன்று ஆஜர் செய்தனர்.
நீதிபதி அன்ரன் பாலசி ங்கம் சந்தேக நபரை இம் மாதம் 15ம் திகதி வரை விளக்கமறியலில் கைக்குமாறு உத்தர விட்டார். போதைப்பொருளை கொண்டு சென்றவாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
படைக்கிறது. இதற்கு மனித குலம் பிராயச்சித்தம் தேட வேண்டும். மகாயாகங்கள் மூலமே இதற்கு வழி காணலாம் என மகரிஷிகள் சித்தம் கொண்டுள்ளனர். இது இப்போதைக்குப் பலருக்கும் நம்ப முடியாததாக இருக்கலாம்.இது புதுமைதான். ஆனால் முடிந்த முடியும் இதுதான்.இதனை காலக் கிரமத்தில் உலகம் உணரும். அதுகாலவரை ஏற்படும் ஆபத் துக்களிலும் துன்ப துயரங்களிலும் இருந்து மனுக்குலம் மீள்வதற்கு மகா மந்திரமாகிய காயத்ரி மந்திர உபாசனையே கை கொடுத்து தவும் என்பதும் மகரிஷிகளின் சித்தமாகும்.
இதனை அம் மகரிஷி களுடன் சூக்குமமாகத் தொடர்பு கொண்டிருக்கும் எமக்கு உணர்த் தியிருக்கிறார்கள்.அதனை நாம்
சதா மனக்கிலேச மக்களுக்கு அறிவு ம்காயத்ரி மந்திரத் அனுபவ வாயில எல்லா மக்களும் போதித்து வருக முருகேசு சுவாமிக LLLL LIFTfi.
BH6) JITLÉSEE, ஒரு கட்டத்தில் உள்நாட்டு யுத்த ரீதியில் மகாயா நிரந்தர சமாதான செய்வதே ஒரே அப்போதைய பிரபலமான அை ஆலோசனை அதற்கு அந்த தத்தில் யாழ்ப்பா றான் அதற்கு புனர்க்காரமும் தெறிந்து பே
சிறு வர்களுக க
[[[/6ử"[[[6ỏ
(GTG). GLIGTGSurf)
மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான ஆங்கில விவரணப் படக்காட்சியும் கலந்துரையாடலும் மட்டக்களப்பு ஹம்சா மண்டபத்தில் நடை பெற்றது.
விவரணப்படக் காட்சி பெரும் பாலும் தென்னாசிய சிறுவர்கள் பாலியல் இம்சை களுக்கும் வன் முறைகளுக்கும் g) Gri GT II GT L G 60 GT as of 60 உணர்வு வெளிபாடுகளும், 99560) 60T 56 611 إلى
மட்டுகல்வித்.
இவ் விடயம் தொடர்பாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் க.சண்முக நாதன் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மாகாண புனர் வாழ்வு, புனரமைப்பு அமைச்சு ஆகியவற்றுக்கு மனுக்களை வழங்கியுள்ளதுடன் இவ்விடயம் தொடர்பாக தாமதிக்காது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்படி சங்க மட்டக்களப்பு கிளை கோரிக்கையும் விடுத்துள்ளது.
601 601 (Cyp 6
வெளிப்படுத்தி னைகளும் அவ ளும் அதை செ சங்கடங்களும் சித்தரிக்கப்பட்ட இருந்தன. தமது GOTTGÖ LITT GÓLLIG தள்ளப்படும் சூழ்நிலைகள் Littgebbg,60T.
அதை இது பற்றிய ஒன்று நடைபெற் குமாரசாமி அ நடத்தலில் அ கலந்துரையாட தொடர்பான உ கைய வன்முன டுத்தப்பட்ட பி. தில் எதிர் நோ அதை வெளிப்பு டும் மன உழை கைய சிறு பின் வன்முறை அ காரணம் அை தற்கான வழிமு பட்டு கலந்துை
6) 9
ன்ங்களில் இரு கள் இதில் ச தத்தமது கருத்து 6.
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 6
டி காயத்ரி சித்தர் முருகேசு சுவாமி தலைமையில்
தாகையான அடியார்களும் கலந்து கொண்டதைப்
ஆரையம்பதியில் பூச்சாடிகள் திருட்டு
(நமது நிருபர்)
மட்டக்களப்பு ஆரையம் பதி பகுதியில் கடந்த சில நாட்க ளாக பொது மக்களின் வீடுகளில் பூ மரங்களும் பூச்சட்டிகளும் திரு டும் கைங்கரியம் நடந்து வரு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் திருடர்களின் செயற் பாடுகள் அப் பகுதியில் தொடர்ந்து இடம் பெற்றுவருகிறது.இது தொட ர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதும் ஆக்க பூர்வமான நடவடிக்கைள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
i୍t இழுபறிப்படும்; கை கொருக்கும் !
முரீமத் முருகேசு சுவாமிகள்
கு இன்னும் or sitsosorb ண்டு வரும்
த்தில் உழலும் றுத்தி வருகிறோ தின் மகிமையை ாக உணர்ந்து b) LJLLJ GOT GODLLLIĊI கிறோம்.என்றும் ள் மேலும் குறிப்
ள் தமதுரையில் இலங்கையின் ம் முடிவடைந்து சம் ஒன்றைச் ாம் நிலவ தேசிய வழி என்று நாம் அரசாங்கத்தின் மச்சர் ஒருவரிடம் கூறியதாகவும் அமைச்சர் "யுத் ணத்தானே சாகி ബ !,ങ്ങ5u|D என்று எடுத் விட்டதாகவும்
60 றகள்
66 களின் துன்பங்க ல்லத் தெரியாத தத்துவ்ருபமாக D6ւIԱ IIT85 96006)] இரத்த உறவுகளி இம்சைக்குத் குழந்தைகளின்
தொகுக் கப்
ாத் தொடர்ந்து லந்துரையாடல் றது.திருமதி சுதா வர்களின் வழி மைந்த அந்த ல் படக்காட்சித் ணர்வுகள், இத்த களுக்கு உட்ப ளைகள் சமூகத் கும் பிரச்சினை டுத்துதலில் ஏற்ப சல் மற்றும் இத்த ளைகள் மீதான நிகரிப்புக்கான களைத் தடுப்ப றைகள் ஆராயப் பாடப்பட்டது.
ச சார்பற்ற நிறுவ தும் "அங்கத்தவர் மந்து கொண்டு களை தெரிவித்த
(95{Ij]]] [[]L (5 91 6\IT LỐì ID 601 Lổ வருந்தினார்.
தேசிய ரீதியில் 72 மணி நேர அந்த மகாயாகத்தை செய்தி ருந்தால் பிரச்சினை எப்போதோ முடிந்திருக்கும் இத்தனை அல் லோல கல்லோலப்பட்டிருக்கத்
தேவையில்லை என்றும் முருகேசு
சுவாமிகள் எடுத்துரைத்தார்.
இவ்வாறிருக்க மட்டக்கள ப்பு நகரின் வரலாற்றில் முதல் தடவையாக சாந்தியும், சமாதானம் வேண்டி நேற்று நடந்தேறிய இந்த
காயத்ரி யாகத்தில் மட்டக்களப்பு அம் பாறை மாவட்டங்களின் பல்வேறு இடங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்க ளும் பெண்களும், இளைஞர்களும் யுவதிகளுமாக காயத்ரி சித்தரின் அடியார்கள் திரளாக வந்து கலந்து GIBEIT60ön L60Tri.
காயத்ரி மந்திர கோசங் கள் நூற்றுக்கணக்கான அடியார்
கள் ஏகோபித்து எழுப்பிக் கொண் டிருக்க சுவாமி முருகேசு யாக குண்டத்தில் அக்னி வளர்த்து பக்திப் பரவசமான நிலையில் யாகத்தை நிறைவேற்றி வைத்தார்.
விஸ்வப் பிரம்ம ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்கள, புது முகத்துவாரம் ரீதேவி ஆச்சிரம முதல்வர் சுவாமி சண்முகானந்த ஜி காயத்ரி தீட்சை பூண்டவர்களான மட்டக்களப்பு நீர்பாசன பிரதி இயக்குனர் ரவீந்திரன், வீடமைப்பு பொறியியலாளர் வேலும் மயிலும் உட்பட சிவனாச்சாரியார்களும் மற்
COILÖ மட்டக்களப்பு மாவட்ட த.வி.கூ.எம்பிக்களான ஜோசப் பரராசசிங்கம்,பொன் செல்வ ராசா, முதலான பிரமுகர்களும் யாகத் தில் கலந்து கொண்டனர்.
விஸ்வப் பிரம்ம ரீ வை. இ.எஸ்.காந்தன் குருக்கள்,அங்கு சிறப்புரையாற்றினர்.
அடியார்களுக்கு அன்ன தானமும் சிறப்பாக வழங்கப்பட்டது.
எனது சேவைக் காலத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவேன்
வலயக் கல்விப் பணிப்பாளர் டி. பொன்னம்பலம்
(க.ஜெகதீஸ்வரன்)
மட்டக்களப்பு இந்துக் கல் லூரியில் மாணவனாகவும் 25 வருடங்களுக்கு முன் ஆசிரியராக வும் தற்போது வலயக் கல்வி பணிப்பாளராகவும் இருப்பதை யிட்டும் நான் மகிழ்ச்சியடை கிறேன். எனது சேவைக் காலத்தில் மட்டக்களப்பு பாடசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்து அபிவிருத்திப் பணிகளை மேற் கொள்வதோடு கல்விச் செயற்பாடு களிலும் அபிவிருத்தியை ஏற்படுத்து வேன் என விழாவுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட வலயக் கல்வி பணிப்பாளர் டி.பொன்னம் LIGOLib Gilgyfloóngjing, Tiff.
கெளரவ அதிதியாகக் கலந்து கொண்ட மட்டு மாநகர சபை ஆணையாளர் எஸ்.நவநீதன் தனதுரையில் கூறியதாவது இவ் விழாவில் கலந்து கொள் வதை யிட்டு மகிழ்ச்சியடைவதோடு மாந
கர சபைக்கு பெறப்படும் உதவிக ளினூடாக இக் கல்லூரிக்கு உதவி யினை வழங்குவேன் என்றார்.
கெளரவ அதிதியாக ஆர்.சி.டி.சி.முகாமையாளர் என்.பி. ரஞ்சன் மண்முனை வடக்கு பிரதேச கல்விப் பணிப்பாளர் ஆர் துரைராச சிங்கமும் விஷேட அதிதியாக உடற் கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் எம்.குருகுலசிங்கம் ஆகியோரும் உரையாற்றினார்கள். இவ் இல்ல விளை யாட்டுப் போட்டியில் 1ம்,2ம்,3ம்,4ம் இடங்களை முறையே ராஜகாரியர் இல்லம் நல்லையா இல்லம், குணசேகரம் இல்லம், சோம சேக ரம் இல்லமும் பெற்றுக் கொண்டது. அதிபர் திருமதி கனக சிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ் விளையாட்டு நிகழ்வில் வெற்றி கேடயங்களையும் சான்றிதழ்களை யும் பிரதம.கெளரவ,விஷேட அதி திகளாக கலந்து கொண்டோர் வழங்கி கெளரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.