கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.05

Page 1
Registered as a News Paper in sri Lanka
THNAKKATHR DALY
ஒளி - 01 -
கதிர் - 313
O5.03.200
திங்கட்கி
பிரிட்டனின் புலித்தை
(336
(நமது அரசியல் நிருபர்)
இலங்கை இனப்பிரச்சி னைக்கு திரவு காண்பதற்காக விடுத லைப்புலிகளுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தத் தவறுமானால் பிரித்தானியாவில் விடுதலைப்புலி களுக்குத் தடை விதிக்கும் நடவ
டிக்கைகள் கைவிடப்படக் கூடு மென்று விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடர்' என்ற வாரப் பத்திரிகை நேற்று முதல் பக்கத் தலைப்புச் செய்தியை
தற்கு நிர்ப்பந்
வெளியிட் டிரு
LILLIE லில் விடுதலை யும் சேரத்துக் விடுதலைப்புலி சினைக்குத் திர
சொல்ஹெய்ம் ெ Siya = Lala56
இறுதி ஏற்பாடுகை
நோர்வேயினர் அசிறப்புப் பிரதிநிதறி எரிக் சொல் ஹெ
விடுதலைப் புலிகளுக்கும்
இடையிலான பேச்சுவார்த்தைை
தொடர்பாக அரசுடனர் பேச் சுவார்த்தைகளை மேற்கொள தரப்பு தகவல்களர் கூறுகின்றன.
கடந்த இரு வாரங்க ளுக்கு முன்பு விடுதலைப் புலிக ளின் அரசியல் ஆலோசகர் அன் டன் பாலசிங்கத்தை லண்டனில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற் கொண்ட எரிக் சொல்ஹெய்ம்
அந்த பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை ஜனாதி பதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் விளக்கிக் கூறுவார்.
இம் முறை அவரது கொழும்பு விஜயத்தின் போது
அரசு விடுதை துணர்வு உடன்
இரு தைக்கிடையில் தொடர்பான தீ
படலாம் என ரா
மே மாதத்தில் ஒஸ்லே சமாதானப் பேச்சு தொடங்
(நமது அரசியல் நிருபர்)
இலங்கை அரசு போர் நிறுத்தத்துக்கு முன்வராவிட்டாலும் கூட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விடுதலைப்புலிகள் தயாராக இருப்ப
தாகவும் மே மாதமளவில் நோர்வே யின் தலைநகரான ஒஸ்லோவில் பேச்சு நடத்தலாமென்று அவர்கள் யோசனை தெரிவித்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து
bi GI GDI FIL LI LI LIL J5 GOOI Golf இயந்திரம் கண்டுபிடிப்பு
(நமது நிருபர்)
காத்தான்குடியில் இருந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் களவாடப்பட்ட கணனி இயந்திரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இவற்றை திருத்துவதற்காக காத்தான்குடியில் உள்ள கடை ஒன்றிற்கு கொண்டு சென்ற சமயமே இது கண்டுபிடிக் (8ர் பக்கர் பார்க்க)
புலிகளுடன் பேசி இணக்கத்துக்கு 6) J அரசு தயாராகவுள்ளது
(நமது நிருபர்)
விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இந்த நாட்டில் நடைபெறும் போரை முடி வுக்கு கொண்டுவரவுள்ளதாக
வவுனியா மாவட்டத்தில். 2 அரசு அர்த்தமற்ற யுத்தம்.3
ஜெயலலிதா ஆட்சியில். இளஞ்சிட்டுக்கள். கல்முனை வித்தியாசாலை. 6
- ஜனாதிபதிஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் 13வது தேசிய மாநாடு நேற்று கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக் கையில் இந்த நாட்டில் கொடுரமான
(81ó II dólabó LITTjaöais)
தெரிய வருவத வெளிவரும் ழொன்று செய்த
(817
6)6OO முன்
(6)
6)60 லகத்துக்கு சக்திவாய்ந்த துள்ளது.
லினால் ஒருவ பத்து கிலே
குண்டு பி.பி 9ളഖണ്ഡEഥ |
6) J
(நம
இவ்டு செலவுத் திட்ட
திட்டத்திற்கா6 12ம் திகதி இ
 
 
 
 

பிரதான விதி
శక్తి
1st, aude O6s . Soo7.
D6OD
disassilso
- 08.
விலை ரூபா 5/-
ட, அரசு புலிகளுடன்
தம
95 951. ரவாதிகள் பட்டிய புலிகளின் பெயரை கொண்டதன்மூலம் களுடன் இனப்பிரச் காண்பதற்கு அர
சாங்கம் பேச்சு நடத்த வேண்டு மென்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி யிருப்பதாக ராஜிய வட்டாரங்களில் பேசப்படுவதாக இச்செய்தி கூறு கிறது.
விடுதலைப்புலிகளுடன்
கொண்டு வரும்
அரசாங்கம் பேச்சு நடாத்தத் தவறுமானால் தடை செய்யும் நடவ டிக்கைகள் கைவிடப்படலா மென் றும் இந்த வட்டாரங்களில் கருதப்
(8Iíj IIődőlő IIIjdja.)
BörgöL. GiuseDől Î $Lliffiññ[[]]
மேற்கொள்வார்
(அரியம்) யப்பம் நேற்று மினன்டும் கொழும்பு வந்துளர் ளார் அரசிற்குடம் ப விரைவாக ஆரம்பிப்பதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகளர் இவர் கொழும்பு வந்துளர்ளதாக ராஜதந்திர
வதற்காகவே
லைப்புலிகள் புரிந் ன்படிக்கை
தரப்புப் பேச்சுவார்த் pான காலம்,இடம் மானங்கள் எடுக்கப் ஜ தந்திர வட்டாரங்
வில்
கும்?
ஆங்கில வாரஇத வெளியிட்டுள்ளது.
Lisababiló III faisab)
கள் எதிர்பார்க்கின்றன.
நோர்வேயிலிருந்து கொழும்பு புறப்பட முன்பு விடுத லைப் புலிகளின் அரசியல் ஆலோ சகர் அன்டன் பாலசிங்கத்துடன் தொடர்பு கொண்டு உரையாடிய
தாகவும் ஐரோப்பிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கத்
துக்கும் விடுதலைப்புலிகளுக்கும்
இடையில் சமாதானப் பேச்சுவார்த் (6ló előzőlő IIIjáődő)
மோட்டார் சைக்களில் செல்வோருக்கு
தலைக்கவசம் அவசியம்
(நமது நிருபர்)
மட்டக்களப்பில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இவ்விபத்துக்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர் களே பெரிதும் காயங்களுக்குள்
ဤ பி.பி.சி.அலுவலகத்திற்கு பாக குண்டுவெடிப்பு
RTL66 -04)
Lങ്ങ് ി. ി. ജൂണ്ണഖ ருகாமையில் நேற்று குண்டு ஒன்று வெடித்
குண்டுத் தாக்குத BTULD60LBIGIGITU. எடையுடைய இக் சி. தொலைக்காட்சி து தாக்குதல் நடத்த
கொண்டு சென்றதாகவும் தவ தலாக முன்கூட்டி வெடித்து விட்ட தாகவும் பிரிட்டிஷ பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதல் பிரிட்டனின் தடைபட்டியலில் உள்ளடங்கும் தவிரவாத Đ60) LDLÚ LITT ஐஸிகுடியரசின் ஐ.ஆர்.ஏயின் (36.60)6OuJIT35 (3)(bás E6DITLD 616016) பிரிட்டிஷ் பொலிசார் மேலும் ദ്ദിഖിഴ്കണ്ണങ്ങ], ار
மார்ச் 8ம் திகதி வு செலவுத் திட்டம்
நிருபர்) ருடத்திற்கான வரவு ம் மார்ச் 8ம் திகதி ல் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் உரை எதிர்வரும் ம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 19ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 11ம் திகதி வரை வரவு செலவு திட்டம் மீதான விவாதம் நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினமே வாக்கெடுப்பும் நடை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலிக்கிறது
ளாவதுடன் உயிரிழப்புக்களுக்கும் உள்ளாகின்றனர். இந்த உயிரிழப் புக்களைத் தவிர்க்கும் பொருட்டு மோட்டார் சைக்கிளை செலுத்து பவர்களும் அதில் செல்பவர்கள் தலைக் கவசம் (ஹெல் மெற்)
அணிந்து செல்ல வேண்டுமென்றும் இவ்வாறு தலைக்கவசம் அணியா மல் செல்பவர்கள் மீது இம்மாதம்
(8ர் பக்கர் பார்க்க)
புலிகள் தடை குறித்து சிங்களவர் மகிழ்ச்சியடை யவோ தமிழர் கள் பின்ன டைவு எண்றோ கருதக்
in Lig.
நீங்க தமிழன் இல்லதானே. அது g/T60 (Dasypdaf 66Tutb as'6tgrf தொட்டிலயும் ஆட்டிறயள். நல்ல ஆட்டுங்க பாப்பம்.
தினக்கதிர்

Page 2
O5.03.2OO
தினக்கதி
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
E-mail:-tkathir@Snet.lk
8đII[I6Î (50'If).
இலங்கை கேட்பதற்கு முனினரே விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனி றும் அதைப் பிரிட்டனில் தடை செய்ய வேண்டும் என்றும் பிரித் தானியாவை இந்தியா வற்புறுத்தியதாம்.
TMCCT MMM CCCCCLSTrTCCCT S TTL0GCLT TT MM CGCTT T காமர்தானி இத்தகவலை வெளியிட்டிருக்கிறார்.
அதாவது இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பணிடாரநா யக்கா குமாரதுங்க மட்டுமல்ல இலங்கையினர் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மனிகதிர்காமர் லண்டனுக்கு நேரில் சென்று உள் துறை அமைச்சரைச் சந்தித்து பயங்கரவாத இயக்கங்களினி பட் டியலில் விடுதலைப்புலிகளை சேர்த்து பிரித்தானியாவில் அதைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தாலும்.
இலங்கையிலிருந்து அமைச்சர் ஒருவர் கால்நடையாக பணி டாரநாயகா சிலையில் இருந்து கொள்ளுUUட்டியிலுள்ள Uரிட்டிஷ் தூதரகத்துக்குச் சென்று கோரிக்கை விடுத்தபோதி லும்.
சிஹல உறுமய என்ற பேரின வாதக் கட்சி பல லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டிUரிட்டிஷ் தூதரகம் மூலம் அனுப் Uவைத்திருந்தாலும் .
இந்தியா Uரித்தானிய அரசுக்குக் கொடுத்த அழுத்தம் தானி விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்புக்க ளினி பட்டியலில் சேர்ப்பதற்குக் காரணம் எனறு கதிர்காமர் சொல்லியிருக்கிறார்.
இந்தியா இலங்கைக்குச் செய்யும் 'மனிதாUமான" உத விகளில் இதுவுமைானிறு, ராஜீவ்காந்தியினி கொலைக்கு பழி வாங்குவதற்காக இந்தியா இந்த நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாக தமிழ் நாட்டுப் பத்திரிகைகளும் அரசியல் வாதிகளும் மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லிக் கொள்ள 60/Tuð.
'சோழியன குடுமரி சுமீமா ஆடாது' எனபது இந்தியப் பழமொழிதானர். இப்பொழுது இலங்கையில் எனின பொருள் வாங்கினாலும் இந்தியத் தயாரிப்புக்களாகத்தானி இருக்கினர் CD060.T.
இந்தியா இலங்கை வர்த்தக ஒப்பந்தத்தில் அதிக நன மையும் இலாபமும் பெறுவது இந்தியாதானி.சமீபத்தில் மலிவத் தை Uடாதிபதி தம்மைச் சந்தித்த பிரதிநிதி அமைச்சருடனர் பேசு கையில் விவசாய நாடான இலங்கையில் விவசாயம் பாதிக்
ப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
உருளைக் கிழங்குச் செய்கை இலங்கையில் பாதிக்கப் பட்டிருப்பது பற்றி அவர் கவலை தெரிவித்தார். உள்ளூரில் உரு ளைக்கிழங்கு உற்பத்தியாகும் போது வெளிநாட்டிலிருந்து அதை எதற்கு இறக்குமதி செய்ய வேண்டுமெனிறுமி கேட்டார்.
உள்ளூர் உருளைக்கிழங்கை விட இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு தானி இப்பொழுது இலங்கையில் மலிவாகவும் அதிகமாகவும் கிடைக்கிறது.
இவை தவிர வடக்குக் கிழக்கில் போர் அழிவு ஏற்படு தற்கு முனி வடக்கிலும் கிழக்கிலும் துணி உற்பத்தியும் ஆடை ற்பத்தியும் புதிய புதிய வகையில் செய்யப்பட்டன.
காத்தானிகுடியில் உற்பத்தி செய்யப்பட்ட சாரம் இந்திய சாரங்களுக்கு நிகராக மட்டுமல்ல, அதைவிடச் சிறந்தும் விளங் as?60T.
வடக்கிலும் அலுமினியப் பாத்திரங்களும் அலுமினியப் பொருட்களும் சிறந்த தரத்தில் அதிக அளவில் உற்பத்தி செய் LJU) U UU6ØT.
இதனால், இந்தியத் துணி, ஆடைகள் இறக்குமதிகள் பெருமளவில் குறைந்தன. அலுமினியப் பாத்திரங்களும் பொருள் களும் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லாதிருந்தன.
இனிறு காத்தானிகுடியில் மட்டுமல்ல, கிழக்கு மாகா த்தில் சாரம் உற்பத்தி மட்டுமல்ல, நெசவுத் தொழிலே அழிந்து
60T.
இந்தியத் துணிகளும், ஆடைகளும் மற்றும் சகல பொருட் களும் இங்கு பெருமளவில் கிடைக்கினர்றன. இலங்கையில் சில தேயிலைத் தோட்டங்களைக் கூட இந்திய 'டாட்டா' கம்பனி
ாங்கியிருக்கினிறது.
தெனினாசியாவில் பலம் பொருந்திய ஒரு வலிலரசாக இந்தியா உருவாகி வருகிறது. அது இப்பொழுது ஒரு அணு ஆயுத வல்லரசலு விளங்குகினிறது.
இலங்கை திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தினர் மீது இந்தியாவிற்கும் கணி இருக்கிறது. வேறு எந்த வல்லரசும் திருகோணமலைத் துறைமுகத்தை பயனர் படுத்துவதை இந்தியா
ரும் பாது,
இதனால் தானி இலங்கை இனUUரச்சினைக்கு இலங் கயினர் ஐக்கியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் சுய நிர் ணயத்தையும் பாதிக்காத வகையில் தர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
விடுதலைப் புலிகள் வலிமை பெற்றால் அது தமிழ் ஈழம் பெற்றுவிட்டாலி திருகோணமலைத் துறைமுகம் மீது வெளியார் ரிமை கொண்டாட அனுமதிக்காது எனிறுமி இந்தியா கருதி զb&&60/Tuծ,
இனிறு விடுதலைப் புலிகளை அடக்கி ஒடுக்கி அதனி லம் ஈழத்தில் தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கும் அடக்கி ஒடுக்குதற்கும் இந்தியா உதவி செய்வதை கதிர்காமருக்குக் கிடை த வெற்றி எனறு பேரினவாதிகளும் பேரினவாதப் பத்திரிகை Gibus) UsTITITU-6) stud.
காலப்போக்கில் சிக்கிம் நாட்டுக்கு நேர்ந்த கதி இலங் கக்கும் நேர மாட்டாதெனி பது எனின நிச்சயம் !
சிங்கள மக்கள் காலம் கடந்துதாணி சிந்திப்பார்களோ?
໙໙໖ தற்ெ
UIT LDIT6)ILLg5,5) கொலை செய்து டிருக்கிறார்கள் இ உயிரிழந்துள்ளா தாரத் துறை ஆய கண்டறியப்பட்டு லேயே தற்கொை எண்ணிக்கை கூடி விளங்குவதாக விக்கின்றன. இர இலங்கை விளங்
g9|60öT60)LDé585IT6\) {
ளின்படி, இலங்கை செய்து கொள்ப க்கை குறைந்து 6 ரிகள் தெரிவித்துள் வவுனியா மாவட்ட வருடங்களில் தற் கொள்பவர்களின்
Ef 5g, 65.5/66T6 தகவல்களில் இ ഇ|ണ്ണg|
ELBS 58 பேர் இந்த ம கொலை செய்து இது 1999 ஆம் ஆ 2000ஆம் ஆண்டு கரித்துள்ளதாக இ மேற்கொண்ட வ6 வைத்திய அதிகா
முகம் கேதீஸ்வ நெளுக்குளம் பி
சுகாதாரப் பரிசோ ஆகியோர் தெரிவி
கடந்த 1 31 பேரும், 199 407 பேரும், 200 691 பேரும் தற்ெ கொள்ள முயற்சித் இவ்ரகள் மேற்கெ "LINGS தெரிவிக்கப்பு
வவுனியா யசாலையின் புள் களின் படி, boot 514 பேர் உயிரிழந்து களில் தற்கொலை Lig568 epGob 62 காரணங்களினால் 4 ழந்துள்ளதாகக் க
6TB).
E.L.Bg5 லை முயற்சியில் ஈ 526 பேர் உயிரபின இவர்களில் 103 ே ഞ9%B5 ഖഖങ്ങീul யசாலையில் இருந் 606) g5gust FIT60)6Od னால் அனுப்பி வை கள் என்பது குறிப்
மாணவர்களும் உ
தற்கொ6 உயிரிழந்தவர்களி
வர்கள் பாடசாை என்று இந்த ஆ தெரிவிக்கப்பட்டுள்
இறந்தவ ஆண்கள், 16 பேர்
 
 
 

திங்கட்கிழமை 2
யா மாவட்டத்தில் அதிகரிக்கும் ாலைகளுக்கு என்ன காரணம்?
ஆண்டு வவுனி
691 பேர் தற்
கொள்ள முற்பட் வர்களில் 62 பேர் 5ள் என்பது சுகா வான்றின் மூலம் iளது. உலகி செய்பவர்களின் நாடாக கங்கேரி நிக்கைகள் தெரி TLAT6).Jg5 (BITLIT 35 தகிறது.எனினும் பாலிஸ் பதிவுக யில் தற்கொலை ரகளின் எண்ணி ருவதாக அதிகா ானர் இருப்பினும் 5ß6i) 9160ÖT60)LDLL கொலை செய்து ண்ணிக்கை அதி ம புள்ளி விபரத் நந்து தெரியவந்
998ஆம் ஆண்டு வட்டத்தில் தற் இறந்துள்ளார்கள் ண்டு 61ஆகவும், 62 ஆகவும் அதி இந்த ஆய்வினை புனியா சுகாதார of LITabLU EROD)
ரன், வவுனியா ரிவின் பொதுச்
நகர் கமேஜெயா த்திருக்கின்றனர். 998 ஆம் ஆண்டு 9 ஆம் ஆண்டு ஆம் ஆண்டு காலை செய்து துள்ளார்கள்என ாண்ட அறிக்கை L(B667gs.
ஆதார வைத்தி ரிவிபரத் தகவல் ஆம் ஆண்டில் |16i16TTTTÖJa56T, @6) JJ செய்து கொண் பரும், ஏனைய 52 பேரும் உயிரி னிப்பிடப்பட்டுள்
ஆண்டில் தற்கொ டுபட்ட 691பேரில் ழத்துள்ளார்கள் பர் மேல் சிகிச் ஆதார வைத்தி து அனுராதபுரம் கு அதிகாரிகளி க்கப்பட்டிருந்தார் பிடத்தக்கது.
ழைப்பவர்களும்
1லயின் மூலம் ல் 9 வீதமான ) LDT600 6,856 பவறிக்கையில்
Tg5).
களில் 46 பேர்
GL601356 GT66
றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்
B35).
தனக்குத்தானே தீ மூட் டிக்கொண்டமை, நஞ்சருந்துதல், வேறு வழி முறைகள் ஆகியவற் றின் மூலம் தற்கொலை செய்து கொள்வதற்காக முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் 21 க்கும் 40க்கும் இடைப்பட்ட உழைக் கும் வயதினரே அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே ஏதோ ஒருவகையில் குடும்பங்களின் உழைப்பாளிகளாக இருந்திருக்கின்றார்கள். இதனால், குடும்பத்தைக் கொண்டு நடத்துவ தில் எதிர்கொண்ட பிரச்சினைக ளுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையிலேயே தற்கொலை முயற் சியில் இவர்கள் குதித்திருக்கின் றார்கள்
தற்கொலை செய்துகொ ள்ள முயற்சித்தவர்களில் 238 பேர் நலன்புரி நிலையங்களை சேர்ந்தவர் கள். இவர்களில் 24 பேர் உயிரிழந் துள்ளார்கள்
போர்ச் சூழ்நிலை இடம் பெயரவும்
6 TJ GOO. If யுத்தச் சூழ்நிலை, தொடர் ச்சியானதும், அடுத்தடுத்ததுமான
இடப்பெயர்வு, இராணுவத்தினர் பொலிசாரின் பாதுகாப்புச் செயற்
பாட்டுக் கெடுபிடிகள், வதிவிடப் பிர ச்சினைகள், வருமானம் போதாமை, வேலைவாய்ப்பின்மை, கல்வியைத் தொடர்வதில் ஏற்படும் பிரச்சினை கள், குடும்பப் பிரச்சினைகள், பாலி யல் வன்முறைகள், பாலியல் தொட ரபுகள், நீண்டகாலம் குடும்ப உற வினர்களை விட்டுப் பிரிந்திருத்தல், மதுபோதைப் பழக்கங்கள், திராத நோய், சீதனக்கொடுமை, காதல் பிரச்சினைகள் போன்ற காரணங் களினால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவர்கள் தூண் டப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது: பிரச்சினைகளில் இருந்து விரைவில் விடுபட்டுவிட வேண்டும் என்பதற்காக உL ாக ഉ_uീ ழந்துவிட உத்வே கத்துடன் ஆண்களே அதிக அள வில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். அத்துடன் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கையிலும் ஆண்களே அதிகமாக இருக்கின் றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. போர்ச்சூழல் ஒன்றில் பல்வேறு தாக்கங்களுக்கு முகம் கொடுக்கும் அதேவேளையில் குடும் பத்தையும் சமூக ஓட்டத்தையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண் டிய சுமைக்கு ஆளாகும் போது அதற்குரிய மனவலிமை, புற ஆதரவு என்பன இல்லாத காரணத்தினால் தற்கொலையை நாட வேண்டிய இந்தப் புதிய அதிகரித்த அழிவு முயற்சிகள் நிச்சயமாக தமிழ் சமூகத்தைப் பாழும் குழியில் விழச்
செய்வதற்கே வழி வகுக்கும் என் பதையும் டாக்டர்கேதீஸ்வரனும், பொதுச்சுகாதாரப் பரிசோதகர் மே. ஜெயாவும் சுட்டிக்காட்டியுள்ளார்கள் 3) 5ğ5 p:5l60)6)60)LD60)LLI மாற்றி மக்கள் மத்தியில் விழிப் L600606) 6Jsi (6556). D. LD50T e.g. த்தங்களுக்கு உள்ளாகுபவர்களுக்கு ஆதரவளிக்கத்தக்க செயற்பாடுக ளைச் சமூகப் பொறுப்புள்ளவர்கள் மேற்கொள்ள முன்வரவேண்டும் என் றும் அவர்கள் தமது ஆய்வறிக்கை யில் கோரியுள்ளார்கள்
தற்கொலை முயற்சிகளை தடுப்பதற்குரிய ஆலோசனைகள்
சமூகப் பாதிப்பான தற் கொலை முயற்சி செயற்பாடுகளை தடுப்பதற்குரிய நீண்டகால அடிப்ப டையிலான நடவடிக்கைகள் குறி த்து, இந்த ஆய்வினை மேற்கொ ண்ட டாக்டர் ஆறுமுகம் கேதீஸ் வரன் நெளுக்குளம் பிரிவுப் பொதுச் சுகாதார பரிசோதகர் கேமேஜெயா வும் தமது ஆய்வறிக்கைளில் தெரிவித்துள்ளார்கள் 1 இடம் பெயர்ந்த மக்களை அடிப் படை வசதிகளுடன் மீள் குடியேற் றம் செய்தல்,
2. வவுனியா மாவட்டத்திற்கு ஏற்ற வாறு இளம் வயதினருக்கு சிறு கைத்தொழில்களை ஊக்குவித்து இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பளித்தல்
3. தற்கொலை செய்ய முயற் சித்தவர்களுக்கும் பிரச்சினை உள்ள வர்களுக்கும் உரிய ஆலோசனை களை வழங்குதல், அத்துடன் சவா ல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் மன வலிமையை புற ஆதரவின் மூலம் Glyprigg,6), 3560)6OT LITLFT606) மட்டத்தில் இருந்து ஆரம்பிப்பதுடன் LITLðIT606) Glæ6ö60T5 sB606ötL|s நிலையப் பிள்ளைகள் மட்டத்திலி ருந்து ஆரம்பிக்க வேண்டும்.
புள்ளி விபரங்களின் படி இடம் பெயர்ந்த மக்கள் மத்தியில் தற்கொலை முயற்சி கூடுதலாக தலையெடுத்துள்ளமை வேதனை யான உண்மையாகும். இடம் பெயர்ந்த மக்கள் மத்தியில் யுத்த சூழ்நிலை காரணமாகக் காணப்ப டுகின்ற உளவியல் பிரச்சினைகள் மன அழுத்தங்களைப் போக்கி அவர்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும் என தெரிவித்துள்ள அவர்கள் இடம் பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று இயல்பான சூழ்நிலையில் வாழ வழி செய்வதற்குரிய சமாதானமான நிலைமையை ஏற்படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வாக அமையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
நன்றி (தமிழ் நெற் )

Page 3
05.03.2001
'அரசு அரததமற்ற
(நாகேந்திரன்)
இந்த நாட்டில் ஓர் கொடிய போர் நடந்து கொண் டிருக்கிறது. இதனால் அத்தியா வசிய பொருள்களின் விலை உயர்வும் வீண் உயிரிழப்பும் ஏற் பட்டுக் கொண்டிருக்கிறது. இந் நிலையை உணர்ந்து விடுத லைப் புலிகள் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய போதும் அரசு அதனை நிராகரி |த்து யுத்தத்தைத் தொடர்கிறது.
தமிழின
(வவுனியா நிருபர்)
தமிழின மக்களின் ஒரு மித்த குரலுக்கு பிரித்தானியா மதிப்பளிக்காதது வேதனைக்கு உரியது என கிளிநொச்சி மாவட் டத்தின் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
அவி அறிக் கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:
தனி ஒருவராக தனிப் பட்ட குழுவாக குறிப்பிட்ட குழுவாக வளர்ந்த விடுதலைப் போராட்டம் தமிழ் மக்களின் ஒரு மித்த போராட்டமாக பரிணமித்து விடுதலையை நோக்கி முன்னேறும் இவ் வேளை உலக மெல்லாம் விடுதலைப் போராட் டத்தை விழிதிறந்து உற்று நோக்குகின்ற நேரம் பிரித்தானிய அரசு விடுதலைப் புலிகளை தடைப்பட்டியலில் சேர்த்தது வேதனைக்குரிய விடயமாகும். இது தமிழ் மக்களால் ஜீரணிக்க
பொருட்களின் விலையை அதி கரித்து அப்பணத்தை யுத்தத் திற்கு செலவிடுகிறது என நேற்று நடைபெற்ற ஆரையம்பதி மகா வித்தியாவ1 இல்ல விளையாட் டுப் போட்டியின் போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசா ஹிர் மெளலானா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறு கையில், புலிகளின் ஒரு தலைப் பட்ச போர் நிறுத்தத்தை நான்
புலிகளின போர நிறுத்த
ஆதரிக்கின் சமாதானப் பே ருக்கும் இவ்ே தானிய அரசு வாத தடைச் ச திருப்பது கவன என்றும் இந் வேண்டும் என னார்.
தொட யாற்றுகையில்
மககள் ஆற்றலுட தமிழழ பயணத்தைத தொடர
- கூட்டுறவுச் சங்க
முடியாததாகும்.
விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த அறிவிப்புக்கும், நோர்வே அரசின் பேச்சுவார்த்தை குறித்த நிலைப்பாட்டிற்கும், ஆதரவாகவும் விடுதலைப் புலிகளைத் தடை செய்யக் கூடாதென தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத் திருந்தும் மக்களின் அபிலா சைகளுக்கு மதிப் பளிக்காது சிங்கள பேரினவாத
சக்திகளுக்கும் சிறீலங்கா அரச
பயங்கரவாதத்திற்கும் அங்கீகாரம் அளித்ததாகவே நாம் உணர முடிகின்றது.
ஈழத்தமிழரின் விடுத லைக்குப் போராடும் இயக்கமான
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை உலக நாடுக ளிடையே பயங்கரவாத இயக் கமாக சித் தரித்து கொச் சைப்படுத்த முற்பட்ட சிங்கள
தேசத்திற்கும், விடுதலைப் பு கொடுத்து விடயத்தில் இதய சுத்தியு ஒடுக்கப்படும் உரிமைப் பே களை விதித்தத சாதிக்கப் போ விடுதலைப் பயங்கரவாத ே இது தமிழர்க 600T g5, g5, só 35 IT 5 போராட்டம் எ
மீண்டும் பிரித்
மட்டும் சிங்க அனைத்துலக ரைக்கவும் எல்லோரும் மண்ணிற்காக உள்ளோம். தய தொடர் வோ அறிக்கையில் டுள்ளது.
சரணடைந்த இளைஞரு இரு வருட கடூழியச் சிை
(யாழ் நிருபர்)
சிறைக் காவலரைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய தமிழ் இளைஞர் ஒருவருக்கு யாழ் நீதிமன்றத்தில் இரண்டு வருட கடுழிய சிறைத் தண் டனை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் களுத்துறைச் சிறையில் தடுத்து வைக்கப்
பட்டிருந்த கோண்டாவில்லைச்
சேர்ந்த மார்க்கண்டு சுதன் என்பவர், கடந்த மாதம் 22ம் திகதி கப்பலில் யாழ் நீதிமன்றத்
தில் உள்ள வழக்குத் தவணைக் காக அழைத்து வரப்பட்டிருந்தார். யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் வந்திறங்கியதும், அருகிலிருந்த சிறைக்காவலரைத் தாக்கி விட்டு இவர் தப்பியோடி விட்டார்.
எனினும் , மறுநாள் சர்வதேச செஞ சிலுவைச் சங்கத்தின் மூலம் இவர் பொலிசா ரிடம் சரணடைந்தார். சரண டைந்த இவருக்கு யாழ் நீதிபதி விக்னராஜா சிறைக்காவலரைத்
தாக்கி விட்டு தப்பியோடிய
குற்றத்திற்காக இரு வருட
கடுழிய சிறை வழங்கியதாக தகவல்கள் ெ
இது தெரிய வருவ வாத தட்ைச் ♔ ഖjിങ്ങ് (LD டப்பட்டுள்ள வ விசாரணை செ தற்போது வழா தப்பியோடியதற நீதிமன்ற வட்ட தெரிவித்துள்ள
'வயது முதிர்ந்த புலி உறுப்பினர்கள் ஐயா என அழைத்துப் பழகினர்
- புலிகளால் விடுவிக்கப்ப
(வவுனியா நிருபர்)
விடுதலைப்புலிகளால் அண்மையில் விடுதலை செய்யப் பட்ட மாமடுவைச் சேர்ந்த நன்நீர் மீனவர்கள் இருவரையும் நமது நிருபர் சந்தித்து விபரம் கேட்ட போது
தம்மை விடுதலைப் புலிகள் பிடிக் கும் போது படையினர் சீருடை இல்லாது நிற்பதாகக் கருதியே பிடித்ததாக வும், தாம் மீனவர் என அறிந் ததும், செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக விடுவிக்கப்படுவோம் என
விடுதலைப்புலிகளின் உறுப் பினர்கள் உறுதியளித்ததுடன், தமக்கான உணவு, உடை என்பனவற்றிற்கு எந்த விதமான குறைகளும் இல்லாது கவனித்த துடன் மிகவும் அணி பாகப் பழகினர் எனவும் கூறியுள்ளனர்.
இந்த இரு மீனவர்களும் மேலும் கூறுகையில் தாங்கள் பிடிக்கப்பட்ட முதல் நாள் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் வைத் திருந்ததாகவும் ஒரு மாதத்திற்குள் கைதிகள் போன்ற நிலையைத் தளர்த்தி தங்களுடன்
சகஜமாகப் ஏனைய இடங்
திரியக்கூடிய வி
வைத்திருந்தத கூறினார்கள்
தாங் கப்படும் வரை, மாதங்களும் விதமான கு தங்களைப் ப அதிகமான உறுப்பினர்கள் 'ஐயா என துப் பழகியதா மீனவர்களும்
 

திங்கட்கிழமை 3.
யுததம நடத்துகிறது ததை ஆதரிகதிறேன்'
றேன் . புலிகள் சுக்கு முன் வந்தி வளையில் பிரித் புலிகளை பயங்கர ட்டத்தில் இணைத் லக்குரிய விடயம் நிலையை நீக்க வும் அவர் கூறி
ர்ந்து அவர் உரை நமது பிரதேசத்
O
6))
ஒன்றியம்பிரித்தானிய அரசு லிகளால் முண்டு இன நெருக்கடி நேர்மையுடனும், டனும் அணுகாது இனம் ஒன்றின் ாரிற்கான தடை தினால் எதனையும் வதில்லை தமிழீழ (BLITT U T L L Ló , போராட்டம் அல்ல ள் தமது சுயநிர் B போராடும் ன்பதை மீண்டும், தானிய அரசிற்கு ா தேசத்திற்கும்,
சிற்கும் எடுத்து
தமிழ் மக்கள் ஆற்றலுடன் எம் எதையும் செய்ய மிழீழ பயணத்தைத் மற் என அவி
தெரிவிக்கப்பட்
க்கு DD
றத்தண்டனையை அங்கிருந்து வரும் தரிவிக்கின்றன.
பற்றி மேலும் தாவது, பயங்கர சட்டத்தின் கீழ் ல் குற்றஞ்சாட் ழக்கு தொடர்ந்தும் ய்யப்படும் என்றும், ங்கிய தீர்ப்பு அவர் ற்காகவே என்றும் ாரங்கள் கருத்துத்
60
in 9 y
ட்ட மீனவர்
பழகியதாகவும் களில் நடமாடித் தத்தில் தங்களை ாகவும் இவர்கள்
களர் விடுவிக் அதாவது மூன்று தங்களுக்கு எந்த றையுமில லாது ார்க்கிலும் வயது விடுதலைப் புலி கூட தங்களை அன்பாக அழைத் கவும் இவ் இரு கூறினார்கள்.
தில் இன்று கல்வி பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆகவே
இந்த நிலையினை நிவர்த்தி செய்
வதற்காக நான் பாராளுமன்றத் திலும், கல்வி அமைச்சிலும் அடிக்கடி பேசி வருகின்றேன். இது விடயமாக நடவடிக் கையும் எடுத்து வருகின்றேன். இதன் விளைவாக மட்/ஆரையம்பதி வித்தியாலயத்திற்கு விரைவில்
-GALD GIGIDIGOI II GIii). Lilஆராதனை மண்டபம் கூடிய 3 மாடிக் கட்டடிடம் ஒன்றையும் ஏற்படுத்தித்தர நான் ஆவண செய்துள்ளேன் எனவும் தெரிவித் தார்.
இவ் இல்ல விளை யாட்டுப் போட்டிற்கு பாடசாலை அதிபர் சிதம்பரமூர்த்தி தலைமை தாங்கினார்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த இணையத் துறை விற்பன்னரும் தமிழக முதல மைச்சரின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகருமான பேராசிரியர் எம்.ஆனந்தகிருஷ்ணன் நான்கு நாள் விஜயமொன்றை மேற் கொண்டு இலங்கை வருகிறார். மார்ச் 6ம் திகதி கொழும்பு வரும் பேராசிரியர் அன்று மாலையே திருகோ ணமலை வந்து சேர்வார்.
யாழ் மாவட்டத்தில் யுத்த அநர்த்தங்களால் செய லிழந்துள்ள 45 கைத்தொழில் நிறுவனங்களை மீண்டும் இயங் கவைக்க வடக்கு மீள் குடிய மர்வு புனர்வாழ்வு புனரமைப்பு அதிகார சபை நிதியுதவி வழங் கவுள்ளதாக சபையின் தலை வர்.ஏ.வாமதேவா அறிவித்துள் GITTÜ.
ஒவ்வொரு நிறுவனங்
வாழைச்சேனையில் அமைந்துள்ள ஒரு அகதி முகா மைப் பராமரித்து வரும் கிராம சேவையாளர் ஒருவர் அகதி களுக்கு நிவாரணம் வழங்கு வதில் பாரபட்சம் காட்டி வருவ தாகப் புகார் தெரிவிக்கப் படு கின்றது.
கடந்த புதன் கிழமை இந்த அகதிகளில் ஒரு சிலர் நிவாரணம் பெறுவதற்காக மேற்படி கிராமசேவையாளரின் வீட்டில் அமைந்துள்ள அலுவல
வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு இரவு வேளைகளில் நோயாளிகளை ஏற்றிச் செல் லும் அம்புலன்ஸ் வண்டி யின் சகல லைட்டையும் அனைத்து விட்டே செல்ல வேண்டு மென பிள்ளையாரடியில் உள்ள விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளதால் இரவில் நோயாளிகளை அவசர சிகிச் சைக்காக கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு கர்ப்பிணித்தாய் ஒருவரை வாழைச் சேனையிலிருந்து ஆபத்தான் நிலையில் மட்டக் களப்பு வைத்தய சாலைக்குக் கொண்டு செல்லும் போது பிள்ளையாரடியில் வைத்து அதிரடிப்படை முகாமில் வழி
செய்திச்சுருக்கம் தமிழக இணைய நிபுணர் வருகை
போரில் சேதமடைந்த 45 நிறுவனங்களுக்கு உதவி
அகதி நிவாரணத்தில் LI TIUJ LIL "dJ LÊ)
கத்திற்குச் சென்று அதற்கான அம்புலன்சில் நோயாளரைக் கொண்டு செல்வதில் சிரமம்
மார்ச் 7ம் திகதி மாலை தமிழ்த்தகவல் தொழில் நுட்ப ஒழுங்கமைப்பு திருகோண மலை நகர மண்டபத்தில் பொது மக்களுக்கென ஒழுங்கு செய் யும் இணையத் தொழில்நுட்ப அறிவியல் கலந்துரையாடலில் தமிழ் இணையம் என்ற கருப் பொருளில் பேராசிரியர்.ஆனந்த கிருஷ்ணன் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
களுக்கும் ஐம்பது இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் மூன்று வருடத்தில் திருப்பிச் செலுத்தக் கூடியதாக இந்நிதி வழங்கப்படும் அதிகார சபை சேதமடைந்து இயங்க முடியாத நிறுவனங்களின் விபரங்களை சம்பந்தப்பட்டவரிடம் கோரி புனர மைப்புச் செய்ய நிதி வழங்க வுள்ளது.
சிட்டையினைத் தருமாறு கேட்ட போது இன்று புதன்கிழமை தர (UDLG? LLUIT 35 AE5T 606T 6U (UB) LIDTTICO கூறிவிட்டு பிரதேச செயல கத்திற்குச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக இந்த அகதிகள் பிரதேசச் செயலக த்தின் அதிகாரிகளிடம் முறை யிடச் சென்ற போது அலுவல கத்தினுள் வைத்து இவர்களில் ஒருவரை கிராம சேவையாளர் தாக்குவதற்கு முற்பட்டதாக இவர்கள் புகார் தெரிவித்துள் ଟାt601].
மறித்த அதிரடிப்படையினர் இனிமேல் இரவில் அம்புலன்ஸ் வண்டி வருவதென்றால் சத் துருக்கொண்டான் ஒசானம் வலது குறைந்தோர் இல்லச் சந்தியிலிருந்து பிள்ளையாரடி படைமுகாமைத் தாண்டும் வரை அனைத்து வெளிச்சத் தையும் அணைத்து விட்டே செல்ல வேண்டும் என அறிவு றுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் நோயா ளிகளை அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றிச் செல்லும் போது மிகவும் வேகமாகச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் வெளிச்சமின்றிச் செல்ல முடி யாது என அதிரடிப் படையினரி டம் அம்புலன்சில் சென்றவர்கள் எடுத்துக் கூறியும் படையினர் இணக்கம் தெரியவில்லை

Page 4
O5. O3.2OO
தினக்க
ஜெயலலிதா ஆட்சியில் உயர் பதவி
அதிகாரிக்கு 4 வ
L J BBS YS0S தமிழகத்தில் ஐஏஎஸ். அதிகாரி 1-1-85 முதல் 31-5-97 வரை பல்வேறு உயர் பதவிகளில் இருந்த வருமான தி தை
Ul ] [| 5
GT g; GTLS LUIT 608T (8L - Lďprf) (5.1 கோடியே 3 லட்சத்துக்கு சொத்து வாங் கி குவித்ததாக லஞ ச ஒழிப்பு போலீசார் அவர் மீது இந்த வழக்கு 1-வது தனிக் கோர்ட்டில் நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித் தனி முன் னிலையில் நடந்தது.
15-10-99-ல இந்த வழக்கில போலீஸ் துணை
வழக்கு தொடர்ந்தனர்.
ருட சிறைய
ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டே தனி நீதிமன்றத்தில் இருந்து வந்த போது எடுத்தப் படம்
ஊழல் வழக்கில் தணிழக்கப் பட்ட
ஆப்பிரண்டு முருகேசன் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார். 24பதிவ
செய்யப் பட்டது. பின்னர் 19-1-
12-99-ல் குற்றச் சாட்டு
2000 முதல் அரசு தரப்பு சாட்சி விசா ரணை தொடங்கியது. மொத்தம் 79 பேர் அரசு தரப்பில் சாட்சியம் அளித்தனர். பாண் (: L GIf I Goll மனைவி மகள், மருமகன் ஆகி யோரும் இதில் அடங்குவார்கள்
| || GBL ni
விவாகரத் தான
பாண்டே தரப்பில்
அவருக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தனர்.
நேற்று நீதிபதி ஆறு முகப் பெருமாள் ஆதித்தன் தீர்ப்பை கூறினார். அவர் கூறியதாவது
ர பரந்து
இங்கிலாந்தில் உள்ள
வினர்ணவிருந்து
யார்க் என்ற இடத்தில் சில்வியா என்ற பெண் தனது 2 நாய்க ளுடன் காலாற நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது காதை செவிடாக்கும் ஓசையுடன் படுபயங்கர வேகத்தில் ஒரு பொருள் வானில் இருந்து வந்து
의aum துரத்தில் விழுந்தது. அது விழுந்த இடத்தில் 3 அடி பள் GITLö ஏற்பட்டது. அந்த பொருளில் இருந்து புகையும் வந்தது. உடனே சில வியா
அருகே சில அடி
அதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
ο L (3601 போலீசாரும் அவர்களை தொடர்ந்து அருங் காட்சியக அதிகாரிகள், பல்க லைக் கழக விஞ ஞானிகள் வெடிகுண்டு நிபனர்களும் அங்கு விரைந்து வந்தனர்
குற்றவாளி தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண் டினார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத் துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருக் கிறது. எனவே அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டியது அவசியம் ஆகிறது. அவருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்ட னையும், ரூ. லட்சம் அபராதமும் விதிக்கிறேன்.
அவர் மீறி சேர்த்த சொத்து ரூ. கோடியே லட் சத்து 32 ஆயிரத்து 107 என்று தீர்மானிக் கிறேன். கிரிமினல் சட்டம் 121944-ன்படி இந்த சொத்துக்களை அரசு பறிமுதல்
வருமானத்தை
வது பிரிவு
αρ ഗ്ഗീ/ി) ബീഗ്ഗ0 எரிகற்கள்
அவர்கள் அந்த பொருளை சோதித்தபோது அது வானில் இருந்து விழுந்த எரிகல் என்பது தெரியவந்தது. அதை சோத
னைக் காக விஞ ஞானிகள்
எடுத்து சென்று உள்ளனர். இங்கிலாந்தில் இதற்கு முன்பு 1991-ம் ஆண்டு இதேபோன்று ஒரு எரிகல் வந்து விழுந்து இருக்கிறது
இப்போது விழுந்த எரிகல் 12 சென்டிமீட்டர் அகலம் இருக்கிறது. அந்த எரிகல் விழுவதை நேரில் பார்த்த சில்வியா கூறும்போது பயங்கர சத்தத்தை கேட்டு நான பதறிப் போனேன் அதுதான்
என் வாழ்க்கையின் கடைசி நிமிடம் என்று நினைத்தேன்.
அது என்ன என்று அப்போது
எனக்கு தெரியாது என்றார்.
Lb LIJ
செய ய உத அப்பில் காலம் சென்னை மா6 இதை பறிமுதல் @ ஜெயலலிதா ஆ வழக்குகள் தொ தீர்ப்பு ஆகும். L JITGooTC
வே கலர் டிவி 5 ஆண்டு ெ G
LGT y GóT LI ,
னையம்
வழக்கில் தண்டனையம்
இருப்பது குறிட
டணி அமைப்ப என்பது பற்றி தற்காக 5 பேர் (GIT 60fluss
துள்ளார்.
9.5l. LJITLD.95. * (3 gorio
G.LLGOflu Shai) { நிலவி வருகிற தமாகாவில் 5 அ.தி.மு.க. கூட
எதிர்ப்பு தெரி றனர். அதிமுக அமைப்பதா? என்பது பற்றி க இணைந்தே மு என்று அறிவிச் இதற் காங் கிரஸ் த
கோவன் நிருப
தாவது:
தமிழக தேதி அறிவி இனி னும் நிறையவே உ di. L. L. 600 fl (காங் கிரஸ் -த முடிவக்கு 6
의au ILD 2-6 அ.தி.மு.க. கூட காங் கிரஸ் உ
SIGILL GOGOflu flaló சேர்ந்ததால் தா பிரச் சினை புதுவையில் தற்ே
| | |
ஆட்சியில் உ ஆட்சி அமைப்பு தொடர்பாகத்த நீடிக்கிறது.
ড়ো দেয়া (ঃ ৫
தேர்தலில் அ SGL | L - 600 fl
(3G) GOT LILDI G
முடிவு செய்வத தரப் பில் 5 குழுவை சோ நியமனம் செய் குழுவில்
தலைவர்கள் பி
凸T1
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 4.
பகித்த தமும்
ர விடுகிறேனர். முடிந்த பிறகு ILL GGla)&Ls
GlgujuJGDITL). ந்த தீர்ப்ப ட்சிகால ஊழல் டர்பான 18-வது
டவுக்கு ஏற்கன ஊழல் வழக்கில் ஜயில் தண் ட b, I col 6 sm Gotað
D. C.L. ஆண்டு ஜெயில் விதிக்கப் பட்டு பிடத்தக்கது.
ஒட்டல்
go
GJITGITT
தக் குழு
னை) திமுகவுடன் கூட் BIT? GEGN JGGOTL TTL DIT? ஆய்வு செய்வ கொண்ட குழுவை ந தி நியமித்
மு.க. அணியில் ந்ததால் அந்த பெரும் குழப்பம் து. காங்கிரசாரும், ஒரு பிரிவினரும் ட்டணிக்கு கடும்
வித்து வருகின் வுடன் கூட்டணி Gë GJ GËT LT LDIT ாங்கிரஸ், தமாகா டிவ செய்யம் கப்பட்டது.
தமிழக இளங் ர்களிடம் கூறிய
50) GDG)|Př
த்தில் தேர்தல் க் கப்படுவதற்கு a) -9{6} & f & Ló ர்ளது. எனவே றி, நாங் களி மா.கா. ஒரு
JUGu, LD Ꭿ5 IᎢ ᎶᏓ) ளது மற்றபடி டணி யில்தான் எ எாது. அந்த பா.ம.க வந்து னி இப் போது எழுந் துளி எாது. பாது காங் கிரஸ் எர்ளது. அங்கு து யார் என்பது
ான குழப்பம்
இந்த தி.மு.க.வடன் 9| ഞഥL Lg, '? ன்பது குறித்து காக காங்கிரஸ் பர் கொண்ட ரியோ காந்தி |ள்ளார். இந்தக் கிரஸ் மூத்த ணாப் முகர்ஜி,
ܒ ܢܫܬ݀ ܠܢ
தொகுப்பு பெளஸி
புத்தர் சிலை உடைப்பு உலக தலைவர்களுக்கு வாஜி/ம் கடிதம்
(புதுடெல்லி)
*畿 மனித நாகரிகத்தின் வளர்ச்சியாக, கலாச்சார சின்ன விளங்கும் இந்த புத்தர் சிலைகளைத்தானி தலிபான அடிப்படைவாதிகள் இழத்து வருகின்றனர்.
OTS
ஆப் கானிஸ் தானில் பத்தர் சிலைகளை உடைத்து நொறுக்க தீவிரவாத இயக்கமான தலிபான் இயக்கம் உத தரவிட்டது.
ad Gf GITT
சிலை உடைக் கப படுகிறது. அந்த நாட்டில் உள்ள | slULOT GoöTLLDITGCT 2 afloop 60560 GT
Il f” U TE) GÉGO) LLU பயன்படுத் தி தகர் க்கும் பணி தொடங்கி விட்டது
அதைத் தொடர்ந்து அங்குள்ள பத்தர்
அதுபற்றி அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து பிரான்சு, ஜப்பான், சீனா உள்பட உலக நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் வாஜ்பாய் கடிதம் எழுதியுள்ளார். அதில பத தர் சிலையை உடைக்கும் தலிபான் இயக்கத்தின் அவமானகரமான செயலுக்கு எதிராக மனித வர்க்கம் குரல் கொடுக்க வேண்டும் என று கூறியுள்ளாா
இரவல் இருதயம் கிடைக்காததால்
இரவல் இருதயம் 60)
கதப் பிரோக்டர் தம்ப தியருக்கு மசய் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதற்கு இருதயத்தில் 4 பெரிய பாதிப்பு இருந்தது. குழந்தை உயிர் பிழைக்க வேண்டும் என்றால் உடனடியாக இருதய மாற்று ஆபரேஷன் செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. எனவே இருதயத்தை தானமாக
அர்ஜூன்சிங், குலாம் நபி ஆசாத் மாதவராவி சிந்தியா, அம்பிகா சோனி ஆகியோர் இடம்பெற் றுள்ளனர். இந்தக் குழுவினர் தமிழக காங்கிரஸ் தலைவர் களுடன் விரிவாக ஆலோசனை நடத்த (Մ) Լգ 60) 6ւ சோனியாவிடம் தெரிவிப்பார்கள் அவர் மூப்பனாருடன் பேசிவிட்டு அ.த.மு.க.வடன வைப்பதா வேண்டாமா என்று அறிவிப்பார்
தங்கள்
கூட்டு
12 நாள் குழந்தை மரணம்
டக்காததால் குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோர்
பெற பெயர் பதிவு செய்யப் பட்டது. 2 நாள் ஆகியம் பொருத்தமான இருதயம் கிடைக்க வில்லை. இதையடுத்து அந்த பச்சைக்குழந்தையின் இருதயம் வலுவடைய 12 மணி நேர ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன்பிறகும் இருதயம் கிடைக்க வில்லை. இதனால் 12 நாளில் அந்த குழந்தை மரணம் அடைந் தது. இதை லண்டன ராயல் பிரோமி டன மருத்துவமனை செயத தொடர்பாளர் தெரி வித்தார்.
இரவல் இருதயம் கிடை க்காததால் அந்த குழந்தையை காப் பாற்ற இயலவில் லை. பச்சிளம் குழந்தையை பறிகொ டுத்த பெற்றோர் (படத்தில் இருப்பவர்கள்) மிகுந்த கவலை அடைந்தனர். உடல் உறுப்புகள் தானத்தில் ஊழல் நடப்பதால், உறுப்புகளை சேமித்து வைக்க முடியவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள்

Page 5
O5.03.2OO
கல்முனை வைத்தியச யார் காரணம்? நல்ெ
5 ல் முனை ஆதார ഞഖഴ്ത്തിug:Iഞണ്ഡuിങ് ജൂഖണ്ഡ ിങ്ങന്നെ என்ற தங்கள் பத்திரிகையில் வந்த கட்டுரையை 3-3-2001 பார்த்தேன் அதன் தற்போதைய மாவட்ட அதிகாரி என்பதனால் அதை எழுதுகிறேன்.
கட்டுரையாளர் எழுதி யுள்ளது போல மிக குறுகிய துாரத் தில் இரண்டு ஆதார வைத்தியசாலைகள் என்பதும் அதை எதிர்த்த போராட்டங்களும் வழக்குகளும் அரசியலாள ர்களினால் ஏற்பட்ட பிரச்சினை மக்களும் மக்கள் பிரதி நிதிகளும் அதை கவனிக்க வேண்டும்.
ஆனால் கட்டுரையாளர் குறிப்பிட்டது போல் மருந்துகள் ஒரே பேப்பரில் சுற்றப்படுவதில்லை தனித தனி கடதாசிகளில சுற்றப்பட்டு பாவனை முறை பற்றி விளக்கம் அளிக் கப்பட்டே கொடுக்கப்படுகின்றன. பல தட வைகள் நாம் பிரதி சுகாதார சேவைகள் பணிமனையில் மருந்து சுற்ற பேப்பர் கேட்டும் அவை இல் லை என்ற நிலையில் elU656) 2 6iTGIT LIILJII6OGOE6sls) இருந்து பழைய புத்தகங்களை வாங்கி அவை மூலமே வழங்கி வருகிறோம் என்பதை கூற விரும் புகலிறேன் கட்டுரையாளர் இதை எழுத முன் என் னோடு தொடர் பு கொண்டிருப்பின் இன்னும் சில
தகவல களை பெற்றிருக்க முடியும்.
ஆறு மாதங்களாகியும் எனக்கு விடுதி தரவில்லை
ഞഖഴ്ത്തിu அதிகாரியான நான் 30-8-2000 அன்று பதவி ஏற்றேன் ஆனால் இன்று வரை கடந்த ஆறு மாதங்களாக எனக்குரிய உத்தியோகபூர்வ
விடுதி இன்னமும் பழைய மாவட்ட
வைத் தய அதிகாரியினால் கையளிக்கப்படவில்லை. இது குறித்து நான் பல தடவைகள் எழுத்து மூலமும் வாய் மூலமும் கல முனை பிரதி அதிகார சேவைகள் பணிப்பாளரிடம் முறை யிட்டுள்ளேன். இன்று வரை எனக்கு எந்த விதப் பதிலும் ♔ സെ ഞൺ அந் நிலையில மட்டக்களப்பில் வசிக்கும் நான் பல சிரமங்களுக்கு மத்தியில் எனது நிர்வாக கடமைகளை செய்து வருகிறேன். தினக்கதிரில (G6) 6s, LLUIT 60 கட்டுரைக் கு பதிலளிக்க வேண்டிய நிலையில் g.jpg, b9|LITഞ ഉ_ഞ്ഞഥങ്ങu நான் வெளியே சொல் ல வேண்டியுள்ளது.
இது குறித்து வைத்திய சாலை அபிவிருத்திக் குழுவினர் கூட எந்த கவனமும் செலுத்த வில்லை, உயர் அதிகாரிகளும் பாராமுகமாக உள்ளனர்.
ஆலோசனை வழங்க
மேலும் ÜL மின் உபக என்பன பிரதி சினூடாக விளம் டத்திணைக்கள தக்காரர்கட்கு ெ பொறியியலாள பார்வையில் மட்( (Լplգավլի,
கட்டுை யது போல கூட்டத்தில் எவ வில்லை ஆன உறுப் பினரிை வாதங்கள் க பிரயோகத்திற்கு அது பின்னர் டது.அதில் குறி றுப்புள்ள வைத்தி இல்லை என்பன தெரிவிக்கிறேன் பெயரைக் குறிப் து சரியான 6 யோகம் இருந்தி
இருந்திருக்கும்.
|b6ö60 (){}|16ðd,
asgög
மேலும்
சாலையில் அ6 பெற்று வரும்
பாடுகள் எதை
நவீன ஓவிய நுட்பங்கை மகாஜனக் கல்லூரிக்
மாசி மாதம் 17ம் 18ம் திகதிகளில் மட்டக் களப் பு மகாஜனக் கல்லுாரி கேட்போர் கூடம் அழகுச் சித்திரங்களால் அழங்கரிக் கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு பிரதேசத்தின் நவீன மரபு வழி ஓவியர்களின் அண்மைக் காலத்துப் படைப்புக்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. கல்வித் திணைக்களத்தினரின் ஆதரவுடன் இக்கண்காட்சி நடாத்தப்பட்டதால் பாடசாலை மாணவர்களின் ஆக் கங்களும் கூடுதலாக வைக்கப் பட்டிருந்தன அத்துடன் இத்து றையில் ஆர்வம் உள்ளவர்களின் படைப்புக் களும் இக் கலைக் கூடத்தை அலங்கரித்தன.
கல்வித்துறை சார்ந்த ஓவியங்களில் ஓவியப்படத்துறை சார்ந்த ரீ கமலச்சந்திரன் அவர் களது படைப்புக்கள் பாராட் டத்தக்கவை. கிக்கோ, கோகுல ராஜ் ஆகியோரின் ஓவியங்களும் ரசிக்கத் தக்கவை. புதிய ஓவியக் கலைஞர்களில் சஞ்சீவ் முன் வைத்திருக்கும் கலைச் சுவடு களை புகழாது இருக்கமுடி யாது. அத்தோடு பாடசாலை மாணவர் களின் படைப்புக்களையும் இச்சந் தர்ப்பத்தில் நினைத்துப்பார்ப்பது அவசியமாகும்.
ஓவியங்களின் வடிவ மைப்பில் முன்னேற்றகரமான நுட்ப ங்களை அடையாளப்படுத்தலாம் ஆயினும் பொருளை வெளிப்
படுத்தும் முறையில் முரண்பா டுகளை அவதானிக்க முடிந்தமை குறிப்படத்தக்கது.ஓவியக் கண் காட்சி சிவராத்திரி விழாவினை நினைவுபடுத்தியது. சிவ வடிவங் களும் சிவ தாண்டவங்களும், வெவ்வேறு பட்ட உத்திளுடன் ஓவியமாக தீட்டப்பட்டிருந்தன. பூரீகமலச்சந்திரன், கிக்கோ ஆகி யோரின் ஓவியங்கள் நவீனபணி யைப் பின் பற்றியவை ஒவியர் குலராஜனின் படைப்புக் கள்
நவீனத்துவ பாணியையும் மரபு வழி ஓவிய நுட்பங்களையும் இணைத்து கருத்து சிதையாச் சித்திரங்களாக விளங்கின.
மகாஜனக் கல லுரி ஓவியங்களை ரசிக்கும் போது மட்டக்களப்பு ஓவிய மரபுகளை சிந்திக்கும் வாய்ப்பும் ஏற்படு கிறது.ஓவியக்கலை இரண்டு வகையில் அவதானிக்கத்தக்கது. (1) கல்வித்துறையோடு தொடர்பு பட்ட ஓவிய வளர்ச்சி அதாவது மட்டக்களப்பு பிரதேச ஓவிய ஆசிரியர்கள் அழகியல்
துறை சார் ஆசிரிய கல்வி மூலம்
பெறப்பட்ட ஆக்கமுயற்சிகளை இவ்வகையில் இனம் காண்முடி கிறது. மரபுவழி ஓவியர் சின்னத்துரை அவர்களின் நவீன
ஓவியர் மாற் யுக்திகளும் இ
L |L |L 6O.
(2) (, ஆக்கமுயற்சி பாடாக பெறப் இந்திய ஓவிய பெற்றுக் கொ ஓவியங்கள் இது (3) களனிய சித் பெறப்பட்ட ஒ6 இவை நவீன களுக்கு ஆதா
பெள B[IL flB60).6II வரையும் திறன் பெறப்பட்டன. க ஓவிய நுட்பங்க நவீன பாணியை ஓவியங் களி 6 சந்திரனுடைய பிரசித்தமானை வடியமைப்பின் தொடக்கூடியவ ஓவியங்கள் கொலாஜி, பு வடிவங்களில் Gloss LILL60T. வெளிப்படுத்திய களை இச்சந்த டாமல் இருக்க
இறை வரையும் போது
குறிப்பிடும் பிரதி
விதிமுறையி
 
 

திங்கட்கிழமை
5
லை அவல நிலைக்கு பதையும் பாருங்கள்!
மட்டுமே நாம் (plg. Ll|LÊ
ĐLLL- L|60IU60)LD ரணம் திருத்தல் காதார அமைச் பரப்படுத்தி கட்ட மூலம் ஒப்பந் காடுக்கும் கட்டட Iர்களின் மேற் மே நாம் வழங்க
ரயாளர் எழுதி அபிவிருத்திக் ரும் தாக்கப்பட f60 明60 BL响 டயே வாக்கு டும் வார்த்தை வழிவகுத்தது. தர்க் கப்பட் TLSL(BGir6IT GUIT ய அதிரிகாரிநான் தை அழுத்தமாக அதே வேளை ட்டிருப்பின் அல்ல வார்த்தைப் பிர ருப்பின் சரியாக
GOOGILIË GJITGÖGN) DGDG III
இந்த வைத்திய என்மையில் நடை நல்ல செயற் பும் கட்டுரையில்
எளின் நோய்ச் செலவு பணச்
LudË5 EELD.
குறிப்பிடாதது மனக்குறையே
பல ஆண்டுகளாக நடை பெறாதிருந்த கிளினிக்குகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையைச் சேர்ந்த கண் விசேட நிபுணர் மன நோயியல் விஷேட நிபுணர் காது, மூக்கு, தொண்டை விஷேட நிபுணர்ஆகியோர்களின் கிளினிக்குகள் மாதா மாதம் நடை பெறுகின்றன நுாற்றுக்கணக்கான நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அவர்க
செலவு அலைச்சல் என்பன தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிப்பதை காணன் கின்றோம்.
L6) ஆண் டுகளாக விடுதிக்கு வெளியே வசிக்கும் L_TBL_ff{B6]][[6Ö இரவுக் கடமை செய்யப்படவில்லை (நாட்டு நிலை
ளச் சித்தரித்த கண்காட்சி
கு அவர்களது தனால் பரப்பப்
சாந்தத் திறன், 56f 6f G66 if L பட்ட ஓவியங்கள் | [b|Lu||6ഞണ് ண்ட குலராஜின் ற்கு சான்றாகும். திரக்கல்லூரியில் பிய நுட்பங்கள். ஓவியப்படைப்புக்
DI 60606)
த
மிக நுட்பமாக களும் இதனால் லைக்கல்லூரியில் ளை பிரயோகித்து வெளிப்படுத்திய ரீ கமலச்
ஓவியங்கள்
நவின ஒவிய சிகரங்களைத்
[[Bl 26)JCh60)LUI மைந்திருந்தன. i எளி, கோட்டு அலங்காரங்கள் ஆயினும் ஓவியம் கருத்துச் சிதைவு ப்பத்தில் குறிப்பி
pl.) LITE).
சித்திரங்களை கலை நூல்களில் ாலட்சனங்களின் സെ ഖl g, 9 സെ
6) flILLI A, 'ஏற்படாதவாறும் அதே வேளை
அவசியமாகும் நவீன பாணியிலும் பிரதிமாலட்சணங்கள் மாறாத வாறும் சிவ வடிவ ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தமிழகத்தில் சில்பி யின் நூற்றுக் கணக்கான தெய்வீக சித்திரங்கள் புள்ளிகள், கோடுகள் மூலம் நவீன வடிவில் வரைப்பட்டவையே கலைநூல்கள் எடுத்துக்காட்டும் பிரதிமாலட்சண விதிகளையும் அவை மற ഖിബ്ലെ, pഖങ്ങ ഉഖിu ഖിgിങ്കങ്ങണ உபயோகித்து இறைகாட்சிகளை பதியும் போது கருச்சிதைவுகள்
அனைவருக்கும் ரசனையுடன் புரிந்து கொள்ளும் பிரதிமையை
உண்டு பண்ணுவதும் அவசிய மானதாகும்.
மகாஜனக் கண்காட்சி ஓவியங்களில் நடராசவடிவங்கள் நவீனபாணியில் வெளிக்கா ட்டப்பட்டாலும் மகுடம் கையமைதி ஆகியன விகாரமான வடிவங்க ளாகவே விளங்கின தெய்வீக காட்சிகளில் மாறு பாடு ஏற்படாத வாறான யுக்திகள் மேலும் கடைப்பிடிக்கப்படுதல் அவசிய மாகும் அத்தோடு பயிலுனர் ஓவியங்களும் இந்த நவீன பாணியில் கால் பதித்து புதுமை யான வடிவங்களை ப்படைக்க வழிப்படுத்துவதும் ஓவியக்கலை வளர்ச்சிக்கான முயற்சிகளாகவே அமையும்
இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள்
ஆசிரியர்
யை காரணம் காட்டி ) பலத்த எதிர்ப்புகளின் பின் அண்மைக் காலமாக பெரும்பாலானோர் இரவுக் கடமையை செய்யத் தொடங்கியுள்ளனர்
கல்முனைச் செஞ்சிலு வைச் சங்க தொண்டர்களின் நாளாந்த வைத்திய சாலை சுத்தமாக்கும் வேலை பூந்தோட்ட பராமரிப்பு என்பன நடைபெறு கின்றன.
உலக தரிசன நிறுவனம் சிறுவர் விடுதியை பல லட்சம் ரூபாய் செலவில் புணர் நிர்மாணம் செய்து மிகவும் சுத்தமான ஒரு விடுதியாக்கியுள்ளனர்.
ஆதார வைத்தியசாலை பொது வைத்தியசாலையாவதற்கு
வைத்தியசாலையின் எல்லாத்தர ஊழியர்களும் சேர்ந்து ஒரு நலன்புரி சங்கத்தை தோற்று வித்துள்ளதோடு விடுதியில் சிகிச்சைபெறும் சிறிய நோயாளரக ளுக்கு உடுதுணிகள் வழங்குவ
தோடு அவர்களின் போக்கு வரத்து செலவிற்கும் பண உதவி புரிகின்றனர். கல்முனை லயன்ஸ் கழகத்தினர் 50000 ரூபா பெறும தியான நீர்த்தாங்கிகளை அமைத்
பல மாதங்களின் பின் புதிய பெண் நோயியல் மகப் பேற்று நிபுணர் டாக்டர் ருத்ரான் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு ஆதார வைத்தியசாலை பொது வைத்திய சாலை ஆக வேண்டு மாயின் 4முக்கிய துறைகளிலும் விஷேட நிபுனர்களின் சேவை அங்கு இருக்க வேண்டும் எனவே கட்டடங்களை விட முக்கியமான வைத்திய நிபுணர்களை இங்கு வரவழைக்க இங்கு அரசியல் வாதிகளும் உயர் அதிகாரிகளும் இதய சுத்தியுடன் தொழிற் பட வேண்டும் அதை விடுத் து இனமொழிfதியாக வைத்திய சாலையை நோக்கின் முன்னேற முடியாது. இதை முன் நின்று செய்ய வேண்டிய அபிவிருத்திக் குழு தம் உறுப்பினர்கட்கிடையே பதவிப் போட்டிகளை நாடாத் தினால் எப்படி குறைகளைத் தீர்ப்பது?
கட்டுரையாளர் குறிப்பி ட்டது போல எப்போ இம் மருந்தகம் மாறுவது? என்பது இங்குள்ள மக்களின் ஒற்று மையிலும் வைத்திய சாலையின் அபிவிருத்தியில் தனிப்பட்ட நலன்களை விடுத்து வைத்திய சாலையின் முன்னேற்றத்தை கவனத்தில் கொள்பவர்கள் அபிவிருத்தியை பதவிப்போட்டி யின்றி ஒற்றுமையாக செயற் படுத்தினால் நிச்சயம் வைத்திய சாலை முன்னேறும் அதற்கு நிர்வாகத்தினதும், ஊழியர்க ளினதும் ஒத்துழைப்பு என்றும் இருக்கும்.
டாக்டர். எம்.ஞானகுமார் மாவட்டவைத்திய அதிகாரி கல்முனை ஆதாரவைத்தியசாலை

Page 6
05.03.2001.
g) LİBOLDT 6 THJEES6İT EDİLİÖLDIT அருமையான எங்கள் அம்மா 26öIL Essl (BD 2ILDLDss அருள் நிறைந்த அம்மா
*** கட்டி அணைக்கும் அம்மா கருணை காட்டும் அம்மா கடவுள் போல எம்மை காத்து வரும் அம்மா
சிபுவனேஸ்வரி தரம்-9 மட்/புளியடிமுனை 9.g. ch. LITILGFIGO6)
ol 600 IU III d III 606
எனது பாடசாலையின் பெயர் மட்
புளியடிமுனை அ.த.க பாட சாலை எனது பாடசாலை மட்டக்
களப்பு மாவட்டத்தில் அமைந் துள்ளது. இங்கு தரம் 1தொடக்கம் தரம் 11 வரை
வகுப்புக்கள் உள்ளன. இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் எண் ணிைக்கை 1 அதிபர் பாடசா ഞൺഞu] |[ിക്കുഖഥ ഉ(g||8||6 நடத்துகிறார். இப்பாடசாலையை 9ipi3 prf) LI gi 60)LDULIIT 60T 6)I uLI 6\5 வெளிகள் உண்டு பாடசா ഞൺuിഞ്ഞ ഖിഞ്ഞൺu|' () ഖിബ് உண்டு பாடசாலைக்கு அருகில் பிள்ளையார் ஆலயம் உள்ளது. பாடசாலையில் 2 மாடிக் கட்டடம் உள்ளது. பாடசாலையில் மாண வர்களின் எண்ணிக்கை 250 எனது பாடசாலை மிகவும் அழகானது. நான் எனது பாடசா லையை மிகவும் நேசிக்கின்றேன்.
ததனுசியா
தரம்-7 மட்/புளியடிமுனை 1915. ö. LIII. TT6000 சத்துருக்கொண்டான்)
op 5655
*
ருமாறன்
தரம் - 05 மட்/பிலாலி வெம்பு வாணி தமிழ் வித்தியாலயம்
பொது அறிவு
1.மின்குமிழைக் கண்டு பிடித்த 6) JJ LILIITTÜ ? தோமஸ் அல்வா எடிசன் 2வாக்குகளை பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டு பிடித்த வர் யார்? தோமஸ் அல்வா எடிசன் 3.சரண் இயக்கத்தின் தலைவர் штIJU பேடன் பவுல் பிரபு 4.இரும்புச் சத்து கூடியதாக உள்ள கீரை எது?
முருங்கை 5 சிகிரியா மலையை கட்டியவர்
க. கிருபாகரன்
ப.ராதிகா
'இருதுபர்ண மன்னா! வந்து என்னிடம் முன்னறிவித்தல் இல்லாமல் தமயந்தி திடீரென்று என்னைக் காண "தோழி
வந்த காரணம் என்ன?" என்று தியின் பிள்ளைக கேட்டார் பீமராஜா
"வேந்தே முக்கியமான காரணம் ஒன்றுமில்லை. சும்மா மரியாதை நிமித்தம் தங்களைச் சந்தித்து விட்டுச் செல் லலாம் என்று தான் வந்தேன்' என்று தட்டுத்தடுமாறி யபடி கூறினான் இருதுபர்னன்.
மாறுவேடத்தில் தேரோட்டியாக வந்திருப்பது நளமகாராஜன் தானா என்பதை அறிய விரும்பினாள் தமயந்தி,
"தோழி! எண் மக னையும் மகளையும் அழைத்துச் சென்று அந்தத் தேரோட்டியின் முன்பாக விளையாடும்படி செய். பிள்ளைகளைக் கண்டதும்
சென்று தேரோ
அந்தத் தேரோட்டி என்ன செய்கி வீட்டின் முன் வி றாண் என்று அவனுடைய விட்டு மரமொ6 நடவடிக்கைகளை அவதானித்து மறைந்து கொ
1. இலங்கையின் கல்வி அமைச்சர் யார்? 2. உலகில் மிகப்பெரிய தேசிய கீதத்தைக் கெள் 3. "தியடோலைற்” என்பது எதனைக் குறிக்கின்றது 4. "ஆயிரம் யானைகளின் நகரம்' எது? 5 டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகூடிய விக்கெட்டுக்களை
Lurry?
அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 120 விடை அரங்கில் வெளியாகும் வினாக்களுக்கு சரிய எழுதி அனுப்பும் இளஞ்சிட்டு ஒருவருக்கு ரூபா வழங்கப்படும்.
கீழ்க்காணும் கூப்பனை நிரப்பி அனுப்ப மறவாதீர்கள் z = = = = = = = = = = = = = = =
பெயர்
தரம்
Η ΠΙΤΙ EFITOO6) : -
qqqS S S S S S L S S S S LSL L S S S S S T LS
அனுப்ப வேண்டிய முகவரி பரிசுப் பணத்தை வழங் இளஞ்சிட்டுக்கள் சொர்ணம் நகை ம தினக்கதிர் 33, பிரதான வீதி, 212 ജൂൺ:- 7 மட்டக்களப்பு கல்மு எல்லை வீதி - தெற்கு
LDLL35856 TLIL.
1.1960റ്റൺ
2.1945இல் 3.5 1/2 அவுன்ஸ் அல்லது 4.LD&T6)löGLð
5. துருக்கி
156 கிறாம்
இல,02ல் வெற்றி பெற்றவர்
LLIITU இரத்தினராஜா. கீர்த்திகா
JETTALLI LIL IGOT தரம்-11
மே.பவாவடின்
தரம்-08 கமு/கணேஷ
மட்/விநாயகர் சேனைக் குடியிருப்பு வித்தியாலயம் இவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு,
களுவாஞ்சிகுடி മുഖത്രക്ഷങ്ങ பணப்பரிசு தபால் மூலம் அனுப்பி 6
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 6
அறிஞர் சிந்தனைகள்
* விவேகம் தானாகப் பிறக்க வேண்டும். அதைப்
பிறரால் புகட்ட முடியாது.
* உலகில் துவர்டத்தனத்தை விடப் பலவீனம்
தான் அதிகமாக இருக்கிறது.
-எடிசன்
டகாணர்டேகர்
கூறு' என்றாள்
ப்ெபெண், தமயந் ளை அழைத்துச்
ட்டி தங்கியிருந்த
விளையாட விட்டு
ன்றின் பின்னால்
TLT6t.
S.
ண்ட நாடு எது? து?
க் கைப்பற்றியவர்
13, 2001 660TT - TGOT 6ýl6ODL LLLÓ60)6OT 100 L1600TLILuflag,
214 பிரதான வீதி |p60601.
காலக்கிரமத்தில்
வைக்கப்படும்.
1606) hilobi
இளவரசனையும் இளவரசியையும் கண்ட நளன் தன்னை அறியாது உணர்ச்சி வசப்பட்டான். ஒடிச் சென்று இரு பிள்ளைகளையும் அன்போடு அனைத்துக் கொண்டான். அவன் கண்களிலிருந்து கண்
ணிர் வடிந்து கொண்டிருந்தது."
' குழந்தைகளே! எனது பிள்ளைகளைப் போல
காட்சியளிக்கும் நீங்கள் இருவரும் யாருடைய பிள் ளைகள் என்று உணர்ச்சியுடன் கேட்டான் நளன்.
'நிடதநாட்டு மன்ன னாக இருந்த நளமகாராஜனின் மக்கள் நாங்கள் சூதாடி நாடிழந்து காட்டில் எங்கள் தாயாரை விட்டு விட்டு எங்கோ சென்று விட்டார். ஆகவே தான் நாங்கள் எங்கள் பாட்டனார் பீமமகாராஜாவுடன் வாழுகி றோம்' என்று கூறினான் இளவ ரசன்.
இளவரசனே! உண்னுடைய தந்தையோடு சூதாடி வென்றவனுடன் போரிட்டு வெல்லாமல் ஏன் இங்கு வந்து உன் பாட்டனாருடன் வாழுகி றாய்?" என்று கேட்டான் நளன், 'ஏய் தேரோட்டியே ஏன் இப்படி முட்டாள் தனமாகப் பேசுகிறாய்..? சூதாட்டத்தில் தோற்றுப்போன எனது தந்தை நிபந்தனைக்கு உட்பட்டுக்
1.இத்தாலி -
(I N நாடுகளும் தலை நகரங்களும்
GJITIb 2.பிரான்ஸ் - பாரிஸ்
3ரஷ்யா - மொஸ்கோ 4.ஐக்கிய அமெரிக்கா -
நியூயோர்க் 5.எகிப்து - கெய்றோ 6.மேற்கு ஜெர்மனி - பெர்லின் 7.ஆப்கானிஸ்தான் - காபுல் 8.அவுஸ்திரேலியா - சிட்னி 9.ஜப்பான் - டோக்கியோ 10. LaSIGOL 666) - LD66)IT
11...d60IIT - 5 12:இலங்கை - ஜெயவர்த்தன புர (கோட்டே) 13.மாலைதீவு - மாலே 14.பூட்டான் - திம்பு 15.சவூதி அரேபியா - றியாத்
கு.வினோதினி
தரம் - 09
காட்டுக்குச் சென்றார். அவருக்கு வாய்மையே பெரியது. முறை தவறி நான் போரிட்டு நாட்டைப் பெறுவதை அவர் விரும் பமாட்டார்” என்றான் இளவரசன்.
"இளவரசே அரசர்க ளினி பெருமை இந்தத தேரோட்டிக்கு எங்கே விளங் கப் போகிறது.? முட்டாள்
தனமாகப் பேசிய என்னை மன் னித்து விடு' என்றான் தோரோட்டி வேடத்திலிருந்த நளன்.
மரத்தின் மறைவி லிருந்து அவதானித்துக் கொண்டிருந்த தோழிப்பெண் ஓடி வந்து இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தமயந் தியின் அந்தப் புரத்துக் குச் சென்றாள்.
தலைநகர் - வெல்லிங்டன் LULL :-
மக்கள் தொகை =
வட்டார மொழி எழுத்தறிவு - 100 %
செய்கின்றனர். நாணயம்
கரைத்தார்கள்.
750000 சதுர கிலோமீற்றர்
3.6 மில்லியன் மொழி - ஆங்கிலம், மயோரி
* முட்டையை முதன் முதலாக உணவுப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்களே!
பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு பழங்குடி மயோரி இனத்தவர் 4,00,000 இவர்கள் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு
- நியூசிலாந்து டொலர் விளைபொருட்கள்:- கோதுமை, பார்லி, ஒட்ஸ், மக்காச்சோளம், கனிமங்கள்: நிலக்கரி, பெற்றோலியம் தங்கம்
தொழில்கள்: இறைச்சி, கம்பளம், இரும்பு துணி, அலுமினியம்.
LSS SSS S SSSSS L SSS S
உலக நாடுகளின் சுவைமிகு தகவல்கள்
ஆந்தையைப் பழைய ரோமானியர்கள் அதிகம் வெறுத்தார்கள், துரதிஷ்டப் பறவையாக நினைத்தார்கள் கையில் சிக்கும் ஆந்தையைத் தீயிட்டு அதன் சாம்பலைத் தைபர் நதியில்
* முன்பு பாபிலோனியாவில் புதிய வீடு இடிந்து வீழ்ந்து, அதன் உரிமையாளர் இறந்து விட்டார் என்றால, அந்த வீட்டைக் கட்டிய மேசனை இழுத்து வந்து தூக்கில் தொங்க விட்டு விடுவார்கள்.
பொருளாகப்
ار

Page 7
O5.03.2OO1
(FITUIbgLDCIDE. É bLJ (OLD6TG)TGOTT) கில்முனை மஹ்மூத் மக ளிர் கல்லூரி விளையாட்டு மை தானத்தை வெகுவிரைவில் அபி விருத்தி செய்துதருவதாக கிழக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனர மைப்பு, கிராமிய வீடமைப்பு அமைச் சரபேரியல் அஷர'ப் உறுதியளித திருப்பதாக கல்லூரி முதல்வர் ஏ.எச்.ஏ.பஸிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் பெய்த பெருமழை யினால் இவ் விளையாட்டு மைதா GOTLb GM6) I 6T6IVTd5 BESITLITEE5 BESIT L'&f யளித்துக் கொண்டிருக்கிறது. இத னால் இக்கல்லூரி மாணவிகள் தமது விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்
ளையாட்டு அபிவிருத்தி மி
மைதானம் க விரைவில் றனர்.
660)6OTUI UTLCFIT606) E. ளைப் போன்று இம்முறை வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இக் கல்லூரியில் நடாத்த முடி யாமல் போய்விட்டது.
சென்ற வருடம் இம் மைதானத்தை புனரமைப்புச் செய் வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவிருந்த வேளையில் அமைச்சர் அவர'ப் அகால மரணமடைந்தார். இவ்விட யங்களை தற்போதைய அமைச்சர் பேரியல் அஷர'ப் அவர்களுக்கு சுட்டிக்காட்டிய பொழுது அவர் இந்த விளையாட்டு மைதானத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்வதற் காக வெகுவிரைவில் நிதியொதுக் கீட்டைச் செய்வதற்கு முன்வந்துள் ளார் என்று அதிபர் மேலும் தெரி வித்தார்.
சிவானந்தா இல்ல விளையாட்டுப் போட்டி
(வெல்லாவெளி நிருபர்)
மட்/சிவானந்தா தேசியப் பாடசாலை இல்ல மெய் வல்லுனர் இறுதிப் போட்டிகள் இன்று (திங்கட் கிழமை) பி.ப230 மணிக்குப் பாட டிசாலை விளையாட்டு மைதானத் தில் இடம் பெறும்.
பிரதம அதிதியாக மைசூர் இராமகிருஷ்ண மிஷன் கல்வி நிறு வன ரீமத் சுவாமி யுக்ரற்மானாந்தாஜி மகராஜியும், சிறப்பு அதிதியாக மட்
டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்செல்வராஜாவும், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப் பாளர் ரிபொன்னம்பலமும், கெளரவ அதிதியாக மட்டக்களப்பு கல்வித் திணைக்களப் பொறியியலாளர் பி.சுதந்தரலிங்கமும் கலந்து சிறப் பிப்பர்.
ரீமத்சுவாமி ஜீவானந்தா மகராஜ் ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி 606) LIT
2001 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு
2001ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் மட்/மெத டிஸ்த மத்திய கல்லுாரியில் 25.02.2001 அன்று ஆரம்பமாகியது. மட்டக்களப்பு மாவட்ட உதைபந் தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தின் பிரகாரம் பின்வரும் நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
மட் /மாவட்ட உதைபந்தாட்ட மத்தியஸ்தர் சங்கம் 2001 தலைவர் திரு.எட்வேட் அவுஸ்
கோரன்
செயலாளர் திருஜேசிநிமலன் பொருளாளர் திருகே அன்ரன் உபதலைவர் திருரெபோடிசில்வா உபசெயலாளர் திருச்சதீஸ்குமார் மற்றும் இச்சங்கத்தின் தொடர்பு ஊடகவியலாளர்களாக திருஜிடபிள்யூபிரபாகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.
சிறந்த வீரர்களுக்கான தெரிவு
@ൺങ്ങ நீச்சல் சங்கம் இவ்வருடத்தில் பல தேசிய சம்பி யன் தொடர்களை நடாத்தவுள்ளது இதனுடாக சிறந்த நீச்சல் வீரர்களை தெரிவு செய்வதே இதன் நோக்கம் ஆகும் என்று தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட்ட கனிஷ்ட்ட மற்
DİQLDjäab Gaib TGöl ரெனிஸ் வீரர் பற்றிக் றாப்ரர்
படத்தில் காண்கிறீர்கள் Qā||6||6||ặ0jø
". வூட்ஸ் (இடது) மற்றும் அவுஸ்திரேலிய
LLITU பயிற்சியின் போது சந்தித்துக் கொ
துபாய் டெசேட் கிளாசிக்' போட்டியில் கலந்து
LLLL TSS TTT TTLL TTT LLLLLTT LLTL LLLL LLLLLL இருந்து GalafG IIIb DTÜLSDJ GDI GOTÉLGili ajjjTi.
றும் புதிய வீரர்களுக்காக அத் தொடர் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர் வரும் ஒக்டோபர் மாதம் பாக்கிஸ்தானில் நடைபெற 6,6761 dryd, 66061TLITLCBC (BLITL. டிக்கு சிறந்த நீச்சல் வீரர்கள் அடங் கிய குழுவொன்றை அனுப்பிவைக்க இச்சங்கம் முடிவெடுத்துள்ளது.
LIiä, "GLIGi. Jai CIDILaiä டார்கள், அதனையே மேலுள்ள
605. பயிற்சி
கல்வி கை உதைப்பந்த மும் இணைந்து களில் உதை விருத்தி செய்ய 56floù F(BULC6 :
இதன் வயதுக்கு உட் ளுக்கு உதைபந் பயிற்சிகளை அள ഞം ഉ_ഞpL|p| னத்தின் தொழில் கத்தர்களுடன் ம விஜயம் செய்து
இதனடி லைபெரிய முற் னத்தில் திருமை FITSOG). LDITSOOT6a முகாம் ஒன்று ஏ டுள்ளது. இதில் LDTGOOT6)ITEE.67 es6
கள்.
இலங் தாட்ட சம்மேள6 நுட்ப உத்தியே தலைவர் ஏரி.சி யிலான குழுவி பயிற்சிகளை வழ
நேற்று
னறுவை மாவட்ட
Đ|59)JTBLU LITL. ளுக்கும் இப்பயி
LILL60
LITT GØRØ இல்லம்
(நமது
لانگ வித்தியாலய வி விளையாட்டுப் புே தினம் நடைபெற்
போட்டியில் பாடு அதிக புள்ளிகை லிடத்தைத் தட் சேரன், சோழன் முறையே இரண இடத்தைப் பெற்ற
டென் angbog"(BIL (UDC6)
lJIT. தினம் இரவு நை டெனிஸ் சுற்றுப்ே ஆட்டத்தில் இஸ் சோந்த யுவான் பெற்றுள்ளார்.
இவர் ர மராட்சயினை 6, ளியின் அடிப்பை g56 fromir,
இதே6ே யாவில் இடம் ெ L600TL flands as TGO
சுற்றப் போட்டியி போட்டி முடிவு ள்ளது. அதில் பி விரக், பெல்ஜிய
சிேயரை 64,62
அடிப்படையில் ே
 
 
 
 

திங்கட்கிழமை
|ந்தாட்ட முகாம்
அழைச்சும் இலங்
ITIL" LÖF FLIDGBILD6T6IOT
600 LITLöFI60)60 பந்தாட்டத்தை ம் நடவடிக்கை வருகின்றன.
pÎT DALDEFLDITEE 12 ILL LDITGOOTGJITE தாட்டத்துறையில் iப்பதற்காக இலங் படக்கழக சம்மேள நுட்ப உத்தியோ ாவட்டம் தோறும் வருகிறது. ப்படையில் திரும றவெளி மைதா SN) 15:5'TL'ILIAD LITTL ளுக்கான பயிற்சி பாடு செய்யப்பட்
250 LITTLEFIT 6006) ந்து கொண்டார்
கை உதைப்பந்
னத்தின் தொழில் கத்தர் குழுவின் சேன தலைமை னர் இவர்களது ங்கியுள்ளார்கள் முன்தினம் பொல
பத்திலும் நேற்று FITSO6) LDITSOOI6)ITE ற்சிகள் வழங்கப்
|ąu Gór முதலிடம் நிருபர்)
ரையம்பதி மகா பருடாந்த இல்ல ாட்டி நேற்று முன் BE). இவ்விளையாட்டுப் bör LọULJ6ör @6)6NoLib |ளப் பெற்று முத டிக் கொண்டது. ஆகிய இல்லங்கள் bTLITLb, eUp6öTIBITLb றுள்ளன.
ாட்டியின் புகள்
பில் நேற்று முன் DLGurbs ஏரிபி LITL9ul6I இறுதி பெயின் நாட்டைச் காலோஸ் வெற்றி
சியாவைச் சேர்ந்த 23.1 எந்ற புள் டயில் தோற்கடித்
ளை கலிபோர்னி பற்ற 4 இலட்சப் ஏரி.பி. டெனிஸ் ல் கால் இறுதிப் வெளியிடப்பட்டு ரிட்டனைச் சேர்ந்த த்தைச் சேர்ந்த என்ற புள்ளிகள்
Briefly B.E.1676 TTT
செயலகத்திற்கு பெற்றுக் கொடுங்கள்
C D 3. 'சம்திங்'
பிளுவாஞ்சிக்குடிப் பிரதேச செயலகத்தில் பிறப்பு, இறப்பு
அத்தாட்சிப் பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு சிற்றுாழியர்களுக்கு கைமாறு செய்தால் தான் கிடைக்கப் பெறுகின்றதாம் இல்லாவிடில்
வாங்குவது சரியா?
கொடுக்கப்படுகின்ற விண்ணப்பப் படிவங்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிடப் படுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றார்கள். ஒரு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பெறுவதற்கு அரசாங்கம் அறவிடும் முத்திரைக் கட்டணம் ஐந்து ரூபாய் தான். ஆனால் சிற்றுாழியர்களுக்குக் கொடுக்கும் பணம் இதைவிடப் பன்மடங்கு அதிகமாகவுள்ளதாம் பொது மக்களுக்குச் சேவை செய்வதற்குத்தான் அரசாங்கம் சம்பளம் வழங்குகின்றது. அதற்கு மேலாக் என்ன ஐயா சம்திங் எல்லாம். சிறப் பாகவும் நியாயமாகவும் சேவையைச் செய்து நல்ல பெயரினை களுவாஞ்சிகுடிப் பிரதேச
எழுவான் களுவாஞ்சிகுடி
SS SLS S S S S SLS S S SL S LS SSS SS SS S S S S S S S S S S SLS S S SLS S S யாரும் கவனிப்பாரற்றுக் காட்சிதரும்
பெரிய நிலாவனைக் கிராமம்
பில்முனைப் பிரதேசத்திற்குட்பட்ட வளங்கள் குறைந்த கிராமம் என்றால் அது பெரிய நீலாவனைக் கிராமமே இங்கு உள்ள வீதிகள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் எவரும் கவனிப்பாரற்ற நிலையில் பள்ளமும் குழியுமாகக் காட்சி தருகின்றது. இதனால் மழைக் காலங்களில் நீர் வீதிகளிலுள்ள பள்ளம் குழிகளில் தேங்கி நிற்பதால் மக்களது மாணவர்களது போக்குவரத்து தடைப்படுகின்றது. அத்துடன் இரவு நேரங்களில் மின் விளக்குகள் ஒன்றுமே கிடையாது. ஆதலால், இவ் வீதிகள் இருண்டு போய்க் காட்சி தருகின்றன. அடிக்கடி இவ்வீதிகளில் வீதி விபத்துக்களும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இரவு வேளைகளில் சன நடமாட்டம் அருகிக்கொண்டே வருவதை காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் மக்கள் இரவு வேளைகளில் இவ்விதிகளால் பயணம் செய்ய அஞ்சுகின்றனர்.
தேர்தல் காலத்தில் வாக்குக் கேட்டுக்கொண்டு வீடுதேடி வந்த வேட்பாளர்கள் இப்போது எங்கு மறைந்து போனார்கள் என்பது கூடத் தெரியாமல் உள்ளது. குறிப்பாக பெரிய நீலாவனை முதலாம் குறிச்சியில் உள்ள ஆரோக்கியம் வீதி, வீட்டுத்திட்ட வீதி, சர்வோதயா வீதி, சரஸ்வதி வித்தியாலய வீதி, அத்துடன் 75 வீட்டுத் திட்டத்தில் உள்ள பல ஒழுங் கைகள் முற்றிலும் மணலாகக் காட்சி தருகின்றன. இதனால் மாணவர் களும், மக்களும், துவிச்சக்கரவண்டிகளைத் தள்ளிக்கொண்டு செல்லும் நிலை வசதி குறைந்த மாணவர்கள் வெயில் காலங்களில் இந்த மணலால் பாதணி இல்லாமல் ஓடிச்செல்வது மிகவும் கவலையைத் தருகின்றது. அத்துடன் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதால் பயணம் செய்ய முடியாததை நினைத்து மக்கள் விரக்தி கொள்கின்றனர்.
அத்துடன் எமது கிராம சேவகர பல முயற்சிகள் மேற்கொண்டும் பயனளிக்கவில்லை. எமது பிரதேச செயலாளருச்கும் அழைப்பிதழ் கொடுத்தும் பார்ப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, எமது நன்மதிப்புக் கொண்ட பிரதேச செயலாளர் அவர்களும் இது சம்பந்தப்பட்டவர்களும் இக் குறையை கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். எட்வேட் நிஷாந்தன்
பெரிய நிலாவனை
SL S SLS LS LSS SLSS SLSS SLSS SLSS SLSS SS S S SS S S S S S S SSS SSSL SSL SSL SSL
களுவண்கேணி மீனவர் நலனைக் கவனிப்பாரில்லையா? Dட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முழுநேர மீன்பிடிக் கிராமம் இந்தக் களுவன்கேணிக் கிராமமாகும் இங்கு இரண்டு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளுண்டு ஆயிரத்து நூற்றிப்பதின்மூன்று குடும்பங்களுண்டு அத்துடன் மிக நீண்ட வரலாற்றையும் இக்கிராமம் கொண்டுள்ளது. இப்படி இருந்தும் இக்கிராமம் அபிவிருத்தியில்லாமல் கவனிப்பாரற்றுக் கிடப்பது ஏன்?
புதிய நூற்றாண்டில் காலடி வைத்துள்ள நாம் முன்னேற் றப்பாதையை விட்டு பின்னோக்கிச் செல்வது வேதனைக்குரிய விடயமாகும் மீன்பிடித் தொழில் செய்து வாழும் மக்கள் தொடர்ந்தும் ஒலைக்குடிசையில் தான் வாழ வேண்டுமா? அந்தக் காலம் தொட்டு இந்தக்காலம் வரையும் கையால் வலிக்கும் தோணிகளைத்தான் பயன்படுத்தும் நிலை மாறி இயந்திர மயமாக்கல் இடம் பெறவேண்டும்,
மீனவர்களின் ஏழைக் குழந்தைகள் பயிலும் இக் கிராமத்துப் LITLEFT606), E 6 அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். கவனிப்பாரின்றிக் கிடக்கும் இக்கிராமத்தின் பக்கம் அரசியல் வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கவனத்தை ஈர்க்க இந்தக் கிராம அபிவிருத்திச் சங்கம் முயற்சி செய்யவேண்டும். மாஸ்டர் சண்முகம் களுவண் கேணி

Page 8
05.03.2001
தினக்கதி
கைது செய்யப்பட்ட 7 பிள்
விசாரணை கோரு
மன்னார். சவளக் காரு
(நமது
100-விட்டுத்திட்டத் பகு
கைதுசெய்யப்பட்ட 7 பிள்ளைகளின் தந்தை ஒருவ நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிப
ஒன்றை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளா
கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற் றுள்ள இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கந்தையா PB5للا குமார் என அடையாளம் காணப் பட்டுள்ளது.
இவருடைய வீட்டைச் சுற்றிவளைத்த கடற்படையினர் இராணுவக்கட்டுப்பாடற்ற பகுதி களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டுவந்ததாக
கூறி விசாரணை செய்துள்ளார்கள்.
அத்துடன் கடற்படையின் 8 பேர்
வீட்டைச் சோதனையிட்டு பிள்ளை களின் (பு ல் அவரை தடியால் தாக்கியதாகத் தமக்கு முறையிடப் பட்டுள்ளதாக செல்வம் அடைக் கலநாதன் ஜனாதிபதிக்கு எழுதி யுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை மணித்தியால விசா ரணை மற்றும் சோதனை நடவடிக் கைகளின் பின்பு இவரை கடற்
புனித மிக்கேல் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி
(நமது நிருபர்)
புனித மிக்கேல் கல்லூரி யில் க.பொ.த (உத) வகுப்பில் கல்வி பயிலும் மாணவன் எஸ். நிர்மலவாசன் வரைந்த ஓவியங்க ளின் கண்காட்சி இன்றும் நாளையும் புனித மிக்கேல் கல்லூரி மண்ட பத்தில் நடைபெறவிருக்கின்றது.
இரண்டு தினங்களிலும் மு. ப9.30 மணிக்கு ஆரம்பமாகி பிப500 மணிவரை இக்கண்காட்சி நடைபெறும் புனித மிக்கேல் கல்
லூரி பாடசாலை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் நடை பெறும் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. LDLL is 356TLIL 6)6OLLlds கல்விப் பணிப்பாளர் ரி. பொன்னம் பலம், அருட் பணியாளர் போல் சற்குணநாயகம் அடிகளார், அழகி யற் கல்வி உதவிக் கல்விப் பணிப் பாளர் செல்விர நடராஜா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்
தடைசெய்யும்படி முதலில் வற்புறுத்தியது இந்தியாவே
பிரிட்டனில் விடுதலைப் புலிகளை தடை செய்ய பிரிட்டனுக்கு அழுத்தம் கொடுக் குமாறு இந்தியாவை இலங்கை கேட்டிருந்தது. ஆனால் இந்தியா தானாகவே அக்கறையெடுத்து புலிகளை தடை செய்யுமாறு பிரிட்டனை துாண்டியது. இப்படி வெளிவிவக்ார அமைச் சர்
5 GITGITTLÜLILL
கப்பட்டது.
பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
சந்தேக நபரை எதிரவரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி அப்துல் கபூர் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் பிரதியமைச்சரின் பாதுகாப்பு உத்தி
ஏ. எல்.
யோகத்தர் ஒருவரையும் பொலிசார் தேடி வருகின்றனர். இவர் முன்னாள் பிரதியமைச்சரின் செயலாளரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மே மாதத்.
ஒஸ்லோவில் இல்லை
யென்றால் வேறொரு ஐரோப்பிய தலைநகரில் பேச்சு நடத்தலா மென்று விடுதலைப்புலிகள் கருது வதாகவும் அரசாங்கத்தின் பேச்சு வார்த்தை பற்றிய நிலைப்பாடு விடுத லைப்புலிகளுக்கு நோர்வே சமாதா னத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் இச்செய்தி கூறுகிறது.
கதிர்காமர் நேற்று கொழும்பில் செய்தியாளர் மா நாட்டில் தெரிவித்தார்.
இந்தியாவின் வெளிவிவ கார அமைச்சர் ஜஸ்வந் சிங்கிடம் இந்த விடயத்தை நாண் எழுப்பி னேன். அப்போது அவர் தாம் ஏற்கனவே பிரிட்டனிடம் இந்த விடயத்தை கொண்டு சென்றிருப் பதாக எண்ணிடம் சொன்னார். இது இந்தியாவின் குறிப்பிடத்தக்க நல்லுறவு சமிக்ஞை, என்றும் கதர் காமர் சொனி னார் .
பிரிட்டனின் .
படுகிறதாம்.
இலங்கையில் இனப்பிரச்சி னைக்கு பேச்சுவார்த்தை மூலமே நிரந்தரத் தீர்வு காணமுடியு மென்பதால் பிரிட்டன் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருக்கிறதென்றும் ஐக்கிய இலங்கையில் சகல சமூகத்தவரின் அபிலாஷைகளையும் நிறைவேற்றக் கூடிய தீர்வு காண முடியுமென்று பிரிட்டன் நம்புவ தாகவும் சமாதானப் பேச்சுவாரத் தையை சுமூகமாக்குவதற்கு நோர்வே எடுக்கும் சகல முயற்சி களுக்கும் பிரிட்டன் தொடர்ந்து ஆதரவு வழங்குமென்றும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் கூடிய விரைவில் சமாதானப் பேச்சுவார்த் தைகளைத் தொடங்கும்படி தூண்டு வதாகவும் கொழும்பிலுள்ள பிரிட் டிஷ் தூதரகம் பிரிட்டின் அரசு தடை பற்றி அறிவித்ததும் விடுத்த அறிக் கையில் கூறியிருந்ததை இத்தலைப் புச் செய்தி சுட்டிக் காட்டியிருக்கிறது. பேச்சுவார்த்தைக்குத் தயா ராக இருப்பதாக ஏற்கனவே அறி வித்த விடுதலைப்புலிகள் ஒருத லைப்பட்சமாகப் போர் நிறுத்தத் தையும் மேற்கொண்டுள்ளனர். இனிப் பேச்சுவார்த்தைக்கு அரசுதான் சமிக்ஞை காட்ட வேண்டுமென்றும் இச்செய்தி தெரிவிக்கிறது.
21 ág:s,9e, Gorgón aamferð பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
படையினர் த அழைத்துச்
சற்று நேரத்தி அலறல் சத்தப் ளுக்குக் கேட்( அதிகாலை 3
வீட்டுக்கு வந்து
கடற்படைச் சிட் ளத்தில் எழு கொடுத்துள்ள யில் வருவார் காத்திருங்கள்
பிள்ளைகளிட கூறிச் சென்ற முறையிடப்பட் தமது கடிதத்தி தமது தந்ை
புலிகளு
போரினால் அப் பலியாகி வரு போருக்கு பெரு மும் செலவாகி B606)6OLD60). Lás விடுதலைப்புலி நடத்த அரசு த எனத் தெரிவித் மேலு திட்டம் ஏப்ரல் வரும். அதன் மாற்றத்தைக் விருக்கும் இ தனியார் ஊழி சம்பளமும் அதி தெரிவித்துள்ள தினமன
சிவராமன் (செ
தின முன்னாள் பிர சிவராமன் தன் (353D BITSOLDI
6) அழைக்கப்படும் 62 வருடங்கள் என்பது குறிப்
வவுனியா விடுதி
(DU
(6)66.
616) தியசாலை வழங்கப்படும் முறைகேடு இ பட்டதைத் வைத்தியர்க சுகாதார பணி இருநாள் கல பெற்றுள்ளது.
விடு ஏற்பட்ட முர6 ளுக்கு காரண அற்ற நடைமு னித்தோர் g|ണ്ണങ്ങ],
(IDIL" l
15ம் திகதி
டிக்கை எடுக் களப்பு காவல் பிரிவுசார்ஜன் றுத் தினக்கத
 
 

திங்கட்கிழமை 8
ளைகளின் தந்தை மரணம் கிறார் செல்வம் எம்.பி.
நிருபர்)
நியில் கடந்த 28ஆம் திகதி இரவு கடற்படையினரால்
ர் மரணமடைந்த
சம்பவம் தொடர்பாக விசாரணைகள்
வண்ணி நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ இயக்கத்
தியைக் கோரியுள்ளார்.
T.
முடன் வெளியில் சென்றுள்ளார்கள். ல் ஐயோ என்ற வீட்டிலிருந்தவர்க }ள்ளது. அதன்பின் மணியளவில் அந்த கதவைத் தட்டிய பாய் ஒருவர் சிங்க திய கடிதத்தைக் III. G51DTT &T6060 நாம்பூலத் தட்டோடு என்று விட்டிலிருந்த அந்தச் சிப்பாய் தாகவும் தமக்கு டுள்ளதாக அவர் b தெரிவித்துள்ளார்.
5u ITsi 3L6)LDIT8
GOI .......
பாவி இளைஞர்கள் கின்றனர். மேலும் ம் தொகைப் பண வருகிறது. இந்த
5ளுடன் பேச்சுக்கள் யாராகவிருக்கிறது தார். ம் வரவு செலவுத் மாதம் அமுலுக்கு பின்னர் மக்கள் காணக்கூடியதாக தேவேளை அரச UdbGlbababT601 LDIS
நிகரிக்கப்படும் எனவும்
TU. வி ஆசிரியர் | BIGOLDITGOIII].
ன்னை-04) மணி பத்திரிகையின் தம ஆசிரியர் ஏ.என். ாது 98வது வயதில் ானார்.
660.616) 6T60 b இவர் தினமணியில் கடமையாற்றினார் பிடத்தக்கது. வைத்தியர்கள் வழங்கலில் ன்ைபாடு பியா நிருபர்) வியா மாவட்ட வைத் வைத்தியர்களுக்கு விடுதி வழங்கலில் நப்பதாக தெரிவிக்கப் தொடர்ந்து நேற்று ளுக்கும் மாவட்ட பாளருக்குமிடையில் ந்துரையாடல் நடை
தி வழங்குவதில் böILITLT60 5(bj55/85 ாம் சிலரின் நேர்மை றையே என அவதா கருத்து தெரிவித்
LTÜ .
முதல் கடும் நடவ கப்படுமென்று மட்டக் துறை போக்குவரத்துப் திருச்செல்வம் நேற் ருக்கு தெரிவித்தார்.
மன்னார் வைத்தியசாலையில் ஒப்ப டைக்கப்பட்டுள்ளதாக மறுநாள் காலை 8 மணியளவில் அவரு டைய பிள்ளைகள் கேள்வியுற் றுள்ளார்கள். உடனடியாக வைத் தியசாலைக்கு விரைந்த பிள்ளை களுக்கு தந்தையின் சடலத்தைப்
இதுதொடர்பாக அவசரக் கடிதம்
பார்வையிடுவதற்கு அங்கிருந்த கடற்பட்ையினர் அனுமதிக்க வில்லை எனவும் தமக்குத் தெரி விக்கப்பட்டுள்ளதாக அடைக்கல நாதன் தமது கடிதத்தில் ஜனாதி பதிக்குத் தெரிவித்துள்ளார்.
வெடிபொருள் வெடித்து
இருவர்
(வவுனியா நிருபர்)
முல்லைத்தீவுப் பகுதியில் வெடி பொருள் ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை யில் சிகிச்சைக்காக அனுமதிக்
bIIIlf!
கப்பட்டுள்ளனர்.
உடையார் கட் டை ச் சேர்ந்த பழனிநாகராசா(16), மு.சின் னவன்(18) ஆகியோரே காயமடைந்த வர்களாவர்.
60FEEgil "60) 60ILD" Li66 சாரத்தை கண்டெடுத்த வெடிபொரு ளில் பாய்ச்ச முற்பட்டபோதே வெடித்ததாகக் கூறப்படுகிறது.
திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வு ஏற்படும்
(நமது நிருபர்) தமிழ் மக்கள் திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் உள்ள ஒரு சுயாட்சியின் கீழ் நிம்மதியாக வாழும் ஒரு காலம் விரைவில் ஏற்படுமென மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தெரிவித்
துள்ளார்.
நேற்று முன்தினம் செங்க லடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்லூரி அதிபர் வ. கந்த சாமி தலைமையில் நடைபெற்ற மேற்படி விளையாட்டுப் போட்டியில் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
பிரிட்டிஷ் அரசு தற்போது விடுதலைப்புலிகளை தடை செய் யும் பயங்கரவாதப் பட்டியலில் சேரதந்துள்ளது. இதனால் சமாதான முயற்சிகளுக்கு ஒருபோதும் பாதிப்பு ஏற்படாது.
பெரும் பான்மை சமூகம்
Benefil Gib.L. billian சிறுபான்மை சமூகத்தை அடக்க முற்பட்டதைத் தொடர்ந்து நடத்தும் சாத்வீகப் போராட்டம் கைகூடாத நிலையில் இராணுவத்தினரை அடக்க ஆயுதப் போராட்டம் ஆரம்பிக் கப்பட்டது.
ஆனால் 87ம் ஆண்டு இந் திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பின் ஆயுதக் குழுக்களெல்லாம் ஜன நாயக வழிக்கு திரும்பிய போதும் ஒருவன் மட்டும் சிந்தனையுடன் செயற்பட்டான் அவன்தான் இன்று உரிமைக்காக போராடிக் கொண்டிருக் கிறான் எனத் தெரிவித்தார்.
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் சிநாகேந்திரன், ஏறா வூர்ப்பற்று பிரதேச செயலாளர் க. மகேசன், மற்றும் கல்வி அதிகா ரிகள், அதிபர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை ஆகிய இல்லங்க ளுக்கிடையே நடைபெற்ற மேற்படி போட்டியில் நெய்தல் இல்லம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
தைகளை ஆரம்பிப்பது தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்கா எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா மற்றும் தமிழ் கட்சிப் பிரதிநிதி களையும் சந்தித்து பேச்சுக்கள் நடத்தவுள்ளதாக அரசியலில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
பிரித்தானியா அரசு விடுதலைப்புலிகளை தடைசெய்யும் பட்டியலில் சேர்த்ததைத் தொடர்ந்து சமாதானப் பேச்சுக்கள் தொடருமா எனற ஒரு சந்தேகம் பல்வெறு தரப்பிலும் இருந்து எழுந்துள்ள நிலையில் நோர்வே தூதுவரின் விஜயம் இடம் பெற் നൃണ്ണg.
கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி விடுதலைப்புலிகளின் போர் நிறுத்தம் முடிவடையும்
தறுவாயில் எரிக் சொல்ஹெய்ம் அவர்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தை சந்தித்து போர் நிறுத்தத்தை நீடிக்குமாறு கோரி யிருந்தார் இதற்கமைய விடுத லைப்புலிகள் போர் நிறுத்தத்தை மார்ச் 24 வரை நீடித்துள்ளனர்.
இதேசமயம் பிரித்தானியா தடைசெய்தாலும் நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடரும் என அன்டன் பாலசிங்கம் கடந்த பெப்ரவரி 28ம் திகதி லண்டனில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
சமாதானத்தை ஏற்படுத்த விடுதலைப் புலிகள் மேற்கொண்டி ருக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டாம் என இலங்கை அரசு கோரி யிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத