கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.07

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NHINAKKATIHR DATLY
ஒளி - 01 -
கதிர் - 315
O7.03.200
புதன்கி
மட்டக்களப்பு தனியா
பெருந்தொகையான
(நமது நிருபர்) மட்டக்களப்பு நகரில் இயங்கும் பிரபல தனியார் வங்கியில் இருந்து பெரும் தொகையான பணம் தவறான கையாள்கை மூலம் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு
வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
இச் சம்பவம் தொடர்பாக மேற்படி வங்கி முகாமையாளர் கொழும் புக்கு அழைக்கப்பட்டு சி.ஐ.டி யினரால் விசாரணை மேற்கொள்ள
ப்பட்டு மேலதிக நாலாம் மாடியில்
கப்பட்டுள்ளதாகவு கொழும்பில் இரு வங்கி அதிகா கணக்குகளை ப
GIMĖ GAUGUVÕTL
நோர்வேயின் சிறப்புத் தாதுவர் எரிக் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலே ாத்துவார் என வெளிநாட்
இருநாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற் கொண் டு இலங்கை வந்த 6 If a சொல் ஹெய்மி விடுதலைப் புலிகளையும், இலங்கை அரசை யும் சமாதானப் பேச்சு வார்த் தைக்கு கொண்டு வரும் முன் முயற்சியாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கர், பிரதி நிதி அமைச் சர் ஜி. எலி பரிஸி , வெளிவிவகார அமைச்சர் லக்ஷ மன் கதிர்காமர் ஆகியோரைச் சந்தித்து பேச்சுக்கள் நடத்தி [||6Î6IIIIIT,
பேச்சுவார்த்தை நட
இப் பேச்சுக்கள் குறித்து எவ விதமான தகவல களும் உத்தியோக பூர்வமாக வெளியிடப் LIL6)6)6O)6).
எனினும் விடுதலைப் புலிகள் மார்ச் 24ம் திகதி வரை நடித்துள்ள போர் நிறுத்த காலத்துக்குள் இலங்கை அரசும் போர் நிறுத தத தை மேற் கொள்வது தொடர்பாக சொல் ஹெய்ம் எடுத்துக் கூறிய தாகத் தெரிவிக்கப் படுகிறது. அதே சமயம், அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்படுத்த ப்படவிருக்கும் புரிந்துணர்வு L67 படிக்கை பற்றியும் சொல்ஹெய்ம்
மாமண் மருமகனை கத்தியால் குத்திக் கொலை
(யாழ் நிருபர்)
யாழ் நாயன்மார் கட்டில் நேற்று மாமனுக்கும், மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில் மாமன் மருமகனுக்கு கத்தியால் குத்தியதில் மருமகன் உயிரிழந் துள்ளார்
ஆறு பிள்ளைகளின் தந்தையான சண்முக நாதன் சந்திர மோகன் (35) என்பவரே
ஒருவர் வாங்கிக் கொடுத் பருகிய ரயில் பயணி சகலதும் இழ
(நமது நிருபர்) கொழும்பி லிருந்து வவுனியா வுக்கு புகையிரதத்தில் பயணம்
உயிரிழந்தவராவார்.
இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கள்ளுத் தவறணையில் ஏற்பட்ட தர்க்க த்தைத் தொடர்ந்தே கத்திக்குத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப் படுகிறது.
செய்த ஒருவர் தனது நகைக ளையும் ஒரு இலட்சம் ரூபா
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
(நமது நிருபர்) களுவன் கேணியில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டு ஏறாவூர் மாவட்ட வைத்திய சாலையில் ஒப்படைக்
கப்பட்டுள்ளது.
கடந்த பதினைந்து நாட்களுக்கு
முன்பு ஏறாவூர் 05ம் குறிச்சியை சேர்ந்த நபர் ஒருவர் காணாமல்
6.a.
இலங்கை GL1母ášā6门 கூறப்படுகிறது
அெ
(நமது விடுதலைப் 2l (olLD flé, FT தடையை நீக் லைப் புலிகளி
வவுனி இல்
(வவுனியா
வவுனிய பகுதியில் ெ கிழமை மேற்ெ [5L, 6)JL9Ȱ) GELL இளைஞர்கள் 6 6) Tab60 5956) is தகவல்கள் தெ
இச் சம் பொலிஸ் வட்ட தெரிவிக்கையில் ) {് ഖഞൺഴ്ച ( ஒன்றை சோதை 56 ரக துப்பாக கைக் குண்டுக
த இள
பணத்தையும் நிலையில் தற் வைத்திய சாை பெற்று வருகிறா 6.1660 வாசியான இந் ஞாயிறு கொழு வவுனியாவுக்கு வந்த சமய
(
 
 

们
560) 35 UT 22 கரட்டில் தெரிவு
இயூரிரதான வீதி,
சிகுடி
N
விலை ரூபா 5/
දිනක්කතිර
p6OLD
Iர் வங்கிக்கிளையில் LIGIOOTID GODēESULIITL6MOIT ?
பக்கங்கள் -
விசாரணைக்காக வருகின்றனர். தற்போது இந்த வர்த் தகர் தடுத்து வகைக் காசோலை கொள்வனவுத்திட்ட தலைமறைவாகியுள்ளனராம் ம் கூறப்படுகிறது. த்தின் கீழ் பெரும் தொகைப்பணம் விசாரணையின் பின்பு உறுதியான
து வந்த விசேட தவறான கையாள்கை மூலம் தகவல்கள் கிடைக்கும் எனவும்
f156Î 6)]'É| 515 சீலனை செய்து
பெறப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கூறப்படுகிறது.
air uTib. Lair Suisunit
அரசியல் நிருபர்)
ால்ஹெய்ம் லண்டன் சென்றுள்ளார். இவர் லாசகர் அன்ரன் பாலசிங்கத்தை சந்தித்து
டு ராஜ தந்திர வட்டாரங்கள்
, ഞ സെ ബf ♔ ബ്ര, Lങ്ങി இந்த பேச்சுக்களின் நடத்தியதாக முடிவினை உடனே விடுதலைப்
தெரிவித்துள்ளன.
அவர் லன ரெ றுள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்கள்
மரிக்க நீதிமன்றம்
நிருபர்) புலிகள் மீது விதித் திருக்கும்
கக் கோரி விடுத ன் ஆதரவாளர்கள்
புலிகளிடம் தெரிவிப்பதற்காகவே
செய்த மேன் முறையfட்டை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித் துள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
அமெரிக்கா அமுல்படுத்தியுள்ள
பா பூந்தோட்டத்தில் தேருதல் ளைஞர்கள் தருத்துவைப்பு !
நிருபர்) பா பூந்தோட்டம் பாலிசார் திங்கட் காண்ட சோதனை ன் போது பல கைது செய்யப்பட்டு பற்றிச் சென்றதாக ரிவிக்கின்றன. பவம் தொடர்பாக ாரங்கள் கருத்து தமக்கு கிடைத்த தொடர்ந்து வீடு னயிட்ட போது ரி bகிகள் இரண்டும் ளும் மீட்கப்பட்ட
IỂGODIT pந்தார்
பறிகொடுத்த போது வவுனியா 16l)List) feÉlj 60J. f, ரியா ஆசிக்குளம் 鲇 BLs BL呜 ஓம்பில் இருந்து புகையிரதத்தில் ம் பக்கத் தே 8ம் பக்கம் பார்க்க)
தாக தெரிவிக்கப் படுகிறது. இதே வேளை பூந்தோட்ட நலன் புரி நிலையத்தில் உள்ள 8ம் யுனிற் பகுதியில் உள்ள வீடு ஒன்றையும் படையினர் தேடுதல் நடத்தியதுடன் விட்டின் கீழ் தரையையும் உடைத்து தோணி டிப்
(8ம் பக்கம் பார்க்க)
வடக்கு கிழக்கில் போரினால் பாடசாலைகள் மூடப்பட்டன.
செய்தி
புறக்கோட்டை பாடசாலைகளிர் மட்டுமா 15/1, 15/2 பிரதான வீதி நம்மள உயிரோட மூடுறா காத்தான்குடி-02 ணுகவர் யார்தான் எமக்கு தொ.பே065-4709001-906176 உதவி? ار ADVT LIL No 73
தெரிவித்துள்ளன.
நிராகரிப்பு
தடையால் விடுதலை அமைப்பு க்களின் பேச்சுச் சுதந்திரம், மனித உரிமைகள் என்பன மீறப்படுவ தாகக் கூறி விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், மற்றும் குர்த்தீஸ் மக்கள் கட்சி, தொழிலாளர் கட்சி ஆதரவாளர்கள் மேன் முறையீடு செய்திருந்தனர்.
கடந்த 1996ம் ஆண்டு இந்த சட்டம் அமெரிக்காவில் அமுலுக்கு வந்துள்ளபோதிலும் விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்டதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இதுவரை கூறப்பட வில்லை
ഖങ്ങയെ പ്ര gaporari
சவூதி அரேபியா செல்லும் 25-38 வயதுக்கிடைப்பட்ட பெண்களுக்கு முற்றிலும் SEGNOSNI KONGOY ALGORI: ஏற்பாடுகள் ஆணிகளுக்கு:
• 9991660flub UÜffGasföpftérè அலுமினியம் இன்ஸ்ரோலர் அலுமினியம் பிற்றர்
வேலைவாய்ப்புக்கள் நியூ பாஹிம் என்டர் பிரைஸஸ்
ஒலிக்கிறது தினக்கதிர்
என்பது ப்பிடத்தக்கது. வெளிநாட்டு

Page 2
O7.03.2OO
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. தொ. பே. இல: 065 - 23055
E-mail:-tkathir(Osnet.lk
சுருதி குறைந்து விட்டது
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணிபதற்கான சமாதா னப் பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்Uப்பதற்கான அறிகு றிகள் தென்படத்தொடங்கியிருக்கின்றன.
இலங்கை அரசுக்கு சமாதானப் பேச்சுக்களிலோ சமாதா னத் தீர்விலோ நம்பிக்கை இல்லாவிட்டாலும், சமாதான முயற் சிகளுக்கு பேரினவாத சக்திகள் இடையூறாக இருந்தாலும் இலங் கையில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு உதவி செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நோர்வேயினி விசேஷ சமாதானத் தூதுவர் எரிக் சொல் ஹெய்ம் தமது கடமையில் கருமமே கணி 600IՈԱՐՎԵd: #6ՈDITU.
இலங்கை அரசினது வற்புறுத்தலினாலும் இந்தியா கொடுத்த அழுத்தத்தினாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப் பையும் பயங்கரவாதிக்ள் பட்டியலில் பிரித்தானிய அரசு சேர்த் துக் கொண்டது.
விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த் துக் கொள்ள வேண்டுமென்று பிரித்தானிய அரசுக்கு இந்தியா முதலிலேயே அழுத்தம் கொடுத்ததென்பதை எதற்காக வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் பகிரங்கமாகத் தெரிவித்தார். இதைத் தெரிவிக்க வேண்டிய அவசியமென்ன?
இதே கதிர்காமர்விடுதலைப்புலிகளின் பெயர் Uரித்தா னிய அரசினால் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துக் கொள் ளப்பட்டதற்காக சிங்களவர்கள் துள்ளிக் குதிக்கத் தேவை யில்லையென்று எதற்காகச் சொன்னார்? சேர் பொன்னம்பலம் இராமநாதனுக்குப் பின் இப்பொழுது கதிர் காமர் தானே சிங்களப் பெரும்பான்மையினருக்கு (பேரினவா திகளுக்கு) கதாநாயகனாகக் காட்சி தருகிறார்.
இவற்றையெல்லாம் சொன்ன கதிர்காமர் தமிழர்களுக் கும் ஆறுதல் சொல்ல வேண்டுமென்ற ரீதியில் பிரித்தானியா வின் செயல் கண்டு தமிழர்கள் துவண்டு போகத் தேவையில்லை என்று 63 (T60f 60TITITIT?
பேச்சுவார்த்தை மூலமே இலங்கையின் இனப்Uரச் னைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டுமென்றே பிரிட் டன் நம்புகிறது என்றும் எவ்வளவு விரைவாக இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைத் தொடங்க வேண்டுமென்று பிரிட்டன் இருதரப்பையும் கேட்டுக் கொள்கிறது' என்று பிரித்தானிய அரசு Uயங்கரவாத இயக்கங்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதும் இலங்கையிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருந்த விடுதலைப் புலிகள் பின்னர் அதற்கேற்ற சூழ்
நிறுத்தமும் செய்து அதை மூன்றாவது மாதமாகவும் தொடர்ந்து கடைப்Uழத்துவரும் நிலையில் இலங்கை அரசு தானே இனிப் பேச்சு வார்த்தைக்கு முனர்வரவேண்டும்.
பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்ததுடன் இனி விடுத லைப் புலிகளை அழித்து ஒழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கலாம் என்று இலங்கை அரசும் பேரினவாதிகளும் துள்ளிக் குதித்து தங் கள் காரியத்தில் ஈடுபடலாம் என்று நினைத்திருக்கக்கூடும்.
இந்த நிலையில் தானி விரைவில் பிரச்சினைக்குத் தீர்வு காணிபதற்குப் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என்று Uரிட்டனர் ஒரு இடறு கட்டையை இலங்கை அரசினர் முனினால் வீசியது.
பிரிட்டனர் "பயங்கரவாதிகள் ' பட்டியலில் விடுதலைப் புலிகளை வெறுமனே சேர்த்துவிடவில்லை. கூடவே துருப்புச் சீட் டையும் போட்டிருக்கிறது என்பது பின்னர் தானி புரிந்திருக்கிறது. பேரினவாதிகளிடமிருந்து இதில் தப்புவதாக இருந்தால் நானர் மட்டுமல்ல எனக்கு முதல் இந்தியாவே இதிலிறங்கிவிட்டது என்று சொல்லித் தட்டுவதற்கு கதிர்காமர் முயற்சி செய்திருக்கி DITU.
இன்னும் நீங்கள் நிலைமையைச் சமாளிக்க முடியு மென்று தமிழர்களுக்கும் அவர் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.
ஆனால் விடுதலைப் புலிகளைப் போரில் அழித்து ஒழிப் பதற்கு, இனினும் ஏழாயிரம் பேர் முனி வந்தால் மூன்று ஆண்டுக ளில் நாட்டில் சழாதானத்தைக் கொண்டு வரலாம் என்று பிரதமர் விக்கிரமநாயகா இன்னமும் தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருக்கிறார்.
தாங்கள் வளர்த்து விட்ட பூதங்கள் தங்களைப் பதம் பார்க்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் கதிர்காமர் மட்டுமல்ல ஜனாதிபதி சந்திரிகாவும் இருக்கிறார்.
போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கவும் முழயாமல் போரைத் தொடர்ந்து நடத்தவும் முடியாமல் அதே சமயம் பேச்சு வார்த் தைக்கும் உடனிவர முடியாமலும் அதை இனியும் தள்ளிப்போட்டுக் காலத்தைக் கடத்த முடியாமலும் திரிசங்கு நிலையில் இருப்பவர் ஜனாதிபதி சந்திரிகா தானி,
ஐரோப்பரிய பயணத் திட்டத்தை அவர் தொடர வேண்டுமா னால் அந்தப் பயணத்திலேயே அவர் ஐரோப்பரிய நகரைான்றில் விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தக் கூடியதாகவே இருக்க வேண்டும்.
பேச்சு வார்த்தை நடந்தாலும் போர் தொடரும் என்ற பேச் சினர் சுருதி குறைந்துவிட்டது; விரைவில் அது ஓய்ந்தும் விடு
நிலையை ஏற்படுத்துவதற்காக ஒரு தலைப் பட்சமாகப் போர்
மென்று எதிர்பார்க்கலாம்.
PPU
இலங் di Cipës LDIT601 விரைவில் ( தமது அரசி நடைபெற ே வட்டாரங்க வழித் தாய திரம் பெற் எடுத்துக் க இப் பகுதியி வடக்கிலும் கட்டுரை 19 வெளிவந்தது
மனப்பரப்பை ெ அவர்தம் நிலப் படையை நிை செய்து வரும் ! சந்திரிகா ெ வகுத்த அமைத முறைப்படுத்தப் வித்துள்ளார்.
அந்தத் OLDFLDLDITET600 6). 60) J 6) A, (5 L வரைவு மூலம் வழி நி fr556ITLDULLDIT நிலையை இங்கு EE56NDIT LÊ).
(BLD606 கைத் தீவுக்கு மூன்று அரசுகள் டையைத் கொண்ட கோ @町5,@击 போத்துக்கேயரி நல்லுரைத் கொண்ட தமிழீழ இல போர் த வீழ்ந்தது. தலைநகராகக் உடரட்ட அரசு ஆங்கிலேயரிடம்
போத் லாந்தரும் தீவி பகுதி களைக் பின்னர், தம தமிழருக்குதி அமைத்தனர். 17 வந்த ஆங்கி6ே கண்டி அரசின் இலங்கைத் தீவு ஒரே ஆட்சிக்குள் இந்த ஒற்றைய ഖgഖഥ 1833 & வந்தது. கோ6 ஆட் சிச் சீர்; அமைய, தீவு ஆட்சியில LIDIT BESIT 600TIE EE56TIITLI
GCD 9 சிங் கள அர மேனாட்டவர் : ஆட்சிப் பகுதி க ஆட்சிப் பகுதி, 巴川Já 6160 U ஆங்கிலேய ஆட்சியின் கீழு ளாகப் பிரிந்தன பின்னர் ஆண்டுகளில் ம ஒன்பது கொழும்பைத் கொண்ட ஒே அமைந்தன. LDITEE II 600TJEN 356
DT 6). LEGE,6
இந்த பொழுது, தீவின் 60)LUL|Lib LDIJL| 6)IL யும் ஆங்கிலே
| GlasIT6íI 6II6l6Ü6.
விந்த6
ஊவாவுடன் சே முரண்பாட்டை 1
DT6) LL 6)60) JU 3. Li L9.5 55 TIL L9 u LDIT 6)IL" L 6 நோக்கங்களுக் பற்று கிழக்கு ம
 
 
 

புதன்கிழமை
2
த்தில் பறிபோகும் தமிழர் தாயகம்
கையில் இனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரமான,
தீர்வு காணப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று
அரசும்
பேச்சுவார்த்தைக்கு சம்மதிப்பதற்கான சமிக்ஞைகள் தோன்றியுள்ளன. யலமைப்புச் சீர்திருத்தத்தின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை வேண்டுமென்று ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்தி வருவதாக அரசியல் ரில் பேசப்படுகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களின் மரபு கமான வடக்கும் கிழக்கும் எப்படி ஆட்சிபீடத்திற்கு இலங்கை சுதந்
மதிலிருந்து வந்தவர்களால் சுரண்டப்பட்டதென்பதை இக் கட்டுரை
ாட்டுகிறது. இப்பொழுது பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் ல் குவிக்கப்பட்டுள்ள படையினரால் இன்றும் மேலும் பலபகுதிகள்
சுரண்டப்பட்டிருப்பது இக் கட்டுரையில் 95-நவம்பர் 30-ஆந் திகதி தமிழ் நாட்டில்
bil
ம ழ ர | ன ബേ (pluTഥന്റെ பரப்பெங்கும் தம் 5D6A) (O) EST 6T 6Tj இலங்கை அதிபர் தாடர்ந்து தான் நித் தீர்வை நடை போவதாக அறி
தீரவின் முக்கிய 6T6)6O)6)56i Loir ம். இந்த மீள்
தமிழரின் மரபு 5) E56 5 ELI LIL go 6T 6TT விரிவாகப் பார்க்
நாட்டவர் இலங் வரும் பொழுது இருந்தன. கோட் தலைநகராகக் _6DLá 呼闾函6m
1605 இல டம் வீழ்ந் 臀 , 60) ) || 5] || 5,5 அரசு இது 1619 துக் கேயரிடம் கணி டியைத் கொண்ட கண்டி இது 1815 இல்
வீழ்ந்தது. துக்கேயரும் ஒல் ன் கரையோரப் க் கைப் பற்றிய து ஆட்சியைத் தனி யாகவும் 96 இல் ஆட்சிக்கு oயர், 1815 இல் வீழ்ச்சிக்குப் பின் முழுவதை யும் கொணர்ந்தனர். ாட்சிக்குச் சட்ட க்டோபர் 1 இல் ல்புருக்-கமரோன் திருத்தங்களுக்கு முழுவதும் ஒரே &g呜@ பின மிழ் அரசு, இரு சுகள் ஆகியன ஆட்சியில், தமிழ் ரையோரச் சிங்கள கண்டி சிங்கள ாறி பின் னர் ஆட்சியில், ஒரே T61 LDTEIT60ÕIäJE
1845, 1873, 1896 ற்றங்கள் ஏற்பட்டு } | 45. It 600] [b] 856i , தலைநகராகக் ஆட் சியில் இந்த ஒன்பது 16)|LĎ 2O அமைந்திருந்தன. மீள்வரைவுகளின் இனப் பாகுபாட் த் தாயகங்களை யர் கணக்கில்
}67), னைப் பகுதியை த்தலில் உள்ள
976 இல் தேர்தல்
றை ஆணைக்குழு து 'தேர்தல் ரையறையரின் கு விந்தனைப் காணத்தின் ஒரு
பகுதி அன்றி வேறு விதமாகக் கருத முடியாது' என அந்த அறிக்கை வரிகள் கூறும்.
1955 இல் இந்த எல் லைகள் பாரிய அளவில் மாற்றம் பெற்றன. விடுதலை பெற்ற நாடு வளர்ச்சிக்கேற்றதாக ஆட்சி எல் லைகளை அமைக்க வேண்டும் என்ற கொள்கை மீள்வரைவுக்கு அடிப்படை கிழக்கு மாகாணம் சுருங் கியது. வட மத்திய மாகாணம் வீங்கி யது. ஊவா DIGT600Ilb 6strilafugl. fl6)ILIlb மாவட்டம் நீங்கியது. அநு ராதபுரம், பொலநறுவை மாவட் டங்கள் பிறந்தன. 1959 இல் மொன றாகலை மாவட்டம், 1961 இல் அம்பாறை மாவட்டம், 1978 இல் கம்பஹா, முல்லைத்தீவு, 1984 இல் கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட் டங்கள் தோன்றின.
தவரின் மொத்த நிலப்பரப்பு 65,525 சதுர கிமீ அதில், 71% நிலம் சிங்களவர் மரபுவழித் தாயகம் 29% நிலம் தமிழர் மரபு தனித் தாயகம் (1901) தீவின் மொத்தக் கடற்கரை
நீளம் 1770 கிமீ இதில் 35% கடற்கரை சிங்கள நிலப்பகுதியை ஒட்டியும், 65% கடற் கரை தமிழர் பகுதியை ஒட்டியும் உளது (1901) தீவின் மொத்த மக்கள் தொகை (1995) ஏறத்தாழ 180 லட்சமாகும். சிங்களவர் 74%, தமி ழர் 25%, ஏனையவர் 1% என்ற
மொழிவழி இனத் தொகுப்புடைய
தீவு இலங்கை (1981), 68.5% பெளத்தர், 16% இந்து 76% முஸ் லிம், 79% கிறிஸ்தவம்
என்ற மதத் தொகுப்பும் இங்கு ഉ_ഞ്ഞt() (1981).
வளப்பம் நிறைந்த மழை வீழ்ச்சி அதிகமான, மலைப் பாங்கான, ஆறுகளும் குளங் களும் நிறைந்த நிலப்ப குதியே சிங்கள மரபுவழித் தாயகத்திற்கு உரியது.
வாடைக்காற்றுடன் வரும் மழையை மட்டும் நம்பி, வானம் பார்த்த சமவெளிகளைக் கொண்ட காய்ந்த நிலங்கள் தமிழர் மரபு வழித் தாயகத் தில் உள ஆறுகள், குளங்கள் குறைவு
எனினும் தவின் 65% கடற் கரையரின் 6) 6TT LI LI LĊ தமிழர் களின் மரபுவழிச் சொத்தாகும்.
முன் பு தமிழக மன்னர்கள் பலர் இக்கரை ஓரங்களில முகாமரிட்டு
முத்துக் குளிப்பு நடத்தினர். யாழ்ப்பாண மன்னர், புத்தளத்தில் முகாமிட்டு முத்துக்குளிப்பு நடத்தி யதை அரபுப் பயணி இபன் பட்டுட்டா (1345) தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற 1948 இல் இருந்தே, இலங்கையின் இனத் தொகுப்புக்கும் நிலப்பரப்புக்கும் உள்ள தொடர்புகள் மாற்றம் பெற வேண்டும் என்ற கொள்கையுடன் கொழும்பு அரசு செயற்படத் தொடங் கியது.
ssö (36onruTä g'L LLi): 1952 முதல் பட்டிப்பளை ஆறு
இடம் பெறவில்லை. இக் 'தினமணி'
பத்திரிகையில்
660 (360/TLLIT 616013 fsfil B6ITL 4 பெயராகியது. குறுக்கே அணை கட்டி சேனநாயக்க சமுத்திரம் அமைக் கப் பெற்று, அந்த அணையில் வரும் நீர்ப்பாய்ச்சல் முழுவதும் சிங்களக் குடியேற்றப் பகுதிகளுக்குப் பயன் படக் கொழும்பு அரசு திட்டமிட்டுச் செயற்படுத்த, 1961 இல அக்குடியேற்றத்தைப் பேணத் தனியாக அம் பாறை (அழகியபாறை) மாவட்டமாக்கப் பெற்றுப் பின்னர் பெயரும் திகமடுல் லை எனச் சிங்கள LDULJILIDIT 60Tg5).
அண்மையில் அம்பாறை மாவட்டத் தில மட்டும் கலவரங்களின் போது அழிக்கப் பெற்ற 300க்கும் அதிகமான சைவக் கோவில்களின் விரிவான பட்டியலையும் சேத விப ரங்களையும் தமிழர் விடுதலைக் கூட் டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, (1993) பாராளுமன்றத் தி ல முன்வைத்தார்.
கிழக்கு காணத்தில
1948 இல் 5% இருந்த சிங்கள
மக்கள் தொகை 1995 இல் 24% வீதமாக உயர்வதற்கு இந்தக் குடியேற்றத்திட்டத்தின் பங்களிப்பு முக்கியம், இப்பொழுது கருத்து ரைத்த மீள்வரைவுத் திட்டத்தில் அம்பாறை தேர்தல் தொகுதி DGIT 6). T மாகாணத் துடன் இணைக் கப் பெறும் எனக் கூறப்பெற்றது,
அல்லை. கந்தளாய்த் έβι Lib (1952): கிழக்கேயுள்ள கந்த ளாய், அல்லைப் பகுதிகளில் சிங்களவரை அரசு குடியேற்றி, கந்தளாய் என்ற புதிய ஆட்சி வட்டத்தையும் அமைத் தது. சிங்களக் குடியேற்றம் மேலும் தொடர்ந்து, வடக்கே மொறவாவி, குமரன்கடவை ஆட்சி வட்டங்கள் சிங்களவருக்குரியதாயின. அதே குடியேற்றம் கிழக்கே சேருவிலைக் கும் அகன்றது. சேருவிலையில் புராதன சோமாவதி சைத்திய பெள த்த கோவில் இருப்பதாக ஒரு 'கதையைக் கட்டி, அங்கு குடியே ஹிய சிங்களவருக்கு அந்த நிலத்தில் கலாசாரப் பற்று ஏற்படுமாறு அரசு பார்த்துக் கொண்டது.
பதவியாத் திட்டம்: வடமத்திய மாகாணத் துடன் இணைந்த தம்மன்கடவை யின் வட பகுதியே பதவியா என இன்று உளது. இந்தப் பகுதியிலும் தொடர்ச்சியான தட்ட மரிட்ட சிங் கள வர் குடியேற்றத்தை அரசு நடை முறைப்படுத்தியது.
கொக்கிளாய்க் கடல்நீரே ரிக்குத் தெற்கே உள்ள புல் மோட்டை முழுக்கத் தமிழர் வாழ்ந்த ஊர் கனிம மண் கடற்கரையில் அங்குண்டு அதை ஏற்றுமதி செய்ய அமைந்த அரசு நிறுவனம் மூலம் பல்லாயிரக்க ணக்கான சிங்களவர் அங்கு குடியேறினர். பதவி சிறிபுர என்ற ஆட்சி வட்டம் ஏற்பட்டது.
(தொடர்ச்சி 5ம் பக்கம்)

Page 3
O7.03.2001
தினக்கெதி
"விளையாட்டு மூலம்
ஆண்மீகச் சிந்தனைக்
(அரியம்)
"மனிதனுக்கு g) L6l) வலிமை முக்கியமாகும். உடல் வலிமைக்கு விளையாட்டுக்கள் துணை வகிக்கின்றன. இதனால் தான் சுவாமி விவேகானந்தர் அவர் கள் கால்பந்தாட்டமூலம் சொர்க் கத்திற்கு செல்ல முடியும் எனக் கூறினார். அதாவது விளையாட்டு மூலம் மனம் துாய்மைப்பட்டு ஆன்மீக சிந்தனைக்கு இட்டுச் செல்லும் இவ்வாறு மைசூர் நல் ஒழுக்க ஆன்மீக கலாநிதி சுவாமி பூரீமத் யுக்க மகானந்த ஜி மகராஜ் சிவானந்த வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற மெய் வல்லுநர இல்ல விளையாட்டு விழா
வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரி வித்தார்.
சிவானந்த வித்தியாலய அதிபர் ஈ.பி.ஆனந்தராசா தலைமை உரையில் மாணவர்களுக்கு கல்வி மட்டும் அவசியம் இல்லை, கல் வியுடன் சேர்ந்த விளையாட்டு மற் றும் பாட விதானத்தில் உள்ள செயல் கல்விகளும் முக்கியம் என்றார்.
6)IGNOLLI 35E56Ò6ÝLI LJ600ÝNLÜ
பாளர் ரி.பொன்னம்பலம் தமதுரை
யில் பாடசாலை சமுகத்திற்கு பொறுப்பான ஒன்றாகும் பாடசாலை களின் தேவைகளை மாகாண சபை யால் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து நிவர்த்தி செய்ய முடியாது என்றார்.
தீப்பிடித்து இளம் தாய் மரணம்
(ஜெகதீஸ்வரன்)
மட்டக்களப்பு கல்குடா வைச் சேர்ந்த சண்முகம் பாக்கிய லெட்சுமி (வயது 20) பலத்த தீக் காயங்களுடன் கடந்த 29ம் திகதி அரச போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை 6.40 மணியளவில் உயிரிழந்தார்.
இளம் தாயான இவருக்கு 5 மாதக் குழந்தையொன்றும்
உண்டு இச்சம்பவம் பற்றித் தெரிய
வருவதாவது:
தனது குழந்தைக்குத் தேநீர் கொடுப்பதற்காக எண்ணெய் ஊற்றி அடுப்பைப் பற்றவைக்க முய ன்ற போது தீப்பற்றி உடலெங்கும்
மிரட்டியவர்
(கொழும்பு)
இந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் இல்லையேல் உம்மைக் கடத்திச் செல்வோம் என்று ஒரு நகைக்கடைக்காரரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் உபயோகித்த மோட்டார் வானையும் பொலிசார் கைப்பற்றினர்.
கா.பொ.த.(சா/த)
cup L96366T
II:55sT600T(bö (ö (Up60T
(கொழும்பு) கிடந்த டிசம்பர் மாதம் நடந்த க.பொ.த.(சாதாரணம்) பரீட்சைப் பெறுபேறுகள் தமிழ் சிங் களப் புத்தாண்டுக்கு பாடசாலைகள் மூடப்படுவதற்கு முதல் வெளிவ ருமென பரீட்சை ஆணையாளர் ஏ.ஆர்.பி.அமரக்கூன் தெரிவித்தார். குண்டு செயலிழப்பு
(கொழும்பு)
குளியாப்பிட்டி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த பளில் வண்டியின் கீழ் வைக் கப்பட்டிருந்த குண்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுச் செயலிழக்கப்பட்டது.
பரவிக் கொண்டதால் பலத்த எரி காயங்களுடன் வைத்திய சாலை யில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று LDT63)6) LDJ600TLDT6OTT.J.
கல குடாவில இதே போன்று இன்னுமொரு சம்பவமும் இடம் பெற்றுள்ளது தங்கவேல் சிவ நந்தினி (வது 20) என்ற இளம் குடும்பப் பெண் குடும்பத் தகராற்றில் தனது கணவனை மிரட்டுவதற்காக மண்ணென்ணெய் ஊற்றி எரியூட் டியுள்ளார். இச் சம்பவம் கடந்த 3ம் திகதி இடம் பெற்றுள்ளது.
இதனால் முகம், நெஞ்சு போன்ற பகுதிகளில் எரிகாயங்க
ளுடன் போதனா வைத்திய சாலை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிற கலந்து கொண்ட ( தமதுரையில் மட் டத்தில் ஒரு பெர் மைதானமாக சி LILITIGADILLI 6i60)6TT LI JITL தரம் உயர்த்தவுள் மக்கள் கல்வியில் வர்களாக இருந் விளையாட்டிலும் திகழ வேண்டும்.
பெற்றே E60)6 660)6ITLLIIT ஊக்குவிப்பது ( விளையாட்டு வீர போது அரசாங்க வாய்ப்புப் பெறுவ கள் உண்டு என
பந்தி இ.கி.மி.பெ. நடாத தும் ராமகிருஷ்ண ே நாளை வியாழக் மணிக கு வி விவேகானந்த வித்தியாலய அ ||8|| ||6066)|D வுள்ளது.
இவ்வியூ ராம கருஷ ன 35)60D6OOT LI LI IT 6TTj யுக்தாத் மானந்த
முதன் மை வி
கலந்து கொள்வ இராமகிருஷ்ண
ரீமத் ஜீவா 6 ஆசியுரை வழங்
ஊழியர் சம்பல் வழங்கப்படவில்
(வேதாந்தி)  ைகரைப் பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்க ளுக்கு பெப்ரவரி மாதச் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லையென ஊழியர்கள் விசனம் தெரிவிக் கின்றனர்.
பிரதேச சபையின் செய லாளரின் இடமாற்றம் உத்தரவைய டுத்து இரண்டு உயர் அதிகாரிக
ளுக்கிடையில் நிலையையடுத்தே வழங்கப்படவில்ை கிறது. சம்பந்தப்பட் யொருவர் காசே ழுத்திட மறுத்து LDITE (36) FLD LIGI 66)6O)6) (OLLIGO டாரங்களிலிருந்து ன்றது.
 

புதன்கிழமை 3
மனம் துாய்மைப்பட்டு கு இட்டுச் செல்லும்’
ப்பு அதிதியாகக் பொன்செல்வராஜா டக்களப்பு மாவட் NuJ660)6TuJL(B வானந்தா வித்தி டு மைதானத்தை ளேன். எமது தமிழ் ல் மட்டும் சிறந்த தால் போதாது வல்லவர்களாகத்
ார்கள் மாணவர் ட்டுத் துறையில் குறைவு. சிறந்த ானாகத் திகழும் த்தில் தொழில் தற்கும் வாய்ப்புக் வும் கூறினார்.
கிருஷ்ண தி விழா நிருபர்) களப்பு ஆனைப் ம.வித்தியாலயம் 1666) ü. ரீ ஜெயந்தி விழா கிழமை மு.ப.9 g5 951 LLUTT 6woulu மண்டபத்தில் திபர் திருசெநட யில் நடைபெற
ாவில் மைசூர் ഥി വെട്ട 6് ரீமத் சுவாமி த ஜி மகராஜ்
ருந்தனராகக் ார் மட்டக்களப்பு மிஷன் சுவாமி னந்த மகராஜ
குவார்.
O
TD
6O)6)
ஏற்பட்ட முறுகல் இக் கொடுப்பனவு ல எனக் கூறப்படு பட உயர் அதிகாரி லைக்கு கையெ வருவதன் காரண Tம் வழங்கப்பட ♔ളുഖസെ5 ഖl' தெரிய வருகி
பப்ரவரி மாதம் 2ம் திகதி D"/ புனித சிசிலியா பெ. D.வியில் பெண்கள் ாரணிய ஸ்தாபகர் நினைவு விழா நடைபெற்றது. இதற்குப் பிரதம விருந்தனராகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு வல பக் கல்விப் பணிப் ாளர் திரு.த. ILIII. Goill 60I li), Lill go lib
Dாப் கல விளக் கற்றி ஆரம்பித்து வைப் பதையும், ட் டக் களப் பு மாவட்ட சாரணிய ஆ  ைண யா ள ர்
சல் வி. இரஜனி நடராஜா அருகில் நிற்பதையும் காண
ONTD. ہے۔
ജൂഖഖിഞണu|| (b|| (L[' டியில் முதலாம் இடத்தை விவே
கானந்த இல்லமும், இரண்டாம்
இடத்தை விபுலானந்தா இல்லமும், மூன்றாம் இடத்தை இராமகிருஷ்ண
இல்லமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வெற்றியிட்டிய மாணவர்க ளுக்கான பரிசில்கள் இராமகிருஷ்ண மிஷன் துறவிகளும் மற்றும் அதி திகளும் வழங்கி வைத்தனர்.
lailöllä diodatö
புதையல் தோண்ட முற்பட்ட 4.
லெப்பனை பிரதேசத் தில் தேயிலை தொழிற்சாலை ஒன் றிற்கருகாமையில் சட்ட விரோதமா கப் புதையல் தோண்ட முற்பட்ட நால்வரை வலப்பனைப் பொலிஸார்
கைது செய்துள்ளனர்.
616). JL160)6OTL (GLT656) தலைமை நிலையத்திற்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றி னையடுத்தே பொலிஸார் குறிப் பிட்ட இடத்தைச் சுற்றி வளைத் தனர்.
விலை மதிக்க முடியாத தங்கக் கிரீடம், முத்து, பவளம் மற்றும் மாணிக்கக் கற்கள் என்பன மக ஊவா தோட்டத்தின் கற் பாறை களுக்கடியில் இருப்பதாகக் கிடை த்த தகவல்கள் காரணமாகவே தாம்
கிளுதாவளை பகுதியில் அமைந்துள்ள மலைப் பகுதியில் மிக உயரமான புத்தர் சிலை ஒன் |ിങ്ങ് அமைக்க மாத்தளை நகர சபை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு புத்தர் சிலை
சிலாபத்தில் 10 தமிழ் இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்
கப்பட்டுள்ளனர்.
சிலாபத்தின் கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தேடுத லில் இவ் இளைஞர்கள் சந்தேகத் தின் பேரில் கைது செய்யப்பட்ட தாக சிலாபம் பொலிஸ் நிலையப்
அம்பாந்தோட்டைக்கு அருகில் உள்ள சூரியவேவ நகரத் திலுள்ள வியாபார நிலையங்கள் அனைத்தையும் முடிவிடுமாறு பாதாள உலகக் கோஷ்டியினர் அங்குள்ள வர்த்தகர்களுக்கு எச் சரிக்கைக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனராம்.
மறு அறிவித்தல் விடும்
ஒரு வயதுக் குழந்தை மீது தற்செயலாக பேணியிலிருந்து கொதிநீர் கொட்டியதால் அக் குழந் தை உடல் வெந்து துடிதுடித்து மரணமடைந்துள்ளது.
பசியால் கதறிய குழந் தைக்கு ஊட்ட பால் கரைப்பதற் குப் பேணிப் பாத்திரமொன்றில் சுடுநீரை எடுத்து வந்து மேசை மீது தாயார் வைத்தாராம். பின்னர் குசினிக்குள் சீனியை எடுத்துவரத் தாயார் சென்றபோது பிள்ளை
நபர்கள் கைது
உயரமான புத்தர் சிலை அமைக்கத்திட்டம்
சிலாபத்தில் 10 தமிழ் இளைஞர்கள் கைது
கடைகளை மூருமாறு எச்சரிக்கை
கொதி நீர் கொட்டி குழந்தை மரணம்
இவ்வாறான நடவடிக்கையில் ஈடு பட்டதாக இச் சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித் 35/6II6II60|J,
பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரியின் ஆலோசனை யின் பேரில் மேற்படி இடத்தைச் சுற்றி வளைத்த பொலிஸார் இச் சந்தேக நபர்களைக் கைது செய்த துடன் இரசாயன கலவை கொண்ட போத்தல்கள், ஆயுதங்கள், சந்தேக நபர்கள் வந்த வேன் ஆகியவற் றைக் கைப்பற்றினர்.
இச் சந்தேக நபர்களில் சுகாதாரப் பரிசோதகர ஒருவரும் கிரா மப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒரு வரும் அடங்குவார்கள்
யை அமைப்பதற்காக உபாலி குணவர்த்தன என்பவர் இங்கு நிலத் தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இப்புத்தர மாத்தளை வரத் தகர்கள் பரோபகாரிகளின் நிதி பொருள் உதவிகளுடன் நிரமாணிக் கப்படும் என மாத்தளை மாநகர சபை பிரமுகர ஒருவர் தெரிவித்தார்.
பொறுப்பதிகாரி எம்.கே.தயானந்த தெரிவித்தார்.
கைது செய்யபட்டுள்ள 10 தமிழ் இளைஞர்களும் வடக்குக் கிழக்கு மற்றும் மலைநாட்டுப் பகு திகளைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளின் பின் இவ் இளை ஞர்கள் விடுவிக்கப்படுவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடைகளைத் திறக்கக் திறந்தால் கொலைதான் விழும் என்றும் எச் சரிக்கப்பட்டிருக்கிறதாம். இருபது கடைக் காரர்களுக்கு இவ்வாறு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப் பப்பட்டுள்ளன. பொலிஸாரின் பல த்த பாதுகாப்பின் மத்தியில் கடை
ബ60) கூடாது என்றும் ,
கள் திறந்து வியாபாரம் நடக்கிறது.
மேசை விரிப்பை இழுத்துவிடவே மேசை மீதிருந்த பாத்திரம் சரிந்து விட்டது. அதிலிருந்த கொதிநீர் பிள்ளை மீது கொட்டிவிட்டது.
சூடு தாங்காது பிள்ளை கதறி அழவே தாயார் ஓடிவந்து பார்த்தபொழுது பிள்ளை துடிதுடித் துக் கொண்டிருந்தது.
ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்ற பொழுது பிள்ளை இறந்து விட்டது. இந்தப் பரிதாப சம்பவம் திஹகொடை என்ற இடத்தில் நடந்

Page 4
o ჰჯი 7, ჯ. კ.
O7.03.2001
அ.தி.மு.க.அணியில் ப பா.ம.க.வுக்கு தமிழகத்தில் 27, புது
- Hy
Glacionet, LDITirë 6-)
ஜெயலலிதா அணியில் பாமக உடன்பாடு கையெழுத்தானது காங்கிரசுக்கு இனி அங்கே இடமிருக் காது என தெரிய வந்துள்ளது.
ஜெயலலிதா ஐதராபாத்தில் இருந்து திரும்பியவுடன் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு விஷயத்தில் கவனம் செலுத்தினார். நேற்று ஜெயலலிதா கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். இதில் பாமக, வுடன் இறுதி உடன்பாடு ஏற்பட்டது. நேற்று தமாகா வந்து ஜெயலலிதா வுடன் பேசியது காங்கிரசை பற்றி ஜெயலலிதா கவலைப்படவில்லை. ஜெயலலிதா வீட்டுக்கு நேற்று மாலை பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வந்தார். அவருடன்
ஜி.கே. மணி எம்.எல்.ஏ. முன்னாள் மத்திய மந்திரி இபொன்னு சாமி ஏகேமூர்த்தி எம்பி ஆகியோர் வந்தனர்.
ஜெயலலிதாவுடன் ராம தாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு வெளியில் வீந்த ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது
பாமக அதிமுக இடையே தொகுதிப் பங்கீடு குறித்து கையெழுத் தாகிவிட்டது. தமிழகத்தில் பாமக, வுக்கு 27 தொகுதி என முடிவாகி உள்ளது. புதுவையில் 10 தொகுதி கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அங்கு முதல் இரண்டரை ஆண்டுக்கு பாமக, சார்பிலான முதல்வர் பதவி வகிப்பார் அடுத்த இரண்டரை ஆண்டுக்கு அதிமுக வுக்கு முதல்வர் பதவி என முடிவு செய்யப்பட்டு உள்ளது மற்றய விபரங்
BITLÁN.
செக் நாட்டில் இப்போது கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள டாநாட்சிசாவ் நகரத்தைச் சேர்ந்த வர்கள் பனியை ஒன்றுதிரட்டி அதில் அன்னை தெரசாவின் சிற்பத்தை வடிவமைத்து உள்ளனர். பனியில்
உருவான அன்னை தெரசா சிற்பத்தை 2 சிறுவர்கள் வேடிக்கை பார்க்கும்
உலக வாணிப அமைப்பின் சட்டமும் ஆபிரிக்க சட்டத்தின் முரண்பாடும்
(கேப்ரவுண்) தென்னாபிரிக்காவின் FLLLb 2) GU85 6)|T60ósll I S{60)|DÚ1 பின்(டபிள்யு ரி. ஒ வின்) விதிகளு டன் ஒத்துப் போகாதவை என மருந்து தயாரிக்கும் நிறுவனங் கள் கூறுகின்றன.
மருந்து உட்பட புதிய பொருட்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளுக்கு இந் நிறுவ னங்களின் போட்டியாளர்கள் அதே பொருட்களையும் , மருந்து களையும் தயாரிப்பதற்கு முன்னர் 20 ஆண்டுகளுக்கு போட்டியாளர் களிடமிருந்து பாதுகாப்பு வழங்கும் சட்டங்கள் டபிள்யு ரி. ஒவின் உறுப்பு நாடுகளில் நடைமுறை யில் இருக்க வேண்டும் என்கிறது இவ் அமைப்பின் விதி.
புதிய மருந்துகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சிக்காக தாங்கள் செலவிட்ட கோடிக்க ணக்கான டொலர்களை மீட்டெ டுப்பற்கு இந்தப் பாதுகாப்பு அவ சியம் என மருந்து தயாரிப்பு நிறு வனங்கள் கூறுகின்றன.
இந்த விதிகளால் தங்கி ளுக்கு மிக அவசியமாகத் தேவைப்படும் சிகிச்சைகளைத் தமக்குக் கட்டுப்படியாகக் கூடிய செலவில் பெறுவதற்குப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டி வரும் என வளர்ந்துவரும் நாடுகள் கூறுகின்றன.
மருந்து நிறுவனங் களால் நீதிமன்றத்தில் எதிர்க்கப் பட்டுவரும் தென்னாபிரிக்கச் சட்டத்தின் கீழ் உலக வாணிப அமைப்பின் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நாடுக ளில் இருந்து மருந்து நிறுவ னங்கள் தயாரித்த மருந்துகள்
போன்ற மலிவான பிரதி மருந்து களை, மாதிரி மருந்துகளை அரசு இறக்குமதி செய்ய முடியும், இதில் முக்கியமாக எச்.ஐ.வி தொற்று மற்றும் எயிட்ஸ் பற்றிய விவா
. ܬܐ தங்களே இரு புலத்தாலும் நடத்
தப்படுகின்றன.
எச்.ஐ.வி தொற்றும் எயிட்சும் தென்னாபிரிக்கா உட்பட புல வளர்ந்து வரும் நாடுகளில் மிக மோசமான சுகாதாரப் பிரச்சி னைகளாக விவகாரமாக இருந்து
வருகிறது. இதற்கான மருந்து வகைகள் செல்வந்த நாடுகளில்
தயாரிக்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த மருந் துகள் ஓரளவு புதியவை இன்னும் காப்புரி மைகள் பாதுகாக்கப்படுபவை இம் மருந்துகளை ஆபிரிக்காவிற்கு இப் போதுள்ள விலையிலும் மலிவாக விற்க மருந்து தயா ரிக்கும் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. எதிர்த்துப் பிரசாரம் செய்பவர்கள் இது போதாது என்கின்றார்கள்
காப்புரிமைகளின் கீழ் இன்னும் பாதுகாக்கப்படும் இம் மருந்துகளை வளர்ந்து வரும் நாடுகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி தமக்கு வேண்டியவாறு உற்பத்தி செய்வதை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் விரும்பவில்லை.
மருந்துகளின் விலைக ளைக் குறைக்க வேண்டும் என்ற அழுத்தம் செல்வந்த நாடுகளிலும் எழுந்து விடும், கூடிவிடும் என்று அவை அஞ்சுகின்றன. செல்வந்த நாடுகள்தான் இந்த நிறுவனங் களுக்கு லாபகரமான விலை யைத் தரும் சந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
I.LD.5.9) || 6j
கள் குறித்து சே
உங்களுக்கு தெர்
இந்த தாவுடன் இந்திய ஆர்.நல்ல கண் எஸ்எஸ்தியாகரா ஆகியோர் மா6ை
பிறகு நிருபர்களிடம் தமிழக அணியில் ஒன்றி சந்திப்பதென ( அதன் அடிப்பை வுடன் கூட்டணி இன்று ஜெயல6 வார்த்தை நடத் ஏற்கனவே 96 இடங்களில் Cum. வெற்றி பெற்றோ மேலாக தொகு தரும்படி கேட்டி
ஜெய6
LDFTGO)6N) :BILDTT 5TT, மத்திய மந்திரி 6 LDGOosfh.LJGoT, g-LʻLL.
(3 gim முன்னாள் எம்.எ
தலைவர்
விசித்தன், கய ஜெயலலிதாவுட6 GELUGGOTIT.
பிறகு மணியன் நிருபர் வுடன் கூட்டணி தலைவர் மூப்ப கருத்துக்கள் ஜெயலலிதாவுட நடத்தினோம்
உலகப்புகழ்
மைக்கேல் ஜா உள்ள ஆக்ஸ் பொதுக்கூட்டத்தி இதற்காக அவர் விமானநிலையத் வந்து இறங்கிய
பட்ட காயம் கார
உதவியுடன் நட
\கேல் ஜாக்சன்
சிறைக்ை 5600TL606 (UN நேற் 6 பெருநாளை மொறோக்கோ சிறைக்கைதிக பொது மன்னிட் தலை செய்து பேருக்கு வழ தண்டனை அை கப்பட்டுள்ளது. தண்டனை வ
வர்களுக்கு அச்
19 வருடங்கள டுள்ளது.
 
 

புதன்கிழமை
4.
பாடு, காங்கிரசுக்கு இடமில்லை வையில் 10 தொகுதி கிடைத்தது.
காதரி ஜெயலலிதா Gú\'JLIIIsr. லையில் ஜெயலலி கம்யூனிஸ்டு சார்பில் ணு, மகேந்திரன், ஜன், தாயாண்டியன் பேச்சு நடத்தினர். ஆர்.நல்லகண்ணு கூறியதாவதுத்தில் மதச்சார்பற்ற ணைந்து தேர்தலை முடிவு செய்தோம். ட யில் அதிமுக சேர்வது குறித்து மிதாவுடன் பேச்சு நினோம், நாங்கள்
தேர்தலில் டியிட்டு 8 இடத்தில் ம் இடத்துக்கும் திகளை ஒதுக்கித் நக்கிறோம்.
லிதா வீட்டுக்கு சார்பாக முன்னாள் ஸ்.ஆர்.பாலசுப்பிர மன்ற எதிர்க் கட்சி பாலகிருஷ்ணன், ல்ஏக்கள் என்எஸ் ாரமலை வந்தனர். GT 5.30 LDGØof GJ GOTT
எஸ்.ஆர்.பாலசுப்பிர களிடம் அதிமுக அமைப்பது குறித்து ார் சொன்ன சில g|L L ഞLuിന്റെ ன் ஆலோசனை அவரும் கூட்டணி
பற்ற பொப்பாடகர்
ci, 9 Go ao GSSTIL GOflaÚ)
போர்டு பகுதியில் ல் பேச இருக்கிறார்.
லண்டன் ஹீத்ரோ துக்கு விமானத்தில்
காட்சி காலில் ஏற்
ணமாக ஊன்றுகோல்
ந்து வருகிறார் மைக்
கதிகளுக்கு குறைப்பு TIL DABILLI 5) m3 geġ E3 "PLI முன் னிட் டு மன்னர் முகமட் | 1256 பேருக்கு பு அளித்து விடு 1ளார். இதில் 525 ங் கப்பட்டிருந்த வாசியாக குறைக் அத்துடன் ஆயுள் ழங்கப்பட்டிருந்த சிறைத் தண்டனை க குறைக்கப்பட்
குறித்து சில கருத்துக்களை தெரி வித்தார் என்று கூறினார்
ஜெயலலிதாவுடன் நேற்று
LDTGOGU LDIII en er lu- ity தலைவர்கள் டிகேரங்கராஜன் வரத ராஜன், கேரங்கராஜன் பேச்சு
| (3 Eri ei, o g, Lfla)
டுபடும் லெஸ்பியன் ஜோடிகள்
உலகம் முழுவதும் இருக்கின்றனர்.
இந்த லெஸ்பியன் ஜோடிகள் ஊர்வலம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகளில் நடந்தது. இது 24-வது ஆண்டு விழா ஆகும். இதில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் ஜோடிகள் கலந்து கொண்டனர்.
அமெரிக்கா, கனடா, தாய்லாந்து
தொகுப்பு: గ్రీ 季─盲
அவர்கள் வந்தனர். சிட்னி நகர
தெருக்களில் அவர்கள் மகிழ்ச்சு
பொங்க அணிவகுத்து சென்றனர் தங்களை அங்கீகரித்து சமமாக நடத்த வேண்டும் என்று அவர் களி முழக்கமிட்டனர். சிட்னியில் நடக்கு கலாசார நிகழ்ச்சிகளில் இந்த விழா குறிப்பிடத்தக்கது ஆகும்
பாதிக்கப்பட்டிருந்தாலும் பக்ரீத் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்குவதில் மக்கள் பிசியாக இருந்த காட்சியை படத்தில் காணலாம்.
தால் இயல்பு வாழ்க்கை
அமெரிக்க பேய் படத்துக்கு இங்கிலாந்தில் அனுமதி
தி எக்சார்சிஸ்ட் அமெரிக்கா)
அமெரிக்கா தயாரித்த
மிகப் பிரபலமான பேப் படம் 1949
ம் ஆண்டு மேரிலாண்ட் பகுதியில்
தி எக்சார்சிஸ்ட் பேய் படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி
நடந்த உன் மை சம்பவம் பின்னணியுடன் பேய்க்கதை மன்னன் வில்லியம் பீட்டர் பிளாட்டி எழுதிய
கதையை வைத்து எக்சார்சிஸ்ட் படம்
எடுக்கப்பட்டது. 1973-ல் படம் வெளியானபோது அமெரிக்காவில் மத உணர்வுகளுக்கு எதிராக சாத்தான் பற்றிய படம் என்று சர்ச்சை
கிளம்பியது. இங்கிலாந்தில் இந்த
படத்தைத் திரையிட தடைவிதிக் கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு பிறகு 1999-லும் இந்தப் படத்துக்கு இங்கிலாந்து அனுமதி தரவில்லை. இப்போது கடைசியாக அமெரிக்க பேய் படம் இங்கிலாந்துக்கு வருகிறது. பி.பி.சி. டி.வி இந்த படத்தை ஒளிபரப்பப் போகிறது. மார்ச் 17ந்தேதி பிபிசியின் சேனல்-4ல் தி எக்சார்சிஸ்ட் காட்டப்படவிருக்கிறது.
ܐܠܒܠ

Page 5
O7.03.2OO
மலையகத் தொழிலாளர்களின் போராட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபற
இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடைபெறுகின்ற
இலங்கை தொழிலாளர் காங்கிர சின் தலைவரும், அமைச்சரு
தலைவர் செ தொண்டமான் அ
மலையகத் தொழிலாளர்களின் மாகிய ஆறுமுகம் தொண்டமான், லாளர்களையும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் ஒன்று திரட்டி ம6 இன்று 20 ஆயிரத்துக்கும் மேற் தலைவரும் நாடாளுமன்ற லாளர்களின் ஏ பட்டவர்கள் கலந்து கொண் உறுப்பினருமாகிய சக்தியையும்
டார்கள். அட்டன் மாநகரில்
பெ.சந்திர
சேகரன் ஆகியோர் இடையினில்
வேண்டும் என
இலங்கை தொழிலாளர் சென்று கலந்து தலைமை தாங்கி அவருடைய டே காங்கிரசின் தலைமையில் வந்தனர். முகம் தொண்ட பேதங்கள் ஏதுமின்றி அனைத்துத் பொகவந்தலாவையில் மையில் இப்ே
தொழிற்சங்கங்களும் பங்கு கொண்டுள்ள இந் தப்
இருந்தும் ஒரு பேரணி இன்று நண்பகல் அட்டனை நோக்கி வந்
யுள்ளதாக ம சேர்ந்த அவதா
பேராட்டத்தில் அரசியல் கட்சிப் துள்ளது. தெரிவித்தனர்.
பேதமின்றி தமிழ் சிங்கள எழுச்சி மிக்க ஒரு வரலா முஸ்லிம் மக்கள் பங்கு பற்றி சூழ்நிலையில் இடம்பெற்ற இந்தப் திருப்புமுனையா வருகின்றார்கள் என மலை யகத் பேரணிகளில் மக்கள் எந்தவித 400ரூபா கொ(
தொழிற்சங்க வட்டாரங்கள்
மான தூண்டுதலுமின்றி கலந்து
போராட்டம்
தெரிவித்தன. கொண்டதுடன், ஜேவிபியின் LID60) 6DULI 6JJJ 6DT நோர்வூட், கொட்டக் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு வரையிலும் கான கலை ஆகிய இடங்களில் சத்தியாக்கிரகக் கூட்டத்தில் தொழிலாளர்கள் இருந்து வெவ்வேறு நேரத்தில் உரையாற்றியுள்ளனர். படுத்தியுள்ளது நடைபெற்ற பேரணிகளில இ.தொ.காவின் மறைந்த வித்தார்.
முருங்கண் மகாவித்
பிரஜைகள் குழுவிடம் கோரிக்
T6ADU 6.
LID 60 60T IT si LDT 6).IL L Ló நேர மேலதிக வகுப்புக்களை பிற்பகல் 2 மணி முருங்கன் மகாவித்தி யாலயத் நடத்த முடியாதுள்ளதாகவும் கின்றன. ஆனா துக்கு எதிரில் அமைந்துள்ள அந்தப் பாடசாலையின் அதிபர் மேற்பட்ட மான பிரதான வீதிச் சோதனை முகாம் சி.பி. திபோசியஸ் தெரிவித பயிலும் இப்பாட்
காலை 8 மணிக்கே திறக்கப்படு
துள்ளார். மன்னார் மாவட்டத்தில்
3, T60)6) 8.30
வதால் இப்பாடசாலை உரிய எல்லா பாடசாலைகளும் கல்வி மணியளவில் நேரத்திற்குத் தொடங்க முடியா திணைக்கள நியம விதியின்படி அதிபர் சி.பி திருப்பதாகவும், இதனால் மாலை காலை 8 மணிக்கு தொடங்கி தெரிவித்துள்ளா
நகைக்கடைத் திருடர்கள் அகப்பட்டனர்
/. சந்தேக
(நமது நிருபர்) வதற்காக பண்டாரநாயக்கா மாவத் SFUTE pഞ45 ബി- ஒன்றில் தையில் உள்ள ஓர் வீட்டினுள்
பேலியகொடை பொலிசார் வேளையில் அயலவர் ஒருவர் கொழு சனிக்கிழமை கைது செய்துள் இதனைக் கண்ணுற்றுக் கொடுத்த ஸ்லூரி ளனர். இவர்கள் 18,000 ரூபா தகவலின் படி அங்கு வந்திறங்கிய 56ള| TOTOU பணத்தையும், 2 லட்சம் பெறுமதி பொலிசாரின் மீது கொள்ளை சம்பவம் தொடர்பு யான நகைகளையும் கொள்ளை யர்கள் துப்பாக்கிப் பிரயோகம் வந்த நால யிட்டதாகவும் இதற்கு ഗ്രങ്ങത്രഥ செய்தனர். பொலி சாரிடம இதைப் போன்ற திருட்டுக்களின் எனினும் அவர்களைப்
.ტ (8||6ტ] 5/6116II60IՄ بیبر، ۱ / || ۱ | ஈடுபட்டுள்ளதாகவும் பேலிய பொலிசார் கைது செய்து விசார கொடைப் பொலிசார் விசாரணை ணைகளை மேற்கொண்டு வருவ இவர்க களின் பின்னர் தெரிவித்துள்ளனர். தாகத் தெரிவிக்கப்படுகின்றது. கந்தை நீதவான் இந் நால்வரும் திருடு ஆஜர்படுத்தப்பட் தற்போது இவ றறிதறிாரை வாழததி மறியலில் வை
தாகவும் தெரிவி
இல 498 திருமலை விதி, மட்டக்களப்பைச் சேர்ந்த சந்திரராஜ் சந்திரவதனா
шБЪ6һ6ыц2
FILIITU
தம்பதிகளின் செல்வப்புதல்வி (நமது சதுர் ஷக்கா 07.03.2001 G. B. TLÓ இன்று தனது முதலாவது ணுவமுகாமில் பிறந்தநாளை தமது இல்லத் வெடித்ததில்
தில் வெகு விமர் சையாக சிப்பாய் காயா
கொண்டாடுகின்றார்.
மட்டக்களப்பு ே - . .م...
இவரை அன்பு அப்பா, FIT 606). If 65
அம்மா, அம்மப்பா, அம்மம்மா, LILI (66i6TTIT J. சிதுU வழிக்கா அப்பப்பா, அப்பம்மா, அப்பம்மா முகாம் பாட்டி, சின்ன அப்பம்மா, பெரிய அம்மம்மா, பெரியப்பா, துப்பரவுப் பணி
பெரியம்மா, மாமாமார், சித்தப்பா, மாமிமார், ஐயா, 伊D山{3D @ அண்ணாமார், அக்காமார் மற்றும் உற்றார் உறவினர் ഥിട്ടി () ബറ്റൂഡി 6 நண்பர்கள் திருப் பெருந்துறை முருகன் அருளால் சிறப்புடன் காயமடைந்ததா வாழ வாழ்த்துகிறார்கள் AdVt. படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தில் றினர் ாமியமூர்த்தி னைத்து தொழி ஓரணியின் கீழ் லயகத் தொழி றுமையையும் வெளிப்படுத்த
கண்ட கனவு ரனாகிய ஆறு மானின் தலை ாது நனவாகி லையகத்தைச் னிகள் கருத்து
ற் றரிலி ஒரு 9ഞഥjpg|ബബ് }ப்பனவுக்கான இலங்கையின் ற்றில் இதுகால ாத எழுச்சியை
மத்தியில் ஏற் என்றும் தெரி
அதிபர்
க்கு முடிவடை ல் 1200 க்கும் வர்கள் கல்வி சாலை மட்டும் தொடங்கி 2.30
UDL96.160L6135 T5 திபோசியஸ்
T.
BLIUI 366
OOT
ழம்பு) ம்பு அசோகா களைத் தாக்கிய ாகத் தேடப்பட்டு வர் நேற்று
சரணடைந்
is LDT 6f 60) EESË5 முன்னிலையில் ഉ_ണ്ണgTബ്ഥ கள் விளக்க கப்பட்டு உள்ள க்கப்படுகிறது.
SD
நிருபர்)
ா துறை இரா நற்று மிதிவெடி ரு இராணுவச் களுக்குள்ளாகி ாதனாவைத்திய அனுமதிக் கப்
பகுதியில் நேற்று ல் ஈடுபட்டிருந்த
L60)L 6), J D சிக குண்டு த் தெரிவிக்கப்
புதன்கிழமை
O
O PPPD (2/ர் பக்கத் தொடர்ச்சி) திருகோணமலையைச் சுற்றி ஒரு கிடுக்கியாக, குதிரைலாடமாக, சிங்களக் குடியேற்றங்களை அரசு அமைத்தது. 1976 இல் இந்தக் குதிரைலாட வடிவப் பிரதேசம் தனித் தேர்தல் தொகுதியாகியது. சேருவிலை எனச் சிங்களப் பெயர் பெற்றுச் சிங்கள உறுப்பினர் மட்டுமே தெரிவாக ஏற்பட்டது.
Upap665 ś", Lib: மன்னார் மாவட்டத்தின் தெற்கே முசலி ஆட்சி வட்டத்துள், முந்தி ரித் தோட்டச் செய்கைக் கென அரசு நிறுவனம் அமைத்து, காடு கள் வெட்டி, சிங்களவர் பல்லா யிரக்கணக்கில் குடியேற்றப் பெற்றினர்.
வெலி ஓயாத் திட்டம்:
வவுனியா LDIT6)ILL5 தில், முல்லைத் தீவுக் கரை யோரத்தில் நாயாற்றுக் கடல் நீரேரியருகில் வந்து விழுவது மணல் ஆறு. இதன் பெயரை வெலிஓயா என அரசு மாற்றி யது. அங் கிருந்த ♔ | () 5ഞ ബ് சேனையாக்கி கமங்களாக்கி, சிங்களச் சிறைக் கைதிகளைக் கொணர்ந்து குடும்பங்களுடன் குடியேற்றியது.
மீனவர் குடியேற்றம்:
சிங்கள மீனவர் தென் மாகாணங்களில் இருந்து இடம் பெயர்ந்து கிழக்குக் கரைப் பகுதி களை ஆக்கிரமிக்க, அந்த ஆக்கி
ரமிப்புகளுக் *'''L ഖഖ
ததது.
நாயாறு, கொக்கிளாய் குச்சவெளி திருகோணமலை நகரம், இலக்கந்தை வெருகல் பனிக் கண்கேணிடமாங்கேணி. L{60I60)60IéBGLII, 6J{DT6)LU, LDLLéb களப்பு, சின்னமுகத் துவாரம், கோமாரி, திருக்கோவில் ஆகிய பகுதிகளில் இடம் பெயர் சிங்கள மீனவர் காலப்போக்கில் அங்கி
ருந்த தமிழ் மீனவர்களை விரட்ட
முயன்றனர். இடம் பெயர் சிங்கள மீனவர்களுக்கு அரசு ஆதரவ ளித்தது. வசதிகள் செய்தது,
(DODO (DGD) (DGD) (BOG) (SD) (BG)
குடியமர் சட்டக் கட்டமைப்புச்
செய்தது.
1833 இல் ஏறத்தாழ
26,500 சதுர கிமீ பரப்பளவு நிலம்
தமிழர் மரபு தாயகமாயிருந்தது. 1901 இல் ஏறத்தாழ 19,100 சதுர கிமீ பரப்பளவு தமிழர் மரபு வழி நிலம், முத்துச்சலாப வன்னிமை யும் தம்பன் கடவையும் தமிழர் நிலப்பகுதியாக இருந்தமை, சிங்கள ஆட்சிப் பிரிவுக்குள் சேர்க்கப்பெற்றதால், ஏறத்தாழ 7500 சதுர கிமீ பரப்பளவு குறைந் @@l
1948க்குப் பின் அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற் றத்தில் கிழக்கு மாகாணத்தில் ஏறத்தாழ 7000 சதுர கிமீ பரப்பள வையும் வடக்கு மாகாணத்தில் ஏறத்தாழ 500 சதுர கிமீ பரப்பள வையும் தமிழர் எதிர்ப்பையும் மீறி, கொழும்பு அரசு சிங்களக் குடியேற்
றவாசிகளிடம் கொடுத்துள்ளது.
இவ்வாறு கடந்த 40 ஆண்டுகளில் சிங்களவர் கையகப் படுத்திய ஏறத்தாழ 7500 சதுர கிமீ பரப்பளவையும் சிங்கள ஆட்சிப் பிரிவுகளுடன் சேர்த்துக் கொள்வதுதான் அண்மையில் (சந்திரிகா அரசால்) வெளியிடப் பெற்ற மாகாண எல்லை மீள் வரைவுக் கருத்துரையின் நோக்க மாகும்.
1833 இல் 25% ஆன தமிழ் இனம் தீவின் நிலப்பரப்பில் 35% ஆன பரப்ப ளவைத் தம் மரபுவழித் தாயக மாகக் கொண்டு ஆட்சி 6T 6MÖ 630 6A) ES குளிர் வைத்திருக்க, ஒப்புதல் பெற மாகாண எல்லை மீள்வரைவுக் கருத்துரைகள் முன்வந்துள
கடந்த நூற்றறுபத்து
இரண்டு ஆண்டுகளில் (1833
1995) இலங்கைத் தீவில் தமிழரின் மரபு வழித் தாயகத்தில் 50% நிலப்பகுதியைச் சிங்களவர் படிப் படியாகக் கையகப்படுத்தி வந் துள்ளனர். தொடர்ந்து மெலும் புதிய நிலங்களைத் தமிழரிடம் மேலும் புதிய நிலங்களைத் தமிழ ரிடம் இருந்து கையகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றனர்.
ஒரு மாத காலத்தினுள்
70% ஓய்வூதியம்
(நமது நிருபர்)
அரச ஊழியர்கள் ஓய்வு பெற்று ஒரு மாத காலத்திற்குள் அவர்களது ஓய்வூதியப் பணத்தில் 70% மானவை வழங்கப்படும் என்றும் அதன் பின் முழு ஓய்வூதியமும் வழங்கப்படும் என ரிச்சட் பத்திரண தெரிவித்துள்ளார்.
அமைச்சர்
30 லட்சம் ருபா ஒய்வூதி யப் பணம் தற்போது வங்கிகளில் உள்ளதாகவும், 3 மாத காலத் திற்குள் இதனைப் பெற்றுக் கொள் III of LT 65 ஒயப் வு, தய த திணைக்களம் இப் பணத்தை மீழப் பெற்றுக் கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அர்ஜணாரணதுங்கா நாரு திரும்பியதும் கைதாவார்
(கொழும்பு) அசோகா வித்தியாலய மாணவர்களைத் தாக்கியதாக் கூறப்படும் சந்தேக நபர்களை இன்னும் 24 மணித்தியாலயத் தினுள் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்போவதாக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் போதிலியனகே தெரிவித்துள்ளார். பாரபட்சமற்ற முறையில் விசாரணைகள் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்திய அவர் விசேட குழுக்கள் புலன்விசார ணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்
ளதாக தெரிவித்தார்.
சில சந்தேக நபர்கள்
சட்டத்தரணிகள் மூலம் சரண டையப் போவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருக்கும்
. அர்ஜுன ரணதுங்க நாடு திரும்பி யதும் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய் யப்படுவார். மருத்துவமனையிலி ருப்பவர்கள் பற்றிய மருத்துவ அறிக் கைகளும் பெறப்படும் பெற்றோர்களும் மாணவர்களும் இது குறித்து அஞ்சத் தேவை யில்லை எனவும் உறுதியளித் துள்ளார் பொலிஸ் மா அதிபர்

Page 6
T
O7.03.2OO
தினக்க
புலித்தடையும் அரச -யார் பயங்க
மாதானப் பேச்சுக் களை ஆரம்பித்து இனப்பிரச்சி னை கி கு தர் வு காணும் விடயத்தை கைவிட்டு சர்வதேச ரீதியாக விடுதலைப்புலிகளை J560) L செயப் வதற்கான வழிமுறைகளையே இன்றைய அரசு கையாண்டு வருகிறது.
சமாதான வெண் புறா வாக தன்னை அடையாளப்படுத் திக்கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியவர் கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வெறும் வார்த்தைகளில் மட்டும் தெரிவித் தாரே தவிர அவை எதுவும் செயலுருவம் பெறவில்லை.
தற்போது விடுதலைப் புலிகள் மூன்றாவது தடவையாக போர் நிறுத்தத்தை நீடித்துள்ளனர்.
இந்த போர் நிறுத்தம் எதிர்வரும்
மார்ச் 24ம் திகதி நள்ளிரவுடன் முடிவடையப் போகிறது.
அதற்குப்பின்பு விடுத லைப் புலிகளின் ஒருதலைப் பட்சமான டோர் நிறுத்தம் நீடிக்கப் படுமா என்பது கேள்விக்குறி ஏன் எனில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் மேற்கொண்ட இந்த மூன்று மாத காலத்துக்குள் அரசி னால் சமாதான முயற்சிகளுக்கான எந்த முன்முயற்சிகளும் மேற் கொள்ளப்படவில்லை மாறாக ஆயுதக் கொள் வனவிலும் படைக்கு ஆட் திரட்டலிலுமே அரசு களமிறங்கியுள்ளது.
போர் நிறுத்தக் காலத் துக்குள்ளேயே இந்தியாவிடம் இருந்து நவீன கடற்கலம் கொள்வ னவு செய்யப்பட்டுள்ளது. அது தவிர பாகிஸ்தான், சீனா உட்பட LJ6) நாடுகளிடம் இருந்து போர் தளபாடங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. மேலதிகமாக கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி இவ்வருட பாதுகாப்பு செலவீனத் திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையும் போர் விரிவுபடுத்தலையே சுட்டிக் காட் டுகின்றது.
அது தவிர படை திரட்ட
லுக்கான முயற்சிகளும் துரிதப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன் செத்த பாம்பை அடிப்பது போல வடக்கில் போர் நிறுத் தம்
செய்துள்ள புலிகள் நிலைகள்
மீது தாக்குதல்களை நடாத்தி வருகிறது. இவை அனைத்தும் சமாதானத்திற்கான அறிகுறிக ளாகத் தென்படவில்லை. இவை தமிழ்ச் சமூகத்துக்கு சந்தேகத் தையே கிளப்பியுள்ளன.
இவை மட்டுமரின் றரி இன்றைய இலங்கையின் அரசியல் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே கோணத்தில் இல்லை. ஆளுக்காள் மாறுபட்ட கருத்துக் களை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சந்திரிகா சமாதானம் பற்றி புலிகளுடன் பேசுவோம் என்கிறார். பிரதமர் ரட்னசிறியோ படைக்கு பத்தாயிரம் போரை திரட்டி புலிகளை ஒழிப்போம்
என்கிறார். வெறியுறவு அமைச்சர்
லக ஷ மண் கதர் காம ரோ வெளிநாடுகளில் புலிகளை தடை செய்ய வேண்டும் என கோஷமிட்டு வருகிறார்.
இவ்வாறு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி யின் பேச்சு ஒரு கோணத்திலும் பாராளுமன்றத்தை தலைமைத் துவப்படுத்தும் பிரதமரின் பேச்சு வேறு ஒரு கோணத்திலும் இருப் பது பலத்த சந்தேகத்தையே ஏற்ப டுத்தியுள்ளது.
மறுபுறம் சமாதானத்தை வேண்டி வடக்கு கிழக்கில் பல்க லைக்கழக சமூகங்கள் மற்றும் மனித நேய அமைப்புக்கள் நடாத் தும் பொங்கு தமிழ் எழுச்சிநிகழ் வுகள் புலி முத்திரை குத்தப்பட் டுள்ளது. சமாதானத்தை வலியு றுத்த நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள் யாவும் பிரிவினைக்கான கோஷங் களாக திரிபுபடுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
அண்மையில் கிழக்குப்
பல்கலைக்கழக பொங்கு தமிழ் ரீதியாக வெளி நிலையில் அதி: மாணவர்கள் இ உத்தரவாதம் தேச மனித உ புக்களை வேை இவ்வாறான ெ தல்கள் அதிகரி தமிழ் சமூகம் வலியுறுத்தி எ வையும் மேற்கெ ளின் உணர்வு வைக்கும் நி6ை |DOIL|13 கையில் பேரிை ഖി (, g, ഞ ബL ||6 செய்யக் கோரியு விடுதலைப் புலிக அழிக்க வேண் ஆர்பாட்டப் பேர வருகின்றனர்.
ԺԼDIT:BII என தமிழ் மக்க வெளிப்படுத்தின புலிச்சாயம் பூசு நடைபெற வேண் ஓட வேண்டும் எழுப்பும் சிஹல 2 பல்வேறு அை ஆதரவு வழங்கி fിഞണ്ഡuി) u[i] || தடை செய்யப்பட என்பது தெரிய
LJuUTŘEU 6f6Ö FF (BLI (665 s புலிகள் மீது கு வெளியுறவு அை கதிர்காமர் முதலி வாதி என்ப!ை கொள்ள வேண்
தமிழ் ULJ6Ü) 9) Lf60)LD8E56 நிலையில் த. நடாத்திய சாத் LIElassiT LIGO6076 she தமிழ் மக்கள் 9D Lf60)LD, LDUL| அபிலாஷை என் டையாக வைத்து ஏக பிரதிநிதிகளா
C 6
ற்மிழ் மக்கள் சமாதா னத்தையே விரும்புகின்றனர். சமாதானப் பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் ஏற்படுத்த நோர்வே பிரதிநிதி திரு.சொல் ஹெய்ம் முனைகின்ற இந்த நேரத் தில் பரித்தானியா தடைச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழ் மக்களுக்கு பெரும் கவ லையையும் ஏமாற்றத்தையும்
அளித்துள்ளது. சமாதானம் வரும்
வரும் என்று ஏங்கிக் கிடந்த தமிழ் மக்கள் சமாதானத்தில் நம்பிக் கையை இழந்து என்ன நடக் குமோ என்று திகைத்து அமைதி இழந்தவராக உள்ளனர். ஆனா லும் சமாதானத்துக்கான பேச்சு வார்த்தை தொடரும் என்று இரு தரப்பினரும் கூறிய அறிக்கைகள் மூலம் சற்று நிம்மதி அடைந் துள்ளனர். அத்தோடு பிரித்தானி யாவும் இரு தரப்பினரும் பேச்சு வார்த்தைக்கு வராத பட்சத்தில் பட்டியலிலிருந்து தடைச் சட்டம் அகற்றப்படும் என்று பத்திரிகை வாயிலாக அறிந்ததும் பேச்சுவார்த் தைக்குரிய நம்பிக்கை தமிழ் மக்களிடமிருந்து பாதகமான சட்டங்களை அமைத்தது இது
6OTD
முதல் தடவையல்ல. எப்போது இலங்கை பிரித் தானியரின் ஆட்சிக்கு கைமாறியதோ அன்று தொடக்கம் தமிழ் மக்களுக்கு எதிரான முடிவுகள் பிரித்தானி யரால் ஆக்கப்பட்டது. டொனமூர் al, f(p603 (Donough more Constitution) இதுவே தமிழருக்கு பாதகமான முறையில் முதல் Up函60T田
DGhJ 6 histsyld I
(U) (bab db 6lIDI ID அமைந்தது.இந்த ஆட்சிமுறையில் ஒரு தமிழராவது மந்திரி சபையில் இருக்கவில்லை. இந்த மந்திரி சபையில் திரு. டி.எஸ் சேன நாயக்கா விவசாய மந்திரியாக இருந்து தமிழ் மாகாணங்களில் குடியேற்றத் தட்ட தி தை ஆரம்பித்தார். இனப்பிரச்சினை அன்று தொடக் கம் மெல்ல அடியெடுத் து பரின் பு பிரித்தானியரால் கொண்டு வந்த சோல்பரித் திட்டம் தமிழர்களுக்கு முழுப்பாதகமாக அமைந்துள்ளது. ஆனாலும் அரசியலமைப்பின் 29ம்
சரத் சிறுபான QU6T6) LIT g5135|T தது. ஆனால் 19 கப்பட்ட குடியரசு சிறுபான்மையில் கப்பட்ட சலுகைக சரத் தையும் இதனால் சிறுபா6 யலனாதைகளாக நீக்கியதற்கும் உள்நாட்டு வி பேசாது இருந்த இன்று தடைச்ச வந்ததன் மூலம் தானியர் - தமிழ தமது கொள் நாட்டினர். இந்த கையும் தொடர்ந் பேரில் அழுத் கொடுத்தாலும் தமிழர்களின் எதி களையும் கருத் செயல்பட்டிருப்பி இருக்கும். ஆன மாத்திரம் நிை வேண்டும் சேர் இராமநாதன் ஆற்றிய அரிய ெ
பாராட்டி அவர்
 
 

புதன்கிழமை 6
சமூகம் நடாத்திய எழுச்சி சர்வதேச க் கொணரப்பட்ட ல் சம்பந்தமுடைய இன்று உயிருக்கு வழங்குமாறு சர்வ ரிமைகள் அமைப் ன்டி நிற்கின்றனர். காலை அச்சுறுத் க்கும் பட்சத்தில் சமாதானத்தை ந்த ஒரு நிகழ் ாள்ளாது அவர்க கிளுக்கு ஆப்பு
யே ஏற்படும். ம் தென்னிலங் வாத சக்திகள் சிகளை தடை ம், போரை நடத்தி ளை போர் மூலம் ன் டும் எனவும் ணிைகளை நடத்தி
னம் வேண்டும் உணர்வுகளை ால் அவற்றிற்கு ம் அரசு போர் டும் இரத்த ஆறு என கோஷம் l-OBILDULI 2D LLLJL LLL மப்புக்களுக்கு வருகிறது. இந்த யங்கரவாதி யார் வேண்டியவர்கள் (36),606 (BL). வாதச் செயல்க க விடுதலைப் நற்றம் சாட்டும்
மச்சர் லத்ஷமன்
ல் யார் ப |ங்கர தயும் அறிந்து டும்.
மக்களின் அரசி T மறுக்கப்பட்ட ரிழ் கட்சிகள் வீகப் போராட் காத நிலையில் ன் சுயநிர்ணய வழித் தாயகம் , பவற்றை அடிப்ப தமிழ் மக்களின் க போராடி வரும்
站
மையினருக்கு பாவது அழித் 2ம் ஆண்டு ஆக் அரசியலமைப்பு ருக்கு அளிக் it (OET600TL 29D க் கியுள்ளது. மையினர் அரசி னர். இச்சரத்தை பிரித்தானியர் காரம் என்று னர். ஆனாலும் படம் கொண்டு மேலும் பிரித் லுக்கு எதிரான கையை நிலை யாவும், இலங் வற்புறுத்தலின்
|6||966IT LJ 6)
இலங்கைத் ப்புக் கோஷங் தில் கொண்டு
உத்தமமாக அரசு ஒன்று
AUT 66160ILDLJGDL) இலங்கைக் கு LI JI (3UF6OD6DJ6ODLLILI - றந்த பொழுது
பயங்கரவாதமும் ! 6T6)
ாதிகள்?
O O இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள் அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள்
LIË5 EELD.
N
விடுதலைப் புலிகள் பயங்கர வாதிகளா அல்லது தமிழ் மண்ணை திட்ட மிட்டு அபகரித்து அங்கே சிங்களுக்குடியேற்ற ங்களை ஏற்படுத்தி தமிழ் மக்கள் மீது வன்முறை கலாசாரத்தை மேற் கொண் டு கொலை ஆட் கடத்தல் சொத்துக்கள் அபகரிப்பு பாலியல் வல்லுறுவு என மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் அரசு பயங்கரவாதி என்ற ஸ் தா ன த துக்கு உரித்துடையதல்லவா?
வடக்கிலும் கிழக்கிலும் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடுகளில் எத்தனை ஆயிரக் கணக்கான அப்பாவிகள் உயிரிழிந்துள்ளனர். அகதிகளாக தஞ்சமடைந்திருந்த நூற்றுக் கணக்கான மக்களை கைது செய்து சென்ற அரசு அவர்களை படுகொலை செய்தது.
கிழக்கு மாகாணத்தில் வந்தாறு மூலை பல்கலைக்கழக அகதி முகாம் சம்பவம், சத்துருக்கொண் டான் படுகொலை, கொக்கட்டிச் சோலை அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதபுரம், எல்லைக்கிரா மமான மையந்தனை படுகொலை கள் என இன்றும் தமிழர் மனங்களில் மாறாத வடுவை ஏற்படுத் திய வர்கள் அரச பயங்கரவாதிக ளல்லவா?
வடக்கில் கிருஷாந்தி, சாரதாம் பாளி கழக கல
O O
திருஎஈகுணசிங்கா கூறினார். "ஒரு சிங்களவராவது தமிழர்களுக்கு எதிராக தனது சின்ன விரலைக் கூட உயர்த்த முடியாது' என்று
கூறியுள்ளார். ஆனால் இன்று தமிழர் பிரதேசங்களில் - குண்டு
வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள்
ஆசிரியர்
し
கோணேஸ்வரி இன்றும் எத்தனை முகவரி வெளியிட மறுத்த முகங்கள் பாலியல் வல்லுறவில் சிக்குண்டன. மரணித்தனர் இவர் களுக்கு யார் பொறுப்பு?
செம்மணி புதைகுழி மிருசுவில் புதைகுழிகள் இன்னும் எத்தனை புதைகுழிகள் இனம் தெரியாமல் தமிழர்களின் எலும்பு எச்சங்கள் நிறைந்து காணப் படுகின்றன. இவற்றிக்கெல்லாம் யார் காரணம் இந்த அரச பயங்கரவாதிகளல்லவா?
இவர்கள் முதலில் தை செய்யப்பட வேண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத் தப்பட வேண்டும். இதனை சர்வ தேச சமூகம் உணர வேண்டும் அவற்றை விடுத்து தமிழினத்தின் உரிமைக்காக போராடு விடுதலை அமைப்பை சர்வதேச
சமுகம் தடை செய்ய முற்படு மானால் அது தமிழினத்துக்கு சர்வதேச சமூகம் செய்யும் துரோ கமாகும்.
இதேவேளை விடுதலைப் புலிகளை தடை செய்வதிலும், அழித்தொழிப்பதிலுமே இன்றைய அரசு விடாப்பிடியாக இருக்கிறதே தவிர தமிழ் உணர்வுகளை அவலங்களை இனம் கண்டு தர் வினை மெற்கொள்வதாக 66)606)
தது?’
மாரி பொழிவதைக் காணும் போது தான் மனவருத்தம் தோன்று கின்றது. பிரித்தானியா ஒரு ஜன நாயக நாடு இதில் ஓர் இராஜ தந்திரத்தை கையாண்டிருக்க லாம். பொறுத்து இருந்து தான்
மற்றும்
அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் வைபவம் ஏறாவூர் தாதுஸ்ஸலாம் காரியாலயத்தில் நடைபெற்றது.இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பவர் சேகுதாவூத் வறிய மாணவி ஒருவருக்கு உபகரணங்களை வழங்கி வைப்பதை படத்தில் BESIT 600T6NDIT LÊ).
(ஒட்டமாவடி நிருபர் நூமி)

Page 7
07.03.2001
ட்டக்களப்பு இந்: அண்மையில் நை விளையாட்டுப்போட் வாத்திய இசைக்கு யமிசைப்பதையும், குழுவினரையும் மு ளிலும், ஊடகவியல மாணவர் ஒருவருக வழங்குவதை முன் லும் காணலாம்.
(படங்கள் 5
im Gnej கையெழுத்துப்
10 கிரிக்கெட் மட்டைகள் திரு
(ġlu Goff, LOTTI Tiġi 6)
சர்வதேச கிரிக்கெட் வர
லாற்றில் ஆண்டாண்டுக்கும் நிை த்து நிற்கும் வகையில் ரன் குவிப்பு சாதனை செய்த பிராட்மென் கடந்த வாரம் மரணம் அடைந்தார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9994 சதவீத ரன் எடுத்து பிராட் மென் உலக சாதனை படைத்துள்
ார் இப்போதைக்கு இந்த சாத
னையை யாரும் முறியடிக்க முடி
யாது என்ற வலுவான நிலையை யும் அவர் உண்டாக்கி விட்டார். இந்தநிலையில் பிராட்மென் கை யெழுத்துடன் சிட்னி கலெக்டர் வீட் டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டி ருந்த 10 கிரிக்கெட் மட்டைகள் திருட்டு போய்விட்டன. பிராட் மெண் மரணம் அடைவதற்கு முன்பு இந்த மட்டைகளின் மொத்த
மதிப்பு ரூ.20 கணிக்கப்பட்டிரு மரணம் அடைந் சம்பந்தப்பட்ட அனைத்தின் ம விட்டதாக கூறப்பு தொலைந்து டே
| flă(5L LDL ,
னடியாக கண்டு
கைகள் துரிதப்படு
ஆஸ்திரேலியா-போர்ரு லெ அணிகள் இன்று மோத6
புதுடெல்லி மார்ச் 6)
ஆஸ்திரேலியா-போர்டு லெவன் அணிகள் மோதும் 3 நாள் கிரிக்கெட் போட்டி புது டெல்லியில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சாதனை இந்திய மண் ணிலும் தொடர்ந்து நீடிக்கிறது. மும் பையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 3 நாளில் தோற் கடித்து புதிய நம்பிக்கையுடன் அடுத்த டெஸ்ட் மோதலுக்காக ஆஸ்திரேலியா காத் திருக்கிறது கொல்கத்தாவில் இன் னும் 5 நாட்களில் 2-வது டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் போர்டு தலைவர் அணிக்கு எதிரான 3 நாள் போட்டி இன்று முதல் புது டெல்லியில் நடக்கிறது. மும்பை
டெஸ்ட் போட்டியில் இரு இன் னிங்சையும் சேர்த்து இரட்டை இலக்க ஸ்கோர் எட்டாத காப்டன் கங்குலி பயிற்சி எடுக்க வேண்டும் என்ற நோக்கில் 3 நாள் போட் டியில் களம் இறங்குகிறார். காய மடைந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்கவில்லை
32 ஆண்டுகளாக இந்தியா வில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற போராடும் ஆஸ்திரேலிய அணி க்கு இந்த முறை நல்ல வாய்ப்பு இருப்பதாக தற்போது கணிக்கப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ பெட்டிங்கிலும் தற்போது இந்திய அணிக்கு மதிப்பு குறைந்து விட் டது. முன்னதாக நடந்த 3 நாள் போட்டியில் 5 விக்கெட் கைப்
பாரதி அணி மாவட்டப் போட்டிக்குத் தெரிவு
(EITB9566)
Dண்முனை வடக்கு சம் மேளனத்திற்குட்பட்ட இளைஞர் கழ கங்களுக்கிடையிலான பிரதேச சம்மேளன கிரிக்கெட் சுற்றுப்போட்டி சென்ற ஞாயிற்றுக் கிழமை 'சனி மவுன்ட் மைதானத்தில் நடைபெற்
Bajbol.
இப் போட்டியில் 18 கழ கங்கள் கலந்து கொண்டபோதிலும்
இறுதிச் சுற்றுக்காக திசவீரசிங்கம் இளைஞர் கழகமும், பாரதி இளை ஞர் கழகமும், தெரிவாகின.
முதலில் துடுப்பெடுத் தாடிய திசவீரசிங்கம் இளைஞர் கழக அணியினர் ஐந்து ஓவர்களில் மூன்று விக்கட்டினை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். பதிலுக்குக் களம் இறங்கிய பாரதி அணியினர் 43 ஓவர்களில் மூன்று
பற்றிய ஒரே கார GöDLI QOLGÜL", GEL பெற்ற சங்வி ெ சாதிக்க வில்லை துவீச்சாளரை 3 தான் சங்வியின்
தது.
கல்கத்தா டியில் இந்திய செய்யப்படுவார் பார்க்கப்படுகிறது தேசிய அணிய கிர்வானி மீண்டு
கிர்வானி கல்க ஆஸ்திரேலிய
விடுவார் என்று
படுகிறது. இன்ை ஆஸ்திரேலிய (36)JIT GUITTC360
ஆகிய முன்னன் பெற மாட்டார்க வோ கூறினார்.
மற்றும் காஸ்ப யோர்களுக்கு வ
பட உள்ளது. பு
பர் பிராட் ஹேடி
அணியுடன் இ
விக்கட்டினை இ ளைப் பெற்று ெ மிடத்தைப் பெற் இதில் பாரதி அணியி வடக்கு சம்மேள டப் போட்டிக்கு
 
 
 
 
 
 
 

க்கல்லூரியில் பெற்ற இல்ல டியில் பான்ட் வினர் வாத்தி உடற்பயிற்சிக் நலிரு படங்க ளர் ஜி.நடேசன் கு சான்றிதழ் தாவது படத்தி
ாந்தன்)
المنعكس ITL L.
ட்ரு
லட்சம் என்று தது. பிராட்மென் த பின்னர் அவர் பொருட்கள் திப்பும் உயர்ந்து படுகிறது. எனவே ான அனைத்து டகளையும் உட பிடிக்க நடவடிக் த்தப்பட்டுள்ளன.
வண் Νοι
னத்துக்காக மும் ாட்டியில் இடம் பரிதாக எதையும்
பகுதிநேர பந் பிட மோசமாகத்
பவுலிங் இருந்
OL GÖL GELİTL" வீரர்கள் மாற்றம் ள் என்று எதிர் 8 ஆண்டுகளாக ல் இடம்பெறாத சேர்க்கப்பட்டுள் வாய்ப்பு பெறாத தா போட்டியில் அணிக்கு சவால்
எதிர் பார்க்கப் ய போட்டிக்கான அணியில் மார்க் மற்றும் மெக்ராத் ரி வீரர்கள் இடம் என்று ஸ்டீவ் 8.g;jr@\ါါ၊ Lဂ်၊ါ@yay]] ராவிட்ச் ஆகி ப்ப்பு கொடுக்கப் ப விக்கெட் கீப் ன் ஆஸ்திரேலிய
1ணந்தார்.
ந்து 35 ஓட்டங்க ற்றியிட்டி முதலா 60]. வெற்றி பெற்ற ரே மண்முனை LD FMJLJT85 LDIT6)|||| ്ബണ്ണങ്ങ].
இயங்கி வருகின்றது. அதிபரின் அயராத உழைப்பிற்கு ஆசிரியர்களும்
களும் அண்மையில் பாடசாலையில் கூடி வகுப்புக்களை மாணவர்கள்
அதிபரை இடம் மாற்றாதீர்!
பிற்ஞவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலய அதிபர் ரவீந்திரன் அவர்களை அப்பாடசாலையிலிருந்து மாற்றிவிட்டு இந்தப் பாடசாலையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகள் அரசியல் உயர் மட்டங்களுடாகச் செய்யப்படுவதை அறிந்த மாணவர்களும் பெற்றோர்
பகிஸ்கரிப்புச் செய்ததைத் தொடர்ந்து நிலமை வழமைக்குத் திரும்பியது. விநாயகர் வித்தியாலயமானது தற்போது களுவாஞ்சிகுடி பொலிஸ் போஸ்ட் இரண்டு அமைந்திருக்கும். பொலிஸ் காம்பினுள்ளே இயங்கிவருவது குறிப்பிட வேண்டியதொன்றாகும் இப்பாடசலையினை அதிபர் பொறுப்பேற்கும் போது இரண்டு கட்டிடங்களுடனும் மிகக் குறைந்த ஆசிரியர்களும் ஆண்டு ஒன்றிலிருந்து ஆண்டு ஐந்து வரையுமே மாணவர்கள் கல்வி கற்றனர். இங்கு 5ம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றிலும் மிகக் குறைந்த மாணவர்களே சித்தியடைந்தனர். ரவீந்திரன் அதிபரின் அயராத உழைப்பின் காரணமாகவும், தனது ஊர்ப் பற்றின் சேவை மனப்பான்மையின் காரணமாகவும் விநாயகர் வித்தியாலயமானது மிகச் சிறப்பான கல்வி வளர்ச்சியில் ஆரம்பமாகி இம்முறை நடைபெற்ற 5ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டிருப்பு கல்வி வலயத்திலே அதிகூடிய தொகையான பத்து மாணவர்கள் இப் பாடசாலையிலிருந்து சித்தியடைந்திருப்பது பெருமை சேர்க்கின்றது. பாடசாலை தற்போது நான்கு கட்டிடங்களுடன் ஆண்டு 9 வரை
தோளோடு தோள் கொடுத்து இப்பாடசாலை மாணவர்களை நல்லதொரு
கல்வி வளர்ச்சிக்குத் துணை புரிகின்றார்கள்
இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத சில விசமிகள் களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலய வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் தன்னை வருத்தியே கடமையாற்றிவரும் ரவீந்திரன் அதிபரை இடம் மாற்றுவதற்கு மாணவர்களும், பெற்றோர்களும், களுவாஞ்சிக்குடிப் பொதுமக்களும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் அதிபரு டைய சேவை எமது பாடசாலைக்குத் தொடர்ச்சியாகத் தேவைப்படுவதால் அதற்கு பொது மக்களே ஒன்று திரண்டு குரல் கொடுத்திட ஆயத்தமாக ள்ளார்கள் எழுவான் களுவாஞ்சிக்குடி SLLL LSLS LS LL LSLS LS LS LSLS LL LSL LSL LSL LSLSL MSSL LSSLS LS LSS LSL LS LSSLSLS
கடல் மணல் இல்லாக்குறை!
முதுார்ப் பகுதி மக்கள் தங்கள் வீடுகளையமைப்பதற்கான
மூலப் பொருட்களில் கடல் சார்ந்த கரையோரப் பகுதிகளிலேயே பல வருட காலமாக மாட்டுக்கரத்தை மூலமாகவும், உழவு இயந்திரம் மூல மாகவும் மண்ணை ஏற்றி எடுத்து வீடமைப்புத் தேவையை நிவர்த்தி செய்து வந்தனர்.
ஆனால் தற்போது சில வார காலமாக இம் மணலை அங்கிருந்து ஏற்றி எடுப்பதற்கு அக் கரையோரப் பகுதி வாழ் மக்கள் விரும்பாததன் காரணமாக இப்பகுதி வீடமைப்பாளர்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக் குகின்றனர்.
இத்தடையின் நிமித்தம் மேசன் தொழிலாளர்கள், உழவு இயந்திர ஊழியர்கள், செங்கல் விற்பனையாளர்கள் போன்ற பல ஏராளமான தொழி 1 லாளர்கள் தொழிலில்லாப் பிரச்சினைக்கும் ஆளாகியிருக்கின்றனர்.
இக் கடல் மணல் பெரும்பாலும் மீனவர்கள் வாழும் கரையோர எல்லை சார்ந்த பகுதியிலேயே அகற்றப்படுவதால் எதிர்காலத்தில் இக் கரையோரத்தை அண்டியுள்ள மக்கள் குடி மனைகள் கடல் அரிப்புக்கு இலக்காகி அழிந்து போகும் ஐயமும் எழுகிறது.
எனவே, இக்கடல் மணலை ஏற்றி எடுப்பதற்கு குடி வாழ் மக்க ளைப் பாதிக்காத முறையிலும் ஆக்கபூர்வமான திட்டத்தை சாராருக்கும் பொருந்தும் வண்ணம் உரிய நடவடிக்கைகளை மக்கள் நலன்கருதி எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன முதுரர்களிகலைமேகம்
மஞ்சந்தொருவாயில் கட்டாக்காலி நாய்கள்
மஞ்சந்தொடுவாய்ப் பகுதியில் கடந்த பல மாதங்களாக இப்போதும் கூட தெரு நாய்களின் தொல்லை கூடிக் கொண்டே வருகிறது. கட்டிப் பராமரிப்பில்லாததாக உணவு இன்றித் தெருவில் நடமாடுகின்றன. இதனால் பாதசாரிகளாகிய மக்களைப் பயமுறுத்தி குரைத்தும் கடித்தும் விடுகிறன. தெருவோடு தெருவாக அலைந்து திரியும் இந்தக் கட்டாக்காலி நாய்களால் சொல்ல முடியாத பயமும் ஏற்படுகிறது. மக்கள் தங்கள் அன்றாட தேவைகளைக் கவனிக்க வெளியே போகவும் முடியாதுள்ளது. ஆகவே, எங்கள் மீது தயவு கூர்ந்து இந்த நாய்களை ஒழித்து பிதியற்ற நிலையில் நடமாடவும் விசர நாய்க் கடிகளில் இருந்து எங்களைக் காப்பாற்றவும் கருணை செய்து தரும்படி அன்பாகப் பணிவாகக் கேட்
க. சுவானந்தம்
கின்றோம்.
மஞ்சந் தொடுவாய்
ܓܠ

Page 8
தினக்கத்
07.03.2001
flongine Ti ஏற்பட்ட
é9ILGhi
(யாழ் நிருபர்)
வடக்கு கிழக்கில் சமாதானம் உருவாகி மக்க அமெரிக்கா பல்வேறு அபிவிருத்தித் திட்டங்க6ை கத் தாதுவர் அவுத்லிவில்ஸ் தெரிவித்துள்ளார்.
இருநாள் விஜயத்தை மேற் கொண்டு யாழ் சென்ற அமெரிக்கத் தூதுவர் யாழ் செயலகத்தில் திணைக்கள தலைவர்களைச் சந்தித்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், வடக்கு கிழக்கில் போர் அவலங்
களினால் மக்கள் பல்வேறு துன்பங் களை அனுபவிக்கின்றனர் என்ப தை உணரக் கூடியதாகவுள்ளது. இவ்வாறான ஒரு நிலை நீங்கி சமாதானம் மலரவேண்டும் அதுவே அமெரிக்காவின் விருப்பமுமாகும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை யாழ் போதனா
போர்ச் சூழலால் தொழில்கள் பாதிப்படைகின்றன
(அரியம்) எமது நாட்டில் போர்ச் சூழல் காரணமாக ஒழுங்காக விவசா யமோ, மீன்பிடி வேலைகளோ செய்யமுடியாது எமது இனம் தத்த ளிக்கின்றது. எமது இனத்திற்கு மிஞ சிய ஒன்று கல வியே இச்செல்வத்தை நாம் பேணிக் காக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் - செல்வராஜா தெரிவித்தார். சந்திவெளி வினாயகர் வித்தியாலயத்தில் நேற்று இடம் பெற்ற இல்ல விளையாட்டு விழா வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மட்டக் களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன் - செல்வராஜா தொடர்ந்து (ELIS,60).35us)
நகரப்பகுதி மாணவர்களைவிட
கிராமப் பகுதி மாணவர்களே கல்வியில் அக்கறையுடையவர்கள் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கடந்த ஆறு வருடங்களும் துறைநிலாவணை தொடக்கம் குருக்கள் மடம் வரையும் பல பாடசாலைகளில் க.பொ.த உயர்
- செல்வராசா எம்.பி
தர வகுப்புக்களை ஆரம்பித் துள்ளேன் தற்போது சந்திவெளி பாடசாலையில் எதிர்வரும் 2002ம் ஆண்டில் க.பொ.த உயர்தர வகுப்பு ஆரம்பி க்க என்னால் முடிந்த சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வுள்ளேன்.
சந்திவெளிப் பாடசாலை மாணவர்களின் அணிநடை மிகவும் நன்றாக இருந்தது, நகரப் L JIT LI JFII GOD GLD LIDIT GOOT 6) fil E. 60)6TT 6fL இவர்களின் அணிநடை மிகவும் சிறப்பாகவும், ஒழுங்காகவும் இருந்ததை கண் டு மிகவும் மகிழ்சியடைகின்றேன்.
சந்த வெளி ഞ ഖg, gിu 9Tഞ സെ ഞu g, ']' ) உயர்த் துவது ட் ண் இப்பகுதி மீனவர்களுக்காக ஐம்பது வீடுகள்
அமைத்து அதற்கான போக்கு
வரத்து வீதியையும் செய்து தருவேன் எனவும் கூறினார்.
பிரதேச செயலாளர் புண்ணிய மூர்த்தி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பதிவுகள் மேற்கொள்ள முடியாது அதிகாரிகள் விசனம்
(வவுனியா நிருபர்) கிளிநொச்சி மாவட்ட அரச அலுவலகத்தில் விவாக இறப்பு பிறப்பு பதிவு விண்ணப்பப்படிவங்
கள் முடிவுவடைந்துள்ளது.
இதனால் மேற்படி ELOLDon தொடர்ந்து மேற்கொள்ள முடியாது உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்
துள்ளனர்.
பூநகரி, கண்டாவளை, பல்லவராயன்குளம், முள்ளிப்பற்று போன்ற இடங்களிலும் விவாக இறப்பு, பிறப்பு பதிவுகளை
மேற்கொள்வதில் இடர்களை சந்தரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா.
ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தரையின் கீழ் ஆயுதங்கள் மறைத்து வைக்கப் பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்தே இந்த தேடுதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ாலஞர்கள் பத்திரிகையாளர்கள்
கெளரவிப்பு
(க.ஜெகதீஸ்வரன்)
சுதந்திர மனித அபிவிருத்திக் கழகத்தினர் கலைஞர்களையும், பத்திரிகையா ளர்களையும் LITUTLiq கெளரவிக்கவுள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி
5முதல் அர்ஜண் அபிராமி
6T606 fo)
மட்டக்களப்பு ஹம்சா விருந்தினர் வடுதியில் நடைபெற வுள்ள இவ் வைபவத்தில் கலை ஞர்களான சிஸ்டர் ஸ்டெபினி, கவிஞரும் பாடகருமான ஞானப் பிரகாசமும் பத்திரிகையாளர்கள் சிலரும் பாராட்டி கெளரவிக் கவுள்ளனர்.
மேற்படி கழகத்தின் திருகோணமலை, பொலனறுவை, அம்பாறை, வவுனியா மாவட்டங் களைச் சேர்ந்த 200 கழக அங்கத் தவர்களும் இணைந்து கொள் வது குறிப்பிடத்தக்கது.
வைத்திய சா6ை ரூபா பெறுமதிய கொடுக்கும் சாதி உபகரணத்தொ உபகரணத்தொ வழங்கப்பட்டது. மனிதாபிமான 2 கீழ் மேற்படி உ அதே வேளை உள்ள ஒரு ை
6l6ыц26
(வவுனி வெடிபொருட்க விழிப்புணர்வு ஆ 니60ITouTup6 அமைக்கப்பட்டு
இதற்க நிலைகொண்டி எங்கும் வெடி அகற்றுதல், ெ பற்றிய விழிப் GeFull på Lurr CBE ( வழங்குதல் மற் செல்வதற்கு தே த்தல் வழங்குதல் இக்குழு அமை தெரிவிக்கப்படுகி ஆர், யுனிசெ அரசியல் துை
இணைய ஆ8
36T600 போனதாகவும் SL6) DITE LL" வைத்திய சாை தெரிவித் துள்ள
மரணமடைந்த அணிந்திருந்த ச
960)L(LT6TTLD 86s இவர் கா தொடர்பாக முறையிடு ெ குறிப்பிடத்தக்கது
ΟΙΟΣΙ6ΟΟΙ DôI
(நமது மட்டக் களப்பு
விடுதலைப்
கட்டுப்பாட்டுப்
്]]) [] ഖഖ|6 தாக்குதலின் ந நிகழ்வு அனுஷ் GETË, E
வவுணதீவு, கரடி
பகுதியெங்கும் வி கப்பட்டு இருந்த மாவீரர்களின் தி தாங்கிய 96. 3DSTIFT6)6NÖLDITGES GONG
வாகன மாவீரர்களின் களுக்கு மக்க அஞ்சலி செலு னாற்றில் இருந்து O6)The EITU 6)ITY கொக்கட்டிச் சே போரதீவு பகுதி மீண்டும் கரடிய டைந்தது பெரும் இரு மருங்கிலும்
நிறுவனத்தினால் ஸ்
 
 
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 8
lai suLig digis) மெரிக்கா உதவுமாம்
ர் நிம்மதியாக வாழும் ஒரு நிலை ஏற்பட்டால் ா நடைமுறைப் படுத்தி உதவவுள்ளதாக அமெரிக்
屬 நான்கு கோடி ன மயக்க மருந்து னம், பற் சிகிச்சை நதி உள்ளடங்கிய குதி தூதுவரால்
பதவித்திட்டத்தின் தவிவழங்கப்பட்ட
இலங்கையில் வத்தியசாலைக்கு
மருத்துவ உபகரணத் தொகுதி அமெரிக்காவினால் வழங்கப் படுவது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்ட அரச அதிபர் சண்முக நாதன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தின் ப்ோது பல அரச அதிகாரிகள் அரசு சாரா அமைப்பு களின் பிரதிநிதிகள் இங்கு தமிழ் மக்கள் படும் அவலநிலைபற்றி
மக்களிடையே
LIIT
பா நிருபர்) ள் தொடர்பான தரவுக்குழு தமிழர் கழகத்தினரால் ள்ளது. KOLDILI LJGOLulВОIII ருந்த பிரதேசம் பொருட்களை வடி பொருட்கள் புணர்வு பற்றிய *@ 颚° றும் மக்கள் மீளச் வையான அறிவுறு போன்றவற்றிற்கு க்கப்பட்டுள்ளதாக றது. யூ.என்.எச்.சி. ப், வெண் புறா, ,ே அரசசார்பற்ற நியன அங்கம்
TD6D. அவ்ரே இவ்வாறு கப்பட்டதாகவும் ல வட்டாரங்கள்
OT,
நீரில் மூழ்கி நாகவும் இவர் ரத்தை வைத்தே 500TLILILLD). ணாமல் போனது உறவினர்கள் ய் திருந்தமை
6T
600TT6)
வகிக்கின்றன.
அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் வெடிபொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டது.
தூதுவரிடம் எடுத்துக்கூறியதாகவும் தெரியப்படுகிறது.
15 6). UIS சிறுவண் தருத்து 606).III. பூநகரி நல்லூரைச் சேர்ந்த தாமோதரம் பிள்ளை யோகராஜா (வயது 15) என்பவர் காங்கேசன் துறை தடுப்பு முகாமில் தடுத்து 6006) liġib ċib LI LI L - 19 (Ob LI LI J5 FT ġib L LITTLP பொலிசார் யாழ் மனித உரிமைகள் ஆணைக் குழுவினரிடம் தெரிவித் துள்ளார்கள்.
மனித உரிமைகள் ஆணைக் குழு அதிகாரி எதிர்வரும் புதன் கிழமை காங்கேசன் துறைக்குச் செல்லும் போது அச் சிறுவனைப் பார்வையிடுவன் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவ லகம் அறிவித்துள்ளது.
மாணவர்களின் கலைத் திறமைகளை
பாடசாலைகள் ஊக்குவிக்க வேண்டும் (தவராஜா)
மாணவர்களின் கலைத்திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களை ஊக்குவிப்பது பாடசாலைகளின் கடமையாகும் அந்த வகையில் மாணவன் எஸ். நிர்மலவாசனின் ஓவியக் கலைத் திறமைகள் வெளிப்படக் களம் அமைத்துக்கொடுத்த புனித மிக்கேல் கல்லூரியை பாராட்டுகிறேன் என்று புனித மிக்கேல் கல்லூரி மாணவன் எளில் நிர்மலவாசனின் ஓவியக் கண்காட்சியைத் திறந்து வைத்து மட்டு வலயக் கல்விப் பணிப்பாளர் தி. பொன்னம்பலம் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
மேற்படி கல்லூரி மாணவன் எஸ்.நிர்மலவாசனின் ஓவியக்கண்காட்
நேற்று மு.ப. 930 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதி அதிபர் திருமதி. எஸ் மாசிலாமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தி பொன்னம்பலம் அவர்களும் சிறப்பு விருந்தினராக அழகியற் கல்விப் பிரிவு உகபணிப்பாளர் செல்வி இநடராஜா அவர்களும் கலந்து கொண்டனர்
DëgET
லிருந்து இரு
இலங்கையரும் உயிர் நீத்தனர்
(நமது நிருபர்)
புனித மக்கா நகரில் ஹஜ் கடமையின் போது சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் இருவர் இலங்கையர்கள்
அக்குரணையைச் சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் 6T60
தீவு முகாம்தாக்குதலின்
6öröTGor
நிருபர்) மாவட்டத்தில் புலிகளின் பிரதேசங்களில் g് ഖു് (p & [ ன்காம் ஆண்டு க் கப்பட்டது. ட்டிச் சோலை, னாறு, போரதீவுப் கள் அலங்கரிக் இத்தாக்குதலில் வுருவப் படங்கள் ங்கார வாகனம்
தில் உள்ள திருவுருப்படங் மலர் தூவி தினர் கரடிய ஊர்வலமாக இவ் ம் வவுனதிவு, OD6) LI (L peBIT LDL b. ஒளுக்கு சென்று ற்றைச் சென்ற திரளான மக்கள்
III LDOT SII6)
36
அஞ்சலி செலுத்தினர்.
அதே வேளை கரடிய னாற்றில் விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கான இல்ல விளை யாட்டு விழாவொன்று நேற்றுக் காலை தொடக்கம் மாலை வரை இடம் பெற்றதுடன் நேற்று இரவு 1 மணி வரையும் கலை நிகழ்ச்சி களும் இடம் பெற்றது.
வவுனதிவு இராணுவ
முகாம் தாக்குதல் வெற்றி நிகழ் வின் நாலாண்டு நிறைவை யொட்டி இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளும், பிரதேசப் பொறுப்பா ளர்களும், மாவட்டப் பொறுப்பா ளர்களும் கலந்து கொண்டனர்.
விடுதலைப்புலிகளின் போராளிகளான ஆண், பெண் உறுப்பினர்கள் நூற்றுக் கணக் கானவர்கள் விளையா ட்டு நிகழ்விலும், கலை நிகழ்விலும் கலந்து கொண்டனர்.
கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர்களது நல்லடக்கம் நேற்று மதக் கோட்பாட்டின் அடிப்படையில் நடைபெற்றதாக முஸ்லிம் விவகாரத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை இடம் பெற்ற இச் சம்பவத்தில் 42 ஹஜ் யாத்திரீகள்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவர் வாங்கிக் .
அமர்ந்திருந்த திருட்டு முழி ஆசாமி ஒருவர் இளநீர் வாங்கிக் கொடுத் தாராம் அதனை அருந்தியதும் இவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை மயக்கம் தெளிந்த பின்பு பார்த ததும் தமது நகைகளும், பணமும் பறிபோன தைக் கண்டு பதைபதைத் த நிலையில் வவுனியா பொலிசில் புகார் தெரிவித்துள்ளார்.
இதே வேளை மயக்க
மருந்து கலந்த இளநீர் பருகியதன்
காரணமாக வவுனியா வைத்திய சாலையில் இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச் சம்பவம் தொடர்பாக வவுனியாப் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை இச்சம்பவங்கள் போன்று பல தடவைகள் வவுனியாவிலிருந்து கொழும்பு செல்லும் புகையிர தங்களில் நடைபெற்றுள்ளதாக ALITA Di. விக்கிறனர்.