கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ITIHINAKKATHIR DALYY
ஒளி - O -
கதிர் - 317
O9.03.2OO
G666i,
(όυ (τά υψραδό αυ பொருளாதாரம் அ
(நமது நிருபர்)
நாடு பொருளாதாரத்தில் அபிவிருத்தி யடைய வேண்டு மானால் போர் நிறுத்தப்பட்டு சமாதானம் ஏற்படவேண்டும் என பிரதி நிதியமைச்சர் பேராசிரியர்
ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இரண்டாயிரத்தோராமாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ாதுகாப்பு வரி அதிகரிப்பு
இவர் மேலும் தெ போருக் கான அதிகரித்து வருகிறது
Lingasnil Glife
SJEF 6.
(நமது நிருபர்)
சலவினத்து
புதிய வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் பாதுகாப்பு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. அரசாங்க செலவினங்களில் தீவிர கட்
பொதுஜன ஐக்கிய முனனல அரசின் பதினோராவது பாாா ன்றத்தின் முதலாவது செலவு திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்
புதிய வரவு செலவுத்திட்ட அறிக்கையினை பிரதி நிதியமைச்
சரான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் வாசித்தார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மொத்த அரசாங்க கவருமானம் 264.5 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த செலவீனம் 3875 பில்லியனாகும்
கிராண் துறை சோதனைச் சாவடியில்
அடையான அட்டை கிழிப்பு
(நமது நிருபர்)
கிரான் துறையூடாக நேற்றைய தினம் ஆற்றுக்கு அப்பாலுள்ள கிராமங்களிலிருந்து வந்த பொது மக்கள் பலர் இராணுவத்தினரின் கடும் துன்புறுத் தலுக்கு உள்ளாக் கப்பட்டனர். தடாகம் நிறுவனத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினத்தில் கலந்து கொள்ள வந்த பெண்கள் மீது
அரசாங்கத்திடம் சமாதானம் தொடர்பாக எந்த ஒரு திட்டமும் இல்லை
- ராவய விக்டர்
யுத்தத்த நடத்திறதுதான திட்டமாக இருக்கக்குள்ள சமாதானத்தப்பற்றி எப்படி.
V
இந்தச் சோதனைக் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனைச் சாவடியூடாக பயணம் செய்த பெண் ஒருவரின் தற்காலிக அடையாள அட்டையை இராணு வவிரர் ஒருவர் கிழித்தெறிந்து விட்டதாகவும் அந்தப் பெண்மணி தெரிவித்தார்.
தலைக்கவசம் அணிவதில்
கால நீடிப்பு
(நமது நிருபர்)
LDLL i B6ITUIL IDTGIL, டத்தில் மோட்டார் சைக்கிளில் LILLIGOOTLD (GNFL (B6DITT L DIT FT ġ 15 LED திகதி தொடக்கம் தலைக்கவசம்
அணிந்து செல்லுமாறு போக்கு
வரத்துக் கண்காணிப்பு பொலிசார் விடுத்த அறிவித்தலை கால நீடிப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் மட்டக் களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஹேம கேயின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாதம் முதல் இந்த உத்தரவு அமுலுக்கு
வரவுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ்
அத்தியர்சகர் அறிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் பெ 6TD 387.5 L GOG.St.J. வரவு ெ
டப்பற்றாக்குறை அத
விழும் தொகை 12 களாகும் (ஒரு ெ ஆயிரத்து 285 மிலி பாதுகாப்பு வரி
இம் முறை செலவுக்கு கூடியநித டுள்ளது. அதாவது னாக அதிகரிக்க பாதுகாப்பு வரி க 65 இல் இருந்து 7 ரிக்கப்பட்டுள்ளது.
இதன் கார Lc56)63luIGór erbLIT கிடைக்கும் என அ க்கிறது.
வெளிநா வேலைவாய்ப்பு வெளிநாட வாயப் ப்பு அதிக pLഖlറ്റൂbഞ5 61(6്bl இதன் பிரகாரம் பேருக்கு தொழி வழங்கப்படும்.
வெளிநாடு ஒலி செய்பவர் மரணித்த வழங்கப்படும் மர இரண்டரை இலட்சத் மூன்று இலட்சமாக ட்டுள்ளது. இவர்கள் Gil GT60ITG) 6) pilas IL ஒரு இலட்சத்தில் இ இலட்சமாக அ படவுள்ளது. அத்து pILറ്റൂൺ (വെഞൺ ഖTu 55 வயதை அடைந்த தியம் வழங்கப்படும் அவர்களது பிள்ளை (8b Lld Eli L.
Desa
 
 
 
 
 
 
 
 

ழமை
අදිනක්කානිජ
நகையா! 22 கரட்டில் தெரிவு செய்ய இன்ே
AKS
· A மிரதான விதி, s: ரத தி
粵
களுவாஞ சிகுடி
disassiso - 08
விலை ரூபா 5/-
ந்தால் மாத்திரமே பிவிருத்தியடையும்
f6dd560) BUNGÖ G3 GD 6f 60TLD
இருப்பினும்
பலதுறைகளில் அபிவிருத்தி செய்வதற்கு நிதி தேவைப் படுகிறது.
ஜி.எல். பீரிஸ் =
நெடுஞ்சாலை, 6LDTool 1560)6OULD, சுகாதார சேவை, மீன்பிடித்துறை
(8ம் பக்கம் பார்க்க)
சம்பள அதிகரிப்பு இல்லை
Is élitiltil]|[Il1!
L
பாதுகாப்பு வரியும் ஒரு சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது இதே வேளை அரசாங்க
டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
'தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே
ாத்த செலவி OTT (GLD, சலவுத் திட் தாவது துண்டு 1.1 L 606 Sugiy ட்சத்து 64 லியன் ரூபா) அதிகரிப்பு
பாதுகாப்பு ஒதுக்கப்பட் 75 பில்லிய ப்ப்ட்டுள்ளது பந்த ஆண்டு ஆக அதிக
300TLDITSEC 6100
5) (DLDIT60TLDITE ரசு எதிர்பார்
ட்ரு அதிகரிப்பு
( (8ഖ ഞൺ ரிப்பதற்கு பட்டுள்ளது. 75 ஆயிரம் i Luuf mð gf
றில் வேலை ல் அவருக்கு 501 Split (6 தில் இருந்து அதிகரிக்கப்ப
விபத்துக்கு டும் நட்டு ஈடு நந்து இரண்டு த கரிக கப் |டன் வெளி ப்பு பெற்றோர்
பின்பு ஒய்வு
56iT LIGO35606) Tsråsab)
ஆட்சி செய்ய விரும்
டமேண்முறையீட்டு
(நமது நிருபர்) "இலங்கையின் வடக்கு கிழக்கு நிலப் பகுதிக் குரிய பெரும்பான் மையின மக்கள் தங்களது உரிமைகளை மீளப் பெறுவதற்காக அதனை நாடிச் செல்கின்றார்களேயன்றி, தங்களது உரிமைகளை பறிகொடுப்பதற்காக அல்ல. ஓர் தமிழ் பேசும் குடிமகனான் நான் னெது தாய் மொழியைப் பேசவில்லை எனில், மிக விரைவிலேயே நான் எனது சகோதர மொழியைப் பேச நிர்ப்பந்திக்கப் படுவேன்' இவ்வாறு கடந்த புதனன்று புதிதாக கொழும்பு மேன் முறையிட்டு நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற நீதிபதி சி.வி.விக்கினேஸ்வரன் தனது பதவியையேற்று உரையாற் றுகையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் இஊரடங்கு அமுல பளல் சேதம்
(காலி நிருபர்)
காலி நகரத்தில் மாண வண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று இரவு ஊரடங்கு சட்டம் அமுல் படுத் தப்பட்டது.
60) gay, 36f 65 LIL 600TLD செய்த மாணவர் ஒருவர் பஸ் வண்டியுடன் மோதி உயிரிழந் துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பளல்வண்டிகளைத் தாக்கியுள்ளனர்
இச்சம்பவத்தைத் தொட ாந்து ஏற்பட்ட பதட்டநிலமையினை தணிப்பதற்காக நேற்று மாலை தொடக்கம் இன்று காலை வரை ஊரடங்கு சட்டம் அமுலி படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
தங்குமிடம், ம த்துவம் இலவசம்
ມີຫ້ 驚
இது தினக்தி
øjebådéørømsøfør
கையில் 'இன்று, மலட்டுத்தனம் நிரம்பியதும்கையாலாகாததனமுமான ஓர் சட்ட உடன் பாடுடைய அரசியல் திட்டம் வடக்குக் கிழக்கு மாவட்டங்களிலுள்ள தமிழ்பேசும் மக்களின் மத்தியில் தோன்றி வருகிறது. தமிழ் மக்கள் தங்களது சொந்த மொழியின் மூலம் தங்களைத் தாங்களே ஆட்சி செய்ய விரும்புகிறார்கள். இதில் வேறு எந்தவிதமான தலையீட் டையும் அவர்கள் விரும்பவில்லை என அவர் தமதுரையில தெரிவித்துள்ளார்.
வெ ளிநாட் GB (2660 "ԱԼԼ ஆணர்களுக்கு:-
ஒட்டோ மெக்கானிக் ஒட்டோ எலக்ரீஷியன் ஒட்டோ பெயின்ரர் ஒட்டோ ரிங்கர்
OUTUDŮ.
* பிளம்பர்
வேலைவாய்ப்புக்கள்.
ᎣᎣᏛᏍᏪᏁᏔᏪᏙ பயணங்களுக்கு நாருங்கள்
LLNo 736
283/1, மெயின் வீதி, புறக்கோட்டை மட்டக்களப்பில் தொடர்புக்கு 151/1, 151/2 பிரதானவீதி காத்தான்குடி-02 தொ.பே065-47090,
ADVT
"।

Page 2
O9.03.2OO
தினக்கதிர்
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. 65 m. GBLI. Ssuo : 065 - 23055
E-mail:- tikath ir GOSnet.l.
அமெரிக்கத் தூதுவர் முன்வருவாரா?
இலங்கையிலுள்ள அமெரிக்கத் துTதுவர் அளப்லி
வில்ஸ் முதலில் திருகோணமலைக்கும் பின்னர் மட்டக்களப்புக் கும் இவ்வாரம் யாழ்ப்பாணத்துக்கும் சென்று திரும் Uயிருக்கி றார். வணினிப் பகுதிக்கும் அவர் சென்று சில தினங்களாவது தங்கியிருந்து அங்குள்ள மக்களையும் சந்தித்து நிலைமைகளை யும் நேரில் பார்த்திருந்தால் அவருக்கு பயனுள்ளதாயிருந்தி (5 d5(50.
அமெரிக்கத் தூதுவரின் இந்தச் சுற்றுப் பயணத்தில் அர சாங்கம் பிரசாரம் செய்யும் "பயங்கரவாதம்' பற்றியும், அரசினர் படை நடவடிக்கை பற்றியும் மக்களிடமிருந்து கேட்டறிந்தும் எஞ்சியுள்ள சிதைவுகளைப் பார்த்தும் அறிந்திருப்பார்.
இலங்கையில் நடைபெறும் போருக்கு எவ்வளவு விரை வாக முடிவுகாண முடியுமோ அவ்வளவு விரைவாக முடிவு காணப் பட வேண்டுமென்று அமெரிக்கத் தூதுவர் அங்கு தெரிவித்திருக் கிறார்.
இராணுவ நடவடிக்கைகள் மூலம் இன நெருக் கழக்குத் தீர்வு காண முடியாதென்றும் அமெரிக்கத் துாதுவர் கூறியிருக் கிறார்.
இனினும் ஏழாயிரம் பேர் படைக்கு வந்து சேர்ந்தால் மூன்று வருடங்களில் போர் மூலம் இனப்Uரச்சினைக்கு முடிவு காண முடியுமென்று போர் முரசம் கொட்டி வரும் பிரதமர் இரத் தினசிறி விக்கிரமநாயக்காவின் காதில் விழும்படி இராணுவ நடவடிக்கையால் தீர்வு காண முடியாதென்ற தமது கருத்தைக் கொழும்பரிலிருந்து உரக்கச் சொல்ல வேண்டும்.
பேச்சுவார்த்தைகளை ஆரம்பரிப்பதற்கான துணிவும் விருப்பமுமே தற்போது அவசியமானதென்றும் துாதுவர் கூறியி ருக்கிறார். இந்தத் துணிவு இப்பொழுது யாருக்கு இருக்கிறதெனி பதையும் துாதுவர் அறிந்திருப்பார் என்று நம்பலாம்.
சில விசயங்களில் அமெரிக்கத் துர்துவர் அளப்லி வில் எப் சரியான அறிவைக் கொண்டிருக்கவில்லையா அல்லது அறிந்தி ருந்தாலும் வெளியே சொல்ல முடியாத நிலையிலிருக்கிறாரா என் பது தெரியவில்லை.
விடுதலைப் புலிகள் ஒரு ஜனநாயக அகிம்சை வழி அர சியல் அமைப்பாக மாறுமெனில் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் அந்த அமைப்பு குறித்துத் தமது நிலைப்பாட்டை மாற் றிக்கொள்ளும் என்று அமெரிக்கத் துாதுவர் கூறியிருக்கிறார்.
ஜனநாயக அகிம்சை வழி அரசியல் பற்றி ஈழத்தமிழ் மக்களுக்கு அமெரிக்கா சொல்லித்தானி தெரியவேண்டுமெனிU ഴൺ ഞഓ.
1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடமிருந்து இலங்கை சுதந் திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழ் மக்கள் ஜனநாயக வழி யைத் தானி கடைப்பிடித்து வந்தனர்.
இலங்கைப் பாராளுமன்றத்துக்கு பெரும்பான்மைச் சமூக
னர். இதேபோல் தமிழ் மக்களும் தங்கள் Uரிதிநிதிகளைத் தங் கள் தாயக பூமியிலிருந்து தெரிவுசெய்து அனுப்பினர்.
தென்னிலங்கை மக்களிடமிருந்து பெரும்பான்மைச் சமூ கத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் ஆணை பெற்றுச் சென்றது போல் வடக்குக் கிழக்கு மக்களினி ஆணையைப் பெற்று தமிழ்ப் Uரதிநிதிகளும் பாராளுமன்றம் சென்றனர்.
ஆனால், இலங்கையிலுள்ள பெரும்பான்மை ஜனநா யகம் தானி பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தியதே தவிர தமிழ் மக்களின் ஜனநாயகம் புறக்கணிக்கப்பட்டது.
1956 ஆம் ஆண்டில் பணி டாரநாயகா சிங்களம் மட்டும் மசோதாவைக் கொண்டுவந்த போது வடக்குக் கிழக்கிலிருந்து சென்ற பிரதிநிதிகள் அத்தனைபேரும் ஒரே குரலில் எதிர்த்தும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுச் சட்டமாகியது.
தமிழ் மக்கள் அளித்த ஆணை பெரும்பான மை ஜனநா யகத்தினால் நிராகரிக்கப்பட்டது. இதேபோர்ைறு தமிழ் மக்க ளுக்கு எதிரான மசோதாக்கள், பிரேரணைகள், யாவும் தமிழ் மக்க ளினர் Uரதிநிதிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத் தாமல் அவற் றை நிராகரித்து நிறைவேற்றப்பட்டன.
இதே சமயம் தமிழ் மண்ணை இலங்கை சுதந்திர மடைந்த காலத்திலிருந்து விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்ற ங்கள் மூலம் அபகரிக்கத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவற்றை எதிர்த்தும, தமிழ் மக்கள் சுதந்திரமாகவும், சுய நிர்ணய உரிமையுடனும, பாதுகாப்பாகவும், தங்கள் தாயக பூமியில் சமத்துவமாக வாழ்வதற்குச் சமஷ்டி ஆட்சி அமைப்பே ஒரே வழி யென்று ஜனநாயக ரீதியில் கோரிக்கை வைத்தனர்.
இதற்கும் பெரும்பானமையினர் இனங்காததால் காந் தீய வழியில் அகிம்சை முறையில் போராட்டம் நடத்தினர். இவை ஆயுத பலத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டு 1958 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை குண்டர்களையும் துTணி டிவிட்டு தமிழின ஒழிப்Uல் ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர்.
ஜனநாயக முறையும் அகிம்சை வழியும் தோல்விய டைந்த தால் தானி தமிழ் இளைஞர்கள் தம்மையும், தம் மண்ணையும், மக் களையும், பாதுகாக்க ஆயுதம் ஏந்தினர்.
இதனால் இன ஒழிப்பைத் தொடர முடியாதவர்கள் விடு தலைப் போராட்டத்துக்குப் பயங்கரவாதம் என்ற முத்திரை குத்தி இன ஒழிப்பைத் தொடர முற்படுகின்றனர்.
இது அமெரிக்கத் துாதுவருக்கும் வெளிநாட்டவருக்கும் தெரியாமலிருக்கலாம். அல்லது தெரிந்தும் தெரியாதது மாதிரி யும் é)úbáš66U/TUĎ.
அமெரிக்கத் துாதுவர் சொல்லும் ஐனநாயக வாழ்க்கைக் குத் திரும்ப வேண்டுமானால் இனிறைய பெரும்பான மை இன நாயக ஆதிக்க முறையில் மாற்றம் செய்யப்படவேண்டும். தமிழ ருக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்.
அமெரிக்கத் துாதுவரும் அமெரிக்காவும் அவர் சொல் லும்
மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அனுUU வந்த
பிற நாடுகளும் இதற்கு வழி காண முனிவரவேண்டுமே!
தினக்க
CLII
Olso லடி மத்திய க பெற்ற ജൂബി டியின் போது களின் வினோத இடம் பெற்றது. உடைப்போட்டிய கள் பல விதம அணிந்து வினே ளித்தார்கள். அந் தாரிகளுள் தோ மானதும் யதார்த் டுத்தியதுமான வி இங்கு காணும் கொடுமைகளைய
தடையையும் இந்
LTIਨੂੰ ਸੁਰੰ நடித்துக் காட்டிய
காணப்படும் சிறு டிலுக்ஷன் (13 டிலான்(7 வயது ഖുങ്ങI (6 ഖLട്ടു ஒரே குடும்பத்தை யாட்டு இல்லத்ை
H56. LDTG006)1601
ഖേ bTഞൺ {} தில் விமானக் காயங்கள் ஏற்பட கோலுடன் காட்
ഞ][1] |DITഞ1ഖങ്ങ| விபத்தில் தனது இழந்தவாறும்
தனது 60க ஒன6
காட்சியளித்தார்
SEIT GOOTLILILL ETT
LLIT6ÕI BITLLIE60)
வாக்கப்பட்டதுதா fl60îLDTÜ. L'ILIÉléE ஒப்பனையின் சா தது.
அத606 பார்வையாளர்கள் வாரம் செய்தே தரால் சிறுவர்கள் நிகழ்ச்சி இடம் ெ
கண் ணுற்றவர் விட்டனர. கா வினோத உன அன்றி அது ஒரு போன்று அவர்க வெளிப்பட்டது.
ET60)6
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 2
ன் கொடுமையும்-பொருளாதாரத் தடையும்
றுவர்கள் அவலம்
|60)LDulei) (FIEIE ogyIfulso 3, LLD D6TITULITTL (BLI (BLITTL ல்லூரி மாணவர் உடைப்போட்டி அந்த வினோத ல் பல மாணவர்
|60| Զ 60)լ եԵ60)6]] தமாகக் காட்சிய 5 வினோத உடை ன்றிய வித்தியாச தத்தை வெளிப்ப னோத உடைதான் படங்கள் போரின் ம், பொருளாதாரத்
5 விநோத உடைப்
@@ BTLEDTā து போலிருந்தது. இப் படங்களில் வர்கள் மோகன் வயது), மோகன் | மோகன் டிலக் ) இந்த மூவரும் தயும் ஒரே விளை தயும் சேர்ந்தவர் டிலுக்ஷன் தனது ழந்தவாறும் முகத் குண்டு வீச்சில் டவாறும் ஊன்று சியளித்தான் மற் 160au டிலான் அதே து கணன் ஒன்றை மற்றைய சிறுமி றை இழந்தவாறும்
இவர்களில்
LIËJESi gj GOTGOLD ளப் போன்று உரு ன் ஆச்சரியமானது.
பலை ஒத்து ଔ0;
னப் பார்த்து நின்ற கைகொட்டி ஆர வளை மத்தியளில் ளை பேட்டிகானும் பற்றது. அதனைக்
ள் சிலர் அழுது
ணம் அது ஒரு டப் போட்டியாக } 60ö160XLDğF FLEKLİ6)İLDİ ாது நடிப்புத்திறன்
இழந்த சிறுவ
னிடம் மத்தியஸ்தர் கேள்விகளைத்
தொடுத்தார். கேனர் வி. நீங்கர்ை எங்கே இருந்துவருகின்றீர்கள்?
பதில் நாங்கள் வன்னி மாவட்டம் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள்
கேள்வி: உங்களுக்கு என்ன நடந்தது?
பதில் விமானக்குண்டு வீச்சில் எங்கள் தாய் தகட்பனையும் இழந்து எனது காலும் தம்பியின் கண்ணும் தங்கையின் கையும் போய்விட்டது.
அருகில் அந்தச் சிறு வன் பே.பே(BA) என்று வானத்தில் இருந்து விமானம் பறந்து குண்டு வீசியது போன்று கைகளால் சை கைகாட்டி ஆவேசமாகக் கத்திய துடன் இந்த விளையாட்டுப் போட் டிக்கு பிரதம விருந்தினராக ஒரு தமிழ் அரசியல்வாதி கலந்து கொண் டார் அவரின் காவல் கடமைக்கு நிறுத்தப்பட்டிருந்த சீருடையினரைச் சுட்டிக்காட்டி அவர்கள் துப்பாக்கி யால் சுடுவது போன்று சைகை கானன் பித்தான். அந்தக் காட்சி மிகவும் தத்துருபமாக அமைந்து இருந்தது.
தனது தலையில் தன் கையால் அடித்து தனது கன் ணையும் தமயனின் காலையும் தங்கையின் கையையும் காணன் பித்து பே.பே என்று அழுதான்.
அழுகையில் உண்மையில் அந்தச் சிறுவனின் கண்களில் கண்ணிர் வந்து விட்டது. இதனைப் பார்த்து நின்ற மாணவர்களும் பெற்றார்களும் கண் கலங்கி விட்டனர், சிலர் அழு தும் விட்டனர்.
உடனே மத்தியஸ் தரைக்
குறுக்கிட்ட முத்த சகோதரன் எனது தம்பியாலும், தங்கையாலும வாய பேச முடியாது. அவர்கள் நன்றாக கெட்டி த்தனமாகப் படித்தவர்கள் குண்டு வீச்சில் எங்கள் பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து இறந்த தைக் கண்டே இவர்கள் ஊமையாகி விட்டார்கள் என்று கூறினான்.
இந்தக் காட்சியைப் பார்த்து நின்ற அனைவரது உள் ளங்களும் கலங்கித் தடுமாறின.
மத்தியஸ்தர் மீண்டும் மூத்த சகோதரனிடம் கேள்வி யைத்
தொடுத்தார்.
கேள்வி நீங்கர்ை லைக்குச் செல்லவில்லையா? பதில் நான் 7ஆம் ஆண்டில் படித்தேன் குண்டு வீச்சினால் எங்கள் பாடசாலை இடிந்து தரைமட்டமாழி விட்டது. நாங்கள் படிக்க பள்ளிக்
Ls_s
கூடமும் கிடையாது. இருக்க விடும்
கிடையாது. நாங்கள் அனாதை B6IITUI. அகதிகளாய் இப்போது தெருத் தெருவாகப் பிச்சை எடுத்துத் திரிகின்றோம் என்று கூறினான்.
கேனர் வி: அப்படியானால் எப்படி ஜீவனம் நடத்து கிறீர்கள்? பதில் மரத்தின் அடிவாரம் எங்கள் விடு பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் தான் எங்களுக்குத் துணை என்று பட்டென்று பதில் கூறினான்.
மத்தியஸ்தரும் தனது மனதில் உள்ள துக்கத்தை மறைக் கமுடியாமல் கொஞ்சம் தடுமாறினார். பின் மீண்டும் கேள்வி கேட்டார்.
கேள்வி நீங்கள் இங்கே வந்ததன் நோக்கம் என்ன? பதில் இந்தக் கொடுமையான யுத்தத்தினாலும், பொருளாதாரத் தடைகளாலும் எவ்வாறு பாதிக் கப்பட்டுள்ளோம் என்று பாருங்கள் புத்தத்தை விரும்புபவர்களே! இந்த நிலை இன்று எங்களுக்கு நாளை உங்கள் பிள்ளைகளுக்கு இனி வரும் சிறுவர்கள் எங்களது உலகம் இவ்வாறுதான் இருக்கும் என்று கூறி அவர்கள் அவ்விடத்தை விட்டகன் றனர்.
இந்தச் சிறுவர்கள் நடித் துக் காட்டிய வினோத உடையானது யதார்த்தத்தை வெளிக்காட்டியது. இது ஒரு நடிப்பாக இருந்தாலும் நமது நாட்டின் வட-கிழக்கு பகுதிகளில் இது போன்று சம்பவங்களும் இவ் வாறான சிறுவர்களும் தினம் உரு வாகிக் கொண்டுதான் இருக்கிறார்
6.
alarities assustair

Page 3
O9.03.2001
dBodha
கல்முனை சிறைக்கூடத் மட்டக்களப்புக்கு மாற்ற எதி
(யூ.எம்.இஸ்ஹாக் கல்முனை)
அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங் கி வந்த சிறைக்கூடத்தை கல்முனையை விட்டு இடமாற்றாது தொடர்ந்து இயங்க நீதி அமைச்சர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கல்முனை பிரதேச சபை முன் னாளி உறுப் பினரும் , அம் பாறை மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாள ருமான ஏ.அப்துல் கபூர் நிதி அமைச்சர் பெற்றிவீரக்கோனுக்கு எழுதியுள்ள கடிதத் தில கேட்டுள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள் கிழக்கு அபிவிருத்தி, புனர் வாழ்வு, புனரமைப்பு, கிராமிய வீடமைப்பு அமைச்சர் பேட்ரியல் அஸ்ரப் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் யூ எ ல எம மொ கையடீன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் ஜனாப் அப்துல் கபூர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கல்முனை கரையோர மாவட்டம் உருவாகுவதற்கு காலம் கனிந்து வரும் இவ்வே ளையில் கடந்த 60 ஆண்டுக ளாக கல்முனையில் நிரந்தரமாக இயங்கி வந்த சிறைக்கூடம் மட்டக்களப்பு சிறைசசாலையுடன் இ ைண க கப் படுவதறி காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை
ஒரே துரத்திற்கு வெவ்வேறு 5I I GODITË
களுவாஞ சிக் குடி பகுதியில் சுமார் நாற்பதிற்கும் மேலான முற் சக்கர வண்டி கள்(ஆட்டோ) போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டு வருகின் றன. இந்த ஆட்டோ உரிமை யாளர்களுக்கும் ஒட்டுனர் க ளுக்கும் என தனியான சங்க மோ, கூட்டமைப்போ இல்லாத தால் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட துாரத்திற்கு ஒவ்வொரு கட்டணத் தை அறவிடுகின்றனர். பட்டிருப்பி லிருந்து போரதீவுக்கு போவ தற்கு ஐம்பது ரூபாவும், எழுபத் தைந்து ரூபாவும் அறவிடுகின் றார்கள்.
தினக் கதிரில் வெளியான செய்தியின் பின் ஒரு திருத்தியமைக்கப்படும் களுவாஞ்சிகுடி தபாலகம்
(களுவாஞ்சிகுடி நிருபர் எளில், ரவீந்திரன்)
இப்பிரதேச மக்கள் அறிந்து அதி ர்ச்சியும், கவலையும் அடைந்துள் ளார்கள்.
போக குவரத் து இராணுவ சுற்றிவளைப்புத் தேடு தல்கள், சோதனை சாவடிகளில் நடக்கும் கெடுபிடிகளுக்கு மத தியில பொத து வில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையுள்ள மக்கள் சிறைக்கூடத் திலுள்ள தங்களின் உறவினர் களை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு செல்ல வேண்டுமென நினைப்பது நியாயமற்ற நடவடிக்கையாகும். கல்முனையில் கடந்த
60 ஆண்டுகளா சிறைக்கூட்டத்தி இடத்தைப் பெற அமைக்கத் தவ இப்பிரதேச அர சம்பந்தப்பட்ட ! பதிகாரிகளுமே வேண்டும்.
இப்பிர நலன்கருதி கலி கூடம் தொட 606ổTu Îl6ỏ (Q}{FU செய்யவேண்டும் கபூர் அமைச்சி கடிதத்தில் கே
துறை நீலாவனைக் கிராம பூரணமான நீர் விநியோகிக்
அம் பாறை , மட்டக்களப்பு மாவட்டங்களில் நிலவி வரும் குடிநீர் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பாரிய திட்டம் ஒன்றை வகுத்து, படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருவதாக, தேசிய நீர் வழங்கல் வடிகால மைப்புச் சபையின் தலைவர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹற் தெரிவித்தார். அண்மையில் இம்
மாவட்டங்களுக்கு இச்சபையின்
கீழ் புதிதாக பொறியியலாளர்கள்
நியமிக்கப்பட்டு நீலாவனைக் கி நாட்களாக நி6 நீர்ப்பிரச்சினைக் வகையில், தன.
26IILT35 25 U.65 உள்ளதாகவும் பிரச்சினைக்கு காணப்பட்டு, து கிராமத்துக்கு ே நீர் விநியோக மேலும் தெரிவி
'சேவையிலிருந்து ஓய்வு பெ சமுதாயத்திலிருந்து ஓய்வு பெற மு
-வலயக் கல்விப்பணிப்பாளர்
(ஒட்டமாவடி நிருபர்)
ஒருவர் சேவையி லிருந்து ஓய்வு பெற்ற போதிலும் ஒருபோதும் சமுதாயத்திலிருந்து அவர் ஓய்வு பெற்றுச் செல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகள் பலவுள்ளன. சேவையி லிருந்து ஓய்வு பெறுகின்ற ஒவ் வொருவருக்கும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை செய்வதற்கு முன்வரவேண்டும். இவ்வாறு கல குடா வலய கல விப் பணிப்பாளர் எஸ்.நாகேந்திரம் தெரிவித்தார். LD L" / gp L L LD IT 6)I L9 um函函lon unahān Dām வித்தியாலயத்தின் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.அப்துல் ஸலாம் ஓய்வு பெற்றுச் செல்வதை முன்னிட்டு அவரது சேவை நலன்களை பாராட்டி கெளரவிக் கும் பிரியாவிடை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே
இவர் இவ்வாறு தெரிவித்தார்.
LITT L GF IT 60) GOLLf60i தற்போதைய அதிபர் எச். எம்.அப்துல் ஜப்பார் தலைமை
LGB
யில் நடைபெற் தில் வலயக் க தொடர்ந்து உ6 முன்ன சிறந்த ஆசிரி காலப் பயிற்சி பிரதியதிபரா பல்வேறு கல் ஆற்றியுள்ளார் LD3, Giff LTL உருவாக்கப்ப்பு கனவும், எடுத் நனவாகி விட்ட பாரம்பரியம் : உருவாக்கியு5 நிலை தொடரு முன்னெடுத்து வேண்டும் என்
பிரதி பாளர் யூ.எல். தனதுரையில் 32 வருடங்கள் பல்வேறுபட்ட ஆற்றியுள் ள துறையிலும், வி லா போன்ற விதானத்துறை சாலை அபிவி பாடுபட்டார் எ GALI 600 கல்வி விழிப்
தாயத்தின் க சிக்கும் வழி அமையும், ! மகளிர் கல பணிபுரிந்த எம் அதிபரை வி வாழ்த்துவது 6T60TDFTU.
எம்.ஐ.சேருஅ6 பணிப்பாளர்க அலியார், எ ஓட்டமாவடி ே அதிபர் GILD. ஆகியோரு றினார்கள்.
 
 
 
 

வெள்ளிக்கிழமை 3
தி ÜÜLI
இயங்கி வந்த கு சொந்தமான று கட்டடத்தை பிய பொறுப்பை யல்வாதிகளும்
|லாகா பொறுப் பொறுப்பேற்க
தச மக்களின் முனை சிறைக் ந்தும் கல் மு 1ல்பட ஆவன என்று அப்துல் ருக்கு எழுதிய
டுள்ளார்.
obdob(d)
கப்படும் ஸ்ளனர். துறை ராமத்தில் நீண்ட வி வரும் குடி கு தீர்வு காணும் து இணைப்பாளர் ளைச் சேகரித்து இக் குடிநீர்ப் நிரந்தர தீர்வு றைநிலாவனைக் LIT g|LDIT60T 916 T6). விக்கப்படும் என பித்தார்.
ற்றாலும் DL9 Ull Iது y நாகேந்திரம் -
ற இவ் வைபவத் ல்விப் பணிப்பாளர் ரையாற்றுகையில் ாள் அதிபர் தமது பராக, சேவைக் ஆலோசகராக, க, அதிபராக Slj (35.606156i இப்பகுதியில் சாலை ஒன்று அவர் கண்ட த முயற்சிகளும் ன. நல்ல கல்விப் ன்றினை அவர் 1ளார். இச்சூழ் ம் காலங்களிலும் B G F 65 6.O.L.L றார். B56Ù6չիլն լ/60մՈւն ாம். ஜெய்னுதீன் முன்னாள் அதிபர் தொடர்ச்சியாக 56)6L60sha, GODGIT ார் . கல வித ளையாட்டு, சுற்று
@ 6OD 600TLÜ LUTL ளிலும் இப்பாட த்தி பெற அரும் IDITU. கள் மத்தியில் ணர்வு ஏற்பட்டு து முழுச் சமு ல்வி மறுமலர்ச் ஏற்படுத்துவதாய் ந்த வகையில் விக்கு பெரும் அப்துல் ஸலாம் ாழும் போதே ரவேற்கத்தக்கது
வபவத தல . பிப் பணிப்பாளர் உதவிக்கல்விப் I 60I 6ILS.616ö. எஸ். சரீப்தின், fluu LITLigi II: 606u) ல்.எச்.முகம்மது
உரையாற்
சமாதானம் தொடர்பான ஆக்கங்களை நூல்களாக வெளியிடும் முயற்சி
(ഞഥൿൺ)
தேசிய மட்டத்திலும், சமூக மட்டத்திலும், மதங்களுக் கிடையே ஒற்றுமையையும், சமூகங்களுக்கிடையே நல்லுற வையும் அபிவிருத்தி செய்யும் முகமாக கிழக்கிலங்கை மனித வள பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் இவ்வாண்டில் இருந்து சமாதானம் தொடர்பான ஆக்கங் களை வெளியிடும் முயற்சியில்
இறங்கியுள்ளது.
சமாதானத்தை
நிலைக் களனாகக் கொண்ட பல்வேறு கோணங்களிலும், சமூக மற்றும் தேசிய ஒற்றுமை யை வலியுறுத்தும் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் என்பன எழுத்தாளர்கள் அறிஞர்கள், கல்விமான்கள், கவிஞர்களிட மிருந்து நூல்களாக வெளியிட வரவேற்கப்படுகின்றன என்றும் பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப் படும் ஆக்கங்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் இந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
சிறுமியரை திருமணம் செய்ய வற்புறுத்துவது கொடுரமானது
(நமது நிருபர்)
'சிறுவர்களை அதிலும் முக்கியமாக சிறுமியரை பால்யத் திருமணம் செய்யுமாறு வற்புறுத் துவது உடல் உள ரீதியாக அவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துன்புறுத்தலாகும்.
இவ்வாறு யுனிசெவ் நிறுவனத்தின் இயக்குனர் கரோல் பெலாமி தெரிவித்துள்ளார்.
'இது அவர்களது தனி மனித சுதந்திரம் வளர்ச்சியை ஊறுசெய்யும் ஒரு விடயமாகும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை யொன்றில், பால்யத் திருமணம் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப் பட வேண்டும் எனவும் ஆபிரிக்க மற்றும் தென்னாசிய நாடுகளில பொதுவாகக் காணப்படுகின்ற இப் பிரச்சி னையால், குறிப்பாக பெண்கள்
-யுனிசெவி இயக்குனர்
பாலியல் ரீதியாகக் கீழ்மைப்படுத் தப்படுகிறார்கள் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
சர் வதேச மகளிர் தினத்துக்கு ஒரு நாள் முன்பாக விடுக்கப்பட்டுள்ள இவ்வறிக் கையில், கல்வி கற்று, எதிர்கால வாழ்வுக்குத் தம்மைத் தயார் படுத்தும் சிறுவர்களின் அடிப்படை உரிமையை பால்யத் திருமணம் தடுக்கிறது. இதனால் முதிர்ச்சிய டைந்த நிலையில் தாய்மை அடையும் 19 வயதுக்குட்பட்ட பல பெண்கள் மரணித்துள்ளனர்.
மேலும் , இவ்வளவு இளவயதில் தாயாகும் இவர்க ளால் தமது குழந்தைகளை உரியவாறு வளர்க்க முடிவ தில்லை. இதனால் தலைமு றையே சீரழியும் நிலை ஏற்படுகிறது என அவ்வறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
காங்கேயனோடை வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டி
(ஆரையம்பதி நிருபர்)
SE IT IEgj (335 ulu (8 GOT IT GOD Lஹிஸ் புல் லாஹ வித்தியால யத்தின் வருடாந்த இல் ல விளையாட்டுப் போட்டி இன்று பிப
2.30 மணிக்கு பாடசாலை
மைதானத் தி லி நடைபெற வுள்ளது.
ஏ.சி.எம்.றிபாய்(ஜே.பி) தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பிரதம அதிதிகளாக அமைச்சர் பேரியல்
அஷரஃப் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் தலைவர் எம் , எ ல ஏ. எம் . ஹிஸ்புல்லாஹற் மற்றும் கெளரவ விருந்தினர்களாக மண்முனைப் பற்று பிரதேச கல்விப்பணிப்பாளர் கே.தியாகராஜா ஜனபா ரமிஸா ஹிஸ்புல்லாஹ் சிறப்பு விருந்தி GOTT GE56TTITTEE LID600T (UD600D 60TLJILJAD OD பிரதேச செயலாளர் கே.சிவநா தனி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
தப்பியோடிய படையினருக்கு மேலும் மன்னிப்புக்காலம் நீடிப்பு
(கொழும்பு) இலங்கை இராணுவத் திலிருந்து தப்பியோடியதாகக் கருதப்படும் இருபத்தையாயிரம் பேர்களையும் திருப்பிப் படைக்கு எடுப்பதற்காக மேலும் ஒன்பது தினங்களுக்கு அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் திகதியை அரசு நீடித்திருக்கிறது. தப்பியோடிய படையி னரை மணி டும் படையில் சேர்த்துக் கொளர் வதற்கு மன்னிப்பு வழங்கும் காலத்தை நீடித்திருப்பதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கான முயற்சி களை நோர்வே தொடர்ந்து கொண்டிருந்தாலும் புலிகளுக்கு எதிராகபோரைத் தொடர்ந்து முன்னெடுப்பதையே நோக்கமாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் பேச்சுவார்த்தை தொடருமென்று ஜனாதிபதி சந்திரிகா இந்தியாவில் அளித்த பேட்டியின் போது தெரிவித் திருந்தார். S S
ஆனாலும எங்களுககு ஆட்கள் குறைவாக இருக்கிறது
ஆட்களை எடுக்க வேண்டும். ஒழுங்கு செய்ய வேண்டியது அவசியம் என்று இராணுவ தளபதி லெப்.ஜெனரல் பலகல்ல கூறுகிறார். போர் வீரர்களைக் கெளரவிக்க வேண்டுமென்ற கிராம மட்டத்திலான பிரசாரம் தப்பியோடிய கைதிகள் திரும்பு வதற்கு வழிவகுக் குமென்று படைத்தளபதி நம்புகிறார்.
வாழ்வோசையின் விளையாட்டுப் GLIIILL9.
ഖTഗ്ഗ് ( ഖTഞ 9 வை.எம்.சி.ஏ செவிப்புலனற்ற சிறார்களுக்கான பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டி இன்று பி.ப 3.00 மணிக்கு மட்/ இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிகளில் பிரதம விருந்தினராக ரீ.பொன்னம்பலம் மட்/வலயக்கல்விப்பணிப்பாளர் கலந்து கொள்ளவுள்ளார்.

Page 4
09.03.2001
தினக்
அதிமுக உறவை மு
(சென்னை)
ஆலோசனை, தீவிர ஆலோசனை என்று சொல்லி அதி.மு.க.வில் உறவை முறித்துக் கொள்ள மூப்பனார் தயக்கம் காட்டி வருவதும் , தாழ தத வருவதும், காங்கிரசை கழற்றி விடும் திட்டமோ என்ற சந்தே கத்தை ஏற்படுத்த உள் ளது.
ஜெயலலிதா வும மூப்பனாரும் ஏற்கனவே ஒருவ ரோடு ஒருவர் பேசி முடிவுக்கு வந்து விட்டார்கள் என்ற பலமான சந்தேகம் டெல்லி காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால தானி மூடப் பனாரோ அல்லது தமாகா தரப்பில் வேறு யாருமோ இது வரையில் கூட்ட ணியில் பாமகவை சேர்த்து கொண்டதற்கும் பதுவையில் சுழற்சி முறையில் ஆட்சியென்று பாமகவுடன் ஜெயலலிதா தன்னிச் சையாக உடனி பாடு செயது கொண்டது குறித்தோ தங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளியிடாமல் இருக்கிறார்கள் கம்யூனிஸ்டு கட்சிகள் கூட இந்த உடன்பாட்டை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று பகிர ங்கமாக அறிவித்திருக்கிறாகள். ஆனால் த.மா.கா. தரப்பில் இதுவரையில் இதுபற்றி கருத்து தெரிவிக்கப்படவில்லை. GTGol (86), gó.LL600fluflað LIII.LD.&. இணையப் போகிறது என்பதும், தமிழகத்தில் அந்த கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்படப் போகிற தென்பதும், புதுவையில் சுழற்சி
3, IT GOLD
போகிறதென்பதும் இதன் மூலம்
காங்கிரசுக்கு கதவு அடைக்கப்பட போகிறதென்பதும் மூப்பனாருக்கு முன் கூட்டியே தெரிந்திருக்கிறது என்று தமிழக காங்கிரஸ்காரர்கள் சிலர் மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆரம்பத் தில் இதை நம்ப மறுத்த காங்கிரஸ் மேலிடம் இப்போது மூப்பனாரின் நீண்ட மவுனம் மற்றும் தயக்கத் திற்கு பிறகு நம்பத் தலைப் பட்டுள்ளனர்.
தமாகாவுக்கு மட்டும் தொகுதி கூடுகிறது
புதுவை விவகாரம் ஒருபுற மிருக்கையில் தமிழக தொகுதி
உடன்பாட்டு பேச்சுவார்த்தையில்,
காங்கிரசை கழ
தமாகா-காங் ஆரம்பத்த மூப்பனார் ே என்றும் பின் அதற்கு பின் இப் போது என்றும் உ வந்திருக்கிற காங்கிரஸ் பேச்சுவார்த்ை தமாகாவுக்கு கேட்டு ே ருக்கிறார்கள் GIGOULLla) is 5 சீட் என இருந்திருக்க
TIE, U Gn சந்தேகம் ஏற் 9, ITT 600TLDIT 9
ஆப்கானில் புத்தர் சிலைகள் தகர்க் கண்டித்து கொல்கத்தாவில் புத்த மதத்தின ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
முறை ஆட்சி உடன்பாடு ஏற்பட
புத்தர் சிலை உடைப்புதலி அரசுக்கு ஐநா.கண்டன
(ஐக்கிய நாடுகள்) ஆகும். இதனால் விபரீதங்கள் நினைவுச்சின்ன புத்தர் சிலைகளை உடைக்க ஏற்படும். ஆப்கானிஸ்தானில் வருகிறது. முயலும் தலிபான அரசினி உள்ள முஸ்லிம் மதத்தை சாராத L JITLSlLLIFT GDI நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் ஆலயங்கள் சிலைகள் நினைவுச் முதலில் தகர்க் சபை கண்டித்துள்ளது. ghGo GoTE o Go GT அழிக் கும் தலிபான் அரசு
ஆப்கானிஸ்தான நாட்டு தலைநகரம் காபூலுக்கு வடக்கே
பாமியான பகுதியில் பழமை தலிபான் அரசின் இந்த நட ಙ್' வாய ந்த 2 புத்தர் சிலைகள வடிக்கை உலகம் முழுவதும் g|6(9) 2 Gs GITGOI. உள்ள கலாசார சின்னங்கள் மீது -"
இஸ்லாம் மதம் சிலை வழி போர் தொடுக்கும் செயல் ஆகும். பாகிஸ்தானுக்கான பாட டை ஆதரிக்கவில் லை கலாசார சின்னங்களுக்கு இதனால் திதி அது என்பதால் இந்த புத்தர்சிலைகளை ஆபத்து ஏற்பட்டுள்ளது. கூறியுள்ளார்.
இடித்து தகர் த துவிட அந்த நாட்டை ஆளும் தலிபான் அரசு திட்டமிட்டு வருகிறது.
ஐநா கண்டனம்
தலிபான அரசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுண் சில நேற்று கண்டித்தது. கவுன்சிலின் தலைவரும் தூதரு மான விளாடிமீர் யு யெல்செங்கோ இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தலிபான அரசு புத்தர் சி லைகளை நாசப்படுத்த தொடங்கி விட்டதாக செய்திகள் வந்துள்ளன. முழுக்க முழுக்க அவற்றை அழித்து விட்டதாக செய்திகள் வரவில்லை.
நம்பிக்கை இழக்கவில்லை புத்தர் சிலைகளை அழிக்க நினைக்கும் தலிபாண் அரசின் எண்ணம் தவறான எண்ணம்
வேலையை தலிபான அரசு உடனே கைவிட வேண்டும்
இவ்வாறு அவர் அறிக்கை
ula) do Sulairgriff. அமெரிக்க மியூசியம்
இதனிடையே தலிபான் அரசு அனுமதி தந்தால் பாமியானில் உள்ள பழங்கால புத்தர் சிலையை சொந்தச் செலவில் பெயர்த்து எடுத்து வரத் தயார் என று அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள அரும் பொருட்காட்சியகம் (மியூசியம்) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தலிபான அரசுக்கு அரும் பொருட்காட்சி நிர்வாக அதிகாரிகள் கடிதம் क्षा (पुेळltHक्षां शाक्षां । ஆனால் தலி பான் அரசு அதற்கு பதில் தர மறுக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது 90 சதவீத பகுதி தலி பான் அரசிடம் உள்ளது. எஞ்சிய 10 சதவீதம் பகுதி அரசு எதிர்ப்பு போராளிக்குழுக்களிடம் உள்ளது. தலிபான் அரசு அதன் ஆட் சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சிலைகள் மற்றும்
காரணமாக இ
கிளிவ்லேண்டில்
கலைகள் திருடு கலைஞர் வைன்
தாங்கிப்பிடித்து
 
 
 

வெள்ளிக்கிழமை 4
his மூப்பனார் தயக்கம், றிவிட LIDI?
க்கு 255 என்று
கூறப்பட்டது. பேச அது 275 30+5 என்றும் 35+5 என்றும், o eful meg, 40+5 ந்து கொண்டே
கட்சியை காட்டி
யை இழுத்தடித்து அதிக சீட்டுகளை ம் நடத தய
ஆனால் கடைசி கிரசுக்கு լու” ()լի நிலையிலேயே து. இது தான் மேலிடத் தற்கு டுவதற்கு முக்கிய
அமைந்துளர் எாது.
ர் தொடர்ந்து
II6öi iħ
ங்களை தகர்த்து
േiിബ്ന த் தொடங்கிய பக்ரீத் பண்டிகை தப் பணியை க்கிறது. பக்ரீத் ந்த சிலைகளை வோம் என று
ஆப்கன் நாட்டு
Fas Lö FII (3:L
1ள ஆலன் தியேட்டரில் 12வது சர்வதேச நாட்டுப்புற நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற ஒரு பெண் பப்பட்ட ஏராளமான கோப்பைகளை கீழே விழாமல்
சம் செய்த காட்சியை படத்தில் காணலாம்.
தொகுப்பு பெளஸி
தமாகா சிபாரிசு
த மாகா வுக் கு ஒதுக் கப் பட்டுள்ள 40 சீட்டுகளிலிருந்து 2 அல்லது 3 தொகுதிகளை காங்கிரசுக்கு தருகிறோம். இங்கே அதிமுக-பாமகவுடன் சேர்ந்தே கூட்டணியில் இருப் போம புதுவையில் காங்கிரஸ், தமாகா முடிந்தால் கம்யூனிஸ்டு கட்சிகள் சேர்ந்து தனிக்கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு மூப்பனார் சிபாரிசு செய்திருக்கிறார். இது ஜெயலலிதா அவரது வசதிக்காக தெரிவித்த யோசனை மூப்ப னாரும் தமாகாவின் நலனுக்காக இதனை ஏற்கலாம் என்று காங்கிர சிடம் சிபாரிசு செய்திருக்கிறார்.
ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதனை நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவக்கும் மூப்பனா ருக்கும் வசதியாக இருக்கும் இந்த ஆலோசனை காங்கிரசுக்கும் மற்ற தோழமைக் கட்சிகளுக்கும் வசதியாகவே இருக்கும் என கருதவிடக் கூடாது என று
சொல்லி இதனை காங்கிரஸ் மேலி டம் நிராகரித்து விட்டது.
| || II a. குஜராத் பூகம்பத்துக்கு நிதி சேகரிக்கும் நோக்கில் மும்பை யில் பிரபல பாடகி லதா மங் கேவர்கரின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் லதா மங்கேஷ்கர் நடிகர் அமிதாப் பச்சன், சிவசேனா தலைவர் பால் தாக்கரே, கிரிக்கட் வீரர் டெண்டுல்கர் ஆகியோர்
பங்கேற்ற காட்சி
காங்கிரஸ் உறுதி பாமகவை சீண்டுவதில்லை, அதனுடன் உறவ, வைத் துக் கொள வதில் லை என பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாகவி ருக்கிறது. இது ராஜீவ் குடும்பத்தி னரின் உணர்வ சம்பந்தப்பட்ட பிரச்சினையாகி விட்டது. எனவே, பாமக இருக்கும் அணியில் அதுவும் புதுவையை விட்டுக் கொடுத் தமையும் அணியில இடம் பெறுவதில் லை என று காங்கிரஸ் முடிவெடுத்து விட்டது. ஆனாலும் காங் கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படு வோம் என று அறிவித்த மூப்பனார் முதலில் முடிவை அறிவிக்கட்டும் என்று காங்கிரஸ் காத்திருக்கிறது. காங்கிரசை காட்டி த.மா.கா.வக்கு 40 சீட்டுகளை பெற்றுக் கொண்ட மூப்பனார் காங்கிரசை கை கழுவ காரணத் தை தேடிக் கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் சோனியாவுக்கும், இதர காங்கிரஸ் தலைவர்களுக்கும் வந்திருக்கிறது.
டெல்லியில் தொடர்பு கொண்டு அதிகாரப்பூர்வமற்ற முறையில் காங் கிரஸ் நிர்வாகிகளுடன்
பேசிக்கொண்டிருக்கும் தமாகா வினி முனி னணி தலைவர் ஒருவரிடமே காங்கிரஸ் நிர்வா கிகள் இந்த சந்தேகத்தை தெரி வித்திருக்கிறார்கள்
திருச்சி
யாருக்குமில்லை
சட்டசபை தேர்தலோடு திருச்சி எம்பி இடைத்தேர்தலும் நடக்க உள் ளது. வழக்கமாக திருச்சி தொகுதியை அதிமு.க. தோழமை கட்சிகளுக்கே ஒதுக்கி வந்துள்ளது. எனவே த.மா.கா. வுக்கோ காங்கிரசுக்கோ ஒதுக்கப்ப டலாம் என்று கருதப்பட்டது. ஆனால் யாருக்கும் இல்லை, அ.தி.மு.கவே போட்டியிடும் என்ற முடிவக்கு ஜெயலலிதா வந்துள்ளார். af 60 i LI TIL JE I GOGOLÍNGð
வெடி விபத்து
(பீஜிங்)
தெனி கிழக்கு சீன மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சட்டவிரோ தமாக வெடிபொருட்களை உற்பத்தி செய்து வந்த தொழிற்சா லையில் இடம் பெற்ற வெடி விபத்தில் 41 பேர் கொல்லப்பட் டுள்ளனர். 21பேர் காயமடைந் துள்ளனர்.
இதனால் அப்பாடசாலை
யின் 4 வகுப்புக்கள் முற்றாக
சேதமடைந்துள்ளன.
இவ்வெடி விபத்தில் ப சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சீனாவின் மனித உரிமைக் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் இப்பாட சாலை அதிபர் விசேட புலனா ய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Page 5
O9.03.2OO
தினக்கத்
AIIflbJI606) திறப்பு விழா
(செகு)
மட்/முனைக்காட்டைச் சேர்ந்த கணபதிப் பிள்ளை தயா பரசரமா என்னும் இளைஞரின் தனி முயற்சியின் பயனாக வாசிகசா லையொன்று நிறுவப்பட்டிருக்கிறது.
முனைக்காடு விவேகா னந்தா வித்தியாலயத்தின் முன்பாக அமைந்துள்ள இவ் வாசிகசாலை
யின் திறப்புவிழா இன்று வெள்ளிக்
கிழமை மு.பகல் 900க்கு இடம் பெறும்
இவ் விழாவுக்கு நூலக உரிமையாளர் சிவபுரீகதயா பரசரமா தலைமை தாங்குவார்.
நூலகம் பற்றிய சிறப்பு ரைகளை சிவரிக கு. சோதிலி ங்கம் குருக்கள், அறநெறிப்பா டசாலை அதிபர் ந.குமாரதாஸ் ஆகியோர் வழங்குவார்கள்
களுவாஞ்சிகுடி
LILLQ (billi L II i II IIL IJ II
(களுவாஞ்சிக்குடி நிருபர்)
கிடந்த வருடம், களு வாஞ்சிக்குடி அபிவிருத்தி சபையின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் சிபார் சுக்கு அமைய, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்துக்கு "கைரெக்' கம்பியூட்டர்கள் கிடைக்க அனுமதி
கணனி வசதி
கிடைத்துள்ள சபைத்தலைவ தெரிவித்தார். இப் பியூட்டர் வழங் பிரதியமைச்சர் னாள் கல்வி அ ணவுக்கு கடி செய்ததாக அ தலைவர் மேலு
ஆங்கில தட்டெழுத்து
(களுவாஞ்சிக்குடி நிருபர்)
ம்ேஞவாஞ்சிக்குடி கிரா மிய தொழிற்பயிற்சி நிலையத்தில், புதிதாக ஆங்கில தட்டெழுத்துப் பாட நெறி கடந்த வாரம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வின்
ணப்பித்து பயிற்சி நெறிக்குத் தெரி
வான 20 மாணவர்களும், அபிவி ருத்திச் சபைத் தலைவர் எஸ். முரு கேசு சபை உறுப்பினர்கள், பிராந் திய தொழிற்பயிற்சி நிலைய சிரே
வைத்தியசாலை
தரம் உயர்த்தப்பட வேண்டும்
(நமது நிருபர்)
கிளுவாஞ்சிக்குடி வைத்தியசாலை மாவட்ட வைத்திய சாலையாக தரமுயர்த்தப்பட்ட 1996ம் ஆண்டில் இருந்து இன்று வரை நாளுக்கு நாள் நோயாளர களின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதால், இவ் வைத்தியசாலை
யை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தி சகல வசதிகளையும் வழங்க வேண்டும் என உயர் அதி
நட்சத்திரம்பன்ை.
(ம்ே பக்க தொடர்ச்சி)
இரண்டாம் பாதம்
அம்சத்தின் ரிஷபச் சுக் கிரன் அமைகிறார். இதனால் சுக மாகவும் வசதியாகவும் வாழவே விரும்புவீர்கள். உடலமைப்பிலும் தனிக்கவர்ச்சி இருக்கும். தன தானிய சம்பத்துக்கள் சேரும். வண்டி வாகன வசதிகள் உண்டா கும். தர்மங்களைச் செய்வதில் ஆர்வம் ஏற்படும் கலைஞானங் களில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்ப டும். பெண்களிடம் மிகுதியான ஆசையும் ஈடுபாடும் சிலருக்கு ஏற் படும். மூன்றாம் பாதம்: அம்சநாதன் மிதுனபுதன் கல்வியிலே ஈடுபாடும் புலமையும் மிகுதியாகும். இந்த வகையான திறமை பயன்படும் பத விகளில் சிறப்பாக முன்னேறலாம். எவரையும் எளிதாக மடக்கியும் வெற்றி காணலாம்.சுகமான வாழ்க் கையும் அமையும் படைத்துறை, காவல் துறையிலும் நல்ல புகழ் பெறலாம். நான்காம் பாதம்- இந்த பாதத் தில் பிறந்தவர்களிடம் தர்மசிந் தனை மிகுதி எவருடைய துன் பத்தையும் கண்டால் மனம் இளகி விடும். உடனே உதவ முயல்வார் கள். பொது தர்மஸ் தானங்களை யும், திருக்கோயில் போன்றவற் றையும் இவர்களிடம் நம்பிக்கை யோடு ஒப்படைக்கலாம். மிகவும் சிறப்பாக தர்மகாரியங்களைச் செய்து வருவார்கள் சந்திரன் அம் சநாதன் என்பதனால் உதவுகின்ற குணம் நிறையவே இருக்கும். கட வுள் பக்தியும் உண்மையாகப் பெற்றிருப்பார்கள்.
அசுவினி சமநோக்கு நட் ஷத்திரம்.
61162-56 Lof 6/1/.57
அசுவினியல் பிறந்த பெண்களை காந்தருவ தத்து வத்
காரிகளிடம் வேண்டுகோள் விடுப் பதாக, நலன்புரிச்சங்க செயலாளர் எஸ். பேரின்பநாயகம் தெரிவித்தார்.
1998ம் ஆண்டு தொணன் நூற்றி ஆறாயிரம் நோயாளிகளும், 1999ம் ஆண்டு ஒரு லட்சத்து இரு பதாயிரம் நோயாளர்களும் சிகிச்சை பெற்றதாக குறிப்பிட்ட அவர், இவ் வருடம் முதல் இரண்டு மாதங்களில் இத் தொகை இருபத்தி எட்டாயிரம் என்றார்.
தைச் சேர்ந்தவர்கள் என்றும், வசீகரமான உடலமைப்பைப் பெற் றவர்கள் என்றும் கூறலாம். இவர் கள் இனிமையாகப் பேசுகின்ற வர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள் இனிமை யான குடும்ப வாழ்க்கையை அமைத்து மகிழ்பவர்கள் கொண்ட வர்களிடம் பாசமும் பற்றும் மிகுதி யாக உடையவர்கள். கணவனை யும் தன் பிள்ளைகளையும் பேணிக்காப்பதிலே மகிழ்ச்சி காணன் பவர்கள். பலசகோதரிகளுடன் பிறந்தவர்கள் எனவும், சுகங்களை அனுபவிப்பவர்கள் எனவும் நல்ல வர்களுடன் நட்புடையவர்கள் என வும் கூறலாம்.
y7D/j/// GFDLÍ AJ57-56Ti (7762)
இவர்கள் குதிரையைப் போல் வேகமும், வலிமையும் பெற் றவர்கள் கொஞ்சம் முன் பக்க மாகச் சாய்ந்து நடப்பவர்கள். இரா சாளிப் பறவைபோல எதையும் ஒரே வேகத்தில் பாய்ந்து கைப்பற் றிக் கொள்ளும் ஊக்கம் பெற்ற வர்கள். உயர்ந்த மனப்பான்மை யும் நோக்கமும் கொண்டு வாழ்க் கையை நடத்திச் செல்லக் கூடிய வர்கள்.
எந்த நிலையிலும் தமக்கு வரும் ஆபத்தைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் பிறருக்கு உதவுகின்றவர்கள். சிலருடன் இர ண்டு வகையான மனப்போக்கும் காணப்படும். இரகசிய சாஸ்தி ரங்களிலும் சக்திகளிலும் ஆர்வ மும் ஈடுபாடும் சிலருக்கு இருக்கும்.
பெயர்களின் முதல் எழுத்துக்கள்
ஒவ்வொரு நட்சத் திரத் தில் பிறந்தவர்களும் தங்கள் பெயர் அந்த நட்சத்திரத்தோடு இசைவாக இருக்கும் படி அமைத் துக் கொள்வதால், சிறந்த வாழ் 6O)6)JCy GYLIml6)lagirih (9, 9) L39,6ʻilu IIT85
ஸ்ட போதனாசிர் பாடநெறி ஆசி) ஆகியோர் இந் கொண்டனர்.
fിഞ്ഞു பட்ட ஒன்பது இயந்திரங்கள் பட்டுள்ள இப்பட டுத்தப்படவுள்ளது தெரிவித்தார் 6 மாதம் தொடக்க மோட்டார் சைக் நெறிகள் ஆரம்பி பதில் கடமை ரீவிநோதராஜ் ெ
பொன் விழ இராஜேஸ்வ
(செ
ஒலிபர் பொன் விழாக்க லிக்குயில் திரும சண்முகம் அவர் சுவடுகள் நூல் ெ ட்டு விழாவும் எதிர வெள்ளிக்கிழமை கிருஷ்ண மிஷன் ♔Lഥ (ol|ഖണ്ടെ; இவ்விழ அதிதிகளாக தெ 96)6) (GLDGITGOT6. உறுப்பினர்களான பி.சந்திரசேகரன், ெ கெளரவத் துாது தகவல் ஊடகத்து செயலாளர் ஜனத கை ஒலிபரப்புக் 6U 61sli, GLJ600TE கலந்து கொள்ள6 ഖി[p16 வாழ்த்தை செல்வி சீலன் பாட, திரும குமார் வரவேற்புை
திருமதி னந்தாவின் ஆசிய ந்து பேராசிரியர் மீனாட்சி பொன்னு ரிதி, இ.ஜெயராஜ் ஹமீட் ஆகியோர் []ഖ[]Þണ്.
கருத்து கவிஞரும், இலங் அறிவிப்பாளருமா தயானந்தா நிகழ்த் இந்நிகழ் சிரிங்க நகைச்சு பேபி அர்ச்சனா ப னமும் பாடும் வா6 களும் இடம் பெற
அமையும், சு-சே இவற்றுள் ஒன்று அமைய வேண்டு செந்தூர் மைந்தன் லாவண்ணியன் ே கலாம். இந்தப் ெ யைக் கொடுக்கு
அசுவி வர்களின் சிறப் உழைக்கக் கூடி GNE, IT60ÖTL (8660) முடிக்கும் திறமை சோதிடர் :-

D605 Öb Gattiggå dig, Gödöttö
க அபிவிருத்தி எஸ். முருகேசு
டசாலைக்கு கம் ம் படி முன்னாள் றிஸ்புல்லா, முன் மச்சர் ரிச்சட்பத்திர D (p6oLib f’LITTÜ, விருத்திச் சபைத் தெரிவித்தார்.
வகுப்பு ர ரீ வினோதராஜ்
யை பிரமுகர்கள் கழ்வில் கலந்து
த்திற்கு வழங்கப் பூங்கில தட்டச்சு லம் ஆரம்பிக்கப் சி நெறி விரிவுப க எஸ்.முருகேசு நிர்வரும் ஏப்ரல் மின் இணைப்பு, |ள் போன்ற பாட கப்படவுள்ளதாக முகாமையாளர் ரிவித்தார்.
க் காணும்
சண்முகம்
கு)
ப்புத் துறையில் ாணும் வானொ தி இராஜேஸ்வரி களின் காற்றின் வெளியிடும் பாரா வரும் 16ம் திகதி கொழும்பு இராம மண்டபத்தில் J. ாவுக்கு பிரதம Tழில் அமைச்சர் ா, பாராளுமன்ற பி.பி.தேவராஜ், மாரீஷியஸ் நாட்டு ர் தெஈஸ்வரன் றை அமைச்சின் ச பிரிஷ் இலங் கூட்டுப் பணிப்பா (ဈမိLIT ஆகியோர் ருக்கின்றார்கள் ல் தமிழ்த்தாய் துஷ்யந்தி ஜெய வசந்தி சிவக் நிகழ்த்துவார். த்மாவதி பூரணா ரயைத் தொடர் கா.சிவத்தம்பி, துரை, கம்பவா பி.எச்.அப்துல் சிறப்புரை ஆற்
ரயை பிரபல 3, 6)IIT (GGOTITGS இளையதம்பி வார்.
|ல் கொஞ்சம் வ நாடகமும், நாதனின் நட பாடிகள் பாடல்
-லா என்னும் ல் எழுத்தாக
சுந்தரருபன், சொல்லழகன், ன்று அமைக் கள் அமைதி
பில் பிறந்த கடுமையாக ர். எடுத்துக் யச் செய்து உடையவர்.
656 JUNGFAN
வெள்ளிக்கிழமை 5
ஆனையிரவு வீழ்ச் சியின் போது தண்ணிர அருந்தாமல் இறந்த படை வீரர்களை நினைவு கூறும் முகமாக எதிரவரும் ஏப்ரல் மாதம் 22ம் திகதி ஒரு மணிநேரம் தண்ணீர் அருந்தாமல் இருக்கும்படி நாட்டு மக்களை கேட்டுக்கொள் கின்றேன் என்று பிரதி சபாநாயகர் பிரிகேடியர் சரத் முனசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் பேசுகையில் வேண்டுகோள் விடுத் தார்.
ஆனையிறவு இராணுவ முகாம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி புலிகளிடம்
இராணுவ வீரர் ஒருவ ரும் அவரது காதலியும் ஒன்றாக இணைந்து தற்கொலை செய்து GNab/T60öTL EFLİDLI6)ILİD LUGADITESIGNESİT60)L உலக முடிவுப் பகுதியில் இம் மாதம் 5ம் திகதி இடம் பெற் றுள்ளது.
இருவரும் பொலநறு வைப் பகுதியைச் சேர்ந்தவர்கள்
கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் கிராமிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியுமான திருமதி பேரியல் அஷரப் மட்டக் களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் அமைச்சராகப் பதவியேற்றதன் பின்பு மட்டக் களப்புக்கு செய்யும் முதலாவது விஜயம் இதுவாகும். இவ் விஜ யத்தை அடுத்து சனிக்கிழமை மட்டக்களப்பு செயலகத்தில் அர சாங்க அதிபர் இமோனகுருசாமி
சயனைட் அருந்தி
இளைஞன் ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற் றுள்ளது.
மன்னார் வைத்திய 9:Iഞൺ ബguിഞ്ഞ ഉ_ണ്ണ ബol_{6| றில் விடுதலைப் புலி இயக்க உறுப்பினர் ஒருவர் தங்கியிருப் பதாக இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை யடுத்து அவ்வீட்டை செவ்விாய்க்
முள்ளியவளை மகப் பேற்று நிலையத்தில் கடந்த இரு மாதத்தில் 54 சிசுக்கள் பிறந் துள்ளன. இதில் 12 சிசுக்கள் இறந்தும் நிறை குறைந்தும் பிறந் துள்ளதாக அறிக்கைகள் தெரி வித்தன.
ஜனவரியில் 28 சிசுக் கள் பிறந்துள்ளன. மூன்று நிறை
ற்கரங்களுக்கிடையே நடைபெறும் சொகுசு பளில் வண்டி களுக்கான உள்ளுர் கட்டணங் களை நியூ ஈஸ்டன் பஸ் கம்பனி லிமிட்டட்டின் கீழ் இயங்கும் சாலை கள் சாதாரண கட்டணத்துக்கு குறைத்துள்ளன. ஏற்கனவே இக் கட்டணங்கள் சாதாரண கட்டணத் திலும் அரை மடங்கு அதிகமாக
வும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 22ல் ஒரு மணிநேரம் நீர் அருந்த வேண்டாம்
இராணுவ வீரர் - காதலி ஒன்றாக தற்கொலை
இன்று பேரியல் அவர்ரஃப்
கலந்து கொள்ளவுள்ளனர் மாவட்
இளைஞன் மரணம்
வன்னியில் சிசு மரணங்கள் அதிகரிப்பு
பிறந்துள்ளதாக அந்த அறிக்கை
மட்/சொகுசு பஸ்களில் சாதாரண கட்டணம்
வீழ்ச்சியடைந்தது. இம் முகாமில் இருப்பவர்களுக்கு குடி தண்ணிர் இயக்கச்சியிலுள்ள கிணறுகளி லிருந்தே பெறப்படுகிறது. ஆனால் குறித்த தினத்தன்று தண்ணி முகா முக்குள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டதால் பிற்பகல் ஒரு மணிக்கும், முதல் மாலை நான்கு மணிக் குமிடையில் பல படை வீரர்கள் இறந்தார்கள் என்றும் அவர் கூறி னார் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப் பதற்கான பிரேரணை மீதான விவா தத்தில் கலந்து கொண்டு பேசுகை யிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவர் களின் காதலுக்கு இருதரப்புப் பெற்றோரும் கடும் எதிர்ப்புத் தெரி வித்திருந்தனர். அதனால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
டபிள்யூஜிசம்பந்த கரு னாநாயக்க (இராணுவவீரர்) ரொ ஷாணி மல்காந்தி (காதலி) ஆகி யோரே தற்கொலை செய்தவர் களாவர். மட்டக்களப்பு விஜயம் தலைமையில் மாநாடொன்று நடை பெறவுள்ளது. இதில் அமைச்சர் பேரியல் அஷரப் கலந்து கொண்டு மாவட்டத்தின் அபிவிருத்தித் திட் டங்கள் பற்றி அறியவுள்ளார்.
♔ |D[[ )( IDTഖ|| [] பாராளுமன்ற உறுப்பினர்கள் பிர தேசச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களும்
டத்தின் அபிவிருத்திக்கு முதற் கட்டமாக இரண்டு மில்லியன் ரூபா வை அமைச்சர் ஒதுக்கியுள்ள தாகவும் தெரியவருகிறது.
கிழமை பிற்பகல் 3 மணியளவில் இராணுவத்தினர் சுற்றிவளைத்த போது தப்பிச் செல்ல வழியின்றி அவ்விளைஞன் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக படைத் தரப்பினர் தெரிவித்துள் 66OU.
மரணமான இளைஞன் முதுார் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அறிவுச் செல்வம் என்ற இயக்கப் பெயருடையவர் எனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
குறைந்து பிறந்துள்ளன. பெப்ர வரியில் 26 சிசுக்கள் பிறந்துள் ளன. இதில் ஏழு நிறை குறைந்து
மேலும் தெரிவிக்கின்றது போதிய போஷாக்கு இன்மையே இவ்வா றான சிசுக்கள் பிறப்பதற்கு காரண மாகும் என வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் பிரயாணிகள் ஏற்கனவே அறவிடப்பட்டு வந் துள்ள கட்டணங்களைக் கருத்திற் கொண்டு இப்பஸ் வண்டிகளில் ஏறுவதற்கு தயங்குவதாக மட்டக் களப்புச் சாலையைச் சேர்ந்த அதி காரி ஒருவர் தெரிவித்தார். போதி uബ്ബ ബിണ്ഥ[]] || (5.5|LLIT மையே இதற்கான காரணமாகக் கூறப்படுகின்றது.

Page 6
09.03.2001
தினக்க
நவீன சமூகத்தில் பு பெண்களு
D னித சமுதாயம் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலாரை உள்ளடக்கி, பகுத் தறிவு வளத்துடன் தொடர்ச்சியாக இயங்கி வருவதாகும். உயிரி னங்கள் வாழ்வதற்கு பிரபஞ்சம் இயறி கையாகவே பலவித நியதிகளைக் கொண்டுள்ளமை யாவரும் அறிந்ததே. அந்த வகையில் மனிதர்களிடத்திலோ அல்லது விலங்குகளிடத்திலோ அவற்றின் பரிணாம வளர்ச்சி யினை நோக்குகின்ற போது பெண் இனச் செயற்பாடுகள் அவ்வினங்களின் வளர்ச்சிக்கும், தொடர்ச்சிக்கும், பெருக்கத் திற்கும் முதன் மையாகவே இருந்து வருகின்றது என்பது வரலாறு கன ட அனுபவ உண்மையாகும். மனித சமுதாய வளர்ச்சிக் கால கட்டத்தில் தாய்வழிச் சமுதாய காலம் என்பது பெண்கள் தலைமை யேற்று நடாத்தப்பட்ட சமூக அமைப்பைக் கொண்டது. அந்தக் காலகட்டம் பெண்கள் சமத்துவத் துடனும் சுயாதீனத்துடனும் நடாத்தப்பட்ட காலம். ஆனால் இன்றைய நவீன சமூகத்தில் காணப்படும் ஆண்மேலாதிக்கம், பெண்ணின் இரண்டாம் பட்ச நிலைமைகள் என்பன தாயாட்சிச் சமூகத்தின் துரதிஷ்ட வசமான வரலாற்றுத் தோல்வியின் அடிப்ப டையில் எழுந்த தந்தையாதிக்க விளைவுகளாகும்.
GLI GOoi 6 6oi L6) 6si கருப்பை வளத்தைக் கொண்டு மனித இன மறு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பவள். கருவளம், குழந்தைப் பேறு, தாய்மை என்பன ஒரு சமூகம் ஒன்றின் தொடர் நிலைக்கு அவசியமானவை ஆனால் பெண்களது பாலியற் பண்பினை வைத்து அவர்களை அடக்கி யாள நினைக்கும் ஆண்கள்,
பெண்களின் குழந்தை பேறும், தாயப் மையும் முக்கியமான உழைப்பு என்பதனை உணர மறுத்து விடுகின்றனர். அவ் வாறு உணர்ந்து கொண்டாலும் தமது ஆதிக்க உணர்வினால் பெண்க ளுக்குரிய சமத்துவ உரிமை களைக் கொடுக்க மறுத்து விடுகின்றனர்.
இனி றைய நவீன சமூகத்தில் காணப்படும் முக்கிய அம்சமான ஆணாதிக்கம் என்பது குடும்பத்திலும் சரி, சமூகத்திலும் சரி, பெண்ணுக்கு ஏற்படும்
எஸ்.ஜானகி
த/த்தர்கலைக்கழக
அனைத்துத் தொல்லைகளுக் கும் அடித்தளமிடுகின்றது. ஒரு GL 600i 600TT 60616i LD3, GTIT g, மனைவியாக, தாயாக சமூக உறவுகளை ஏற்படுத்துவதற்கு உரிய பாத்திர உருவாக்கங்கள் ஆணாதிக்கத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்படுவதால் பெண்களும்
அடிமை மனநிலையிலேயே
வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்ப டுகின்றனர். சிறிய குழந்தை களில் இருந்து வளர்ந்தோர் வரை பெண்ணின் பால்நிலை காரணமாக பெண்களுக்கு பாரபட்சம் வழங்கப்படுகின்றது. சிறிய பெண் பிள்ளைகளுக்கு சட்டி, பானைகளும், ஆண்குழந தைகளுக்கு கார், பிளேன் போன்ற தொழில்நுட்ப விளை யாட்டுப் பொருட்களும் வழங்கப்ப டுகின்றன. இவி வாறான சமூகமயப்படுத்தல்கள் குழந்தை களுக்கு ஏற்படுத்தப்படுவதால் அவற்றின் சமூக உறவுகளில் வேறுபாடுகள் தோன்றுகின்றன.
வேலைத் த மேலதிகாரிகள் GB660D6A) GAFLIJULI பாலியற் தொல் உள்ளாக்கு தமது பெண் தேநீர் அல தயாரிக்கும் படி இவி வாறான மேலாதிக்கங்கள் உருவாக்கப்பட்ட ♔ ഞഖ IDT]] [] கூடியவை கட் வேண்டியவை.
(60016 פ: அல்லது சமைத் களை வளர்த் 2_cmDL56の6má cm விடும் வீடு சார்ந் துப்புரவு செய்ய ഉ_', LIL ജൂ, തു செய்யும் நடைமு தும் பெண்களுை 6TLDġ5 ġCUPDE5, E560) EIT 60LĐ BIT 60LDITF கலாச்சாரம் என் பெண்களை இ நிலை மைக்கு கின்றனர். பெண் வளர்ச்சி ஆக்க கள், தலைமை வற்றுக்கும் எதி வருகின்றனர். இ சமூகத்தில் நி என்ற கோட்
மேலாதிக் கத்
ஆதிக்கக் கோட் 3,600T660601 E.
வன் புல்லான
என்று வாழவே இறந்த பின் 6 விவாகரத்துக்
ட நட்சத்த
செய்வினை தெரிந்து செய்யவே யார்க்கு நல்லன் மையறு மணியும் பொன்னும் மகிழ்ச்சியாயணிய வல்லன் பொய்யுரையொன்றுஞ் சொல் லான் புகழ் பெற வாழவல் லனைய மிட்டுண்ண வல்லனசு வினி நாளி நானே மேஷராசியில் முதல் 13-20பாகைக் குளிர் அமைந்திருப்பது அசுவினி நட்சத்திரமாகும்.
இதில் சந்திரன் இருக்
கும் போது பிறந்தவர்கள் நீங்கள் அசுவினிக் குரிய கேதுவும், சந்திரனும், மேஷத்திற் குரிய செவ்வாயும் சேர்ந்து ഉ IE 5 ന്റെ ഉ സെക്ക് ഖT[ ഞ ഖ உருவாக்கி நடத்துவார்கள்
பொதுவான தன்மைகள்
உங்களுக்குச் சுயமாகச் செயல்படும் ஆற்றல்
மிகுதியாயிருக்கும் ஆண்மைக்
குணமும் அதிகமாகக் காணப் படும் இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
புத்திக் கூர்மை மிகுதி எதைச் செய்ய நினைத்தாலும் அதைத் தீவிரமாக முயன்று செய்து விடும் மனவூக்கம் பெற்ற வர்கள் மற்றவர்கள் அலட்சியப் படுத்தினாலும் அதிகாரம் செய்தா லும் உங்களால தாங்க முடியாது. தோல்விகளில் சோர்வு அடைந்தாலும் விரைவில் வேறொரு முயற்சியில் தீவிரமாக இறங்கி விடுவீர்கள் பலபேரும் பாராட்டும் படியாக வாழவேண்டும் என்ற ஆசை உடையவர்கள். இதனால் உங்களைப் புகழ்ந்து பாராட்டி ஏமாற்றும் குணமுள்ள பலர் உங்கள் நெருங்கிய நண்பர்கள் போல் நடிப்பார்கள் நண்பரால் ஏமாறும் அனுபவம் அடிக்கடி உங்களுக்கு ஏற்படும்.
நண்பர்கள் செய உங்களால் வேதனைப்பட்டு புத்தி சக்தியையும் ப alabaon முயற் ளுக்கு மிக எதையும் நிை G) aFuli g5I (UpLI நினைப்பீர்கள்
GT6 ബിഞഥunഞ வர்கள் கூர்ை 6lgIT6)LDIGOT d வர்கள் எவை யவர்கள். இத6 ഉ_|| &ണിj) ஏமாறவும் நே
s) E, நோய் அடி இவற்றைச் வீர்கள். தலை ஏற்படப்பலன்
LIU by அகன்ற நெ கணி களும் உங்களிற் ப பகுதியில் மறு சிலருக்கு
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 6
ஆண்மேலாதிக்கமும்
ாங்களில் சில தமக்குக் கீழ் b G)LJ6OöT3560)6TI லைகளுக்கு கின்றனர். சிலர் ாரியதரிசிகளை லது கோப்பி பணிக்கின்றனர். ஆணி சமூகத் தால் வை. ஆக வே ம் அடையக்
LDITID
தயாரித்தல், தல், குழந்தை தல், அழுக்கு ழவுதல், மற்றும் த சுற்றுச் சூழல் ம் வேலைகள் க்குச் சேவை றைகள் அனைத் டயவை என்பது டமுறை. இதுவே கற்பிக்கப்படும் று ஆண் சமூகம் ரண்டாம் பட்ச த் தள்ளிவிடு களின் ஆளுமை த்திறன் முயற்சி த்துவம் ஆகிய ராக செயற்பட்டு இவ்வாறே தமிழ்ச் லவுகின்ற கற்பு பாடும் ஆணி த நிலைநாட்டும் பாடாகும். பெண் ல்லானாலும் கண
ாலும் புருஷன்' ண்டும். கணவன் ாரோ அல்லது
குப் பின்னரோ
இது
20 LIEGES Gñt
மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப்
பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
மறுமணம் செய்ய முடியாது என்ற சமூக நியதி ஆணின் விடையத்தில் பெண்டாட்டி செத்தால் புதுமாப்பிள்ளை' என கொண்டாடப்படுகின்ற பாரபட்ச நிலையைக் கொண்டுள்ளது. பெண்கள் ஆண்களின் காமப்பசி
யினால் சீரழிக்கப்படுகின்ற போது
கற்பிழந்தவர் என்று பெண்க ளைத்தான் சமூகம் ஒதுக்கி வைக்கின்றது. எனவே ஆண்களி ணுடைய பாலியற் பலாத்காரங்க ளுக்கு உடனடியான பகிரங்க தண்டனை வழங்கினால் தான் பெண்கள் நிம்மதியாக பாலியற் தொல் லைகள் இல்லாத வாழ்வு வாழமுடியும் பாதிக்கப்பட்ட பெண்கள் தாம் கற்பிழந்தவர் என்று தமக்குத்தாமே குத்திக் கொள்ளும் ஓர் தாழ்வு மனப்பான் மையை நீக்க வேண்டும். கிராமப் புறங்களில் வாழும் பெண்களே கூடுதலான ஆண் மேலாதிக்கத்தினால் அல்ல லப்படுகின்றவர்கள். எனவே இவற்றைத் தடுக்க அனைத்துப் பெண்களும் முன்வரவேண்டும். பெண்ணுரிமை அமைப்புக்க ளுடனும், இயக்கங்களுடனும் சேர்ந்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும். கூடுதலாக மேடைக ளில் பெண்ணுரிமை பேசும்
ஆசிரியர்
ஆண் தனது வீட்டில் அதற்கு
எதிர்மாறான நடவடிக்கையைக்
கொண்டிருக்கும் சந்தேகத்துக்கு
உரியவன். ஒவ்வொரு ஆணின்
மனதிலும் பெண்கள் மீதான
ஆதிக்க உணர்வு கனிந்து
கொண்டே இருக்கின்றது. இது
அவ்வப்போது தீப்பிழம்புகளாக
வெளிவந்து அவர் களின்
குணங்களை வெளிச் சம்
போட்டுக்காட்டி விடுகின்றன.
கல்வியோ அல்லது சுற்றுப்புற
நாகரீகத் தொடர் புகளோ
ஆண்களின் பெண்கள் மீதான
எடுத்துக்காட்டாக உயர்கல்வி
நிறுவனங்களிலோ அல்லது
வேறு ஸ் தாபனங் களிலோ
பெண்களால் முன்னெடுத்துச்
செல்லப்படும் எந்த நடவடிக்
கைகளும் ஆண்களால் கேலிக்
கும், கீழ்த் தர விமர்சனத் துக்கும் உள்ளாக்கப்படுவது
குறிப்பிடத்தக்கதாகும் 6T601 (86). பெண்கள் விழிப்படைய வேண் டும் பெண்கள் அபிவிருத் திக்காகப் பாடுபடவேண்டும். ஆண்மேலாதிக்கம் அற்ற சமத் துவ சமூகத்தை உருவாக்க உழைக்கவேண்டும்.
Ο 9 //////6260/
நாம் பிறந்த நட்சத்திரங்களுக்கான பலாபலன்களை ஒரே பார்வையில் அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் குருக்கள் மடத்தைச் சேர்ந்த சோதிடர் வேதவராசா எழுதுகிறார். இன்று
அசுவினி நட்சத்திரத்திற்கான பலன் இடம் பெறுகிறது. அடுத்த வெள்ளி பரணி நட்சத்திரத்திற்கான பலன் இடம்பெறும்.
யும் துரோகத்தை ாங்க முடியாது
வருந்துவீர்கள். கூர்மையையும் பன்படுத்தக்கூடிய சிகளும் உங்க |ம் பிடிக்கும். த்ததும் உடனே தது விடவும்
LUIT 60T g) Lig) Lib ஆற்றலும் பெற்ற மயான மூக்கும் களும் கொண்ட யும் கவரக்கூடி T6ů GLGOSTEE6íLLED லர் மயங் கி வதுண்டு.
ளுக்கு கணி 5 9 6 U 6M) TLD . நித்துக் கொள் பலி, பல்வலியும்
ார்பும், நீண்டு றியும், சிவந்த பற்றவர் களர் ருக்கு இடுப்புப் மச்சம் இருக்கும். லைப்பகுதியில் ாணப்படுவதும்
ளால் திறமை
யாகப் பொய் சொல்ல முடியாது. மனதிலே பட்டதை வெளிப்ப டையாகச் சொல்லி விடுவீர்கள். இதனால் மற்றவர்கள் வருந்து வது பற்றியோ உங்களை வெறுப்பது பற்றியோ கவலைப் படவும் மாட்டீர்கள்.
நிறையச் சம்பாதிப் பீர்கள் தேவையற்ற வின்ை செலவுகளையும் மிகுதியாகச் செய்துவிடுவீர்கள். இதனால் எப்போதும் பணத்தட்டுப்பாடு உங்களுக்கு ஏற்படும்.
நரி யாய த து க குப் போராடத் துணிவீர்கள் அறி யாயம் என்று தோன்றினால், உடனே அங்கேயே எதிர்த்து நிற்பீர்கள். பின்விளைவுகளைப் பற்றி எலி லாம் நினைக்க மாட்டீர்கள். கோபம் சற்று அதிகம். ஆனால் கோபத்துக்கு உள் ளான வர் களர் 95 60AU CUDI செய்தவர்கள் உங்களிடம் வந்து மன்னிப்பு கேட்டால் உடனேயே மன்னித்து விடுவீர்கள்
வேகமாகச் செல்வதும், செய்வதும் உங்களுக்குப் பிடித்த மானவை. சுய கெளரவமும் மிக
சக வாசங் களிலும்
அதிகம் மந்தமான தொழிலும் வாழ்க்கையும் உங்களுக்கு சிறிதும் ஒத்துவராதவை.
அசுவினியரி ல ருதுவாகும் பெண்கள் தனதானிய சந்தான பாக்கியம் பெற்றும், புண்ணியங்களைச் செய்தும் புகளோடு வாழ்வார்கள்
நான்கு Iதங்கள்
முதலாம் பாதம் - முதல் பாதத்தில் பிறந்தவர்களிடம் மேஷச் செவ்வாயின் அம்சம் மிகுதியாக இருக்கும். புத்திக் கூர்மை குறுக்கு வழியிலே அடிக்கடி செல்லும், விரைவாகச் சம்பாதித்து விடவேண்டும் என்ற மனவேகமும் அதிகம். சுகபோக விருப்பமும் அதிகம் சொந்த முயற்சியினாலேயே படிப்படியாக வசதிகளை த தேடிக் கொளர் வீர்கள் சண்டைக் குணமும், பிறரைப் பற்றிக் குறைபேசும் குணமும் சிலரிடம் காணப்படும். போக இச் சையால் கெட்ட சிலர்
(5ம் பக்கம் பார்க்க)

Page 7
சிலாந்து அணிக்கும், பாக்கிஸ்தான்
) () 3.2OO
இற
அவுஸ்திரேலியா Is/ 1/627
Bá0IDÍGOOJIL Z IÓ.
(பிரகாளில்)
தொ டர் வெற்றிகளைக் குவித்துவரும் அவுஸ்திரேலிய அணி மீது இந்திய மத்திய புலனாய்வு ஆழ்ந்து அக்கறை காட்டிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதி யாக இந்திய அணிக்கும், அவுஸ் திரேலிய அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கட் டுக்களால் அபாரமான வெற்றியைக் குவித்தது நாம் அறிந்ததே இதனை யடுத்தே இந்திய மத்திய புலனாய்வு இதற்குள்ளும் சூதாட்டம் ஊடுருவியி ருக்கலாம் என சந்தேகத்தை எழுப் பியுள்ளது. இப்படித்தான் எந்தவொரு அணியும் தொடர் வெற்றிகளை தம் வசமாக்கிக் கொள்கிறதோ அந்த அணிகளுக்கிடையே சூதாட்டக்காரர் கள் எழும்புவது வழமையான விட யம் தான். எனவே, இந்தப் போட்டி களிலும் சூதாட்டம் நிகழ்ந்திருக் கலாம் என சந்தேகிக்கின்றது இந் திய மத்திய புலனாய்வு
போட்டிகளிலிருந்து சூதாட்டம் தொடர்பாக நீக்கப்பட்ட வீரர்கள் தமக்கு வருமானம் தேடி இத்தகையதோர் எழிய செயலில் இறங்கியிருக்கக்கூடும் காரணம் அவ்
வாறே தென்னாபிரிக்காவின் தொடர் வெற்றிகளும் அமைந்தன என்று புலனாய்வு கருத்து வெளியிட்டுள்
6TD).
காலத்துக்குக் காலம் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சம் பாத்தியத்தை வலுப்படுத்தியே இந் தச் சூதாட்டப் பின்னலில் இறங்கி யிருப்பது இதற்கு முன்னர் நடை பெற்ற போட்டிகளும் போட்டிகளில் ஆடிய சூதாட்டங்களும் எடுத்துக்
95ITL"LTaE5 g9460)LDg
பலநாள் அகப்படுவான் 6 இன்னும் நடைெ எமக்கு ஓர் எடுத்து யும் என்றார். இந் னாய்வுப் பிரிவை அதிகாரி ஒருவர். தான் பார்க்க வே வில் கிரிக்கெட் பெறப்போகின்ற பொறுத்திருந்து ட
广
as II GOGOL GAOITIÉ) . V
பெற்ற மாணவிகளின் உடற்பயிற்சிக்
அண்மையில் இடம் பெற்ற மாவடிப் பள்ளி ( மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போ
a III” afla
சலகதுறை ஆட்டக்காரர் இருந்தும் ஏன் பாக்கிஸ்தான் அணி தோற்கிறது?
(பிரகாளில்)
ஆய்வாளர் கருத்து
கிடந்த வாரத்தில் நியூ
அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
பாக்கிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் எவருமே சிறப் பாக ஆடவில்லை.
அடுத்து, பந்துவீச்சாளரைப் பொறுத்தமட்டில் வசிம் அக்ரமோ, சொயிப் அக்தரோ சிறப்பாக செயல் படவில்லை என்பதும் ஆய்வாளர்க
பாட்டியில் வெற்றி பெற்ற மாணவர் ஒருவருக்கு செல்வராசா எம்.பி. பரிசு
ழங்குவதைப் படத்தில் காணலாம்.
ခြီး மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற விளையாட்டுப்
ளின் முக்கிய கருத்து அதன்படி நாம் பார்க்கும் போது மக்மிலன் நியூசிலாந்து அணிக்காக ஏனைய போட்டிகளில் சிறப்பாக ஆடவில் லை என்பது முக்கிய எடுத்துக் காட்டாகும் நியூசிலாந்துடனான இரு போட்டிகளிலும் கோட்டைவிட்டதே எமக்கு சந்தேகத்தை வலுப்படுத் துகிறது என்பது ஆய்வாளரது கருத்து
விளையாட்( (p19.6
(மண்முனைப்
Dண் ( பிரிவில் கழகங்க லான பல குழு வி சியில் ஆரைய யிருப்பு ஆகிய் g) TGT 66.06 TL II வெற்றியிட்டின. எல்லே ஆண்யன் விளையாட்(
616) (636) - (GLI60ôrG| T6ÖLslóð| 660)6
கபடி ஆண் புது பின் விகழகம்
கபடி பெண்டொல்பின் விகழ
கரப்பந்து- பெண் டொல்பின் விக
கரப்பந்து ஆண் யன் விகழகம்
கிரிக்கெட் ஆன
உதைபந்து ஆ
广
கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடந்த இல்ல போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற மாணவிக்கு உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் பரிசளிப்பதை முதலாவது படத்திலும், குழுமியிருக்கும் மாணவிகளின் ஒரு பகுதியினரை இரண்டாவது படத்திலும் காணல
மட்டக்களப்பு மாவட்டப்
660) Gu
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 7
ன்றது. கள்வர் ஒருநாள் ன்பதற்கிணங்க, றும் போட்டிகள் ESETLI TE DIGOLD நிய மத்திய புல சேர்ந்த விசேட பொறுத்திருந்து ண்டும் எந்த அள சூதாட்டம் நடை து என்பதைப் TIJфањ6ОПШD.
9ல் அவர் ரப்
Laufeb 6Lib யை படத்தில்
Li GLI FILL9 புகள்
பற்று நிருபர்)
முனைப் பற்றுப் ளுக்கு இடையி ளையாட்டு நிகழ்ச் பதி, புதுக்குடி ரு கிராமங்களில் ட்டுக் கழகங்கள்
ஆரையம்பதி ஏசி க் கழகம்
புதுக்குடியிருப்பு யாட்டுக்கழகம்
குடியிருப்பு டொல்
புதுக்குடியிருப்பு
ELİD)
புதுக்குடியிருப்பு ELD
ஆரையம்பதி ஏசி
- ஆரையம்பதி
ன் ஆரையம்பதி
விளையாட்டுப்
பாராளுமன்ற ட்டுத் திடலில்
தைபிறந்தும் வழிபிறக்கவில்லையே!
தொண்டர் ஆசிரியர் கவலை
தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியவர்களுக்கு நிரந் தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என தொண்டர் ஆசிரியர் சங்கங்கள் மேற்க்கொண்ட சாத்வீகப் போராட்டங்களினாலும் அரசியல் முக்கியஸ் தர்களின் அழுத்தங்களினாலும் ஒரு தொகைத் தொண்டர் ஆசிரி யர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது வழங்கப்பட்ட நியம னங்களின் எண்ணிக்கை தொண்டர் ஆசிரியர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுமிடத்து தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமன இலக்கை பூர்த்தி செய்வதாக அமையாத காரணத்தால் தொண்டராசிரியர்கள் தமது நிரந்தர நியமனக் கோரிக்கையை முன்வைத்து மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடத் தொடங்கினர். இதன் விளைவாக தொண்டராசிரியர்களின் நிரந்தர நியமனத்திற்கு வழி சமைக்கும் வகையில் கெளரவ அமைச்சர் டக்ளஸ், தேவானந்தா அவர்கள் தலையீட்டினால் சென்ற வருட இறுதியில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அவர்களுடனான உயர் மாநாட்டுக்கு வடக்கு, கிழக்கு தொண்டராசிரியர் சங்கப் பிரதிநிதிகள் பங்குபற்றவும் ஏற்பாடு செய்திருந்தார். அந்த மாநாட்டின் பெறுபேறுகளின் படி 1500 தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக கல்வி அமைச்சர் உறுதியளித்திருந்தார். அவற்றுக்கான அமைச்சரவை, திறைசேரி அங்கி காரம் பெறும் பொருட்டு ஒரு மாதகால அவகாசமும் கேட்டிருந்தார். இதன் காரணமாக நிரந்தர நியமனம் கிடைக்கும் வரையிலான உண் ணாவிரதப் போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கைவிடப்பட்டது. 'தைபிறந்தால் வழிபிறக்கும்" என்ற கூற்றுக்கு அமைய தை மாதமளவில் நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது மார்ச் மாதமாகியும் நியமனம் வழங்கப்படாதது தொண்டர் ஆசிரியர் களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. நியமனத்தையே எதிர்பார்த்து வேறு எந்தவொரு தொழிலுக்கும் முயற்சிக்காமல் காத்திருக்கும் தொண்டராசிரியர்களின் நியமனம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட தொண் டர் ஆசிரியர் சங்கத் தலைவர் சா.சுதாகரன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது அதற்கான முழுப்பிரயத்தனமும் தான் மேற்கொள்வதாகவும் எதிர்வரும் 12ம் திகதி அளவில் நல்ல செய்தியைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
நிரந்தர நியமனத்திற்கு முற்றுமுழுதான அழுத்தத்தைக் கொடுக்கவும், விரைவாக அதைப்பெறும் நோக்கிலும் 12ம் திகதி திங்கள் காலை 10 மணிக்கு சகல தொண்டர் ஆசிரியர்களையும் மட்டக்களப்பு மாவட்டக் கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக ஒன்று கூடும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தலைவர் . சுதாகரன் செயலாளர் :- என். குருச்சந்திரராஜா பொருளாளர் :- ஜி. ஜெயசீலன்
SLS S S S S S S S S SS S S S S S S S S S S SS SS SS SS S S S S S S S S S SSS மன அகழிவைத் தடுக்க வேண்டும்! கொக்குவில் பனிச்சையடிக் கிராமம் மிகவும் பிற்கோக்கான நிலையிலுள்ளது என்பதுடன் இங்கு கல்வியின் தரம் மிகவும் குறைவான நிலையில் உள்ளது. மிதமாகச் சொன்னால் இங்குள்ள மக்கள் பாமர மக் 35(36T.
அன்றாட உணவுக்காக வீட்டுத்தோட்டச் செய்கையும் மட்டக்க ளப்பு வாவியில் கரைவீச்சுப் பிழைப்பையும் நம்பி வாழ்கின்ற மக்கள் தான் மிகச் செறிவு
இப்படியான கிராமத்தில் சில விசயங்களுக்கு பக்கபலமாக சில அரசாங்க அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது வேதனைக்கும் விந்தைக்குமுரியதாகும். இச் செயல் எதிர்காலத்தில் எமது கிராமத்தையும் இளஞ்சிறார்களையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
தங்கள் சபைக்குரிய வட்டாரத்தில் அமைந்திருக்கும் கிராமத்தில் இப்படியொரு அனாவசியமான வேலையும் பிற்போக்கான வேலையும் நடைபெறுவதைத் தாங்கள் நிறுத்துவீர்கள் என்பது எங்களது அசைக்க முடியாத நம்பிக்கை மட்/மாநகர சபைக்குத் தங்களின் பதவியேற்புக் காலத்தின் பின் இது போன்ற சில செய்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் அபிவிருத்தித் திட்டங்களும் பாராட்டுக்குரியன.
எனவே, ஐயா தாங்கள் தயவு செய்து இந்த அனர்த்தத்தை நிறுத்துவதற்குத் தங்களால் இயன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அடுத்து இதனை நிறுத்துவதற்கு " இவ்வட்டாரத்தில் மண்ண கற்றுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்ற சுலோகத்தினை எழுதிய மூன்று பெயர்ப் பலகைகள் தயாரித்து வழங்கும்படியும் இவற்றினை இடுவதற்கான "பொருத்தமான இடங்களுக்கு மதிப்பும் காட்டுவோம் என் பதையும் உத்தரவாதத்துடன் கேட்டுக் கொள்கின்றோம்.
ஏ. குருநாதப் பிள்ளை எண்.நாராயணப்பிள்ளை
தலைவர் :- காரியதரிசி:-
கொக்குவில் கிராம அபிவிருத்திச் சங்கம்

Page 8
09.03.2001
தினக்கதி
"é9gééféLITEDJ 2_L.
LIDEGGlfiñ
(நமது நிருபர்)
கோரகல்லிமடுவிலுள்ள தடாகம் கிராமிய அபிவிருத்தி நிறுவனத்தில், சர்வதேச மகளிர்தினத்தையொட்டி எழுச்சி நிகழ்வொன்று நேற்று நடாத்தப்பட்டது. தடாகம் நிறுவன இணைப்பாளர் கோரளைப்பற்று பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தினால் இந்நிகழ்வு ஒழுங்கு படுத்தப்பட்டு நடாத்தப்பட்டது.
தடாகம் நிறுவன வளாகத்தினுள் நடாத்தப்பட்ட மேற்படி நிகழ்வில், கிண்ணையடி பாலையடித்தோணா, நாசிவன் தீவு, மயிலங்கரைச்சி, சந்திவெளி, போன்ற பல்வேறு கிராமங்க ளிலுமிருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து கலந்துகொண்டனர். பேரியல் காத்தான் குடி வருகிறார் (எஸ்.பெளஸியா) கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு கிராமிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவி யுமான திருமதி பேரியல் அஷரப் இன்று காத்தான் குடிக்கு விஜயம் செய்கிறார்.
இவர் காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட் டியில் அதிதியாக கலந்து சிறப்பிப் பார்.இதேவேளை நாளை சனிக்கி ழமை மட்டக்களப்பு செயலகத்தில் அரசாங்க அதிபர் இ.மோனகு ருசாமி தலைமையில் நடைபெறும் மாநாடு ஒன்றிலும் கலந்து (ul J, Tobot CB மாவட்டத் தன் அபிவிருத்தி பற்றி ஆராயவுள்ளார்.
பாதுகாப்பு.
க்கழக அனுமதி கிடைத்தால் வழங்கப்படுகின்ற நிதி 25 ஆயிரத் தில் இருந்து 30 ஆயிரமாக அதிகரிக்கப்படும் புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பு ஆரம்பப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைவோருக் காள நிதி 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக அதிகரிக்க ப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்வோருக்கான வரியினை ിഖങി[[' () (8ഖഞ്ഞ வாய்பு பணியகமே மேற்கொள்ளும்
அரசாங்க ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், வர்த்தக ஊழியர்களுக்கு தனியான விடுமு றைத்திட்டம்,
இதற்கமைய அனைத்து துறையினருக்கும் fJT 601 விடுமுறை வழங்கப்படும்.
தொடர்ந்து விசேட அலவன்வில் கடந்தவருடம் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட அலவன்ஸ் தொடர்ந்து வழங்கப்படும், இதே வேளை
அரசாங்க ஊழியர்களுக்கான
சம்பள அதிகரிப்பு சம்பள ஆணைக்குழுவின் அடிப்படையில்
அடுத்த வருட வரவு செலவுத்திட்ட
த்தில் இருந்தே அதிகரிக்கப்படும். வீடமைப்பு வசதி அரசாங்க ஊழியர்களுக்கு நகரப்பகுதி வீடமைப்பு திட்டங்கள் ஏற்படுத்தப்படும் அவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம், அரச செலவில் மருத்துவ உதவி, ஒய்வுபெறுவோருக்கு
தலைமையில்,
நிகழ்வையொட்டி தடாகம்
நிறுவனம் அமைந்துள்ள வளாகம்
பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளாலும் வர்ணமாலை களாலும் அலங்கரிக்கப் பட்டிருந் தது. இப்பதாதைகளில், பிரதானமாக,
அரசே போரை உடனடியாக நிறுத்து
போர் மூழவு.
சிறு தோட்ட த துறை போன்றவற்றிக்கு முக்கிய இடம் வழங்கப் படும் அததுடன் பெரும்பாலான துறைகளுக்கு தனியாரின் முதலீடு பெறப்படும் நாட்டில் சமாதானம் ஏற்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இடம் பெயர்ந்தவர்கள் மீழக் குடியமர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மீளக் குடியமர்த்துவதற்கு 750 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே வேளை இலங்கையை உல்லசத் துறை மையமாக்கி உல்லாசத்துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பாதுகாப்பு நிதி அதிகரிப்பு பாதுகாப்பு நிதி கடந்த ஆண் டைவிட 75 பில்லியன்ாக அதிகரிக் கப்பட்டுள்ளது. அத்துடன் பாது
காப்பு வரி 7.5 ஆக அதிகரிக்
கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் அரசாங்கம்
பாதுகாப்பு வரி மூலம் வருமா னமாக எதிர்பார்க்கிறது. நிர்வாக செலவைகட்டுப்படுத்தும் வகையில் அரசாங்க வெளியீடுகள் மற்றும் சகல பதிவுகளுக்கான கட்ட ணங்கள் 15 வீதத்தால் அதிகரிக BÜLI(BLD.
வதிவிட விசா வரி வெளிநாட்டு தூதரங்களில் கடமையாற்றுபவர்கள் தவிர ஏனய வெளிநாட்டவர்களுக்கான வதிவிட விசாவரி 5000 ரூபாவினால் அதிகரிப்பு செய்யப்படவுள்ளது பிரஜாவுரி மைக் கட்டணமும் அதிகரிக்கப்படும்.
இதன் மூலம் 200
மில்லியன் ரூபா வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறது. 6LDIT60 நிலையத்தில் இருந்து நாட்டை விட்டு செல்வோரிடம் அறவிடப் படும் வரி 500 ரூபாவில் இருந்து
1000 ரூபாவாக அதிகரிக்கப்படும்,
தடாகம் நிறுவனத்தி
செல்வி த.சந்திரா 2 இங்கு காணலாம்.
*G山Ti 6T60 m பெண்ணினத்தை
எமது அபிலாை g) főOLD(3LL"
வடக்கு கிழ ளுடைய தாயகம் சுதந்திரத்தி தேசத்தில் சீதனம் (81336)
66D (நமது நி விடுதை பயங்கரவாத இ நீங்கள் சொல்வதா 9吋伊呜(Upló அரசுதான் என்ப ஏற்றுக் கொள்ள ே LITT Up) LI 6) | பிரதிநிதிகள் இ அமெரிக்கத்துாதர் 6)f|6ტ ნეიტ 巴 தெரிவித்துள்ளனர். பிற்பகல் அமெரி 960) 60 அலை வரிசைக ணம் 100 சதவீத கப்படும் இதே யற்ற வாகன வரி ட்டுள்ளது.
உறுப்பினர்கள், உறுப் பினர் கள ஊழியர்களுக்கா வாகன அனுமதி நிறுத்தப்பட்டுள்ள
பிரதியமைச்சர்களு (ിg, I ഞൺ (L) ി, மின்கட்டணம், பட்டுள்ளது.
திணைக்களங்கள் பொருட்கள் ெ கட்டுப்பாடு புதிய வழங்கும் விடயத் நட்டத்த தொழில் முயற்சி இதற் கமைய முயற்சிகள் மூடப் é町ā முயற்சிகளுக்கு திலும் உச்ச வரம்
அரசு இன்று உணர்ந்து
(நமது நிருபர்)
போர்ச் செலவை மறுப்ப தோ புறக்கணிப்பதோ மடமை யாகும் என்கிற உணன் மையை ஏழு ஆண்டுகளு க்குப் பிற்பாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்ட அறிக்கையில் பிரதி நிதியமைச்சர் ஜி.எல் பிரிஸ்
இதனைப் பகிரங்கமாகத் தெரிவித் துள்ளார் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸப் பரராசசிங்கம் தெரிவித் துள்ளார்.
சம்பந்தமாகக் கரு | (ဂြီ ပုပ္ပတ္ထ IT 6m) L1 6I LI தெரிவிக்கையில் ஆண்டு தொடக்க உள்நாட்டு உற் இருந்தது 200 6%மாக அத
ஆனால் 2001
7.5% IDITEE, 9 LI JIJ போர் நடைபெறா தால் இந்த நாட்டி ഖ (, DI ഞ11, 25 டொலராக இருந்த
 
 
 

வெள்ளிக்கிழமை 8
ன் நிறுத்து தடாகம் Gallei) 65NifläEDB5
ல் நேற்று நடை பெற்ற சர்வதேச
GLILLIT) 65 வதைக்காதே ஷ சுயநிர்ணய
குெ தமிழர்க
கு அவாவும் (86)|ნეტ1|| IIup"
போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. நிகழ்வில்
கலந்துகொண்ட பலரும் பெண்கள்
அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும்
பிரச்சனைகள் சர்வதேச மகளிர்
தினத்தின் நோக்கம், பெண்
உரிமை என்பது என்ன? என்பவ
ற்றை ့်ပါold; உரை நிகழ்த்தினர்.
ார்த்தை மூலம் தீர்வுகாண ரிக்கா உதவவேண்டும்
ருபர்)
6) LI L 65560)6TT பக்கம் என்று னால் இலங்கை பயங்கரவாத 6095 561.956া வண்டும் என்று , ഞ, ണ്ഢ, 5|p + லங்கைக்கான திரு ஆஸ்லி | 6) i 5 6 TfL LÓ புதன்கிழமை க்கத் துரதர் ளி பரப்பு வான் வருக்கான கட்ட தால் அதிகரிக் ഖഞണ g്ഞഖ ரத்து செய்யப்ப
ாராளுமன்ற DITEIT Golf Gol
அரசாங் க தீர்வையற்ற முற்றாக இடை
O) LD Go G i E 6s க்கான ஊழியர் எரிபொருள் 5L(6LU LJ (65535 L ]
அர்சாங் 巴E 6) Tab601 Eildoi நாள் வனவில நியமனங்கள் ல் கட்டுப்பாடு. ல் இயங்கும் 5ள் மூடப்படும் 5 ിട്ടു[[ിന്റെ படும். ங்க தொழில் கடன் பெறுவ விதிக்கப்படும்
துத் தெரிவித்த ി (്ഥ ഇ|ഥ கடந்த 80ஆம் தில் மொத்த த்தி 15% ல் ஆம் ஆண்டு ரித்துள்ளது. ஆம் ஆண்டு கூடும். இந்தப் ல் இருந்திருந் தலைக்குரிய Oo) (GLDU BÉ, EE, க்கும் எனவும்
திருவில்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள யுஎன்டிபி அலுவலகத்தில்
யாழ்ப்பாண பல்கலைக்கழக
சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்
விடுதலைப்புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுவதற்கு அமெரிக் கா உதவவேண்டும் என கேட்டுக் கொண்டனர்
ஊடகத்
(நமது நிருபர்)
மகளிர்தின நிகழ்வில், தடாகம் நிறுவன டரை நிகழ்த்துவதையும் நிகழ்வில் கலந்துகொண்ட மக்களின் ஒரு பகுதியினரையும்
இணைப்பாளர்
தினக்கதிர் கட்டுரைப் போட்டி (நமது நிருபர்) கிழக்கிலங்கையின் ஒரே தமிழ் தினசரியான தினக்கதிர் தனது ஓர் ஆண் டு நிறைவை யொட்டி |DLL്ബ|| IDTഖLLLIL9Tഞൺ மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியொன்றை நடாத்தவுள்ளது. மேற்படி போட்டி தொடர்பாக மேலதிக விபரங்கள் நாளைய தினக்கதிரில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டெருத்த அடையாள அட்டை.
(மட்டக்களப்பு நிருபர்) கிளிவெட்டி, பாரதி புரம் நாக்மணி வில்வராசா என்பவரது அடையாள அட்டை கண்டெடுக் கப்பட்டு தினக் கதிர் அலுவலகத்தில் ஒப்படைக் கப்பட்டிருக்கிறது
உரியவர் நேரில் வந்து பெற்றுக்
துறையினருக்
ப த தர கையாளர்
சுப்பிரமணியம் திருச்செல்வம் இரு மாதங்களாக தடுத்து வைக்கப்பட் டிருப்பது அனைத்து ஊடகவியலா ளர்களுக்கும் ஓர் அச்சுறுத்தல்"
s 31ம் நாள் நினைவஞ்சலி)
GJEITGiTGIGUILD.
கு அச்சுறுத்தல்
–6JIIGIL (10ITÜLஎன "வரையறையற்ற ஊடகவிய லாளர்கள்' எனும் அமைப்பின் பொதுச் செயலாளர் ரொபேர்ட் அமைச்சர் பீரிஸ்க்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
ബൺ -
διδύι இறப்பு
O6 Ο 9
O2 O2
1965 2O O.
செல்வி ரஜனி பிரான்சிஸ்பிள்ளை
மொட்டாகி, பூவாகி, பிஞ்சாகி முழுச் சுவையை அனுபவிக்கப் பழமாகாமல் எட்டாத தாரத்தில் எம்மையெல்லாம் இடை நடுவே விட்டகன்ற ரஜனி நாங்கள் பட்டமரம் போலானோம, பாவம் செய்த
பாவிகள் போல் ஆனேமே! கண்ணே உந்தன்
விட்டகலா நினைவதனால் விக்கித்திண்றும் விழி நீரைச் சொரிந்திட நாம் அழுகின்றோமே!
என்ன பாவம் நாம் செய்தோம்? ரஜனி உண்னை எண்ணியெணர்ணித் துடித்திடவா பிறப்பெடுத்தோம்? மணி மீது உண் வாழ்வின் மலர்ச்சி கண்டு மகிழ்வதற்கே நரமிருந்தோம் எமைப்பிரிந்து கண்ணை மூடி இறை நாமம் பாடுதற்கா கடவுளடி போய்ச் சேர்ந்தாய்? ரஜனி இன்றும் உன் நினைவால் வாடுகின்றோம். உயிரே தேவன் உனதாண்மா சாந்தி பெறச் செய்வாரம்மா!
C ரொனால்ட் கொஸ்தா
இங்கணம் பிரிவால் துயருறும்