கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.10

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAKKATHR DAY
10.03.2001
- வரவு செலவு
மூன்று தமிழ்
ஒளி - 0 - கதிர் - 318
சனிக்கிழ
sigurtë sundit
புதிய வரவு
செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடும் பே
தமிழ்க்கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளன.தமிழர் கூட்டணி, ரெலோ, அகில இலங்கைத் தமிழக் காங்கிரஸ் ஆகிய மூ கட்சிகளுமே எதிர்த்து வாக்களிக்கவுள்ளன. இது தொடர்பாக பிரதிநிதிகள் கருத்து ಇಂಗಿತ್ತ್ರಗ್ಲ
தமிழர் விடுதலைக் கூட்ட ணிையின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில் அரசு பாதுகாப்பு வரியை ஒரு சதவீதத்தால்
த்துள்ளது.அத்துடன் போர் செலவினத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இது ஒரு யுத்த வரவு செலவுத் திட்டம் என்பதைக் காட்டுகிறது. இந்த நிலையிலு வரவு செலவுத்
திட்டத்தை எதிர்த் போவதாக அவ
மேலும் யில் இந்த வரவு வடக்குக் கிழக்க மக்களின் குறை
வரவு செலவுத் திட்டத்தை ஐ.தே.கட்சி எதி
(நமது நிருபர்)
இரண்டாயிரத்து ஓராம் ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டம் பொருளா
தாரத்தை கட்டி எழுப்புவதற்குகான ஒரு வரவு செலவுத் திட்டமாக அமையவில்லை என எதிர்க் கட்சித்தலைவர் ரணில்விக்கிரம
'தினக்கத் 96.ODdyfi, Gil தினக்கதிர் மட்டக்களப்பு நகரிலிருந்து வெளிவரும் கிழக்கி லங்கையின் முதல் தினசரிப் பத்திரிகை
மிகக் குறுகிய காலத் தில் மக்கள் மனதில் இடம் பிடித் துள்ள பத்திரிகையும் தினக்கதிர் தான்.ஆனால் மட்டக்களப்பு அரசாங்க செயலகத்துக்கு தினக் கதிர் பத்திரிகை பற்றி தெரியாமல் இருப்பது தான் புரிந்து கொள்ள (!plറ്റൂLബിഞ്ഞു.
மட்டக்களப்பு கச்சே ரியில் நடைபெறும் அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாடுக ளுக்குக் கூட யார் யாருக்கெல்லா மோ அழைப்பு தினக் கதிர் பத் திரிகைக் கு அனுப்பப் டுவதில்லை தினக்கதிர் பத்திரி கையை இந்த மகா நாடுகளுக்கு அழைப்பது இல்லை.
இன்று பத்தாம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு செயலகத்தில் அரசாங்க அதிபர்
T' (DG) (TID
வெறுப்பா? 豐 மையில நடைபெற விருக்கும் மட்டக் களப் பு அபிவிருத்தி சம்பந்தமான மகா நாட்டில் கிழக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்பு கிராமிய வீடமைப்பு அபிவிருத த அமைச்சரான திருமதி பேரியல் அவஷ்ரப் கலந்து கொள்ள விருப்பதாக தனக் கதர் பத்திரிகையும் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் இந்த மகா நாட்டுக்கு தினக்கதிர் பத்திரி கைக்கு அரசாங்க அதிபரிட மிருந்தோ, செயலத்திலிருந்தோ அறிவிப்பு கிடைக்கவில்லை இதுவரை
கடந்த மாதங்களிலும் அமைச்சர்கள் கலந்து கொண்ட மகா நாடுகளுக்கும் தினக்கதிர் ജൂ, ഞ |p B E L L L ബി ബി ഞ സെ செயலகத்துக்கு அமைச் சர்கள் மீது வெறுப்பா தினக்கதிர் மீது (3 BITLUL DIT? ஆசிரியர்
கலாசார மண்டபத
(நமது நிருபர்) அமைச்சராகப் பதவியேற் ற பின் பேரியல் அஷரப் முதல் தடைவையாக நேற்று மட்டக்கள ப்புக்கு விஜயம் செய்தார்.
அமைச்சர் பேரியலின் மட்டக்களப்பு வருகையை அறிந்து கொண்டதும் அவரை தினக்கதிர் பத்திரிகைக்குப் பிரத்தியேகமாகப் பேட்டி கண்டு வெளியிடுவதற்கு நமது அலுவலகப் பெண் பத்திரிகையாளர்கள் ஆவல் கொண்டனர். இதற்காக
நேற்று முன் தினம்
வியாழ க் கிழமை பிற்பகல்
முன்னாள் தபால் தந்தி பிரதி
அமைச்சரும், இன்றைய தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபைத் தலைவருமான எம்.எல். ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அமைச் சரின் காத தான் குடி வருகைப் பற்றி நமது பெண் செய்தியாளர் கேட்டார்.
அமைச்சரின் நிகழ்வுகள் பற்றித் தெரிவித்த அல்ஹாஜ் ஹிஸ்புல்லா நாளை காங்கேய னோடையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகல் 4.30க்கு காத்தான்குடி கலாசார மண்டபத்தில் நடக்கும் பெண்கள் கூட்டத்திற்கு வருவார் நீங்களும்
= IS00 சிங்கா தெரிவிதி
பொது முன்னணி அரசின் ப்பட்ட இந்த வரவு பற்றித் தெரிவித்த கூறுகையில் செலவுத்திட்டத்தி அபிவிருத்திக்கு வழங்கப்படவில் பொருளாதாரம் வு தவிர கட்டி எழுப் இதே சம || 89 ഞഖ ഉ_ செலுத்த வேண் கட்டணம் பு திட்டத்தில் அ பட்டுள்ளது. த்துறையை கட்டு நடவடிக்கையாகும்
DGITLES
60)LDUT601 3556)6.
பெற்றுக் கொள்
அச்சம் காரணமா
சுதந்திர ஊடக எடுத்த நடவடிக்ை இருக்கலாம் என படுகிறது. எனவே திட்டத்தை நிறைே ந்தமான வாக்கெடு சி எதிர்த்து வாக்க தெரிவித்தார்.
தில் தினக்கதி
BE5 L L TITULI LÖ கொள்ளுங்கள் என்
கப் பேட்டி எடுப்ப செய்தியாளர் கேட் நேரம் கிடைக்குே எதற்கும் சனிக்கி தொடர்பு கொள்ளு சொன்னார். நமது
Լ0 &lլք Ժ ՅԴ եւյլն அடைந்தார்.
இதன்பின் காத்தான்குடி ஹ E6DITFTU D600TLLug கள் கலந்து கொ துக்கு நமது (
 
 
 

நகையா
22 கரட்டில் தெரிவு
பக்கங்கள் - 08
விலை ரூபா 5/-
திட்டம்
isis
து மூன்று விடுதலைக்
மூன்று தமிழ்
al flúl6
தே வாக்களிக்கப் ர் தெரிவித்தார்.
அவர் கூறுகை செலவுத் திட்டம் கில் துன்பப்படும் களைத் தீர்க்க
bgbloit GITT T. ஜன ஐக்கிய öIsröð J.LOffLIslä55 செலவுத்திட்டம் அவர் மேலும் புதிய வரவு ல் பொருளாதார முன்னுரிமை லை இதனால் ழ்ச்சியடையுமே ILI (UDI) U ITG).
யம் ஒலி,ஒளிபர
foLDULT6Tiger டிய அனுமதிக் ய செலவுத் EEEfflé EL இது ஊடக |ப்படுத்தும் ஒரு
D.
5ள் மூலம் உன் E56006 TT || LD5556 வார்கள் என்ற கவும், மற்றும்
ங்கள் ஒழிக்க
கையாக இவை தெரிவிக்கப் வரவு செலவுத் வற்றுவது சம்ப ப்பில் ஐ.தே.கட் ளிக்கும் எனத்
ரை தடுத்தது
து கலந்து |று அழைத்தார். ரைப் பிரத்தியே து பற்றி நமது டதும் அவருக்கு மா தெரியாது |ழமை காலை ருங்கள் என்று செய்தியாளர் திருப்தரியும்
நேற்று மாலை ിൺ||ൺ സെI ഉ) த்துக்கு பெண் ள்ளும் கூட்டத் SILI60ös G. g. LII
வில்லை பொருளாதாரத்தில் வீழ்ச்
சியடைந்துள்ள மக்களுக்கு எந்த
வித நிவாரணத்தையும் வரவு செல வுத் திட்டம் அளிக்கவில்லை இதனால் போர் வரவு செலவுத்
திட்டத்தை எதிர்த்தே தீருவோம்
என்றும் அவர் தெரிவித்தார்.
ரெலோ முதல்வர் சிறிகா
ந்தா கருத்து தெரிவிக்கையில்
(8ம் பக்கம் பார்க்க)
பெல்ஜியம் முதல்டுகளை குறைக்கப் போவதாக தெரிவிப்பு!
(நமது நிருபர்) பெல்ஜியம் நாட்டு நிறுவ "ணங்கள் இலங்கையில் முதலீடுக ளை மற்றும் வர்த்தக நடவடிக்கை களை குறைக்கப் போவதாக அறி வித்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி, பொருட்கள் சேவைகள் அதிகரிப்பு, உள்நாட்டுப் போர் என்பனவே கார ணமாக இருக்கலாம் என தெரிய வருகிறது.
இதே சமயம் கடந்த வருடம் பன்னிரெண்டாயிரத்து இரு நுாறு பெல ஜியம் நாட்டு
சினில் தகர்ப்பை தடுத்து நிறுத் த பாகிஸ் தான் கோருகிறது இலங்கை
இங்க கோயிலுக்கு குண்டு போட்டு அழிக்கிறவங்க அங்க தடுக்கப் போறாங்க எங்கம்மா subu DIT 9 MĖJóBUĎUDIT SHUĎUDIT.............
ار ħdJJI III III?
T6TE சன்றனர். பாதுகாப்பு சோதனைகள் முடிந்ததும் ஆசனங் களில் போய் அமர்ந்தனர்.இதன் பின் இருவரையும் முன்புறம் அழைத்தவர்கள் பெண் பொலி ஸ்காரரும் மற்றும் இருவரும் ஹிஸ் புல்லாவிடம் இருந்து கார்டு கொண்டு வந்தீர்களா என்று கேட்டு இல்லை என்றதும் இவர்களுடைய பத்திரிகையாளர் அடையாள அட் டையை வாங்கி உள்ளே எடுத்துச் சென்று பின்னர் திரும்பி உள்ளே விட வேண்டாம் என்று ஹிஸ் புல்லா சொன்னதாக சொல்லி மண்டபத் துக்கு வெளியே
(8ம் பக்கம் பார்க்க
ஒலிக்கிறது
உல்லாசப் பயணிகள் இலங்கை வந்த போதும் தற்போது ஐயாயிரமாக குறைவடைந்துள்ள தாக கூறப்படுகிறது.
இலங்கையில் பன்னி ரெண்டு பெல்ஜிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளமை குறிப்பிட த்தக்கது.
V
வெளிநாட்டு
ஆர்ைகளுக்கு:
ஒட்டோ மெக்கானிக்
ஒட்டோ எலக்ரீஷியன்
ஒட்டோ பெயின்ரர்
ஒட்டோ ரிங்கர்
« Uтирії
6 UPG|TuðUj
வேலைவாய்ப்புக்கள் உண்டு
BaY5 ø5a) Agiaj/vajvo பயணங்களுக்கு நாருங்கள் ங்குமிடம், மருத்துவம் இலவசம்
நியூ பாஹிம் என்டர் பிரைஸ்ஸி
LIL No 736 283/1, மெயின் வீதி,
5 (8.35|TL 60L.
காத்தான்குடியில் டிக்கட்டுகளுக்கு
151/1, 151/2 பிரதானவீதி
காத்தான்குடி-02
தொபே06547090,
பொது மக்களுக்கு ஓர்
அறிவித்தல் மட்டக்களப்பு ஆட்டோ சாரதிகள் சங்கத்தின் வருடாந்தப் பொது அமர்வு இன்று 10-03-2001 சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு
நடைபெறவுள்ளதால் பிற்பகல் ஒரு மணியிலிருந்து ஆட்டோக்கள் சேவையில் ஈடுபட மாட்டாது என்பதை பொது மக்களுக்கு
அறியத்தருகின்றோம்.
செயலாளர், ஆட்டோசாரதிகள் சங்கம் மட்டக்கழை
2CV.

Page 2
O.O3.2OO
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
G3 L II FT J நிறுத்தப்பட வேணடும், நாட்டில் சமாதானம் ஏற்படவேண்டும். இவை நிகழ்ந்தால்தான் நாடு பொருளாதாரத் தில் அபிவிருத்தியடையும்.
சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஏழாவது வரவுசெலவுத்திட்டமான புதிய அரசின் முதலாவதுமான வரவு செலவுத் திட்டத்தை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துப்பேசிய பிரதிநிதியமைச்சர் ஜி.எல்.Uரிஸ் கூறியிருக்கின்றார். -
இலங்கை இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை நோர்வே நாடு அர்ப் பணிப்போடு செய்துவருகிறது.
இதேசழயம் இன்னும் இரண்டு மாதங்களில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று ஜனாதிபதி சந்திரிகாவும் தெரிவித்திருக்கிறார்.
நாட்டின் பிரதம மந்திரியோ இன்னும் ஏழாயிரம் இளைஞர்கள் படையில் சேர்ந்தால் போர்மூலம் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வரமுடியுமென்று கூறுகிறார்.
சிஹல உறுமயவும் ஆன்மீகத் தலைவர்களுமான மடாதிபதிகள் சிலரும் பேரினவாதிகளும் பேரினவாதப் பத்திரிகைகளும் போர் மூலமே நாட்டில் சமாதானத்தைக் கொண்டு வரமு ழயும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இவ் வருட வரவுசெலவுத் திட்டமும் கூட போரை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டமாகத் தெரிகின்றதே தவிர சமாதானத்துக்கான திறவு கோலுக்கான அறிகுறியே தென்படவில்லை.
பாதுகாப்பு வரி மேலும் ஒரு சதவீதத்தினால் அதிகரிக் கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பில்லாத மக்களும் இந்த வரியைச் செலுத்தித்தானாகவேண்டும்.
இவ் வருடம் பாதுகாப்புச் செலவினங்களுக்காக 7500 கோடி ரூபாய் ஆகக் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது முழு வரவுசெலவுத் திட்டத்தினும் இந்தில் ஒரு UIElassig (b. -
துணிடு விழும் தொகையை நிரப்புவதற்கு வரிகளை அதி கரித்திருப்பதுடன்குதிரைப்பந்தையச் சூதாட்டம் கிளப்புகளில் நடைபெறும் சூதாட்டங்கள் சட்டப்படி நடைபெறுவதற்கு அனு மதியளிக்கப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.
தேசிய லொத்தர் சீட்டிழுப்பையும் தனியார் மயப்படுத்தப் போவதாகவும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்குதிரைப் பந்தயத்தை ஒழித்துக் கட்டிய தர்மதுவப நாட்டில் இனி சூதாட் டங்களும் வெளிநாடுகளில் நடைபெறும் குதிரைப் பந்தயங்களுக்கு இங்கே பணம் கட்டிப் பந்தயம் நடத்துவதும் இனிக்குடிசைக் கைத்தொழில்களானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கடந்த ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 5300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பின்னர் 8000 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.
இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்கு 6300
ՍՈՄՈ(61ԵԱ0601/D556Ù 6)ՖՐ6մ36Վ5/55/Til.
இரண்டு வாரங்களில் இதை 7500 கோடி ரூபாயாகத்
8զ53,6 մլbéáր)Tij,
நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டில் 45 வீதமாகக்
குறையுமென்றும் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
அல்லல்படுகிறது. புலிப் பூச்சாண்டியைக் காட்டி இனி னும் எத்தனை காலத்துக்குத்தான் சமாளிக்க முடியும்?
1983 ஆம் ஆண்டு நாட்டையே அழிவின் விழிம்புக்குக் கொண்டு போன இனக் கலகத்தின் பின் ஜே. ஆரின் அரசில் நிதி அமைச்சராக இருந்த ரொனி டிமெல் வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசுகையில்,
பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு சமாதானம் ஏற்பட்டாலே நாட்டை முன்னேற்ற முடியும் என்று கூறியிருந்தார்.
ரொனிடிஎமல் இப்பொழுது யு.என்.பி.யிலிருந்து வெளியேறி மீண்டும் சுதந்திரக் கட்சிக் கூடாரத்துக்குள் வந்தும் விட்டார்.
ஆனாலும், இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணிபதற்கான முயற்சிகள் இனினமும் இழுத்தடிக் கப்பட்டுக் 606ыт600ї(5фт60füђфф60їtD60т.
இவ்வருடமும் வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து பிரதிநிதி அமைச்சர்பேராசிரியர்ஜிஎல்Uரிஸ்பேசுகையில் நாடுபொருளாதாரத்தில் அபிவிருத்தியடைய வேண்டுமானால் போர் நிறுத்தப்பட்டு சமாதானம் ஏற்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார் செயலில் எதையும் காணோம்! இது கீறல் விழுந்த இசைத் தட்டு மாதிரி ஒவ்வொரு வரவு செலவுத் திட்ட உரையின் போதும் சொல்லும் ஒரு வாசகமாகிவிட்டது.
சமாதானத்துக்கான முயற்சி காணவே நாட்டினர் முனர்னேற்றத்துக்கான ஆர்வமோ ஆட்சியாயர்களிடத்தில் காணப்படவில்லையே. போரை முன் எடுத்துச் செல்வதற்கே பணத்தைக் கொட்டுகிறார்கள் முழவு எங்கே
நாடு இப்பொழுதே பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியடைந்து
கோடி ரூபாய் செலவாகுமென கடந்த மாதத்தில்தானி அமைச்சர்
60లేరి
JELL
அனுமதிப் பத் ற்காக தியாலக்கணக் மக்கள் காத்த யிருப்பது சாத கும். வவுனிய ரயில் நிலைய குளம் சோத பி.பி.ஆர் என பொலிஸ் பொது அலுவலகம், ! யத்தில் உள நிலையம் ஆகி மணித் தியால மக்கள் இவ்வா நிற்பது, அை வது அத் துட6
ஆத்திரமுற்று ே 2) g5 601 ITG) LD601 நிலைமை எ முறைப்பாடு ( ளது. இதனை றான நடவடிக் கொள்வதை நீ நடவடிக்கை எ 6ýslu IIT LIDT6)ILL இளஞ்செழியன் 6MÖL (GALINT 6ól6MÜ ரிடம் ஆலே வித்துள்ளார்.
66 பொலிஸ் அத்திய பெற்ற சந்திப்பி னியாவில் அமுலி நடைமுறை எந்த கும் உட்பட்டத பாதுகாப்புக் காரண வழங்கப்படுவதா என்பதையும் சுட் "@956OITT6i) LJ6IAT LITT திலும் இது தொ மேல் நீதிமன்ற வழக்கு தாக்கல்
GLI 600
நீங்கு 3D
யினராய் விள ளாகிய எம்மீது அடக் குமுறை ளினால் உறை கும் நாங்கள் படைய விரு எம்மை அழுத் E. 60) 6T 2 60L யாகி ஆளுை மிகுந்த வலிை களாய் வாழவே ப்படுகின்றோம். தப்பட்டுள்ள நீங்குவதற்கு நிறுத்தப்பட ே வே, எம்மீது விரும்பும் சர் இதற்காக இன் சூழலைப் பயன் மென்று கோரு வாறு சர்வதேச தையொட்டி, சேர்ந்த சர்வே தின ஒருங்கமை துள்ள அறிக் தெரிவித்துள்ள
அந்த விபரம் வருமாறு: g) GOEEL (GL608T. தம்மீது பெண்கள் திணிக்கப்படும் களுக்கெதிராக g) GDE (GL 600T
 
 

36 faisaspool D 2
ாஸ் நடைமுறை எந்தவொரு டத்திற்கும் உட்பட்டதல்ல'
நீதவான் எம்.இளஞ்செழியன்
னியா)
ബ gിഖിL திரம் பெறுவத சையில் மணித் காக பொது ருக்க வேண்டி ாரண காட்சியா T6...f6) p. 6167 ம், ஈரப் பெரிய னைச் சாவடி, அழைக்கப்படும் நுமக்கள் உறவு பிறவுண் நிலை 6MT GLIMT 6ƯỚ6m)
ய வற்றில் பல
ங்கள் பொது று வரிசையில் லக்கழிக்கப்படு I 96) si 560)6II 6Ó GALINT 6MÓFITAT பசி கலைப்பது, ம் பாதிப்புறும் ண் பன பற்றி செய்யப்பட்டுள் படுத்து இவ்வா கைகள் மேற் றுத்துவதற்காக டுக்குமாறு வவு
நீதவான் எம்.
வவுனியா சிரே அத்தியட்சக ாசனை தெரி
வுனியா சிரேஸ்ட பட்சகருடன் இடம் ன் போது வவு
56) 3) 6T6T LIT6)
வொரு சட்டத்திற் ல்ல இருப்பினும் னங்களுக்காக இது க கூறப்படுகின்றது டிக்காட்டிய நீதிபதி திக்கப்படுகின்றபோ டர்பாக கொழும்பு த்தில் எவருமே D (GFULL66)6O)6)
என்பதையும் அவர் தெரிவித்திருக் கின்றார்.
இருந்த போதிலும் இந்த அனுமதிப் பத்திர நடைமுறையில் திருத்தம் செய்தார்கள், பிழையான தகவல் களை வழங்கி அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளார்கள், அனுமதிப்பத்திரம் போலியாக தயாரித்தார்கள் என்பன போன்ற பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வவுனியா நீதிமன்றத்தில் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல்
செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்
டிய நீதிபதி இவ்வாறான இந்த பாஸ் நடைமுறை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள் ளதையும் அவர் சுட்டிக்காட்டி இவற் றில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என ஆலோசனை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக வெளிமாவட்டங்களில் இருந்து வரு கின்றவர்களுக்கு ஒருநாள் பாளில் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு 7 நாள் பாஸ் வழங்கும் நடைமுறை யும், அதேநேரத்தில் 3மாதப்பாஸ் இப்போது வழங்கப்படுகின்ற வர்களுக்கு 6மாதபாஸ் வழங்குவ தற்கும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
இதேநேரத்தில் அவசர
மாக கொழும்பு செல்பவர்களுக்கு
விசேட பரிசீலனையின் கீழ் அவர்க ளுக்கு தாமதம் இன்றி பிரயா ணப்பாஸ் அனுமதி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நீதிமன்ற நிர்வாகம் வவுனியாவில் சுதந்திரமாக செயற்பட வேண்டும் எனவும் நீதி மன்ற உத்தியோகதர்கள் தமது கட மை நேரங்களில் பாஸ் பெறுவ தற்காக பொலிஸ் நிலையங்களிலும் பாஸ் வழங்கும் இடங்களிலும் போய் நின்று அலைக்கழிவதை நிறுத்துமாறும் அதாவது கடமை நேரத்தில் அதிகாரிகள் அவ்வாறு வெளியே சென்று அலைக்கழிவதை
நீதிமன்றம் அனுமதிக்கமாட்டாது என்றும் வவுனியா மாவட்ட நீதிபதி வவுனியா பொலிஸ் அத்தியட்ச கருக்கு முன்னதாக தெரிவித்திருந் தார்.
இதனையடுத்து இந்த
நீதிநிர்வாகம் சரியான முறையில் இயங்குவதற்காக இவ்வாறான
அலைக்கழிவு இல்லாமல் அதிகாரி கள் முறையாக செயற்பட வேண்டும் என்பதையும் அவர்சுட்டிக்காட்டியிருந் தார்.
அதேநேரத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள நீதி நிர்வா கத்துக்கு பொறுப்பான வவுனியா மாவட்ட நீதிபதியின் வடமாகாண நீதி நிர்வாகத்தின் தலைமையதி காரியாகிய மேல் நீதிமன்ற நீதிப தியின் கீழ் கடமை செய்கின்ற அதி காரிகளுக்கும் உடனடியாக நிரந்தரப் பாஸ் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நீதி நிர்வாக நடை முறைகள் நடைபெற வேண்டும், அதனுடைய தனித்துவம் பேணப்பட வேண்டும், அதேநேரத்தில் அதனு டைய கெளரவம் மதிக்கப்பட வேண் டும், பராமரிக்கப்பட வேண்டும் என்ப தற்காக இந்த நடவடிக்கை எடுக்கு மாறு கோரிக்கை வழங்கப்பட்டிருந்
தது.
இதனையடுத்து இராணுவ அதிகாரிகள் உடனடியாக வவுனியா நீதிமன்ற வளவிற்கு சென்று நிதி மன்ற அலுவலகள்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் நிரந்தர பாஸ் வழங்கியிருக்கின்றார்கள்.
அத்துடன் இந்த அதிகாரிகளுக்கு
நீதிமன்றங்கள் பொறுப்பாக இருக் கின்றது போலவே அவர்களுடைய குடும்பங்களை சேர்ந்த அதிகாரிகள் என்ற காரணத்தை ஏற்று அவரு டைய குடும்பத்தினருக்கு சீசீரி.எம். எளில் பாடசாலையில் வைத்து அண் மையில் நிரந்தர அனுமதிப்பத்திரம்
ள் மீது சுமத்தப்பட்டுள்ள
வதற்கு யுத்தம் நிறுத்தப்பட வே
உலகின் சரிபாதி ங்கும் பெண்க திணிக்கப்படும் கள் , சுமை க ந்து போயிருக் மீண்டும் உயிர்ப் ம் புகலின் றோம் . தும் புறத்தடை த்து விடுதலை மச் செழிப்பு மயுள்ள மானிடர் நாங்கள் ஆசை எம்மீது சுமத் புறத் தடைகள் இந்த யுத்தம் வேண்டும். கரிசனை காட்ட வதேச சமூகம் றுள்ள சமாதான படுத்த வேண்டு கின்றோம். இவ் மகளிர் தினத் வவுனியாவைச் தேச பெண்கள் ப்புக்குழு விடுத் கையொன்றில்
| {{bl. அறிக்கையின் முழு
கள் அனைவரும்
என்ற முறையில்
ஒடுக்குமுறை குரல் கொடுத்து,
கள் அனைவரும்
ஆகி
ஒன்றிணைந்து கைகோர்த்து அணி திரண்டு போராடும் நாளே சர்வதேச
பெண்கள் தினம் ஆகும்.
உலகெங்கும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் சர்வதேச மெங்கும் பல்வேறுபட்ட வடிவங்க ளில் வியாபித்துள்ளன. இந்த அடிப்படையில் இலங்கையிலும் வெவ்வேறு மட்டங்களில மேற் கொள்ளப்படுகின்ற பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுபவர்களுடன் எங்கள் கரங் களையும் இணைத்துக் கொள்கி
றோம். குறிப்பாக வவுனியாவில் "י வாழும் தமிழ் பேசும் பெண்கள் மீது திணிக்கப்படும் விசேடமான அடக்கு
முறைகளுக்கெதிராக எங்கள்
உணர்வுகளை வெளிப்படுத்த
Pregrinevisyen 9egovergpie
புறத்தடைகள்
விரும்புகின்றோம்.
யுத்தத்தைக் காரணம் காட்டி நடைபெறும் கெடுபிடிகளால் வவுனியாவில் வாழும் தமிழ் பேசும் பெண்களின் அன்றாட வாழ்வில் கற்பனைக் கெட்டாத அளவுக்கு அடக்குமுறைகள் பிரயோகிக்கப்ப டுகின்றன. குறிப்பாக இடம்பெயர்ந்து வந்து முகாம்களில் வாழும் பெண்க ளின் நிலைமை மிகவும் மோசமா னது வதிவிட அனுமதிப்பத்திரம் எனும் போர்வையில் வழங்கப்படும் திறந்த வெளிச்சிறைச்சாலை ஒன் றுக்கான பற்றுச்சீட்டுகள் ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவா னவை. எனினும் பெண்கள் மீது
6060)6).
(5ம் பக்கம் பார்க்க.)
இதன் அழுத்தங்கள் மிக அதிகமா

Page 3
ཡོད།
1 O.O3.2001
செவிப்புலனற்றோர் விளையாட்டுத்து
/W
(அலுவலக நிருபர்
ஜெகதீஸ்வரன்)
மன்னனுக்கு நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவனுக்கு நாடுமுழுவதிலு சிறப்பு செவிப் புலனற்ற LIT L GF T60) 6) LIT 601 g) 6J 60)6OTU பாடசாலைகளுடன் ஒப்பிடு அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. 1999 ஆண்டு மே மாதம் வை.எம்.சி.ஏ செவிப்புலனற்ற L JITLUFFT GODG) LIDIT GOOT 6) fi E. 6Tf6OT விளையாட்டுக்களை பார்க்கும் போது ஏனைய மாணவர்களுக்கு எந்த வகையிலும் சளைத்த வர்கள் அல்ல. செவிப்புலன் பெரிய குறையல்ல. சாதாரண LD T6006)Isi F606II 6)fl அதிக திறமைகள் இவர்களிடம் உண்டு என்றார். வை.எம்.சி.ஏ யைச்
சேர்ந்த விடி ஜெயராஜசிங்கம்
காண்க.
மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஆரையம் பதி வடக்கு காந்தி இளைஞர் கழகமும், ஆரையம்பதி இளம் தென்றல் விளையாட்டுக் கழகமும் இணைந்து பூணு சித்திவினாயகர் ஆலய முன்றலில் நடாத்திய கலைநிழ்ச்சியின் ஒரு பகுதியைப் படத்தில்
திறைமைசாலிகே
தெரிவித்தார்.
8|b[[]] |ഥങ്ങനെ LDL (6 இந்துக்கல்லூரி மைதானத்தில் ഠിg ബി|| ||6) ഞ|| []) LIL91 ഞേ மாணவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட் மட்டக்களப்பு மாவட்ட 6)IGNOLLJÉ, GEGNÖ 60sNL LIGONOfNL U LITT GITIM ரிபொன்னம்பலம் பேசுகையில் மனிதன் பிறக்கின்றான். ஆனால் வாழ் நாளில் சில நேரங்களில் இவ்வாறன ஆற்றல்களை இழக்க வேண்டி ஏற்படலாம். அதனால் நீண்ட காலத்தில் கவர் டப் படுவதனையும் அவதானிக்கலாம்.
பிறப்பின் காரணமாக சில அவயவங்களை இழந்தாலும்
LI 60 g, giờ AMB G36A) IT (B
sgosl'IIIl GL CLILlobal ஒற்றுமை பொறுமையை வளர்க்கும்
(ஒட்டமாவடி நிருபர்)
பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்படுகின்ற வருடாந்த நிகழ்ச்சித் திட்டங்களில் விளை யாட்டுப் போட்டிக்கு முக்கியத் துவமளித்து இதன் மூலம் உடல் ஆரோக்கியமும், உள ஆரோக்கி ULU(Up6İT6LT LDIT6006), Ü. சமூகம் ஒன்றி னை உருவாக்குவதற்கு ஏற்ற வகையில் இப் போட்டி நிகழ்ச் சிகள் அமைய வேண்டும்.
இவ்வாறு கலி குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெய்னுதன் தெரி வித்தார்.
மட்/புதுக் குடியிருப்பு வாணி வித தியாலயத்தரின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் செல்வி.நீ லோகநாயகி தலை மையில் நடைபெற்ற இவ் விளையாட்டு நிகழ்ச்சிகள் முன்னாள் அதிபரும், பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் நிமலன்
செளந்தர நாயகத்தின் நினைவிாக
மெளன அஞ்சலியுடன் ஆரம்ப மானது. இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஒற்றுமை, குழு ஒத்துழைப்பு பொறுமை, சகிப்புத் தன்மை, தலைமைத்துவ பண்பு போன்ற நற்பண்புகள் விளையாட்டின் மூலமாகவே உருவாக்கப்படுகின்றன என்றார்.
இந் நிகழ்வில் கோட்டக் கல்வி அதிகாரி என்ராஜரட்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பேடன் பவுல் விழாவும்
நினைவு
(முபா)
ID (j) ) (!p ഞ 60| மத்திய கல்லூரியில் சாரணிய ஸ்தாபகர் பேடன்பவுல் நினை வுதின விழா கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றது.
கல்முனைக் கோட்டக்
| Flf 6m)
கல்விப் பணிப்பாளர் ஏஅலாவுதீன்
தலைமையில் இடம் பெற்ற இவ்விழாவில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சாரணர்களும், குருளை
களும், பெண் சாரணிய வழி
மலரும்
காட்டிகளும் பங்குபற்றிச் சிறப்பித்தன்ர்.
பிரதிக் கல்வி அமைச்சர் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஏ. எல் எம் அதாவுல் லா
LDT 6). L.
ஆணையாளர் யூ.எல் ஹாசிம் g) L LJL Labib இவ் வைபவத்தில்
இவ் வைபவத்தில் பேடன் பவல் நினைவு மலர் ஒன்றும் வெளியிட்டு
ഞഖ([ILILL.g.
கலந்து கொண்டனர்.
அந்தக் குறை பெரியதொருகுை போது அவயவ பிறப்பது பெரிய
EG) of தோர், வை.எ னர்கள், பொது கலந்து இவ் விளையா பிரதம கெ விருந்தனர் க கொண்டவர்கள் சான்றிதழ் கை வைத்தார்கள்
EJILL Jd (Bibl.I
96.O.
(நமது
LDLL BË5
தொழு நோய
FT606)6OU IDL
டரக்ட் கிளைத் ഇഞ സെഞ്ഥuി ബ இம்மாதம் 6ம்
LTT606).Juhu L6GTF
அதே சம ரூபா பெறுமதி களுக்குரிய ெ வழங்கியதாக டுகிறது.
L JIB LI 60089
LG), (33-III
பொருட்கள் வ இங்கு சேர்ந்த 30 நோய
பெற்று ബLബട്ട
மீன்பிடி அ த
(ஜெகதி மீன்பிடி
El 60) (13 960). LC
5946) 6) 6) 85 E5L தனிச் சிங்கள பெறுவதாகத் கிறது.
disor Lif வையின் கீழ் இ மீன்பிடிபயிற்சி மரீன் பிடிக் சு அனைத்து நி விடையங்களு காரியாலையது சிங்கள மொழி Q-Vizual ബ[]ബ9|f| 96.O.L.D. கப்படும் நியம இருந்து சுற்று தனிச் சிங்கள ഖ| ||6||||(}ഖ
FDDIGIT 666
(நமது
L பொடத்தோட்ட
E6f 6f FLDL6T. பிற்பகல் கொள்
6TD).
EFLIDL I 6TIL சென்ற வாகனத் ணிைந் திருந்த (5LDLIGO9607(3) gll. செய்து விட் சென்றதாக தெ இது தொடர்ப Galois06 Turg,6 ன்றனர்.
 

சனிக்கிழமை 3.
OOffsi)
600 ULI ബ|L DATB60DULJI LJITĪT &Ë5G5 Lb ங்களை இழந்து
குறையல்ல. த் துறை சார்ந் ம்.சி.ஏ உறுப்பி மக்கள் என பலர் கொணி ட ட்டு விழாவில் ளரவ, சிறப்பு ளாக கலந்து பரிசில்களையும், ளயும் வழங்கி
ட் தொழு ர்களுக்கு பளிப்பு
நிருபர்) களப்பு மாந்திவு ாளர் வைத்திய டக்களப்பு ரோட் தலைவர் டேவிட் ான குழுவினர் திகதி சென்று
DLLILD GHLDITIT 6500
LITT 60T (BABITULI FT6ITÄT பொருட்களையும் தெரிவிக்கப்ப
பற்து மிகை வகைகள் போன்ற
pÉJEBLJILJLL 60T.
மூவினத்தையும்
III6IIssg56 fäß)ä60)éF
குறிப்பிடத்தக்கது.
மகிழடித்தீவு பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை
(நமது நிருபர்)
மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையாலும், கட்டட வசதிகள் இன்றியும் மாணவர்கள் கஷ்டத்திற்குள்ளாகயுள்ளனர். இங்கு ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக ஒரு ஆசிரியரே எல்லா வகுப்பிற்கும் ஆங்கிலம் புகட்ட வேண்டி யுள்ளது. இதைவிட மாணவர் களுக்கு போதிய இடவசதிகள் இல்லாமையினால் வெளியில் இருந்து கல்வி கற்க வேண்டிய
நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதையிட்டு இப்பாட சாலை அதிபர் பல முறை சம பந்தப் பட்ட வர் களுக்கு சுட்டிக்காட்டியும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக் கப்பட 6,60606) LITLE).
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு இப்பாடசாலையின் குறைகளை தீர்க்க வேண்டும் என இப்பாடசாலை மாணவர் களின் பெற்றோர்கள் விசனம் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கல்வி வலய 91ĥLI ŬGb6ŭ dim_L"L_Iñ
(நமது நிருபர்) மட்டக்களப்பு கல்வி வலய அதிபர்கள் சங்க அங்குரார் ப்பணக் கூட்டம் அண்மையில் இந்துக் கல்லூரியில் வாபுவிராச சிங்கம் அதிபர் தலைமையில் கூடியது. இக் கூட்டத்திற்கு மட்டக்களப்பு வலயத்தின் ஆறு கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அதிபர்கள் சமூகம் கொடுத்தனர். இச் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழுவாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். மண்முனை வடக்கு
எம்.இராசரெத்தினம். ச. "தர்மராஜா மண்முனை மேற்கு
சீ.எம்.குமாரசாமி எஸ்.முருகேசபிள்ளை மண்முனைப்பற்று
Cup. 9 (56TDLIGOLD குவன்னியசிங்கம்
மைச்சின் அனைத்து செயற்பாடுகளும் னிச் சிங்கள மொழியில் மட்டும்
ஸ்வரன்)
நீரியல் வளத்
}&# gyfl. 66), Ť)
ബ15 ±ബ്ര மொழியில் இடம் தெரிவிக்கப்படு
Lç2. 42960) LD a 8F பங்கும் இலங்கை
பாடசாலைகள் பட்டுத்தாபனம் fi6)IT-5 (3.5F6D6)
, ഋ, ഌ ഞഥ്, தினால் தனி யிலேயே இடம் க கூறப்படுகிறது. சினால் வழங் னக்கடிதத்தில் நிருபங்கள் வரை
மொழியிலேயே தினால் சிங்கள
fIII saoirib
6O)6
நிருபர்)
சலி லா வைதல் ம் தொழிலாளர் ப்பணம் நேற்று ளையிடப்பட்டுள்
பணம் கொண்டு நதை முகமூடிய GIESIT 6ii 60D 6TTI LLJ fi பாக்கிபிரயோகம் டு அபகரித் து ரிய வருகிறது.
I E CILIT65)FIT ளை தேடி வருகி
மொழிதெரியாதவர்கள் இதனால் தொழில் ரீதியான பல சிரமங் களை எதிர்நோக்குகின்றார்கள்.
LDL L-556IILJL LDII6).JLL த்தில் மீன்பிடி நீரியல் வளத்துறை பிரதி அமைச்சராக மொஹிதீன் அப்துல் காதர் உள்ளதனால் இவ்விடயத்தில் கூடுதல் கவனம் எடுத்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல மீன் பிடி அமைச்சரவைக்குக் கீழ் இயங்கும் கூட்டுத்தாபனங்களிலும் பயிற்சிப் பாடசாலைகளிலுமான சகல தொடர்புகளும் தமிழ் மொழியில் இடம் பெற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்டவர்கள் அமைச்சரை கோரியுள்ளனர்.
நாளை விண்சண்ட்
காத்தான்குடி
மறுக் கரீம்
உதுமான் சாஹிப் ஏறாவூர்ப் பற்று
சீவரெட்ணம்
ஞானேஸ்வரன் ஏறாவூர் நிகர்
சுந்தரரஜன்
ஐ.எஸ்.இஸ்ஸதின் மேலும் இச் சங்கமானது கல்குடா வலயம் களுவாஞ்சிக்குடி வலய அதிபர் சங்கங்கள் ஒன்றிணைந்து மாவட்ட அதிபர்கள் சங்கம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதிபர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் கல்வி கற்றல் கற்பித்தல் தொடர்பான விடயங்க ளில் ஈடுபடச் செய்யப்பட வேண்டும் எனவும் எதிர்கால சமூக மேம்பாடு களில் தட்டிக் கேட்கும் சங்கமாக வும் அமைய வேண்டும் எனவும் ஏகமனதாகத் தீர்மானம் எடுக் BLILILL-El.
கிழக்குப்பல்கலைகழகம்
முன் பள்ளி பயிற்சி நெறி
கிழக்குப் பல்கலைக் கழகம் முன் பள்ளி பருவ அபிவிருத்தியும் முன் பள்ளிக் கல்வியும் சான்றிதழ் பயிற்சி நெறியை நடாத்தவுள்ளது.
ஆறுமாதங்களுக்கான பயிற்சி நெறி யூன் மாதம் ஆரம்ப மாகவுள்ளது. பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் மூன்று வருடம் கல்விகற்பித்த அனுபவம் இருத்தல் வேண்டும்.
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி பெற்றுஇருத்தல் வேண்டும்.
ஏப்ரல் மாதம் 30 ம் திகதிக்கு முன் விண்ணப்பிக் குமாறும் பாட்சை மூலம் சித்தியடைவோருக்கு இந்த பயிற்சி நெறி வழங்கப்படும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது
மகளிர் கனிஷ்ட
பிரிவு விளையாட்டு விழா
(அரியம்)
மட்டக்களப்பு வின்சன்ட்
மகளிர் உயர் தர தேசிய
கல்லுாரியின் கனிஷ்ட பிரிவு
மாணவிகளுக்கான இல ல விளையாட்டு விழா நாளைக் காலை 9.30 மணி தொடக்கம் மட்டுநகர் வெபர் அரங்கில் இடம்பெறும்.
விண் சண்ட் மகளிர் தேசிய கல்லூரியின் அதிபர் திருமதி.சுபா சக்கரவர்த்தியின் தலைமையில் இடம்பெறும் இவ் விளையாட்டு விழாவிற்கு பிரதம
அதிதியாக மண்முனை வடக்கு
பிரதேச செயலாளர் க.கதிர்காம நாதன், சிறப்பு அதிதிகளாக வலயக் கல விப் பணிப்பாளர் எஸ்.பொன்னம்பலம், உதவி வலயக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.துரைராஜசிங்கம், எம்.குருகு லசிங்கம் ஆகியோரும் கெளரவ அதிதியாக உதவி வலய கல்விப் பணிப்பாளரான கே.பாஸ்கரனும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதே வேளை இக்கல் லுாரியின் சிரேஷ்ட பிரிவு மான வர்களின் விளையாட்டு விழா அடுத்த வாரம் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Page 4
அ.தி.மு.க.
10.03.2001
தினக்க
ஜெயலலிதா - மூப்பனா
II.IDI.5 61516OL 6
(சென்னை)
தமிழகம் புதுவைக்கு தனித் தனி கூட்டணி ஏற்படுத்த கொள்வது என்று அ.தி.மு.க. தமாகா இடையே உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. புதுவையில் காங்கிரஸ் ஆட்சியை விட்டு கொடுக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
கூட்டணி குறித்து ஜெயலலி தாவம் - மூட பனாரும் உடனி பாட்டுக்கு வந்திருக்கிறார்கள் அதிமுகவுக்கு 144 தொகுதியும், மற்றகட்சிகளுக்கு 90 தொகுதிக ளையும் விட்டு கொடுக்க ஜெ. முன் வந்து உள்ளார்.
தமிழ்நாட்டு கூட்டணியில் பா.ம.க இருந்தாலும் பரவா யில்லை என்று த.மா.கா.வம்காங்கிரசும் கூட்டணியில் சேர முன்வந்து இருக்கிறது. ஆனால் புதுவையில் அதி.மு.க-பா.ம.க. வேட்பாளர்களை எதிர் த து காங் கிரஸ் -த.மா.கா. வேட்பா ளர்களை நிறுத்த முடிவு செய்து
உள்ளது.
இந்த உடன்பாடு விவரம்
GNU (UE) LDIITUDIE
பதுவையில் பா.ம.க-
அ.தி.மு.க. தனித்து போட்டி
யிடும். அங்கு ஏற்கனவே 10 தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப் பட்டு உள்ளது. புதிய திட்டப்படி இப் போது அந்த கட்சிக்கு பதுவையில் 17 தொகுதி ஒதுக் கப் படுகிறது. அங்கு 13 தொகுதிகளில் போட்டியிடும். அங்கு பா.ம.க.
வுக்கு அதிகமாக கொடுக்கும் 7 தொகுதிக்கு பதில் தமிழகத்தில் பா.ம.க.வக்கு ஒதுக்கிய 27 தொகுதியில் இருந்து 7 தொகுதியை அதி.மு. க.வுக்கு விட்டு கொடுக்க ராமதாஸ் முன் வந்து இருக்கிறார்.
தொகுதி அந்த 7 தொகுதியில் தமாகா-காங்கிரசுக்கு 5 தொகுதி
கொடுக்கப்படும் அந்த கட்சிகளு ஆக உயர் கிற
டுகளுக்கு 2 தெ
கடப்படும் இ கம்யூனிஸ்டு சே உயர்கிறது. மீ தொகுதியில் (Up Gnó af Ló Gafos
கட்சிகளுக்கு ஒ
காங்கிரஸ் தலைவர் பத இளங்கோவன் ராஜின
(சென்னை) கூட்டணி விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் தமிழ்நாடு இளங்
கோவனி தனது ராஜினாமா
காங் கிரஸ் தலைவர்
கடிதத்தை டெல்லிக்கு அனுப்பி இருப்பதாக தெரியவந்துள்ளது. தமிழக அரசியல் வர லாற்றில் இதுவரை இல்லாத அளவக்கு அ.தி.மு.க.வடன் கூட்டணி அமைப்பதில் த.மா. காவம், காங்கிரசும் குழப்பம் அடைந்து இருப்பது தெரிந்ததே. இந்த குழப்பத்துக்கு யார் காரணம் என பதில் காங் கிரசுக் கும் தமாகாவுக்கும் திடீர் ஏற்பட்டு உள்ளது. இளங்கோவன் பலிகடா இந்த குழப் பத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
மோதல்
இளங்கோவன் பேட்டி கொடுப் அணி பற்றி பேக்வதும்தான் காங்கிரஸ் மேலிட காங்கிரஸ் எம். கூறி உள்ளனர்.
இதைய மேலிடத்தில் இரு
கோவை குண்டு வெடிப்பு வழ பாட்சாவுடன்2 பேருக்கு சி
அல்-உம் மா 9, ഞ, ണ്ഡ് ബ് பாட்சா உள்பட 13 பேருக்கு சிறை தண் டனை வழங்கி பூந்தமல்லி தனி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கோவையில் கடந்த 1998 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந்தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதைத் தொடர்ந்து
சென்னை அண்ணாசாலை காவல் "
நிலையம் அருகிலும், எழும்பூரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகேயம் மறைத்தும், பதுக் கியம் வைக் கப் பட்டிருந்த குண்டுகள் போலீசார் கைப்பற் றினார்கள்.
இந்த சம்பவத்துக்கு பாட்சா தலைமையிலான அல்-உம்மா இயக்க தீவிரவாதிகளே காரணம் என று கண்டறியப் பட்டது. இதைத்தொடர்ந்து அல் உம்மா இயக்கத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது.
வெடிகுண்டுகளி மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்து இருந்ததாக பாட்சா உள்பட 13 பேர் மீது பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. வழக்கு விசாரணை நீதிபதி நாகராஜன் முன்னி லையில் நடந்துவந்தது.
அவர்களிடம் நீதிபதி நாகராஜன், நீங்கள் குற்றவா ளிகள் என்று தீர்மானிக்கிறேன். தண்டனை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட் டார். அதற்கு அவர்கள், நாங்கள் அப் பாவிகள GT EI 568) GIT விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்
இதைத்தொடர்ந்து நீதிபதி நாகராஜன், சென்னை அண்ணா
சாலையில் 1998-ம் ஆண்டு
நட்ந்த வெடிகுண்டு சம்பந்தபட்ட
வழக்கில் போலீசாரால் கைது செயயப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்சா உள்பட 13 பேருக்கும் 4 வருட கடுங்காவல் தண்டனையும், தலா ரூபாய 500 அபராதமும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் மாதம் கூடுதல் தண்டனையும் அனுப விக்க வேண்டும் என்று தீர்ப்பு
கூறினார்.
இந்த தீர்!
Gl, L-60T eb 5 LIIILGII D_Gf Gfl
நாங்கள் ஒன அப்பாவிகள் எ வழக்குக்கும் எ இல்லை. இது கப் பட்ட வழ விடுதலை செய குரலில் கோஷ் நீதிமன்றத்தில்
ஏற்பட்டது.
அதிசய வெளிநாட்டு பு
கும் பகோணத் தை சேர்ந்தவர்கள் வளையாபதி (வயது 45), வெங்கடேஷ் (வயது 30) இவர்கள் இருவரும் நேற்று குடந்தை டவன் மேல்நிலைப் பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு
ஆந்தை பறந்து வந்தது. அதை
பார்த்த அவர்கள் இருவரும் அதனை பிடிக்க முயன்றனர். ஆனால் அது அங்கிருந்து தப்பி ஒடி ஒரு பஸ்சின் அடியில் போய் மாட்டிக்கொண்டது. இதற்கிடையில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் முயற்சி செயது அந்த ஆந்தையை பிடித்தனர்.
பிடிபட்ட ஆந்தை ஒரு
அடி உயரமும், அது இறக்கையை விரித்தால் 212 அடி அக்லமும்
உள் ளது. இ உணவுக்காகவும் திற்காகவும் இங் இருந்து வந்திரு
கூறப்படுகிறது
குடந்தை வனத்
களுக்கு தகவல் அவர்களிடம் ஆ
கப்பட்டது.
 
 
 

霹
சனிக்கிழமை
4.
ர் கூட்டணி அமைப்பு: கைவிட்டு சேர்ந்தனர்
இதன் மூலம் க்கு கோட்டா 50 து. கம்யூனிஸ் ாகுதியும் கொடுக் தனி மூலம் ாட்டா 4 ஆக #f] £e_oা গো 150 5 தொகுதியை so I GTI LI L - elao
துக்கிவிட்டு 144 வியை D
தன்னிச்சையாக
பதும்,
அடிக் கடி காரணம் என்று த்தில் 2 தமிழக
ਸੰਯo Lਯ
3 — G)] ტ|
டுத்து காங்கிரஸ் ந்து கேள்விக்கு
diffi6)
GOD
Langor (35 L சிரம் அடைந்த பட்ட 13 பேரும், றும் தெரியாத ங்களுக்கும் இந்த ந்த சம்பந்தமும் அரசால் ஜோடிக் க்கு எங்களை என்று உரத்த விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு
ந த ஆந்தை இனப்பெருக்கத் கு வெளிநாட்டில் நக்கலாம் என்றும்
இது குறித்து ந்துறை அதிகாரி கொடுக்கப்பட்டு பூந்தை ஒப்படைக்
தொகுதியில் அதி.மு.க. போட்டி யிட வேண்டும் என்று ஜெ. முடிவ செய்து இருக்கிறார்.
இந்த திட்டத்துக்கு மூப்ப னாரும் ஒப் பதல் அளித் து விட்டார் இந்த கூட்டணி திட்டத்தை இன்று ஜெயலலிதா
அறிவிக்கிறார். மகத்துடன் முழு பவர்ணமி என்பதால் இந்த நாளை ஜெ. தேர்வு செய்து இருக்கிறார். இன்று அ.தி.மு.க. முதல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிடுகிறார்.
இன்று மாசி
Uggs'65 (BIT600T60sTU).
டப்பட்டது. இதையொட்டி மகா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடிய காட்சியை
குடந்தையில் நேற்று மாசி மக விழா கொண்டா
மக குளத்தில்
மேல் கேள்வி கேட்டு இளங் (395 TGAU GOfNL LLÓ GNÍNGIT, EL Ó C3BELL
இதனால் அவர்
GÖTTI LD GOTL fó
(புதுடில்லி) காஷ்மீரில் மத்திய அரசு போர்நிறுத்தம் அறிவித்த பின் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறைந்து உள்ளது. நவம்பர் 27
ந்தேதிக்கு முன்புள்ள 3 மாத
காலகட்டத் தல 54 முறை தீவிரவாதிகள் ஊடுருவினார்கள் தற்போது போர் நிறுத்தம் அறி வித்தபின் வெறும் 15 தடவைகள் மட்டுமே தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.
கருத்து வேறுபாடா?
போர் நிறுத்தம் நீட்டிக்கப் படுவது தொடர்பாக அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காஷ்மீரில் தற்போது 2 ஆயிரம் முதல் 2500 தீவிரவா திகள் பதுங்கியுள்ளனர். மேலும் 2 ஆயிரம் தீவிரவாதிகள் காஷ் மீருக்குள் ஊடுருவத் தயாராக
வெதும் பி தனது ராஜினாமா .
கடிதத்தை நேற்று சோனியாவுக்கு
அனுப்பிவிட்டதாக கூறப்படு கிறது.
'போர் நிறுத்தம் அறிவித்த பின் தீவிரவாதிகள் ஊடுருவல் குறைவு
பாகிஸ்தான் முகாம்களில் காத் திருக்கிறார்கள் இந்திய ராணுவத் தன தீவிர கண் காணிப ப, காரணமாக தீவிரவாதிகள ஊடுருவ முடியாத நிலை உள்ளது. தாக்குதல் அதிகரிப்பா? காஷ்மீரில் போர் நிறுத்தம் அறிவித்த பின் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள், வன் முறை மலிந்த காஷ்மீரில் வழக்கம் போல அதிகஅளவில் தாக்குத ல்கள் நடந்துவருகிறது. போர் நிறுத்தத்துக்கு பிறகு தாக்குதல் அதிகரித்திருப்பதாக கூறுவது தவறு போர்நிறுத் தத்துக்கு பிறகு நடந்த மோதல் களில் 185 பொதுமக்களும், 43 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகி உள்ளனர். 19 தீவிர வாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பாகிஸ்தானுக்கு சீனா அணு ஆயுத உதவி
(புதுடில்லி)
பாராளுமன்ற Gāana门 நேரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா அணுஆயத உதவி அளிப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்து வெளியறவத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் பேசியதாவது
சீனா, பாகிஸ்தானுக்கு அணு ஆயதம் மற்றும் ᎶᎫ ᎶᏂᏧ, ᏭᏐ5 ᎶᏛ 600Ꭲ தயாரிப்பு போன்றவற்றில் உதவி செயது வருவது ஒன்று. ஆனால் இது சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே சமீபத்தில் சீன
மக்கள் காங்கிரஸ் தலைவர் லீபெங்
வழக்கமான
நடைபெறுகிறது.
வருகையின் போது பல வேறு மட்ட பேச்சு வார்த்தையில் இது
பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. $师T оllsој பங்களிப்பை அதிகரிக்க வேண் டும் இந்தியாவின கோரிக்கையை சீனா ஏற்றுக் முதல் முறையாக இருநாடுகளினர் மத தயப் பகுதி வரைபடங்கள் மாற்றிக் கொள்ளப் மற்றும் வான்வழி போக்குவரத்து ஆகிய வற்றில் இந்தியாவுடன் நெருக்க மான உறவை ஏற்படுத்துவதற்கு சீனா ஆர்வம் தெரிவித்துள்ளது.
சபையில் ஆசியா
ডো দেয়া |)
கொண்டது.
பட்டது. மேலும் சுற்றுலா
இந்த சந்திப் பின் போது சீனா, அசாம் மற்றும் சிக்கிம் மாநில 660 பற்றி ஏதும் குறிப்பிடாதது மிகவும் குறிப்பிடத் தக்கது.

Page 5
܂ܢܘ ܀
O.O3.2OO1
தினக்கதி
இறையன்பைத் தவிர உல எதுவும் நிலையானது அ
(காந்தன்)
இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டு இறைவனை அடைய முடியுமா? என்ற கேள்விக் குப் பதிலளிப்பது போன்றே ரீ இராமகிருஷ்ணரின் வாழ்க்கை அமைந்தது. அவர் திருமணமாகி இல்லறத்தில் இருந்தாலும் துறவியாகவே வாழ்ந்திருந்தார். ஒரு கையிலே மணலையும், மற்றைய கையிலே ஒரு நாணயத்தையும் வைத்துக் கொண்டு சொன்னார். இந்த இரண்டிலும் எதுவுமே நிலை யானது அல்ல, பணம் இன்று ஒருவரிடமும் நாளை இன்னு மொருவரிடமும் இருப்பது போல் தான் மணலும், என்ற தத்துவத தினை புரிய வைத்தவர் டி நிலையானது இறைவனை
-சுவாமி யுத்தாத்மானந்த
ரீமத்சுவாமி யு மகராஜ் கூறினா கூறுகையில்,
[[Ứ JTL மதத்தினை மட ஆன்மீகத்தில் அனைத்து மத விட்டே துறவா
நாம் தண்ணீர்
போல் ஒவ்வொரு மொழியில் கூறு மதமும், இறை
அவனை நா வழிபடும் முறை வேராகும். நா
அடைய நாம் செய்யும் தூய்மை யான இறையன்பு மட்டுமே.
இவ்வாறு மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராம கிருஷ் மிஷன் பெண் கள் மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்ற 166வது ரீ இராமகிருஷ ன
ஜயந்தி விழாவில் முதன்மை 9D160 DLLILI ġDITTU LI
வெற்றி ப்ெறும் கட்டுரை தினக்கதரில் வெளியிடப்படும்
ஜெயந்தி விழாவில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகளில் ஆனைப்பந்தி இ.கி.மி.பெ.ம வித்தியாலய மாணவிகள் பங்கு பற்றிய நடனக்காட்சியில் ஒரு தோற்றம்
தினக்கதிர் ஓராண்டு நிறைவையொட்டி
மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி
கிழக்கிலங்கையில் இருந்து வெளிவரும் முதலாவதும், ஒரேயொரு நாளிதழுமான தினக்கதிர் பத்திரிகையின் ஒரு வருட நிறைவையொட்டி கல்வி திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான அறிவுத்திறனை ஊக்குவிக்கும் கட்டுரைப்போட்டி நிபந்தனைகள்:
தரம் 10 தொடக்கம் 13 வரையுள்ள மாணவர்கள் மட்டுமே பங்கு பற்றலாம். 1800 சொற்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தி அனுப்புதல் வேண்டும். கீழ் குறிப்பிடும் தலைப்புக்களில் ஒன்றை மட்டும் தெரிவு செய்து எழுதி அனுப்பவும். ஒரு மாணவர் ஒரு கட்டுரையை .மட்டுமே அனுப்ப முடியும் ܠ ܗ தலைப்புகள்:-
1. சமுக மேம்பாட்டில் பத்திரிகையின் பங்கு 2. நான் ஒரு ஊடகவியலாளரானால். 3. சமுகத்தில் வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்பன செலுத்தும் தாக்கம். 4. பூகோள மயமாதலும் பத்திரிகைகளின் பங்கும் பரிசில்கள்:-
1ம் பரிசு :- 1000 ரூபா 2ம் பரிசு - 500 ரூபா Sub uja" - 800 e burr மேலும் 10 ஆறுதல் பரிசில்களும், நற்சான்றிதழ்களும் வழங்கப்படும் முடிவுத்திகதி:
30.03.2001 சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன் கிடைக்க கூடியவாறு "ஓராண்டு நிறைவு கட்டுரைப்போட்டி
தினக்கதிர்
த.பெ. இல. 06 மட்டக்களப்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் வெற்றியீட்டும் மாணவர்களின் விபரம் தினக்கதிரில் பிரசுரிக்கப்படும்
எங்கே மாணவர்களே உங்கள் அறிவுத்திறனை காட்டி பரிசில்களை வெல்லுங்கள்.
**
விருந்தினராகக் கலந்து கொண்ட அர்ப்பணிப்புடன் ளில் ஈடுபட ே மைசூரில் இருந்து வருகை தந்த
பூரீ இர பற்றி நீங்கள்
LDITGOTIT Gi) gj6j60
கங்கள் வெளி
அதனை நீங்களு போல் வாழாவி மனிதனாக 6 (ONGESIT 6T 6MT (36)
கேட்டுக் கொன இவ் 6
ഞങ്ങInബ്ഥ," Lൺ களும் ஆனை பெ.ம.வித்தியா ளால் நிகழ்த்த அம்சமாகும்.
2.5 L/da,
வீதிக்கு வீதி வதிவிட அனும பரிசீலிக்கும் பெ மீது புரியப் ப ரி தயான ே வன்முறைகளும் தன்மானமுள்ள னாலும் ஏற்
(LDLs) LIT 95606). நெருப் போடும் சிரிப்போடும் இ களை எதிர்கெர நெஞ்சுகள் நித பொருமிக் கெ கின்றன பொழுது கூட ை 6) TE6T (SLT6) குற்று அனுமதி விப் பார்த்துக் ெ மைக்குத் தள்ள சமூகத் மீது விதிக்கப்ப யான மூடத்த பாடுகள், யுத்த பல மடங்கு வருகின்றன. இ காரணமாகவே GLI600. E606Tö தமது தேவைக முடியாதபடி தடு இத்தகைய சூ நடைபெறும் சை கள் போன்றவற் பிள்ளைகளை, இழந்தவர்களாக இன்று நிர்க்கதிய அளவுக்கதிகமா
N للم
 
 

சனிக்கிழமை 5
கில் ல்ல
ா ஜி -
த்தாத்மானந்த ஜி ர், அவர் மேலும்
கிருஷ்ணர் இந்து ட்டும் கற்றுவிட்டு இறங்கவில்லை. ங்களையும் கற்று p6)îloù F(BULLITJ, என்று கூறுவது நவரும் ஒவ்வொரு புவது போல்தான் வன் ஒன்றுதான். ம அழைத் து Dகள் மாத்திரமே ம் இறைவனை அன்பு, தியாகம், ஆன்மீக வழிக வண்டும். ாமகிருஷ்ணரைப் அறிய வேண்டு ரப்பற்றிய புத்த யிடப்பட்டுள்ளது. ரும் கற்று அவர் பிட்டாலும் நல்ல வாழப் பழகிக் ! 60 (6ld ଟା ଧୋta6
öILTÜ.
ഖLഖഴ്ത്തിന്റെ പ്രജ கலை நிகழ்ச்சி ப்பந்தி இ.கி.மி. Gou I LDT6006)sld,
ப்பட்டது விஷேட
வவுனியா மாவட்டத் திற்குள் இடம் பெயர்ந்து நலன் புரி நிலையங்களில் வசிக்கும் 1300 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் குடியமர விருப்பம் தெரிவித்துள்ளன.
இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இம்மாதம் 31ம் திகதி முன்னர் 400 குடும் பங்கள் குடியமர்த்தப் படவுள்ளன என மாவட்ட அரச
4. Lílsň60)GI bGÍNGóí 4 பிள்ளைகளின் தந்தையான குடும் பஸ் தர் ஒருவர் துாக்கில் தொங்கி இறந்த சம்பவமொன்று களுதா வளைப் பகுதியில் நடைபெற் றுள்ளது. 43 வயதான கிருஷ் ணப்பிள்ளை இராஜரெட்னம் என்பவரே இவ்வாறு இறந்தவர் ஆவார்.
5 (GI) 5 (T 6) I 600 6TT முதலாம் குறிச்சியைச் சேர்ந்த இவர் மது அருந்தும் பழக்கமு டையவர். இவரின் மனைவி சுமார் 1 1/2 மாதங்களின் முன் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தனது மனைவியின்
மண் னார் தள்ளாடி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தள்ளாடி இராணுவ முகாமில் நீண்ட காலமாகப் பணியாற்றி வந்த லக்மினி
la idilădibioti)
வவுனியாவில் 400 குடும்பங்கள் மீள் குடியேற்றம்
தந்தை தற்கொலை
தள்ளாடி படைவீரர் தற்கொலை
அதிபர் கே.கணேஷ் தெரிவித் தார்.
தொடரும் யுத்தம் & TJ 600ILD T 6 இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேச வவுனியா மக்களும் அகதிகளாக நலன்புரி நிலையங்களில் பல ஆண்டு களாக வசித்து வருகின்றனர். அத்துடன் கனகராயன்குளம் நெடுங்கேணி பகுதிகளைச் சேர்ந்தவர் களும் இதில்
9ILIbJ(56.JTJ56T.
சகோதரியின் கணவருடன் அடிக்கடி கைகலப்பில் ஈடுபடும் இவர் சுமார் ஒரு வாரத்தின் முன் இவ்வாறான கைகலப்பில் F(BLIL(66ï6TITJ.
அதன் பின் காணாமல் போன இவர் சுருக்கிட்டு இறந்த நிலையில் கடற்கரையோரக் காட்டுப்புறத்தில் சடலமாகக் கணி டு பிடிக் கப் பட்டார் மரமொன் றில தொங்கிய நிலையில் காணப்பட்ட இவரின் சடலம் மிருகங்களால் உண்ணப் பட்டு மிகவும் சிதைவடைந்த நிலையிலேயே கண் டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
பிரஹாஷ் என்ற இராணுவ வீரரே தற்கொலை செய்து கொண்டவராவர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசார ணைகளை மன்னார் பொலி ஸார் மேற்கொண்டு வருகின் றனர்.
தொடர்ச்சி)
சந்திக்குச் சந்தி திப்பத்திரத்தைப் ாழுது பெண்கள் டும் பாலியல் சட் டைகளும் , இம்சைகளும் எந்தப் பெண் றுக் கொள்ள உள்ளத் தில் உதட் டில் ந்தக் கொடுமை ள்ளும் குமுறும் மும் பொங்கிப் ாண்டே இருக் b பிரயாணிக்கும் பத்தியம் பிடித்த அடிக்கடி திடுக் அட்டையைத் தட கொள்ளும் நிலை ப்பட்டுள்ளார்கள் தில் பெண்கள்
ட்டுள்ள வழமை
5OTLD IT 60T 85 L (BLI
LJULJLb TJ600TLDPT85
அதிகரித் து
|த்தகைய பயம் எமது சமூகம் சுதந்திரமாகத் ளை நிறைவேற்ற த்து வருகின்றது. ழல் காரணமாக நதுகள், கொலை றால் கணவனை, சகோதரர்களை L61) (GL 6001356 it
பாக்கப்பட்டதுடன் 601 3,60)LDB60)6T3
சுமக்க வேண்டிய அவலத்துக்கும் Đ_6Î6ITITö{5[ILIL(B6ỉT6IIITIT 56ỉI.
நலன் புரி நிலையம் என்ற
போர்வையில் உள்ள அகதி
முகாம்களில் நடைமுறைப்படுத் தப்படும் விதிகளும் அதையொட்டி வெளி இடங்களில் கொடுக் கப்படும் பல்வேறு நெருக்கடி களும் சிறுவயதிலேயே மணம் செய்து கொள்ளும் பெண்களின நிலையும் பாலியல் ரிதியாக சீரழிக்கப்படும் பெண்களின் நிலையும் பெண்களிடம் வளர வேண்டிய ஆளுமையைச் சிதை த்து வருகின்றன.
உலகளின் சரிபாத யினராய் விளங்கும் பெண்கள் மீது திணிக்கப்படும் அடக்கு முறைகளும் சுமைகளும் நீண்டு கொண்டிருக்கின்றன. இதனால் ഉ ഞ[]] || g போயிருக் கும் பெண்கள் மீண்டும் உயிர்ப்படைய விரும்புகின்றார்கள். தங்களை அழுத்தும் புறத் தடைகளை உடைத்து அவற்றில் இருந்து விடுதலையாக ஆளுமை ச் செழிப்பு மிகுந்த வலிமை
கொண்ட மானிடர்களாய் வாழவே
அவர்கள் ஆசைப்படுகின்றார்கள். பெண்கள் மீதுள்ள புறத்தடைகள் நீங்க வேண்டுமாயின் எம்மீத திணிக் கப்பட்டுள்ள யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். ஆகவே பெண்கள் மீது கரிசனை காட்ட விரும்பும் சர்வதேச சமூகம் இன்றுள்ள சமாதான சூழலைப் பயன்படுத்த வேண்டுமென்று விரும்புகின்றோம். ܠܢ
- பெண்களாகிய நாம் பயமின்றிச் சுதந்திரமாக வாழ விரும்புகின றோம். - எமது சுயம் அங்கீகரிக் கப்பட வேண்டும் - எமது நியாயமான விருப்புகளை நிறைவு செய்யும் உரிமையை 6TLD5. தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமையை நாமே கொண்டி ருக்கக் கூடிய நிலைமையை உறுதி செய்யவே ஆசைப்படு கின்றோம்.
அவ்வாறாயின் - எமது ஆற்றல் வெளிப்பட்டு எமக்கும் உலகுக்கும் தெரியவரும் - புதிய அரிய பல கண்டுபிடிப்புகளைச் செய்து சாதனை படைக் க எம்மாலும் முடியும் - அழகான அமைதியான சூழல் ஒன்றைத் தோற்றுவிக்க எம்மாலும் முடியும். எனவே எமது பிரதேசமெங்கும் வாழும் அனைத்து மனிதரும் மனப்பயம் நீங்கி சுதந்திர வாழ்வு வாழும் அழகான அமைதியான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும் என கோருகின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 1 மணிக்குப்பின் முச்சக்கரவண்டிகள் ஓடாது
(நமது நிருபர்)
முச் சக கர வணி டி சாரதிகளுக்கான பொதுக் கூட்டம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவிருப்பதால் பி.ப மணிக்குப் பின்பு முச் சக கர வணி டிகள் சவாரிகளுக்குச் செல்லமாட்டாது என்பதனை முச் சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித் துள்ளது.

Page 6
தினக்கதிர்
O.O3.2OO
அவுஸ்திரேலியா
சைப்பிரஸ்,
உலகம் எங்கும் இன்று தேசியவாதம் கேட்கின்றது. அமெ ரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடு CbIGIBLÍ கண்டுபிடிக்கப்பட்ட நாடுகள்
அம்மணி நீங்கள் நடந்து வரும்போது சுடர் மணி தான் வாய்திறந்து பேச வெளிக்கிட்டால் தான் ஆசி
தான் ஆயினும் அந்நாட்டுக்கு உரிய பூர்வீக் மக்கள் தமது இறைமையை இப்போது இழந்துவிட்டார்கள் இந் நாடுகளில் இன்று குடியேறி வாழும் வெள்ளையர்கள் இப்போது தமது தேசிய நாடாக ஆக்கிக் கொண் டார்கள்
இன்று ஆசிய்ாவில் இரு ந்து அதிகளவாக மக்கள் அவுஸ் திரேலியாவிலும் குடியேறி இருக்கின் றார்கள். ஆனால் இந்த அனுமதி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யிட்டு ஊகங்கள் கூற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பவுலின் கன்சன் அம்மையாரின் ஒரு நாட்டினம் (One Nation) என்ற கொள்கையைக் கொண்ட கட்சி அரசியல் பெரும் வெற்றிகளைச் சுவீகரிக்கத் தொடங் கியுள்ளது. இக் கட்சியின் பிரதான
Slusio 2. Sogs 2Iefu6ð
இனி சனிக்கிழமை தோறும் வெளிவரும்
கொள்கை ஆசியர்கள் அவுஸ் திரேலியாவில் குடியேறுவதைத் தடை செய்ய வேண்டும் என்பதே
1998 ஆம் ஆண்டினில் இவர் தோல்வியைத் தழுவியிருந் தாலும், இவர் கட்சியின் அங்கத்த வர்கள் பலர் வெற்றியின் விளிம் புக்குச் சென்று பெரும் வெற்றி யினை ஈட்டியுள்ளனர். 5 வருடங் களுக்கு முன்பு இவர் பாராளுமன் றத்தில் பேசியபோது ஆசிய நாட் டவர்களால் அவுஸ்திரேலியா அழிக் கப்பட்டு வருவதாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது என்றோ ஒரு நாள் இவர் அவுஸ்திரேலியாவின் ஆட் சியைக் கைப்பற்றுவார் என்றும்
எதிர்வுகள் கூறப்படுகின்றன
LÍlGÚlLi GDLIGO GNG) பிரிவினைக்கு எதிரான
அணுகுமுறைகள
உலகில் தேசிய இனங்க 676 61(që sf as JoTLDTas 9 Gualb எங்கும் தனிநாட்டுக் கோஷங்களே கேட்கின்றன. ஆயினும் பலருக்குத் தெரியாத விசயங்களில் ஒன்று பிலிப் பைன்ஸிலும் முஸ்லிம் மக்கள் தனி நாடு ஒன்று கேட்டுப் போராடி வருவது
சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி ஏற் றுள்ளவர் குளோரியா அறோயா ஆகும் இவர் பழைய ஜனாதிபதி எஸ்ராடா ஊழல் மூலம் விட்ட தவறுகளைச் சரி செய்து கொண்டி
திக்கவயல
சிதர்மகுலசிங்கம்
ருக்கிறார். இருப்பினும் பெப்ரவரி 20 ஆம் திகதி பிரிவினை கோரும் முஸ் லீம் கெரில்லாக்களுடன் போர் நிறுத்தம் ஒன்றினை அறிவித்திருக் கிறார் முஸ்லீம் பிரிவினைவாதக் கெரில்லாக்களுடனும், நாட்டிற்குள் ஊடுருவித் தாக்கும் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களுடனும் பேச்சு வார்த்தை ஒன்றினை நடத்த உள்ளதாகச் செய்திகள் தெரிவிக் கின்றன. 1999 ஆம் ஆண்டில் கம் யூனிஸ்ட் கிளர்ச்சிவாதிகள் பிலிப் பைன்ஸ் நாட்டு அரசாங்கத்துடன் ஒரு இண்க்கப்பாட்டுக்கு வர மறுத்தார்கள் ஏனெனில் அப்போதுதான் அமெரிக் காவுடன் பிலிப்பைன்ஸ் ஒரு பாது காப்பு ஒப்பந்தம் ஒன்றினைச் செய் திருந்தது.
பிலிப்பைன்ஸில் தனிநாடு கோரிப் போராடிவரும் முஸ்லீம் கெரில்லாக்களுக்குப் பூரண மாநில்
சுயாட்சி ஒன்றினை வெகுவிரைவில்
கொடுத்து விடுவார் என்றும், அந் நாட்டில் இன்னொரு நாடு உரு வாவதை அவர் தடுப்பார் என்றும் எமக்குக் கிடைத்த விசேட செய்தி கள் தெரிவித்தன
பிலிப்பைன்ஸ் போன்ற பெரிய நாடுகளில் கூட தனிநாட்டுக் கோரிக்கையை அடக்குவதற்காக பூரண மாநில சுயாட்சி கொடுக்க லாமா எனச் சிந்திக்கிறார்கள் இலங் கை சிறிய நாடாக இருந்தபோதிலும் சிறுபான்மை மக்களான தமிழ் பேசும் மக்களுக்குப் பூரண அதிகாரம் கொண்ட ஒரு மாநில சுயாட்சியைக் கூடக் கொடுக்க இதுவரை முன் வராமை விசாரிக்கத்தக்கது.
மறக்கப்பட்ட சைப்ரஸ் தீவு! மறுதலித்தும் பார்க்கிறோம் நினைவூட்டுவதற்காக!
சைப்பிரஸ் தீவில் 1947ல் பிரவேசித்தது துருக்கிய இராணுவம் அன்றைய தினம் துருக்கிய சைபிரஸ் பிரஜைகள் அத் தீவில் ஒடுக்கப்படுவ தாகவும், நீதியை நிலை நாட்டுவ தற்காகவே தாம் போகிறோம் எனவும் குறிப்பிட்டது. 1947 ஆம் ஆண்டில் அங்கு சென்ற இராணுவம் தீவின்
வடபுறத்தில் நிலை கொண்டுள்ளதே
தவிர, தமது இனத் றும் ஒரு தனி நாட்
கொடுப்பதில் விெ
லை ஆயினும் துரு காரர்களுக்காக ஆ சைப்பிரஸ் பகுதி, து lன் வட பகுதி என இணைக்கப்பட்ட ப ரிடப்பட்டுள்ளது. இ கிக்கு ஒரு புதிய வாய்த்துள்ளது. ஐ BIT600Iu el60)LDLI l கியைக் கொண்டு 6 பெயர் சூட்டப்பட்ட யின் ஆளுகைக்கு சமாய் அங்கிரிக்கப் ஒரு நாட்டு கப்பட்ட இரண்டு (Confederatio துருக்கியின் மேலா அதனை 26 ஆண்டு செயல்படுத்தாது தமது இனத்தைக் பிரஸ் தீவில் நுழை (Turks) glpg சுயநிர்ணயத் திரப் தாமதிப்பது ஏன் எ இப்போது கேட்கத்
6TTg).
g്ബിങ്ങ് ( இனம் கிரேக்கர்க என்பதுவும் குறிப்பி தீவின் ஆரம்பகால ifLiq6moTGJ 676 Lug: பிடத்தக்கது.
கெளத்த மாலாவி என்ன நட் சமீபத்தில் eD6b(3LJIT 65TG38FIT (BLJATI nso Porte 110
ஜனாதிபதி பதவி
66TU
്f ഖng தினத்தை முன்னி களப்பு மாவட்டம் பற்று (வாழைச்ே சத்திலுள்ள கோ தடாகம் பெண்க 60TT6) (8.3.2001) 10ഥങ്ങി. ദ്ര ഥ எழுச்சி நிகழ்வு இ BLITElb 3)60)600ILIL து.சந்திரா தலை6 பெற்ற இந்த எழு கோறளைப் பற்று லுள்ள பல கிர சேர்ந்த நுாற்று பெண்கள் கலந்து
பெண்களு வன்முறைகள், அ என்பவற்றுக்கு எதிர ளின் உரிமைகள், சப மதிக்கப்பட வேண்
 
 
 
 

சனிக்கிழமை 6
பிலிப்பைன்ஸ்,
கெளதமாலா
தவருக்காக இன் டினை வகுத்துக் ற்றியடையவில் க்கிய சைட்பிரஸ் க்கிரமிக்கப்பட்ட ருக்கிக் குடியரச த் துருக்கியுடன் ததி போல் பெய தன் மூலம் துருக் சிக்கலும் வந்து ரோப்பிய யூறோ ன் கீழ்த் துருக் பருவதனால் (இப் ரதேசம்) துருக்கி உட்பட்ட பிரதே பட வேண்டும்! க்குள் அங்கீகரிக் சைபிரஸ் தீவே n) அமைவதே திக்க எண்ணம் களாக ஏன் தான் இருக்கிறார்கள்? காப்பாற்ற சை ந்த துருக்கியர் இனத்துக்கான 50). வழங்காது ன மேற்குலகும் தொடங்கியுள்
பெரும்பான்மை sii (Greeks) டத்தக்கது. இத் ஆட்சியாளர்கள் தும் ஈண்டு குறிப்
sl6Oi » Gi CGI க்கிறது? b இந்த நாட்டின் L93601 (Albo என்பவர் க்குத் தெரிவு
செய்யப்பட்டு இருக்கின்றார். இவர் இந் நாட்டின் பதவிக்கு வந்த பின்னர் அந்த நாட்டை ஆள்பவர் யார்? என்ற சந்தேகம் நாட்டு மக்களிடையே ஏற்
இந்த நிலை நீடிக்க வேண் டும் என மக்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் இங்கு நடைபெற்ற சிவில் யுத்தத்தினால் இரண்டு இலட்சம் பேர்
ஏற்கனவே இறந்துவிட்டார்கள்
அயல் உலக அரசியல்
பட்டு உள்ளது. போட்டிலோ அவர் கள் 36 வருடங்கலாகப் போராடிய இடதுசாரி கெரில்லாக்களுடன் தொடர்புடையவர். 1996 ஆம் ஆண்டு வரை இந்த அமைப்பு செயற்பட்டது.
அதன் பின்பு இந்த அமை ப்பு கெளதமாலா குடியரசு முன்ன
சிவிலியன் பொலிஸ் பாதுகாப்பு
முறை பேணப்படல் வேண்டும் என் பது பொது மக்கள் வேணவா
(புதிய அரசு இந்த வாக்கு றுதியை மறந்து விடுமா என மக்கள் தவிக்கிறார்கள்)
இதனைவிட வரிகள் இந்
சமாதானம் வரவேண்டும் என வெள்ளைப் புறாவுடன் இருக்
கும் கெளதமாலா மக்கள்! (புறாக்கள் மாத்திரம் சமாதானம் கொண்டு வரும் எனில் எத்தனையோ நாடுகளில் சாம்பல்
மேடு பூத்திருக்காது)
ணியாக மாறியது (Guatemalar Republic Front) (95.5d, Ed எ.பிறேயின் றியொஸ்மொன்ற் (Efrain Rios Montt) 616óIL. வரால் இயக்கப்படுவது இவர் ஒரு பயங்கரமான போர்ச்சர்வாதிகாரியாக இருந்தவர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ சர்வாதிகாரம் ஒன்றினை அழிக்கும் நோக்குடன் சிவிலியன் பொலிஸ் அமைக்கப்பட்டது.
நாட்டு அரசினால் 10% அதிகரிக் கப்பட உள்ளது. இதனை விட சிவில் யுத்த காலத்தில் கொல்லப் பட்ட (1998) ஜூஆன் கெரடி (Juan Geradi) GTGÖTAD LD5C5C5, GEESTGÖGNOLI பட்டமை சம்பந்தமாகப் புதிய ஆட்சியாளர் விசாரணை செய்து குற் றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்
துள்ளது.
:
கல்லி மடுவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு
DE 6
fL (6 DLL is
கோறளைப் Fனை) பிரதே கல்லிமடுவில் 5í Sló0)|DLILs! அன்று காலை களிர் தனம் டம் பெற்றது. ாளர் செல்வி DLDuĵ6ð g) L LÈ) சசி நிகழ்வில்
பிரதேசத்தி
"LİDEbli856ÖD6TUL|LD) 珀ó6mö ET6m
GEIT606L60 it. க்கு எதிரான டக்குமுறைகள் ாகவும் பெண்க த்துவம் என்பன ம் என்பனவற்
BILL 66T தமிழர்களின் 2) Ifl60)LD GUL நிர்ணய உரிமை, அரசாங்கம் புலிக ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போருக்கு முடிவுகாண வேண்டும் என்பதையும் இந்நிகழ்வில் வலி யுறுத்தியதையும் காணக்கூடியதாக இருந்தது.
இவற்றை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள மகஜர் ஒன் றை சிறிலங்கா ஜனாதிபதி, மகளிர் விவகார அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காக இந்நிகழ் வில் கலந்து கொண்ட பெண்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தி யிருந்ததுடன் நிகழ்வு நடைபெறும் மேடையைச் சுற்றியும் பல வாச கங்கள் அடங்கிய பதாதைகள் கட் டப்பட்டிருந்தன. அதில் பின்வரும் வாச கங்கள் அடங்கிய பதாதைகள் கட்
டப்பட்டிருந்தன.
அரசே சிறையில் அடைக் கப்பட்டுள்ள பெண்களை விடுதலை செய் மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்ய வேண்டும் சந்தேகம் என்ற பெயரில் பெண்களைக் கைது செய்யாதே அறிவினில் ஆணுக்குப் பெண் நிகரென்று கூறுவோம் பெண்க ளுக்கு எதிரான அரசியல் வன் முறைகளை நிறுத்து பெண்களே நாம் என்ன பகடைக்காய்களா? வடக் குக் கிழக்கு எமது பாரம்பரிய தாய கம் தமிழர்களின் அபிலாசை சுய நிர்ணய உரிமை நாம் ஒரு தேசிய இனம் என்பதை உறுதி செய்வோம். விழித்துவிடு பெண்ணினமே, துணி ந்து எழு, அரசே போரை நிறுத்திப் புலிகளுடன் பேசு அனைத்து உரி மைகளும் அனைவருக்கும் சமமே. மாதர் தம்மை இழிவு செய்யும் மட மையைக் கொழுத்துவோம்.
'.

Page 7
என்று த
ரியும் இந்தச் சுதந்திர தாகம்
வருடாந்த இல்ல விளையாட்டு விழாவில் ஜோச
(நமது நிருபர்)
நான் இங்கு வந்திருந்த நேரம் தொடக்கம் அவதானித்துக் கொண்டிருந்தேன் தொடர்ந்து பாரதியின் ' பாடல களே ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில எண் னை மிகவும் கவர்ந்தப்பாடல் "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' என்ற பாடல் தான். தமிழர்களை அடிமைப்படுத்தி வாழ வைத்த சிங்கள அரசை எதிர்த்து அன்று தந்தை செல்வா தொடங்கிய போராட்டம் இன்று ஆயுத போராட்டமாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் ஜனநாயக வழிக்கு திரும்பிய போராளிகளில் ஒரு குழு மாத்திரம் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தது. அதனை தடை செய்ய உலக நாடுகள் முழுவதிலும் பிரச்சாரம் செய்து திரிகின்றது இலங்கை அரசு இங்கு நடைபெற்ற போட்டிகளிலே மூன்று மாணவர்க எளின் கண்களை கட்டி விட்டு தடை தாண்ட விட்டார்கள். அதே போன்று தான் பிரித்தானிய
அரசும் நடந்து கொண்டுள்ளது. என்னதான் தடைசெய்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண விரும்புகிறோம் என்பதை உணர்த்த தொடர்ந்து மூன்று மாதமாக விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு மட்/விவேகா னந்த மகளிர் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் ஜோசப் பரராஜசிங்கம் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:
விடுதலைப்புலிகளின் யுத்த நிறுத்தத்தினை இலங்கை அரசோ பலவீனம் என கூறுகின் றது. அவர்கள் எப்போதும் பலமாகத் தான் உள் ளனர் என்பதை அரசு உணர்ந்தும் இப்படி கூறுவது வேடிக்கையாய் உள்ளது. இப்போது அரசு பொறியில் மாட்டிக் கொண்டு முழிக்கின்றது. உதவி வழங்கும் நாடுகளோ பிரச்சினையை தீருங்கள் நிதி தருகிறோம் என்று
கூறுவதால் எப்ப
ளோடு அரசு வேண்டும்.
நான் ( மாதங்கள் ெ எண் னை நாட ஓடிவிட்டதாக கின்றார்கள். இத வேறு யாருமல்ல கட்சியில், ஒரே போட்டியிட்டவர் நினைக் கும் மன வேத  ைன தமிழருக்குள் பிரிவுகள் இருந்த வரும் எனே ஒற்றுமை எப்டே தோ அணி றுத விடிவுகாலம்.
മുഖങ്ങബ சுவாமி யுத்தா மகராஜ மரி பொறியியலாளர் உடற் கல விப் எம்.குருகுலசிங்க கலந்து கொண்டு மாணவர்களுக் வழங்கினர்.
இந்திய மண்ணிலும் ஆஸ்திரேலியா சா
(புதுடெல்லி, ஆஸ் திரேலியா-போர்டு லெவன் அணிகள் மோதும் 3 நாள் கிரிக்கெட் போட்டி புது டெல்லியில் இன்று தொடங் குகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சாதனை இந்திய மண்ணிலும் தொடர்ந்து நீடிக் கிறது. மும்பையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 3 நாளில் தோற் கடித்து, புதிய நம்பிக்கையுடன் அடுத்த டெஸ்ட் மோதலுக்காக ஆஸ்திரேலியா காத்திருக்கிறது. கொல்கத்தாவில் இன்னும் 5 நாட்களில் 2-வது டெஸ் ட தொடங்க உள்ள நிலையில் போர்டு தலைவர் அணிக்கு எதிரான 3 நாள் போட்டி இன்று முதல் புதுடெல்லியில் நடக்கிறது. மும்பை டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சையம் சேர்த்து இரட்டை இலக்க ஸ்கோர் எட்டாத காப்டன் கங்குலி பயிற்சி எடுக்க வேண்டும் என்ற நோக்கில் 3 நாளர் போட்டியில் களம் இறங்குகிறார். காய மடைந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இன்றைய ஆட்டத்தில் களம்
oÜ/aotas Jdo (83TÜU 6).JPффЯштөрш
<ыт600төрт (б.
曾
சரஸ்வதி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பரிரதம . . . . அதிதியாகக் கலந்து கொண்ட ஏறாவூர் பற்று -02 கோட்டக்கல்வி அதிகாரி இ.வேலுப்பிள்ளை குத்து விளக்கேற்றி விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைப்பதையும், அருகில் பாடசாலை அதிபர் கு.சண்முகம் அவர்கள் நிற்பதையும் காணலாம்.
பிரதம அதிதி இ.வேலுப்பிள்ளை வெற்றி பெற்ற மாணவனுக்கு பரிசில் வழங்குவதை இரணடாவது படத்திலும்
இறங்கவில்லை.
ஆஸிக்கு வாய்ப்பு
32 ஆண்டுகளாக இந்தியா வில டெஸ் ட தொடரை கைப்பற்ற போராடும் ஆஸ்திரே லிய அணிக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு இருப்பதாக தற்போது கணிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரே a furt of 65 நடத்தப் படும் அதிகாரப்பூர்வ பெட்டிங்கிலும் தற்போது இந்திய அணிக்கு மதிப் ப குறைந்துவிட்டது. முனி னதாக நடந்த 3 நாள் போட்டியில் 5 வரிக் கெட கைப் பற்றிய ஒரே காரணத் துக்காக மும் பை டெஸ் ட போட்டியில் இடம்பெற்ற சங்வி பெரிதாக எதையம் சாதிக்க வில்லை. பகுதிநேர பந்துவிச் சாளரை விட மோசமாகத்தான் சங்வியின் பவுலிங் இருந்தது. வார்னே-மார்க்வாக் %ջեւ 16ւ கொல கதி தா QL Grü5 L போட்டியில் இந்திய வீரர்கள் மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 ஆண்டுகளாக தேசிய அணியில் இடம்பெறாத கிர்வானி மீண்
டும் சேர்க் கப் பட்டுள ளார்.
மும்பையில் வ
OSNIË GJIT GOf) போட்டியில்
அணிக்கு சவால் எதிர் பார்க்கப்படு போட்டிக்கான அணியில் மார் மற்றும் மெக் முன்னணி வீரர் LDIITILL LITTEGGIT GITGI கூறினார் கோ மற்றும் கா ஆகியோர் ste கொடுக்கப்பட
விக்கெட் கீப்பர் ஆஸ்திரேலிய இணைந்தார்.
விவேகான விளையாட்(
ஒரு மு5 6.03-20 பெற்ற விளைய ஒழுங்கமைப்பும் திறமைகளும் ப டப்பட்டது.
LI IT U SF யாட்டு விழாக்க கியில் அர்த்த af Gof LDIITLI LUMTIL முனகுவதை எமக்கு, இவ்வி முதல் இறுதி LITL-606GIbld, வங்களை சமூ அக்கறை கெர் கருத்தாழமிக் ஒலிபரப்பப்பட் குரியதே. ஏை களும் மாணவி பட்ட விழாக்கள் பாடல்களை த
னந்தா மகளிர் | 6A) LLLÓ (BLAT 6
உள்ள பாடல்க மாணவர்களின் எண்ணங்கை முன் வரவேண் தினக்கதிர் வா கொள்கிறேன்.
 
 
 
 
 
 
 
 

யாவது புலிக பசியே ஆக
ன்றபடியா ல டை விட்டு கூறியிருக னை கூறியவர் என்னோடு ஒரே சின்னத்தில் தான். இதை போது மிக பாயு ள எாது. இப் படியான ல் எப்படி விடிவு வ எமக் குளிர் ாது வருகின்ற ானி எமக்கு
பவத்தில் ரீமத் த்மானந்த ஜி OT &FIT DJ &F 60) LJ
கே.பரம்சோதி பணிப் பாளர் ம் உட்பட பலர் } வெற்றியீட்டிய கு பரிசில்கள்
56060 ாய்ப்பு பெறாத
கொல கதி தா ஆஸ்திரேலிய
விடுவார் என்று கிறது. இன்றைய ஆஸ்திரேலிய | GJITë GJITi (3GOT ராதி ஆகிய கள் இடம்பெற ாறு ஸ்டீவ்வாக் லின் மில்லர் mü LI (3 TİT Gıflı gi நக்கு வாய்ப்பு உள்ளது. புதிய பிராட் ஹேடின்
அணியடன
தா இல்ல Li (3LITIL9. மாதிரி 1 அன்று இடம் ட்டு விழாவின் மாணவர்களின் 0ராலும் பாராட்
60 6u of sosi ரில் ஒலிபெருக் ற்ற விரசமான லகள் முக்கி கட்டு வந்த வில் ஆரம்பம் வரை பாரதி ாணவர் செல் கத்தின் பால் ாள் வைக்கும் பாடல்களும் து பாராட்டுக் LI JITL jiffi 6006) கள் சம்பந்தப் 'Lப்பாங்கூத்து ர்த்து விவேகா மகா வித்தியா
கருத்தாளம் ள ஒலிபெருக்கி மனதில் நல்ல விதைக் க டும் எனர் று லாக கேட்டுக்
ங்கத்துரை DLC
'ஏன் இவர்கள் இப்படி என்பதற்கு சுகாதார வைத்திய அதிகாரி விளக்கம்
தங்களின் 06.03.2001ம் திகதி செவ்வாய்க்கிழமை தினக்கதிர் பத்திரிகையில் 07ம் பக்கத்தில் வாசகர் நெஞ்சம் பகுதியில் 'ஏன் இவர்கள் இப்படி” என்னும் தலைப்பில் எழுவான், களுவாஞ்சிகுடி, என்ற வாசகரால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்ட கடிதம் முற்றிலும் தவறானதாகவும் , உத்தியோகத்தர்கட்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள விற்பனைசாலைகளிலும், உணவு தயாரிக்கும் நிலையங்களிலும் மனித பாவனைக்குதவாத உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப் படுவதையும் , விற்பனை செய்யப் படுவதையும் கட்டுப்படுத்துவதற்காக 1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் சகல உணவு தயாரிப்பு விற்பனை, களஞ்சியப்படுத்தும் நிலையங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அந்நிலையங்க ளிலிருந்த மனித நுகர்விற்கு ஒவ்வாத, திகதி காலாவதியான, உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாது பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மற்றும் அயடின் கலக்கப்பட்ட உப்பு ஒழுங்குவிதிகளுக்கு முரணான முறையில் பொதியிடப்பட்ட உப்பு பக்கெற்றுகளும் கைப்பற்றப்பட்டு உரிமையாளர்களின் சம்மதம் பெறப்பட்டு அழிக்கப்பட்டன. இச்செய்திகள் பத்திரிகையிலும் பிரசுரமானது
இருந்தும் மேற்படி 06.03.2001 அன்று வெளியிடப்பட்ட கடிதமானது எமது உத்தியோகத்தர்களை தங்களது கடமையினை மிக நேர்த்தியாகவும், நேர்மையாகவும் செய்து மக்களின் சுகநலத்தை மேம்படுத்துவதை தடுப்பதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு அலுவலர்களை கொச்சைப்படுத்துமுகமாக எழுதப்பட்டுள்ளது. பொது மக்களின் நலனை முன்னிட்டு மேற்படி செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதை விரும்பாத சிலரில் ஒருவரால் மேற்படி கடிதம் எழுதப்பட்டுள்ளதாக கருத இடமுண்டு எமது அலுவலக உத்தியோகத்தர்கள் எவரும் மேற்ப்டி வசகர் குறிப்பிட்டுள்ள எவ்வித
செயல்களிலும் ஈடுபடவில்லையென்று இறுதியாக தெரிவிக்கின்றேன்.
எனவே மேற்படி வாசகர் திரிவுபடுத்தி ஆதாரமற்ற
செய்திகளை இனிமேலும் பத்திரிகைகளுக்கு எழுதுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
எளில்.ரகுராம்
சுகாதார வைத்திய அதிகாரி
களுவாஞ்சிகுடி
வாகனத்தில் மரக்கறி வியாபாரமும் பொன்னாங்கண்ணி தடையும்
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட விதிகளில் வாகனத்தில் மர்க்கறி எடுத்து சென்று பல இடங்களிலும் வியாபாரம் செய்கின்றார்கள். இதனால் மட்/பிரதான பொதுச்சந்தையில் பல நுாற்றுக்கணக்கான வியாபாரிகள் நிரந்தரமாக வியாபாரம் செய்து வருவதோடு, மாநகர சபைக்கு வரிப்பணமாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான ரூபா வரியாக செலுத்தப்படுகின்றது. இது இப்படியிருக்க வாகனத்தில் பலவிடங்களிலும் மரக்கறி வியாபாரம் செய்கின்ற காரணத்தினால், இப்பொதுச் சந்தையில் அன்றாடம் வியாபாரம் செய்கின்ற வியாபாரிகள் தொழில் ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்
மேலும் மட்/மாவட்டத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தம்புள்ளையில் இருந்து பொன்னாங்கண்ணிக் கீரையை விற்பனை செய்யக் கூடாது என்று சுகாதார பரிசோதகர்கள் தடைவிதித்து அப்பொன்னாங்கண்ணிக் கீரையை பறிமுதல் செய்து எடுத்துச் செல்கின்றார்கள். இப்பொன்னாங்கண்ணிக்கிரை வியாபார தடை
விதிப்பு பிரச்சினை ஒரு வருடத்துக்கு முன்பு இங்கு அமுலுக்கு
கொண்டுவரப்பட்டது. தற்பொழுதும் இத்தடை அமுலில் இருக்கின்றது. இத்தடை விதிப்பு பிரச்சினையால் இங்கு வியாபாரம் செய்கின்ற 25 பெண் வியாபாரிகள் தொழில் ரீதியாக பாதிக்கப்படுகின்றார்கள் மட்/மாவட்டத்தைச் பொறுத்தவரையில் பொன்னாங் கண்ணிக்கீரை மாரிகாலங்களில் மட்டுமே இங்கு கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனைய காலங்களில் தம்புள்ளை பொன்னாங்கண்ணி கீரை மட்டும் தான் விற்பனை செய்யக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே இப்பொன்னாங்கண்ணி கீரையை மட்/பிரதான பொதுச்சந்தையில் மட்டும் சுகாதார பரிசோதகர் தடைவிதிப்பது என்ன காரணம் என்பது வியாபாரிகளாகிய எங்களால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது.
மேலும் இலங்கை முழுவதும் இப்பொன்னாங்கண்ணிக்கீரை விற்பனை செய்யப்படுகின்றது. அத்தோடு பொது மக்களுக்கு மலிவான விலையிலும், சத்துள்ள உணவாகவும் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இது தொடர்பாக மாநகர சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
விதர்மலிங்கம் மரக்கறி வியாபாரிகள் வர்த்தக சங்கம் பொது சந்தை
மட்டக்களப்பு

Page 8
10.03.2001
தினக்கத்
விடுதலைப் புலிக
பேச்சுக்குக் குந்த
இரு தரப்பாரிடமும்
(நமது விஷேட நிருபர்)
பிரிட்டனில் விடுதலைப் புலிகள் அமைப்புத் தடைசெய்யப்ப எதிர்பாராத ஒரு விடயமாகும், அதைப் பயன்படுத்தி சமாதான மு
முறிவோ அன்றி முட்டுக் கட்டைகளோ ஏற்பட இடமளித்துவிடக்கூடாது.
@ ଶରୀ ରା, it [0] @ Gu [b] 60) 85 அரசிடமும், விடுதலைப் புலிகளி டமும் பிரிட்டிஷ் அரசு ஆணித்தர மாகக் கூறியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. உள்நாட்டு ஒழுக்கம், கட்டுப் பாட்டைக் கொண்டுவருவதற்காக பிரிட்டனில் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள்
அமைப் பும் தடைசெய்யப்படுவது எதிர்பாராத ஒரு விடயமாகும் அந்த விடயத்தைப் பெரிது படுத்தக்கூடாது சமாதானப் பேச்சுக்
களுக்குத் தற்சமயம் எடுக்கப்படும்
முன்முயற்சிகளை இருதரப்பும் கைவிடக் கூடாது. அவற்றைக் குழப்ப முனையவும் கூடாது என்று பிரிட்டன் இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள்ளதாகக் கொழும்பிலுள்ள
பிரதமர் பாகிஸ்தான் செல்கிறார்
(நமது நிருபர்) ஆப்கானிஸ்தானில் புராதன புத்தர் சிலைகளை அழிவிலிருந து தடுக்கும் முயற்சிகளை மேற்கொள் வதற்காகப் பிரதமர் ரத்னசிறி விக் கிரமநாயக்க இன்று சனிக்கிழமை பாகிஸ்தான் செல்ல வுள்ளார்.பாகிஸ்தான் ஆப்கானிஸ் தானுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் நாடு. எனவே அந்த
(நமது நி
படைகளுக்கு எதிரான தாக்கு தலுக்கு கொரிய நாட்டுத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நவீன பீரங்கி பொருத்தப்பட்ட படகு களை கடற்புலிகள் பயன்படுத்தி யிருப்பது அறியவந்துள்ளதாக ஜேன்ஸ் இன்ரலிஜென்ஸ் றிவியு என்ற பாதுகாப்புச் சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைத் துறை முகத் தில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 23ஆம் திகதி 35LBL60)Luigi LIUGOOTE, ELIL6) ஒன்று விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக் கப்பட்டது. அந்தத் தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோப் படத்தில் கடற் புலிகளின் தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை bl L LI | D) || 55 ஆய்வுசெய்தபோதே மேற்படி தகவல் தெரியவந்திருப்பதாக அந்த இராணுவச் சஞ்சிகை தெரிவித்துள்ளது.கடற்புலிகள் அந் தத் தாக குதலுக் குப் பயன்படுத்திய படகும், அதில்
புலிகளின் ஆயுதத்தொழில் நுட்பத்தில் வடகொரியத் தொடர்பு உண்டா? urgligűy: சஞ்சிகையில் தகவல்
நாட்டின் மூலம் புராதன புத்தர் சிலைகளைப் பாதுகாக்கலாம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு - என்று பிரதமர் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். இந்த விடயத்தில் ஆப்கானிஸ் தானுக்கு எதிராக ஐ.நா.சபையில் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்க இலங்கை அரசாங்கம் தயாராகவு ள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பொருத்தப்பட்டிருந்த பீரங்கியும் கொரிய மக்கள் ஜனநாயகக் குடியரசின் தொழில்நுட்பத்தில் தய்ாரிக்கப்பட்ட ரகங்களை ஒத்த வையாக இருக்கின்றன. அந்த வீடியோப் படத்தின்படி கடற் புலிகள் 107 மில்லி மீற்றர் கட்ஜூஷா (Katyusha) J b றொக் கெட்டுக் களைப் பயன் படுத்துவது தெரியவந்துள்ளது. இவை சீனத் தயாரிப்பான 63 107 மில்லிமீற்றர் லோஞ்சாகள் மூலமே ஏவப்படக் கூடியவை எ
நம்பப்படுகிறது. சீனத் தனிநபர் ஒ
ஏந்திச் செல்லக் கூடிய ஒரு குழல் லோஞ்சர்களையே தயாரிப் பதுண்டு வடகொரியாவே இரட்டைக் குழல் லோஞ்சர்களைத் தயாரிக்கிறது. இது மிகவும் அரிதான ஆயுதமாகும். இந்த லோஞ்சர் 18 கிலோகிராம் எடையுள்ளது. 8 கிலோ மீற்றர் தூரத்தைப் பாய்ந்து செல்லக் கூடியது - என்று ஜோன்ஸ் இன் ரெலியன் ஸ் றிவியு தெரிவி த்துள்ளது.
வரவு செலவு.
இனப் காணப்பட்டு போர் முடிவுக்கு வரும்வரை அரசு சமர்ப்பிக்கும் வரவு செலவுத்திட்ட ங்களுக்கு எதிராக ரெலோ கட்சி வாக்களிக்கும்.
எனவே தற்போததைய வரவு செலவுத் திட்டம் வாக்கெடு ப்புக்கு விடப்படும் பட்சத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர் த்தே வாக்களிக்கவுள்ளனர்.
இதேவேளை அகல இலங்கைத் தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ந.குமரகுருபரன் தெரிவிக்கையில்
பாதுகாப்பு செலவிற்கே
பிரச் சினைக்கு தர்வு
கூடிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மக்களின் பணத்தினை இது வீணடிக்கிறது.இதே சமயம் விடு தலைப் புலிகளின் போர் நிறுத் தத்தை அறிவித்து சமாதான முயற் சிகளில் அக்கறை கொண்டிருக்கும் நிலையில் கூட அரசு போருக்கான செலவினை அதிகரித்துள்ளது. இதனை உற்றுப் பார்த்தால் போரை விரிவுபடுத்துவதே அரசின் நோக்கமாக உள்ளமை தெளி வாகின்றது. எனவே அகில
இலங்கைத் தமிழ் காங்கிரஸ் எதிர்த்தே வாக்களிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இரு த
இராஜதந்திர வட் தி தன. இலங் பிரிதிநிதியைக் கிெ தூதரகத்துக்கு விடுதலைப் புலிகள் 6060ölL6óflóð 9 6Í16II த்துக்கு அழை கோரிக்கையை ரிகள் விடுத்துள்ள வட்டாரங்கள் மேலு
இளை
(ULITTLp | வரணி இயற்றால் இளைஞர்கள் மூ திகதி முதல் விட்டதாக பருத்தித் துை .ീ.റ്റി. ജൂണ്ണഖ ட்டிருக் கன்ற ഥ ( 85 സെ ബ]ഞ് நவரத்தினராசா ( 24), கந்தசாமி பூ 24) ஆகிய மூவி போயுள்ளனர் தங்கராசா மகே அன்றைய தி வைத் துக் ப்பட்டதாகவும் 6 தோட்ட த துக
6) { 6
வுவனியா வவுனிய டத்தில் இராணுவ பேர் கைது செய் இரண்டு தந்தையான ம செபஸ்டியன் க பிடித்துச் செல் ஜோசப் ஜோன் பிடித்துச் செல்லட் 9ér öflb1 ஜோசப் ஜோனி
தினக்கதி
66F
1. சிறுகதைப் ே
FCUD&E சொற்களுக்கு கு வேண்டும். 2. கவிதைப் பே
5606) வரிகளில் மட்டும் 3. நிபந்தனைகள் தினக்க குடும் பத்தினரு செய்யப்பட்டுள்ள தினக்கதிர் வா இன்றி இப் போட பரிசில்கள்-பெறுப முடிவுத் திகதி-3 கிடைக்க கூடிய
ஓராண்டு தினக்க த.பெ.இ மட்டக்களப்பு.எ வெற்றியிட்டிய வ வெற்றியிட்டிய சி வெற்றியிட்டிவர் வழங்கப்படும்.
 

சனிக்கிழமை
8
விர் மீதான தடை கமாகக் கூடாது பிரிட்டன் வற்புறுத்து
ட்டிருப்பது முயற்சிகளில்
தரப் பாரும்
டாரங்கள் தெரிவி கை அரசுப் 5ாழும்பில் உள்ள
அழைத்தும் வின் பிரதிநிதியை
5ԼD5| Ֆ|6)|6)]6Ùëb த்தும் இந்தக் பிரிட்டிஷ் அதிகா தாக இராஜதந்திர லும் தெரிவித்தன.
இதேவேளை 21 அமைப்புக்களைப் பயங்கரவாத அமைப்புக்களாகப் பிரகடனம் செய்யும் பட்டியல் இறுதியானது அல்ல என்றும்
பொலீஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் - அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில்
இந்தப் பட்டியல் தயாரிக்கப்ப ட்டுள்ளது என்றும் இந்தப் பட்டியலில் உள்ள ஓர் இயக்கத்தை நீக்கவோ அல்லது புதிதாக வேறு இயக்கத்தைச் சேர்க்கவோ முடியும் என்றும் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு அதிகாரியான சாள்ஸ் கிளாக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே
வரணியில் மூன்று ஞர்களை காணவில்லை
நிருபர்) லையைச் சேர்ந்த வர் கடந்த 6 ஆம் காணாமற்போய் உறவினர் கள் Bus 6.5 g) 6f 61 கத்தில் முறையி னர் தங் கராசா (6).Judgil 21), ஜெயராசா (வயது ரீகாந்தன் (வயது வருமே காணாமற் ♔ ഖf 5 ബിന്റെ ஸ்வரன் என்பவர் னம் வீதியில் கைதுசெய்ய ரனைய இருவரும் @ நீர்
வுனிய
உறவினர்கள் முறையீடு இன்றத்துக்கொண்டிருந்த சமயம் கைதுசெய்யப்பட்டதாகவும் தமக்குத் தெரியவந்ததாக உறவி னர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இவர் களைக் கைது செய்யவில்லையென்று அப் பிரதேசப் படைமுகாமரில கூறப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்களைப் பெறுவதற்காகப் பருத்தித்துறைப் பிரதேச சபைத் தலைவரும் , ஈ.பி.டி.பியின் பருத்தித் துறை அமைப்பாளருமான றங்கேஸ்வரன் அமைச்சர் டக்ள்ஸ் தேவான ந்தாவுடன் தொடர்பு கொண்டுள்ளார்.
அறிவிக்கப்பட்ட 21 அமைப் புக்களையும் தடைசெய்யும் சட்டம் உடனடியாக அமுலுக்கு வரமாட்டா என்றும் இரு சபைகளிலும் விவாதி க்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டு உட்துறை அமைச்சர் கையொப்பம் வைத்த பின்னரே அது அமுலுக்கு வரும் என்றும் - அந்தச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு நான்கு வாரத்தில் இருந்து ஆறு வாரங்கள் வரை செல்லலாம் என்று எதிர் பார் க் கப் படுவதாகவும் அவர் மேலும் சொன்னார்.
குருதி மண்' வெளியிடப்பட்டது. (வவுனியா நிருபர்)
வவுனியா கலை இலக் கிய நண்பர்கள் வட்டம் முழு நிலாக் கருத்தாடல்கள் 47வது நிகழ்வை நேற்று நடாத்தியது.
கந்தையா ரீ-கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருகோணமலையைச் சேர்ந்த கனகசபை தேவகடாட்சம் எழுதிய குருதிமண் சிறுகதைத் தொகுதி விமர்சனத்துக்கு எடுக்கப்ப ட்டது. நூலுக்கான விமர்சனத்தை தமிழ உதவிக் கல்விப் பணிப்பாளர் சு.ஜெயச்சந்திரன் திருமதி வெண்ணி லா, விஜயலக்ஸ்மன் விரிவுரை யாளர் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந் நிகழ்வில் கவிதைகள் காலாண்டு சஞ்சிகை நிலம் சஞ்சி கையும் விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் இதற்கான விமர்சன உரையை கனகரவி மேற் கொண்டமை முக்கியவிடயமாகும்.
ரவில் மூன்று
ளைஞர்கள் கைது !
நிருபர்) பா பூந் தோட் த்தினரால் மூன்று யப்பட்டுள்ளனர்.
LGT60) 6TE,666 Ishuj (GAUFTES (3 ETT GÓ டந்த 6ம் திகதி 60LÜLIL (66İT 6TTİ. (19) 7ம் திகதி ILUL (66ÍT6TTTTTİ. J6) b (og5 TLs LT3 ன் தந்தையான
செபஸ்டியன் ஜோசப்(47)கூறுகை யில் தங்களுடைய மகனை 7ம் திகதி தாங்கள் இருந்த எட்டாம் யுனிட்முகாமுக்கு வந்த ஆயுத தாரிகள் இரவு 11 மணியளவில் தங்கள் மகனைப் பிடித்துச் சென்ற தாகவும் அப்போது முகாமின் பாது காப்பிற்கு என இருந்த பொலிஸாரும் யார் கொண்டு செல்கிறார்கள், ஏன் கொண்டு செல்லுகிறார்கள் . 660 விசாரிக்காமல் கண்டும் காணாமல்
ர் ஓராண்டு நிறைவையொட்டி கர்களுக்கான போட்டிகள்.
LIITILLọ:-
மேம்பாட்டை கருப்பொருளாகக் கொண்டு
றையாமல் தமது
TILLọ:-
니:- உபதேசம்,மேற் கூறிய தலைப்பில் இருபது
எழுதப்பட வேண்டும்.
T:- திர் நிறுவனத்தில்
ம் இப் போட்டிகளில் பங்குபற்றுவது தடை
jol.
சக நெஞ்சங்கள் அனைவரும் வயது வித்தியாசங்கள் ட்டியில் பங்கு பற்றலாம்.
மதியானப் பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கப்படும். 0.03.2001 சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்
DIFTODI டு வாசகர் போட்டி திர்
.6
னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். ாசகர்களின் விபரம் தினக்கதிரில் பிரசுரிக்கப்படும் றுகதை,கவிதை வெளியிடப்படும். களுக்கான பரிசில்கள் தினக்கதிர் ஆண்டு விழாவில்
1500 சொந்த ஆக்கத்தில் எழுதப்படல்
கடமை புரிபவர்களும் அவர்களின்
இருந்து விட்டனர்.
கொண்டு செல்லப்பபட்ட வர்கள் இன்று வரை எங்கிருக் கிறார்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை எனவும் தெரிவித் தார்.
இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு, அனைத்துலக செஞ்சிலுவைச் குழு போன்ற அமைப்புகளிடம் முறை யிட்ட போதும் அவர்கள் இதுவரை எங்குள்ளார்கள் என்ற விபரம் எதை
யும் தெரிவிக்கவில்லை.
இதேவேளை வவுனியா பூந்தோட்ட இராணுவத்தினர் 5 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து தானியங்கித் துப்பாக் கிகள், துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
ծ56ՍՈ ԺՈՐ ԱD600TԱ-Ս. விட்டனர். மண்ட பத்துக்குள் அமர்ந்து இருக்க கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.
சில நிமிடங்கள் கழித்து ஹிஸ்புல்லா வந்த பின் கேட்டு விட்டு உங்களை உள்ளே விடலாம் என்று வாசலில் நின்று கடமை புரிந்தவர்கள் தெரிவித்தார்கள் இதன் பின் நமது செய்தி யாளர்கள் அங்கே நிற்பார்களா?
இதில் உள்ளே இருந்து "உத்தரவுபிறப்பித்த கறுப்பு ஆடு
எது,யார்? இவர்கள் அமைச்சர்
பேரியலுக்கு எதிராக சதி செய்கிறா ர்களா?அல்ஹாஜ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக செயற்படுகிறார்களா? அமைச்சரின் வருகை நிகழ்ச்சிக்கு அயராது உழைத்த வர்கள் இது பற்றி சிந்தித்து ஆராய்வதும் இனி இப்படி ஒரு சம்பவம் நடவாமல் பார்த்துக் கொள்ளவதும் நல்லது.
Air A.