கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka
வடக்கு கிழக்கு
ஒரு நாள் அடையா6
வடக்கு கிழக்கு மாகாண அரசாங்க வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். வடக்கு கிழக்குக்கு வெளி படுகின்ற விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவு யேயுள்ள வைத்தியர்களுக்கு வழங்கப் வடக்கு கிழக்கில் நிரந்தரமாக வசிக்கும்
மட்டக்களப்பு 800 udlevalueil
எதிர்பார்த்த நிதி கிடைத்துவி
மட்டக்களப்பு மாவட்டத்தில் புனர்வாழ்வு கொருப்பனவு மற் 800 மில்லியன் CULMIN தேவைப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட
D-Loongmi tal- அரச செயலகத்தில் அடிப்படையிலேயே பகிரத் தீர்மானித் நேற்று நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி துள்ளதாக தெரிவித்தார் சமபநதமான கலந்துரையாடலின் போதே மட்டக்களப்பு மாவட்ட மக்கள்
மேற்கண்டவாறு தெரிவித்தார். போர்ச்சூழல் காரணமாக அதிகம் பாதிக்
°°@ ് ഞഖങ്ങഥ ഖക്ക് கப்பட்டுள்ளனர் எனினும் கடமைகளை கிழக்குப் HIPOTUTUP POTUOPPUPUH Judul மேற்கொள்வதற்கு பிரச்சினையை சாட்டாக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பேரியல் தெரிவிப்பது மன்னிப்புக்கு உகந்த அஷ்ரப் கருத்து தெரிவிக்கையில் நாடு காரணமல்ல தற்போது உள்ள நிலையில் எதிர்பார்க் அவர் மேலும் தெரிவிக்கையில் நாடு கப்பட்ட நிதி அமைச்சுக்கு கிடைக்க
வில்லை. கிடைத்த நிதியை முன்னுரிமை தமிழ்க் கட்சி
உங்களுக்குத் தேவையான திய லஷ்றி, போர் மோக்ளேஸ், Tö5 டைக்கோலைற் Uெயினர் (ஹற்றன்)
ID மலையகத்தில் நடைபெறும் சத்தி ഖഞൿഞണ് ഖിബ്ബേ. ക്രിഖ யாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவு வழங் விலையில் பெற்றுக் கும் முகமாக நேற்று தமிழ் கட்சிகளும்
கொள்ளவும். கலந்து கொண்டனர் இன்றும். LF. of.dr.ooout 8. பிற்றிங் அலுமினியம் பிற்றிங் டைல்ஸ் & கிச் சின் பாண்ட்ரி
மட்டக்களப்பு திருமலை வீதி இல
Gh பிற்றிங்ஸ் லேவ் நிறுவனத்திற்கு மட்டுநகரில் புதிதா DöJő பொலிஸ் நிலையம் முன்பாக) திறப்பு விழ சொலக்ஸ் & சென்ட்ரிக் லேவ்வின் கிளை நிறுவனத்திற்கும் பெண் தணிணிர்ப் பம்புகள் எதிர்வரும் 2001-03-14 ம் திகதி இலக்கம் 28 அனைத்தையும் ஒரே காலை 9.30 மணிக்கு நடைபெறும்
இடத்தில் பெற
A . . . . . எதிர்பார்க்கும் தகைமைகள்
al உயர்தரம் படித்த 2030 வயதிற்கு உட்ப L 暮 முழுமையாக சிங்கள மொழி பேசுபவராக
பேசக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும்
இ மட்டக்களப்பு நகரை அண்மித்து வசிப்பை எலக்ட்ரீதற்ற் மேலதிக விபரங்கள் நேர்முக பரீட்சையில்
இல, 79 பிரதான விதி, தகுதி உடைய அனைவரையும் நேர்முகப் ஏறாவூர் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் தொ.பே 0.65 - 40633 AdVt.
தமிழ் பேசும் மக்களின் குற
 
 
 
 
 
 
 

56035 ULIMIT 22 கரட்டில் தெரிவு ெ இன்ே ாடுங்கள்
G6656)
நமது நிருபர்)
ல்
வைத்தியர்கள்
நிறுத்தம்
நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையான
அரசாங்க வைத்தியர் களுக்கும் வழங்கப்பட வேண்டுமெனக் கோரியே மேற்படி அடை யாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்
|றும் போரினால் பாதிக்கப்பட்ட
விடுகளைப்
போவதாக மட்டக்களப்பு மாவட்ட வைத்தியர் சங்க செயலாளர் டாக்டர் பிலிப் (16th IIcijali III jaja5)
புனரமைப்பு செய்ய
புனர்வாழ்வு திட்டப்பணிப்பாளர் கே.நவரெத்தினம் தெரிவித்துள்ளார்.
இன்று எதிர்நோக்குகின்ற பிரச்சினை காரணமாக சகல மக்களையும் திருப்திப் படுத்தக் கூடிய சகல தேவைகளையும் நிறைவேற்றக் கூடிய நிலமையில்லை இதனால்சமாதானத்திற்காக அனைவரும் பிரார்த்திப்பதுடன் முன்னுரிமை அடிப் படையில் திட்டங்களை மேற்கொள்வோம். தனிப்பட்ட பிரச்சினைக்காக என்னை நாடி எவரும் தொந்தரவு செய்யக்
பிரதிநிதிகள் ந்துக்கு ஆதரவு!
ஈ.பி.டி.பி புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் (சுரேஸ் அணி) தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ற்கு ஆட்சேர்ப்பு
நர்முகப் பரீட்சை க்கம் 287இல் அமைந்துள்ள சகானா கலர் க இலக்கம் 39. திருமலை விதி (பழைய ா செய்யப்படவிருக்கின்ற சகானா கலர் ளை நியமிப்பதற்கான நேர்முக பரீட்சை 7ல் அமைந்துள்ள சகானா கலர் லேவ்வில்
ட்டவராக இருத்தல் வேண்டும். வும் ஓரளவு ஆங்கில மொழி
ராக இருத்தல் வேண்டும் (சம்பளம், வேலை நேரம்) தெரிவிக்கப்படும் பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு
að fason Duumar
சகானா கலர் லேவ், மட்டக்களப்பு
அதுதந்தால் போதும் மிச்சத்தநாங்க
கூடாது. மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக் (16th Iraija:Slij III jájá5)
Gesa n =„Fas-gun - GBS
C3ea ---- TULL ட்பு
ஆர்ைகளுக்கு:
+ gu"(8Lт 6)upфаѣтвоPф
ஒட்டோ எலக்ரிஷியன் » PUIGRULAT 6)Ulu P6øff gij Փ ջԱI(8ւՈ Բեյ Ֆմ o Uпиој 0 UP6TuöU
Seasoapartu Ulaaser உடுைதங்குயிடம், шофф дуалий 0атематий
பாஹிம் என்டர் பிரைஸ்
LIL No 736 மிக விரைவான பயணங்களுக்கு நாருங்கள்
283/1, மெயின் விதி, புறக்கோட்டை
காத்தான்குடியில் டிக்கட்டுகளுக்கு 51/1, 15 1/2 பிரதானவீதி காத்தான்குடி02 தொ.ழே:065-47090, ΑΙΟΥΤ,
இந்தியாவிடம் இராணுவ உத வியை மீண்டும் நாங்கள் கேட்க шDITI (3 III). — as257iña5/azD/ñ.
பீரங்கியூட்டிய'கெலிக்கப்பல், குண்டு துளைக்காத கடல் கப்பல் எல்லாம் கேட்காம கொடுத்தவங்கதானே
பாப்பம் எண்ட செருக்குப்போல.

Page 2
07. எல்லை விதி தெற்கு மட்டக்களப்பு
தொ பே இல 065 - 2308
E-mail :-tkathir Osnet, ilk
தமிழ் மக்களின் உரிமை (BU6OOTU UUL(36)J60oi (65ʻul3 என பதில் Бтфрид 6056if6лт6от (2600600 UTC6000 ф கொண்டிருக்கிறோரம். தமிழ் மக்கள் இந்நாட்டில் சமத்துவமான உரிமைக ளுடனி வாழ வேண்டும். அவர்களினர் சுயகெளரவம் பாதுகாக்கப்பட வேண் டும். எனினும் இந்நாட்டில் எந்த வாரு இனத்துக்கும் தனியான பகுதி வழங்கப்பட வேண்டும் என்பதை நிராகரிக்கிறோம். பல்லின, பல சமய பல் வேறு கலாசாரங்களைக் கொண்ட இந்நாட்டில் எல்லோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்'
இலங்கையிலுள்ள அமெரிக் கத் தூதுவர் ஆளப்லி வில்ஸ் கடந்த வாரம் இரண்டு நாளர் குறுகிய விஜய மொன றை மேற்கொண்டு யாழ்ப்பா ணத்துக்குச் சென்றிருந்த போது அங்கு நிகழ்த்திய சிறு சொற்பொழி வின் போது உதிர்த்த முத்துக்கள் தானி மேலே குறிப்பிடப்பட்டவை
தூதுவர் சொன்ன அத்தனை விஷயங்களும் இலங்கை சுதந்திரம டைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாக மறுக்கப்பட்டிருக்கிற தென்பதை தாது வர் ஆளப்லி வில்சே ஒப்புக் கொண டிருக்கிறார்.
அதனால் அவை பற்றி நாமும் விவாதித்து மேலும் காலத் தையும் நேரத் தையும் விரயம் செய்ய வேண்டியதில்லை.
ஆனால் எந்தவொரு இனத் துக்கும் தனியான ஒரு பகுதி வழங் óU U_ வேண்டும்' என்பதை நிராகரிக்கிறோம் என்று சொல்லிய ருப்பது பற்றி மட்டும் சுருக்கமாக ஒரு விஷயத்தை நினைவூட்டு Qsg ○(pg。 GBUL60)UO.
1958 ஆம் ஆண்டு முதல் 1977, |ဓ83 வரை ஆட்சி படத்திலிருந்தவர்க ளின் தூண்டுதலுடனும் துணையுடனும் தமிழ் மக்களுக்கு எதிராக இனக்கல கங்களைத் தொடங்கி தமிழரின் உயிர் உடைமைகளை அழித்து தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட போது எஞ்சியவர் கள் தம்மைக் காத்துக் கொள்வதற்கு தமது தாயக பூமியான வடக்கு கிழக்குக் குத்தானி கப்பல்களில் அனுப்பி வைக் கப்பட்டார்கள் என்பதை தூதுவர் அறிந்திருக்கவில்லை; கொழும்பில் ՍՈ (ԵԱ) (960) ֆԺ 6)ԺՈ656մ3: கொடுத் திருக்கவும் மாட்டார்கள்
இனி, அமெரிக்கத் தூதுவ ருக்கு யாரும் பதில் சொல்லி விளங்க வைக்க வேண்டிய அவசியமில்லாமலே இலங்கையின் உச்சநீதிமன்ற ரீதிபதி யாகப் பதவியேற்றிருக்கும் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரனர் தங்களுக்கு அறிக்கப்பட்ட வரவேற்பு உபசாரத் தில் மூன்று மொழிகளிலும் (8ՍԺա போது வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்கள் அதிகாரப் பரவலையோ அதிகாரத் தில் பங்கு பிரிப்பதையோ கேட்க வில்லை. தங்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட உரிமைகளைத் தானி அவர்கள் மீளக் கேட்கிறார்கள்' என்று எடுத்துக் கூறியிருக்கிறார்.
இது அமெரிக்கத் தூதுவருக்கு மட்டுமல்ல. ஆட்சியிலுள்ளவர்களுக் கும் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலை வர்களுக்கு மட்டுமல்ல அகில உலகுக் குமே உணர்த்திய வார்த்தைகள்
அவர்தானி ரீதியரசர் விக்கி னேஸ்வரன் நதியரசரல்லவா?
அரசின் புதிய GDIP த் திட்டத்தில்
LIITISTLIL செலவினம் 7500 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி திட்டங்கள்
தொழில் முதலீடுகள் என்பவற்றைக் கட்டுப்படுத்தி போருக்கான நிதியை அரசு அதிகரித்துள்ளது. இந்த நாட்டில் சமாதான வழிவகைகளைக் கைக்கொள்வதாக கூறிய கருத்துக்கு முரணானதொரு வழிறையையே அரசு
கையாண்டு வருவதுடன் போர் மூலமே தீர்வு காண துடிக்கிறது என்பது தற்போது உறுதியாகி விட்டது.
விடுதலைப்புலிகள் கடந்த வருடம் டிசம்பர் 24ம் திகதி தொடக்கம் பிரகடனப்படுத்திய ஒருமாத கால போர் நிறுத்தம் இம் மாதம் 24ம் திகதி வரை நீடிக்கப் பட்டுள்ளது. இதேசமயம் அரசையும் புலிகளையும் பேச்சுவார்த்தை
மேசைக்கு கொண்டு வரும் முன்
முயற்சியாக நோர்வே ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறான ஒரு நல் லெண்ண சமிக்ஞ்சையான கால கட்டத்தில் சமாதானத்திற்கான வழி முறைகளைப் பின்பற்றாது பாதுகாப் செலவீனம் அதிகரிப்பு போரை முன்னெடுத்துச் செல்வதற்கான அறி குறியாகவே எண்ணத் தோன் றுகிறது.
இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவீனமாக 7500 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. அது மொத்த தேசிய வருமானத்தில் 4.4 சதவீதமாகும். சமூக நல மேம்பாட்டு செலவினம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 02 )
21 கோடியே 80 லட்சம் ரூபா மொத்த செலவீனம் 41716 கோடி 40 லட்சம் ரூபா மொத்த வருமானம் 25.297 (BETI9 90 GOL FLD (bLIT. ஆகவே துண்டு விழும் தொகை 16418 CBE (Ti), 50 Gorsaf tib ap Llyn
சமாதான வழிமுறை மூலம்
அரசு தீர்வு காணுவதாக
இருந்திருந்தால் போர் செலவை
அதிகரிக்கத்தேவையில்லை. இதன்ை
உறுதிப்படுத்தும் வகையில்
பயங்கரவாதத்துக்கு யுத்தம் மூலமே
· ·
வாகும். இவற்றை வரிவிதிப்பு உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள் மூலம் நிரப்ப அரசு தீர்மானித் துள்ளது.கடந்த வருடம் 65 வீதமாக இருந்த பாதுகாப்பு வரி இவ்வருடம் 75 வீதமாக அதிகரிக் கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 600
மில்லியன் ரூபாவை அரசு வரு மானமாக பெற முடியும் என அரசு நம்பிக்கை கொண்டுள்ளது.
கடந்த பதினெட்டு வருட காலமாக இலங்கையில் போர் தொடர்கிறது. மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் போரை கொண்டு நடத்துவதற்காக அபிவிருத்தி திட்டங்களைக் குறைத்து மக்களின் வருமானத்தில் சுரண்டி பொருள்கள் சேவைகள் மீதான வரியைக் கூட்டி போரை நடாத்தி வருகின்றமை நாம்
தேனில் நஞ்சைக் கலந்து 1705öbdij கொடுப்பது
ஜனாதிபதியின் பேச்சு
தீர்வு காண முடியும் என ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற வீரமாதா நேத்திரர் பூசையில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி பயங்கரவாதத்துக்கு போர் மூலமும் இன நெருக்கடிக்கு சமாதான வழிமுறை மூலம் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது தேனில் நஞ்சினை கலந்து பருகக் கொடுப்பது போன்ற அர்த்தத்தை பொதித்திருக்கிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ܐ ܢ அதே சமயம் மகளிர் பக்கமும் ஜனாதிபதியின் கண் பதித்து விட்டது. படைதரப்பு ஆணன் அணியில் பற்றிாக்குறையாக உள்ள நிலையில் மகளிர் அணிகள் ஆர்வம் காட்டினால் போரை
ܒ .
விரிவுபடுத்துவதற்கு வசதியாக இருக்கும் என கருதி விட்டார் போல் இருக்கிறது. அதுதான் போரை முடிவுக்கு கொண்டு வர மகளிர் பங்களிப்பு தேவை என தெரிவித்துள்ளார்.
இதேசமயம் படைதரப்புக்கு மேலும் 7500 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் போர் விரிவுபடுத்தலை அரது விரும்புகிறது என்பது உறுதியாகி விட்டது.
பாதுகாப்பு நிதி எனக் கூறிக்கொண்டு சகல நிதிவளங்கலும் போருக்கு செலவிடுவதால்
அறிந்த Gill LLILÓ.
அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு LDII ESIT GOOI GELD போரினால் அபிவிருத்தி இன்றி காட்சி தருகிறது. பசுமை பொங்கு வயற்பிரதேசத் தையும் தென்னஞ் சோலைகளும் பனைவளமும் கடல்வளமும் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணம் இன்று போர் அவலங்களினால் அழிவுண்ட தேசமாகக் காட்சி தருகிறது.
மருந்துத் தடை பொருளாதாரத் தடை என வடக்கு மக்களிற்கு தடை போசாக்கின்மை, சுகாதார வசதியின்மை போன்ற வசதியின்மைகளாலும் தமிழ் மக்கள் திண்டாடும் நிலையில் போர் செலவினம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம் வீழ்ச்சியடைவதுடன் பொதுமக்களும் பொருட்கள் 89 ഞഖ്ബ ബിഞൺ 5][i]['g', g|ബ பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய மூலதனங்கள் முதலீடுகள் என்பன நிறுத்தப் படவுள்ளன. நட்டத்தில் இயங்கும் தொழில் முயற்சிகள் மூடு விழாப்போடவுள்ளது. இவ்வாறான நிலையில் நாட்டில் போருளாதாரச் சீரழிவு ஏற்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Page 3
O3-2OO
நீண்டு செல்லும் இந்த யுத்தம் நிறுத்தப்பட்டு யுத்த செலவினங்கள் குறைக்கப்படுவதன் முலமே நாடு அபிவிருத்தி காண முடியும இக்கூற்று எதிர்கட்சியினரது அல்ல ஆளும் பொதுஜன முன்னணியின் பிரதிநிதியமைச்சரான காமினி லக்ஸ்மன் பீரிஸினுடையது ஆகும். பட்டறிவு”டன் கூடியதொரு கருத்து வெளிப்பாடாக அது
狮
தென்பட்டாலும், அது எப்பவோ பொதுமக்களுக்குத் தெரிந்த ஒரு வெளிப்படை உண்மையாகும்.
மேற்படிக் கூற்று கடந்த வியாழன் பிப250 மணியளவில் ரீலங்கா பாராளுமன்றில் பொது ஜன முன்னணியின் ஏழாவது வரவு செலவுத் திட்டத்தைச் சமர்பித்து உரையாற்றுகையிலே தெரிவிக்கப்பட்டிருந்தமை அதிக பொருத்தப்பாடாக அமைந்திருந்தது.
மொத்த அரசாங்க வருமானம் 264.5 பில்லியன் ரூபாவாகவும் மொத்த Goob 3875 Sõ ரூபாவாகவும் அறிவிக்கப்பட்ட நிலையிலே துண்டு விழும் தொகையாக (வரவு - வெலவுத் திட்டப் பற்றாக்குறை) 1231 பில்லியன் ருபாவாகவும் வரவு செலவுத் திட்டத்திலே விபிரிக்கப்பட்டுள்ளது.
இம்முறை செலவின ஒதுக்கீட்டில் தேசிய(?) பாதுகாப்புக்கே 'தேசிய பாதுகாப்பு வரி 65 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பதுடன் அதன் மூலம் 6.1 பில்லியன் ரூபா வருமானமாகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் தேசிய பாதுகாப்பு வரி 45 விழுக்காடாக இருந்ததாக நினைவுப்பதிவு கூறுகிறது. இவ்வரி அதிகரிப்பு முழுமையாக சாதாரண மக்கள் மீதே சுமத்தப்படும்.
2000 ஆம் ஆண்டு வரவு -
செலவுத் திட்டத்தில் பாதுகாப்புச்
எத்தன
சொற்றொடரை மெய்பித்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த வருட வரவு செலவு திட்டத்தில் 52.43 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதிலும் 85 பில்லியன் ரூபா வரை பாதுகாப்பு செலவினம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தமை இவ்விடத்தில் நினைவுபடுத்தத்தக்கது.
ஐ தே.க.ஆட்சியில் பதினொரு
வரவு செலவத் திட்டங்களைச் சமர்பித்தவரான தற்போதைய துறைமுக மற்றும் தென்பகுதி அபிவிருத்தி அமைச்சருமான ரொனி டி மெல் 'நாம் மோசமான நிதிநெருக்கடியை
எதிர்கொண்டுள்ளோம். அத்துடன்
பாரதூரமான வகையில் அந்நியச செலாவணி நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளோம்' என்று தெரிவித்துள்ள கருத்து "ரீலங்கா அரசாங்கத்தின் உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டி விடுகிறது.
யுத்த பட்ஜெட் ஆகவே
இம்முறை வரவு செலவுத் திட்டம் வெளியாகியுள்ளதாக விசனம் தெரிவத்துள்ள தமிழர் ஐக்கிய விடுதலைக்கூட்டணி (TULF) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) முதலான தமிழ்க்கட்சிகள் இவ்வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து
வாக்களிக்க உள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டிருந்தன. கடந்த
வியாழன் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்திலும் எதிர்த்து வாக்களிக்க உள்ளதாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு செலவீனத்தை முதன்மைப்படுத்தியதாக இவ்வரவு செலவுத்
திட்டம் வெளியாகியுள்ள வேளையிலே,
முன்பொருதடவை இப்பத்தியில்
செலவீனத்திற்கு 52.43 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. சென்ற மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை பிரதியமைச்சரான ஜி.எல்.பீரிஸ் வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னோட்டமாக சமர்பித்த சமப்படுத்தல் சட்டமூலத்தில் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) 63.39 பில்லியன் ரூபாவாக அறிவிக்கப்பட்டிருக்க தற்போது 75 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதை நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். "கடன்பட்ட இலங்கை என்ற இலக்கியச்
எடுத்தாளப்பட்ட 'மார்டின் லூதர் கிங்' இன் "சமுக முன்னேற்றத் திட்டங்களைவிட இராணுவப் பாதுகாப்பிற்கென்று ஒவ்வொரு ஆண்டும் பணம் ஒதுக்கும் நாடானது அதனுடைய தார்மீக மரன்னத்தை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற கருத்தே மீள நினைவுக்கு வருகிறது.
(Uலங்காவில் நல்லாட்சி' (good governance) 666 LJ35 நலிவடைந்துள்ள நிலையிலே வெளியாகியுள்ள பொதுஜன முன்னணியின் ஏழாவது வரவு செலவுத் திட்டமானது ஏழு வருடகால ஆட்சியின் நிதி, நிர்வாக முறைமையின் வினைத்திறன் இன்மையின் வெளிப்பாடாகவே நடுநிலை ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O3
"பெண்கள் சமாதானம் பாதுகாப்பு' என்ற தொனிப்பொருளில் "சர்வதேச மகளிர் தினம்" அனுட்டிக்கப்பட்ட நாளில் வெளியான
ரீலங்கா அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் ரீலங்கா அரசாங்கத்தின் மகளிர் தின தொனிப் பொருளான "பெண்களும் வறுமையும்" என்பதற்குப் பொருத்தப்பாடானதாக உள்ளதாக
பெண்களமைப்புக்கள் பரிகசித்துள்ளன.
ரீலங்கா அரசாங்கத்தின் யுத்தத்திற்கான "பட்ஜெட் ஒருபுறமிருக்க, கடந்த வியாழன் சர்வதேச மகளிர் தின வைபவத்தில் ரீலங்காவின் ஜனாதிபதி 'கண்தான இயக்கம்' ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலே யுத்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிற வேளையிலே சமாதானத்திற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும' என்றுஅளப்பரிய தத்துவம்' உரைத்துள்ளார். "பெண்கள் நாட்டின் கண்கள்' என்பதை விளங்கிக் கொண்டதாலே என்னவோ கிராமந்துோறும் கூட பெண்களைக் 'கன்தானம்' செய்யும்படி கோரியுள்ளார்.
கடந்த புதன் அவசரகலச்சட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்திய ஜேவிபி. பாராளுமன்ற உறுப்பினரும் பிரசார செயலாளருமான விமல் விரவன்ச "இலங்கை அரசாங்கம் சமஷ்டி ஆட்சியை தமிழ் மக்களுக்கு வழங்கும் ஆபத்துள்ளது பிரிட்டன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே புலிகளைத் தடை செய்திருக்க வேண்டும் நோர்வேயும் புலிகளைத் தடை செய்ய வேண்டும்' என்று மலினப்படுத்தப்பட்ட இனவாத அரசியல் பேசியுள்ளமை
'சிவப்பு சட்டைக்காரரின் பச்சை இனவாதத்தையே காட்டியுள்ளது.
கடந்த சில மாதங்களாக வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு வெளிநாட்டு தூதுவர்களின் விஜயங்கள் 'பாஷன்” ஆகி வருகிறது. அப்படி வருபவர்களும் உண்மைநிலை கண்டறியும் பயணம் (FactFinding mission) all, E. (66) on அரச படையினரது வழிகாட்டலுடனான பயணங்களை மேற்கொண்டு விட்டு வெளியிடும் ஊடக அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் அடக்குமுறையாளர்களுக்குச் சார்பானதாகவே பெரிதும் அமைந்து
விடுகிறது.
இவ்வகையிலேயே, கடந்த புதன்
யாழ் நூலகத்தில் "இலங்கை மோதல் தொடர்பான அவதானிப்புகள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய அமெரிக்கத் ൂഖ് "ജുബ്ബി ബിബൺ', விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல. அவர்கள் பயங்கரவாத அமைப்பென்று கூறியது. தமிழ் சமூகத்தின் சகல மட்டங்களிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த புதன் பிரான்ஸ் தூதுவராலயத்தின் உயர் பாதுகாப்பு ஆலோசகரும் யாழ் குடாநாடு சென்றுள்ளமை ப்லத்த சிந்தனைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் பெரிதும் 'பறையப்பட்ட இன்னொரு விடயம் ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பினரின் "பமியான் புத்தர் சிலைகள் தகர்ப்பு விடயம். இதற்கு சர்வதேச சமூகமே
கண்டனம் தெரிவித்துள்ளமை சரியானதாகத் தென்படினும், ஈழத்தமிழர் தாயகப் பிரதேசத்திலே பல வரலாற்றுக் கருவூலங்கள் ஆலயங்கள் தேவாலயங்கள் குண்டு விசி
சின்னாபின்னாப்படுத்தப்பட்டமை இந்நாடுகளுக்கு "பண்பாட்டு அழிப்பு ஆகத் தென்படாது போனமை நீதி என்பது ஒரு பக்கத்துக்கே சார்பானது' என்ற
கிறது. 18-12-1949 இல் 'தமிழ் அரசுக் கட்சி'யை தாபித்து தலைமைப் பேருரை நிகழ்த்திய தந்தை செல்வா அவர்கள் "தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதை விட சிங்களவரைத் திருப்திப்படுத்துவதே
விபரிப்பை மெய்ப்பித்து
சிறந்ததெனக் கருதிய பிரிட்டன் ” என்று தெரிவித்தமை வரலாற்றில் மீளவும் 28-02200 இல் நிரூபணமாகியுள்ள போதும் தமிழர் தரப்பு அமைதிக்காகவே தொடர்ந்து
குரல் கொடுத்து வருகிறது.
நோர்வே சமாதான சிறப்புத் தூதுவரை நிரந்தர கெளரவமான சமாதானத்திற்காகத் தொடர்ந்து
துரை மேகநாதன்
ஊக்கப்படுத்தும் வகையிலே கருத்தாடல்களை அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மேற்கொள்வதுடன் தமிழ் மக்களின் ତ3] போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்ந்து பேச்சுக்கான நல்லெண்ண சூழல்களையே மேற்கொண்டு வருகின்றமை அவர்களது நேர்மைத்துவத்தை எடுத்தியம்புகிறது.
ஈழத்தமிழ் சமூகம் நீதியான நிறைவான அமைதிக்காகத் தளராது பாடுபடுவதுடன் பெரும் தியாகங்களையும் செய்து சமாதானத்திற்கான
ஆலாப்பறப்புக்களை கெளரவப்படுத்துகையிலே, ரீலங்கா
பெளத்த சிங்கள பேரினவாத அரசு பாதுகாப்பு செலவீனத்தை முதன்மைப்படுத்திய வரவு செலவுத் திட்டம் மற்றும் பேரினவாதக் கருத்துக்கள் மூலமாக யுத்தத்துக்கான ஆலாவர்ணங்களை வெளியிடுவதும், சர்வதேச சமூகம் கண்டும் காணாதுமிருப்பதும் தமிழர் தாயக விடுதலைப் (BLITUTE LLD பற்றி விமர்சிக்கும் பிறநாடுகளின் தார்மீக உரிமையை இழக்கச் செய்து விடும் என்பதே வரலாற்று நியதியாகின்றது

Page 4
-O3-2OO தினக் கதிர்
அமெரிக்கத் துதுவர் திரு ஆஷ்லிவில்ஸ் பேசிவிட்டார். யாழ்ப் பாணப் பொது நூலகத்தில் தமிழ் மக் கள் மத்தியில் தனது உரையினை நிகழ்த்தியிருக்கின்றார். இந்த யுத்தம் முடிவடையவேண்டும் என்றும், அது பேச்சுவார்த்தைகளின் மூலம் தான் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டு மெனவும் சொல்லியிருக்கின்றார். தமிழ் மக்களுடைய உரிமைகளை நாம் அங்கீகரிக்கின்றோம். இலங்கை மக்கள் தர்மானித்தவொரு அரசியல் கட்ட மைப் பில தமிழ் மக க்ளர் சம உரிமைகளுடனும் சுய கெளரவத்
துடனும் 6) ITLE
விரும்புகின்றோம் என்றும் விளக்கியி ருக்கின்றார். சரி, இத்துடன் நிறுத்தி யிருந்தால் பாதகமில்லை. அவருடன் ஒத்துக் கொண்டிருப்போம், இப்படிச் சொன்னதற்கு நன்றி கூறியிருப்போம். ஆனால் அவர் இத்துடன் நிற்கவில்லை, மேலும் பல கருத்துக்களைக் கூறியி ருக்கின்றார்.
இலங்கையில் தனிநாடு பிரித் தெடுக்கப்படலாம் என்பதனை நாம் நிரா கரிக்கின்றோம் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பா ຂຶ້ນ நாம் காண்கின்றோம் என்பது மட்டுமல்ல அவர்களே தமிழ் மக்களின் ஒருமையான பிரதிநிதிகள் என்பதனை நிராகரிக்கின்றோம் என்றிருக்கின்றார். தனிநாட்டுக் கோரிக்கையினை பிரத்தி யேகவாதமாக அர்த்தம் கற்பிக்கும் அவர், மூலை முடுக்கிலுள்ள கிராமங்க 606IIGILLI6)6)IILÖ ഉ(!, தொலைக்காட்சி ஸ்விட்சைத் தட்டும் தூரத்தில் சர்வதேச ரீதியில் இணைக்க முடிந்த இந்தக் காலத்தில், தனிநாடு கேட்பது ஒடிசியஸ் காலத்துக் கிரேக்கத்தில்தான் சாத்திய மான இலக்காகும் என்று மறைமுகமாக நையாண்டியும் பண்ணியிருக்கின்றார். ஐக்கிய அமெரிக்காவின் இலச்சினைக் கோட்பாடு 'பலவற்றிலிருந்து ஒன்று' என்பதாகும். அதாவது பல இனங்கள் ஒன்று தேர்ந்து ஒரு ஐக்கியத்தை உருவாக்குவது என்று விளக்கும் அவர் பல்லின மக்கள் வாழும் இலங்கைச் சமூகமும் அவ்வாறேதான் இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறு கின்றார்.
மதிப்பு வாய்ந்த தூதுவர் அவர்
களே, தமிழ் மக்களாகிய நாமும் உங்க ளுக்கு சில விளக்கங்களை அளிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
தனியிழத்தால் எல்லா இன மக்களும் வாழலாம்
முதலாவதாக, ஈழக் கோரிக்கை
பிரத்தியேகவாதத்தினால் ஏற்பட்டதல்ல. அதாவது தமிழ் மக்கள் மட்டும் வாழும் பிரதேசம் வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் எழுந்ததல்ல. மாறாக, தமிழ் மக்கள் இன ரீதியாக ஒடுக்கப் படாத அரசியல் கட்டமைப்பின்கீழ் வாழ வேண்டும் என்ற இலட்சியத்தினால் தான் ஈழக்கோரிக்கை எழுந்தது. தமிழீழத்தில் வேறு இனங்கள் வாழமுடியாது என "என்றைக்கும் தமிழ் மக்கள் கூறியது கிடையாது. தனியிழத்தில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சுதந்திரமாக வாழலாம். அந்த
வேணி டுமென
பேசும் மொழி, வரித்துக்கொண்ட கலாச்
BILLI,
சுதந்திரத்திற்காகத்தான் நாம் இன்று போராடுகின்றோம். தாயகம் என்ற கோட் LI IT (6) அந்த அரசியலமைப்பு வரைய றைக்கும் எல்லைக் கோடுகளைத் தான் குறிப்பதுவாகும். ஆகவே நீங்கள் கூறிய இனச் சுத் திகரிப்பு இனச் சுகாதாரம் போன்ற பதங்கள் எமக்குப் பொருந்தா 956016) ITG5 LÊ).
ஆம், தொலைக்காட்சியைத் தட் டியவுடன் சி.என்.என் நிருபர்களுடன் உலகை வலம் வரலாம்தான், ஆனால் அதற்காக வசிக்கும் வீட்டையும் வீட்டுக் காணியையும் பிறர் சுவீகரிக்க இடம் தருவமோ? "நாங்கள் வசிக்கும் பூமி,
சாரம்; இவைதாமே நம்மை நாமென்று உணர்த்தும் ஜீவ உணர்வுகளாகும்? sə 6AD, E, LDULU İLD MIT 5 5 65 வந்து விட்டது என்றுவிட்டு நாம் பாரசூட்டில் பறந்து கொண்டு நாட்டுக்கு நாடு பேசும் மொழி Lao)6OIL பேசிக்கொண்டு திரியலாமோ?
ஏன் அமெரிக்கர்களிடமே கேட்டு விடுவோமே? பலவற்றிலிருந்து ஒன்று என்று தானே நீங்கள் கொள்கை வைத் திருக்கிறீர்கள்? அவ்வாறாயின் நாம் எல்லோரும் ஒன்றெனக் கருதி விஸா ஒன்றுமே இல்லாது உலக மக்களை
நாங்கள் வசிக்கும் பூமி பேசு கலாச்சாரம்; இவைதாமே நம்மை உணர்வுகளாகும்?
உங்கள் நாட்டுக்கு வர விட்டால் என்ன? ஆனால் அப்படிச் செய்ய முடியாது
தானே. அமெரிக்க நாட்டில் வாழ்பவர்கள்
ஒரு நாட்டினர், ஏனையவர்கள் வேறு நாட் டினர் அல்லவா? ஆகவே நீங்கள், பல்லின மக்களும் ஒன்றுதான் என்று கூறினாலும் எங்களைப் போன்று வறிய நாட்களிலிருந்து வருபவர்களைக் கடும் கெடுபிடிகளுடன்தான் உங்கள் நாட்டில் நுழைய விடுவீர்கள்
608, 6m) löGLIj éf, தனிநாடாகத் தானே இருக்கிறது
நாங்கள் சொல்ல விரும்புவது இது தான். எந்த மக்களாயினும், நீங்க ளாயினும் நாங்களாயினும், நாடு என்பது வரையறுக்கப்படுவது முக்கியமானது. ஐரோப்பிய ஒன்றியத்திலும் கூட எல்லா நாடுகளும் பொருளாதார, தொழில் கலாச்சார விடயங்களில் ஒன்று சேர்ந்த போதிலும் அவை தத்தமது தேசங்களைத் துறக்கவில்லையே. இன் னும் அங்கு தொள்ளாயிரத்து தொண் ணுற்றியொன்பது சதுர மைல் கொண்ட மூன்றரை லட்சம் மட்டுமே மக்கள் தொகை "QEToil God, Giott Guid. தனி நாடாகத்தானே தொடர்ந்தி ருக்கிறது? எந்தக் காரணம் கொண்டும் அது அதைச் சுற்றி அமைந்துள்ள பெல ஜியம் , ஜேர்மனி பிரான்ஸ் ஆகிய நாடுகளி லிருந்து பிரித்தெடுக்கப்படக்கூடாதென்று u'Int) എ. ഖിബ്ലെnu.
எதனை எமது நாடு என்று நாம் அழைக்கக் கூடும்? எமது நலன்களை நாம் முன்வைக்கவும் அவை செவிமடுக் கப்படவும் கூடிய இடத்தினையே எமது நாடு என்று நாம் கூறமுடியும். அந்த இடம் ஏதோவொரு காரணத்தினால் கிடைக் காமல் போய்விடின், அதற்குப் பிரதியீடாக ஒரு இடத்தினை நாம் உருவாக்க முயற்சி
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O)4
பண்ணலாம் இல்லையா? தனிநாட்டை நிராகரிக்கின்றோம் என்று நீங்கள் கூறு வது ஒரு குழு மக்களின் அபிலாஷை
அநீதிகளுக்கெதிராக விண்ணப்பம் செய்ய மன்றங்கள் ஒன்றுமே இல் லையே. ஆகவே இந்த அரசு மட்டும்
களை மறுதலிக்கும் ஆணவமன்றோ?
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் இல்லை எனக் கூறுகிறீாகளே, அப்படியானால் தமிழ் மக்களை இன்று பிரதிநிதித்து வப்படுத்தும் ஏனையோர் எவர் என்று கூறினால் உதவியாக இருந்திருக்கும். HFL 5llqLShuJTʻ? LQ6ITITL" g960)LDL`JLJITʻ? G)L (36\)TT அமைப்பா? அல்லது சமீபத்தில் கடற் கொள்ளைக் காரன் உருவில் வந் திறங்கிய வரதராஜப் பெருமாள் கூட் டமா? யார் எங்களுடைய பிரதிநிதிக
மொழி, வரித்துக்கொணர் ட நாமென்று உணர்த்தும் ஜீவ
an. இருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இல்லை, யு.என்.பியும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கலாம் என்ற கருதினிர்களோ தெரியவில்லை. ஒரு குழு மக்களின் பிரதிநிதிகள் எனக்
கருதப்படுவோர், எந்த நிலையிலும் தமது
நலன்களை விட்டுக்கொடார் என்று மக் கள் நம்பிக்கை வைக்கும் ஒரு தலை மைத்துவமே பிரதிநிதிகளாக மாறும் தகைமையைப் பெற்றது. அந்த வகை யில் நோக்கினால் மேற்கூறிய எவரை நாம் நம்பலாம் என்று நீங்கள் கருது கின்றீர்கள்?
அப்பாவி சிவிலியன்களைக் கொன்ற காரணத்தினாலும், கடந்த காலத்தில் நடத்திய படுகொலைகளினா லும் விடுதலைப் புலிகளைப் பயங்கரவா திகள் என்கிறீர்கள் வாஸ்தவம் தான் ஆனால் அந்த வரைவிலக் கணத்தி னைக் கொடுத்தால் யார் பயங்கரவாதி கள் அல்லர்? கொழும்பில் நிலைகொண் டுள்ள அரசாங்கம் ஒரு பயங்கர வாத அரசாங்கம் அன்றோ? இந்த அரசின் ஏஜன்டுகளாகத் தொழிற்படுபவர்கள் அரசாங்கத்தினரும் இராணுவத்தினரும், பொம்பர்களை அனுப்பி குண்டுத் தாக் குதலை நடத்தி பொது மக்களைக் கொன்று காயப்படுத் துகின்றனர். இதன் இராணுவம் எத்தனை படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது? அந்த வேளைகளில் அதை நிகழ்த்திய இராணுவத்தினர் ஒரு பாதிப்பும் ஏற்படாத வண்ணம் வழக் கைத் தள்ளிவைத்து அதை அவர்கள் இன்னும் துணிவோடு செய்ய அனுமதிப் பத்திரம் வழங்கி யதன்றோ? இதே போலத்தான் தென்பகுதியில் கிட்டத் தட்ட ஒரு இலட்சம் இளைஞர்கள் அரச வன்முறைக்கு ஆளாகி இறந்தார்கள். இது மட்டுமல்ல, விமர்சனங்களுக்கு பதிலடியாக குண்டாந்தடியையும் துப்
பாக்கியையும் காட்டுகின்றது. இந்த
பயங்கரவாத அமைப்பில்லையா?
காஸ்ட்ரோலை கொல்ல முயன்ற அமெரிக்க பயங்கரவாதம்
நான் இப்பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் அதேவேளையில் தொலைக்காட்சியில் டிஸ்கவரி அலை யில் அமெரிக்காவின் உளவு ஸ்தாப னமான சி.ஐ.ஏ எவ்வாறு ஏனைய வெளி நாடுகளில் படுகொலைகளைத் தூண்டியி ருந்தது என்பதைப் பற்றிய வருணனைச் சித்திரம் போய்க்கொண்டிருக்கின்றது. மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சியில் அமர்ந்த பிடல் காஸ்ரோவை,
அவர் அமெரிக் க நலன் களுக்கு எதிரானவர் என்ற ஒரே காரணத்துக்காக, விஷம் ஊட்டிக் கொல்ல முயன்ற சம்பவங்களையெல்லாம் விவரிக்கின் றது இந்தச் சித்திரம் அமெரிக்க அரசாங் கமும் பயங்கரவாத அமைப்புத்தான். அல்லது, முன்பு தென்னமெரிக்காவின் பல நாடுகளில் அநியாயமாக ஆட்சிக் கவிழ்ப்புக்கும் கொலைகளுக்கும் நாங் கள் காரணமாயிருந்தோம், ஆனால் இப் போது இல் லை என்றாயினும் சொல்லத் துணிவீர்களா? பயங்கரவாதம் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்கப்படமுடியா ததுதான். ஆனால் அக்கருவுரு தத்தமது நாட்டு வசதிக்கேற்ப தனியே விடுதலைப் புலிகளக்கெதிராகவோ அல்லது இஸ்லா மிய அடிப்படைவாதக் குழுக்களுக்கெதி ராகவோ உபயோகிக்க முடியாதது.
நாம் தமிழ் மக்கள் சிங்கள் மக்களுடன் ஒற்றுமையாக ஐக்கிய இலங்கையுள் வாழத்தான் விரும்புகின் றோம். இந்தப்போக்கு இராணுவ நடவ டிக்கை பேச்சுவார்த்தை என இருவகை நடவடிக்கைகளாலும் முன்னெடுக்கப் LI (6Lib. ஆகவே நாங்கள் உண்மையில் பாது தருப்த எங்களுக்கு ஏற்படும்வரை இந்த நடவ டிக்கைகள் மாறி மாறி நிகழ்ந்த வண்ண மேயிருக்கும். இந்தப் போக்கு விரைவில் முடிக்கப்படுவது சிங்கள் அரசாங்கத்தின் கையிலேயே உள்ளது. பிரச்சனைக்குக் காரணகர்த்தாவாக இருப்பவர்கள் அதன் தர்வுக்கும் பாரிய பொறுப்பெடுக்க வேண்டுமன் றோ? அமெரிக் காவிற்கு விருப்பமிருந்தால் சிங்கள் அரசாங்கத் தின் மேல், அது தன்னை ஜனநாய மய "மாக்குவதற்கு வேண்டிய அழுத்தங் களைப் பிரயோகிக்கலாம். தனது உரை யில் சுட்டிக் காட்டியபடி, அதைச் செய்ய அமெரிக்காவினால் முடியாதுபோனால் அது வாளாவிருப்பதே சிறந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்,
காக்கப் படுவோம் என்ற

Page 5
-03-200)
j19ulil
ஆப்ஹானிஸ்தானில் ஒரே ஆதாவது ஆப்ஹானின் வட தூரத்தில் இரவில் கடும் குளிர் காரணமாக 500 சிறிய பகுதி மாத்திரம் க்கும் அதிகமான அகதிகள் இறந்து உஸ்பெக்கியாக்களின் தலைவரான
(BLITUG LTTE,61. அகம் சா மசூத் என்பவரின் இந்திய குஜராத் நிலநடுக்கத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்ட ஆனால் ஆப்ஹானிஸ்தானின் அனர்த்தம் தொடர்பான செய்திகளின் ஐக்கிய நாடுகள் சபைக்கான
மத்தியில் ஆப்ஹானிஸ்தானில் இடம்
தலிபான் பென்களை மூடிவைக்கும் போக்கு மேற்குலத்தில் விமர்சனத்திற்குள்ளாகின்றது.
ஒப்பியத்தை பயன்படுத்துவது
தவறு, விற்பது தவறல்ல என்கின்றார் தலிபானின் ജ്ഞരാഖ]
அமெரிக்காவுடனும் பகை ரஷ்யாவுடனும் பகை
பெற்ற இந்த அனர்த்தம் தொடர்பான
செய்திகள் ஓரளவுக்கு அடிபட்டு ஆசனத்தில் அமர்ந்திருப்பவர் முன்னாள் போய்விட்டது என்றுதான் கூறவேண்டும் ஜனாதிபதியான பதுருதீன் ரபானி
கடும் குளிரால் இவர்கள் இறந்து என்பவர்தான் போனாலும் இதனை முழுமையாக ஒரு ஆப்ஹானின் பெரும்பகுதியை இயற்கை அனர்த்தம் என்று கூறிவிட தலிபான் தனது கட்டுப்பாட்டில் முடியாது. மோதலால் இடம்பெயர்ந்து வைத்திருக்கின்ற போதிலும் ஐக்கிய
தங்குவதற்கு சரியான ஒதுங்கிடம் நாடுகள் சபையும் குேலக நாடுகளும் இலாலாததால்தான் இந்த அகதிகள் அதனை அக்க தயாராய்
■ இவ்வாறு அால இறக்க ട്ടു.
Chift of , உண்மையில் வரோ அரங்கில் ஆப்ஹான் தொடர்பான அனாத்த
செய்திகள் இடம் பெறுவது இது முதல் தவையல்ல. ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான மோதல்கள் ஆரம்பித்த காலம் தொடக்கம் ஆப்ஹான் நாடும் அதன் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் "தலிபான் அமைப்பும் உலக ஊடகங்களில் முக்கிய இடத்தை பெற்றே வருகின்றன. மத்திய ஆசியாவில் அமைந்துள்ள ஆப்ஹானிஸ்தான் சரித்திர மற்றும் கலாசார ரீதியில் சுமார் 5000 வருடங்கள் பழமை வாய்ந்தது. முன்பு அர்யானா, கொராசான் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட நாடுதான் ஆப்கானிஸ்தான். இங்கு பால்தூன், தஜிக்ஸ், ஹசராளில் மற்றும் உஸ்பெக்ஸ்
என பல இன மக்கள் வாழ்ந்து அமெரிக்கா 60)
வருகின்றனர். இதனை விட தலிபான் அமைப்பின் நூருஸ்தானில், பலுச்சிஸ், போன்ற கடுமையான இஸ்லாமிய இனங்கள் சிறுபான்மையாகவும் வாழ்ந்து கொள்கைகளை பின்பற்றும் போக்குதான்
வருகின்றன. மேற்கு நாடுகளின் இந்த நிராகரிப்புக்கு இங்கு இஸ்லாம் 99 விதத்தினரால் காரணம் பின்பற்றப்படுகின்றது. அதனைவிட ജ_ഓ606 ജൂn {]ITL
சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய நாடாக மாற்றுவதே தமது யூதமதத்தவர்களும் உள்ளனர். கொள்கை என்று தலிபான் அமைப்பு ஆப்ஹான் நாடு பல குழுக்களால் கூறுகின்றது.
அண்மைக் காலமாக ஆப்கானிஸ்தானில் உள்ள புனித பெளத்த சின்னங்களை குண்டு வைத்துத் தகர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தலிபான் அமைப்பு பெளத்தர்களே இல்லாத, உருவ வழிபாட்டை நிராகரிக்கின்ற எமது நாட்டில் பெளத்த சிலைகள் எதற்கு? என்பதே தலிபானின் நியாயம்.
இங்கே இந்தத் தலிபான் அமைப்புப் பற்றிய சில விடயங்கள்
ஆராயப்படுகின்றன. -鸚一j
ஆளப்படுகின்றது. இதுதான் இங்கு அதற்கேற்ற வகையில் தனது மோதலுக்கு காரணம் இதில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பெரும்பகுதியை (தலைநகர் காபுல், இஸ்லாமிய விதிகளை அது கந்தகார், மாசர் ஈ செரிப் மற்றும் நடைமுறைப்படுத்துகின்றது. ஹெரத் உட்பட) தலிபான் அமைப்புதான் தொலைக்காட்சி, சினிமா, சங்கீதம்
ஆண்டுவருகின்றது. மிகுதி இடங்கள் போன்றவற்றை சாத்தானின் தூதர்களாக
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
buĝigi
தலிபான் கணித்துள்ளது. அதனால் அவற்றுக்கு வன்மையான தடையும் விதித்துள்ளது. குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் பொது மரண தண்டனை விதிக்கும் நடைமுறையையும் தலிபான்
அமைப்பு அமுல்படுத்துகின்றது.
ஆனால் பெண்களை முற்றாக துணியால் மூடி(பர்தா) வைத்தல், அவர்களுக்கு கல்வி மறுப்பு போன்ற தலிபானின் செயற்பாடுகளை மேலை நாடுகளும் அவற்றின் ஊடகங்களும் வன்மையாக கண்டிக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த விதிகள் காலப்போக்கில் தளர்த்தப்படும் என்று
SISI abol (LILib5 fa)
ܚܛ**
போதிலும்
தலைவர்கள் கூறிவருகின்ற
அது உறுதியானதா என்பது
ിgjിuഖിബ്ലെ,
ரவர்யப் பாதை ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக முஜாஹிதீன்கள் போராடிய போது அதில் தலிபானும் ஒரு அங்கமாகத்தான் இருந்தது.அதனால் அது ரஷ்யாவுக்கு பகை அதே வேளை அது அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றுக்கும் பகைதான்.
அமெரிக்கா, ஐ.நா ஆகியவற்றின் தலிபான் மீதான கோபத்திற்கு அந்த அமைப்பின் கடுமையான இஸ்லாமிய போக்கு மாத்திரம் காரணமல்ல. இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு
அமெரிக்காவுக்கும் அதன் மத்திய கிழக்கு கூட்டாளிகளுக்கும் எதிராக புனித போரை(ஜிகாத்) அறிவித்துள்ளார் சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒஸ்மா பின் லேடன், அமெரிக்கர்கள் பலியான பல குண்டு வெடிப்புகளுக்கு இவர் மீதே
குறஞ்சாட்டப்பட்டுள்ளது. இவருக்கு தலிபான் அமைப்பு ஆப்ஹானிஸ்தானில் தஞ்சம் வழங்கியுள்ளது. பின்லேடன் தமது விருந்தாளி என்று "தலிபான்" கூறுகின்றது. இது தான் தலிபான் மீது அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கோபம் கொள்ள முக்கிய காரணம் ஆப்ஹானிஸ்தானின் சில பகுதிகளை நோக்கி அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
முல்லா முகமட் உமர்
தலிபான் அமைப்பின் சரித்திரமும் மிகவும் நீண்டது என்று கூறுவதற்கில்லை. இதன் தலைவரான முல்லா முகமட் உமர் பிறந்தது 1962 இல் தான் என்று கூறப்படுகின்றது. ஆப்ஹானின் மத்தியமாகாணமான உரசஹானில் பிறந்ததாகக் கூறப்படும் உமர் ஆப்ஹானிஸ்தானுக்கு வெளியே குயிட்டா, பாகிஸ்தான் போன்ற இடங்களில் இஸ்லாமிய கல்வி பயின்றதாகவும் 1980 இல் ரஷ்யா
ஆக்கிரமிப்புக்கு எதிரான ஜிகாத்தில்(புனிதப்போர்) இவர் இணைந்ததாகவும் இவரது
உஆதரவாளர்கள் கூறுகின்றனர்
ரஷ்யாவுக்கு எதிரான போரில்
தனது ஒரு கண்ணை இழந்த உமர் 1994 இல் தான் தலிபான் அமைப்பை உருவாக்கியதாக கூறப்படுகின்றது. மத்திய ஆசியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு வணிகப்பாதையை ஏற்படுத்தி அதனை பாதுகாக்கும் நோக்கில் தான் தலிபான் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இவருக்கு பின்பலமாக செயற்படுவது பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ என்றும் சொல்லப்படுகின்றது. உமரை ஒரு படித்த அறிவாளியாக, புனிதப்போரின் தலைவனாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிடும் அதே வேளையில் அவரது
எதிர்ப்பாளர்கள் அவருக்கு இஸ்லாத்தை
பற்றி எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர்.
ஒப்பியம் என்னும் போதைப்பொருளை விற்பதும்,
பயன்படுத்துவதும் இஸ்லாமிய சட்டப்படி
தவறு என்று கூறப்படும் அதே வேளை ஒப்பியத்தை பயன்படுத்துவது தவறு ஆனால் அதனை விற்பது தவறில்லை என்று உமர் கூறுகின்றார். இதனை சுட்டிக் காட்டும் அவரது எதிர்ப்பாளர்கள் உமர் இஸ்லாத்துக்கு தவறான நியாயம் கற்பிக்கின்றார் என்று கூறுகின்றனர். ஆனால் 1996 ஏப்ரல் 3ஆம் திகதி 1000 முஸ்லிம் மதத்தலைவர்கள் உமரை முஸ்லிம்களின் பெரும் தலைவன் என்றும் ஆப்ஹானின் முன்னாள் ஜனாதிபதி பதுறுதீன் ரபாணியை ஒரு குற்றவாளி என்றும் கூறுகின்றனர். இத்தனைக்கும் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் முஜாஹிதீன் அமைப்புக்கு தலைமை தாங்கியவர் ரபாணி மொத்தத்தில் ஆப்ஹான் ஒரு குளறுபடியாகவே உள்ளது. புரிந்து கொள்வது கஷ்டம்
濠
(வ/ர்ைமுரசு)

Page 6
O3-2OO
தினக் கதிர்
ஜாதியுள்
GDIGuز ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ப
தோ அந்தப் பகுதியின் தார தம் மியம் என்னவென்பதோ அவனுக் சர் தெரிந்திருக்கவில்லை. அவரும் தாரணமாகவே இருந்தார். இன்
றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் போல் பொது மக்கள் எட்டமுடியாத துரத்தில் அவர் இருக்கவில்லை. GOLJIT6NÓl6MÜ BESIT 6).J6) இருக்கவில்லை. பாதுகாப்பான வாகனங்களோ வ்ாக னத் தொடரோ இருக்கவில்லை. மொத்தத்தில் உண்மையான மக்
எழுச்சிக்குரல்
கியத்துவம் நிறைந்த பங்க ளிப்புக்களாகவும் அமைந்தி
2ருெலகமெங்கும் கடந்த வியாழன் "சர்வுதேச மகளிர் தினம் 'பல்வேறு பட்ட கருததாட்ல களர் கொணர்ட தாக அனுட்டிக்கப்பட்டிருந தது. 'பெண்கள்; சமாதானம்; பாதுகாப்பு' என்பது இவிவ ருட சர்வதேச தொனிப்பொரு
எாக இருந்தது.
лfярѣјаѣт6/7яў шблош வீரர்களுக்கான "கணிதான
இயக்கம்' அன்றைய நாளில் மேதகு அதிபர் தலைமையில் அங்குரார்ப்பனம் செய்யப் பட்டதுடன் கிராமந்தோறும் குறிப பிட்ட ளவான கன கொடையாளர்களைப் பதிய வும் நடவடிக்கைகள் தொடங் கப்பட்டன. 'பெனர்களும் வறுமையும்' என்பது ரீலங் கா மகளிர் தினக் கருப்பொ ருளாக இருந்ததுடன் வரவு செலவுத் திட்டமும் அன்றே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இங்கும் குறித்த சில சமூக அமைப்புக்கள் மகளிர் தினத்தை இயன்றவரை கருத் துடையதாகவும் பரந்துபட்ட சிந்தனைத் தளத்தினுாடான கருதது/உணர்வு பகிர்வா கவும் நிகழ்வுகளை ஒழுங்க மைத்திருந்தமை பாராட்டத தக்கது.
மேற்குலகினதும் முத லாளித்துவ சக்திகளினதும் வியாபார நலன் மட்டும் நிறை நித 'வலண்ரைன் தினம்' என்ற பெப்ருவரி 14க்கு மிகு நத பிரயததனததுடனான வர்ண சுவரொட்டிகளையும் உணர்வு நிரம்பிய கவிதைக ளையும் வளாகத்தில் நிறைந் திருந்த பலக்லைக்கழக சமு கததின் சர்வதேச மகளிர் தினப் பங்களிப்பு எத்தகைய
திக்கத்தக்கது.
இத தருணத தவிலே யே, 1990 களின் மத்திய சீனாவில் நடைபெற்ற பெனர் களி உரிமை தொடர்பான
உச சரி மாநாடொனறில காணப்பட்ட பிரதான பதாகை ஒன்றிலிருநத வாக கரியம் நினைவுக்கு வருகிறது.
'ஒரு தேசததவினர் GLoofasai' (A Nation can never be free Under its) என்ற கருத்து 'மறுதலை" யாக இன்னும் ஆழமாகப் பின்வருமாறு புரிந்து கொள் ளப்படத்தக்கதாகும்.
'ஒரு தேசத்தின் பெண கள அத தேசததவினர் சுதந்திரம் காணாது தாம்
A nation's uponen are never free unless their nation ile free) 67 607 JD)
வலிதானதாக அமைகிறது.
தேச விடுதலைப் போராட்டநர்களிலர் பெனர்க எரின பங்களிப்பு எனபது நேரடியான போராட்டப் பங்க எரிப்புக்களாகவும் இதர முக்
தாய் இருந்தது என்பது சிந்
ஈழதிதல் நாம் பரும்
சுதந்திரமடைதல் முடியாது'
கடல் கை வந்து தாணி
கருத்து விடுதலை வேண்டிப்
எத்தன்னை எதிதனை போராடும் தேசங்களுககு
இங்கு நடந்திட
ருந்ததை வரலாறு
ஆக்கிரமிப்பாளர்கள் தமது ஆககரமிப்பைப் பலவேறு வகைகளிலும் மேற்கொளர் ளும் போது, மிக ஆபத்தான தாகவும் குறுங்கால மற்றும் நண்டகால எதிர் விளைவு களைத தரவலர் லதாகவும் மானுடவியலாளர்களால் கரு தப்படும் பெணர்கள் மீதான பாலரியல ஆக கவிரமரிப்பு' இனத்துவக் கட்டமைப்பைக் குலைதது இனச் சுததரிக θιάσουμ (Seκιμι Ινινα.sion) இலகுபடுத்திவிடுகிறது.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானிய இராணுவத்தினரால் தென் கொரியப் பெனர்கள் 'பாலி பல அடிமைகள ' ஆக வதை க கப பட்ட மையும பொளர்னிய யுத தததரிலே பெணர்கள் இனச் சுத்திரிக ரிப்பிற்கு உட்பட்டமையும் கறைபடிந்த வரலாற்று அத் தியாயங்கள்.
ஈழ விடுதலைப் போராட்டத்திலும் ரீலங்கா படைகளது தமிழ் பெண்கள் மீதான ஒடுக்குமுறை தொடர் கிறது. 1987/1990 பகுதியில் இந்திய அமைதிப் படையின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்றும் மறக்க/மணினிக்கப் LIL (Al2Cl1/1256,0262/.
இந்தியப் படையின் ஆக்கிரமிப்பு அவலத்தைத் தமிழகத்துக்கு அன்று எடுத் துச் சொல்லிய ஈழ மங்கை ஒருததவியின உணரவுப் பகிர்வு துயர கதம் இவ்வார "எழுச்சரிக குரல' ஆக ஒலிக்கிறது. விசுங் காற்றே துரது செல்லு தமிழ் நாட்டில் எழுந் தொரு சேதி சொல்லு
வேதனைகளிர்- இதை எகர்களினி சோதரர் காதல் சொல்லு
இங்கு குயிலி இனம் பாடமறந்தது எது கவர் வ/வி வெஹரி ஆடை இழந்தது GDLudovoljansdorføž 60 LICIUS IAD/Esil கலம் போனது சாவு எமக்கொருவாழ்வு வி ைஆனது ஏங்கவர் கொடி மலர் இங்கு மடியுது ஊர் மனை யாவரிலும் சாக்குரல் கேட்குது இங்குளிர்ள பேர்களும் செய்ய மறந்ததை உங்களினி இராணுவம் செய்து முடித்தது கத்திடக் கேட்டிரும் துர ரம் அல்லோ
டிரும் நீளம் அல்லோ
எகர்களினி சோதரர் துரகி கமல்லோ தாங்க முடியல்ல வேத னைகளிர்- இதை
தாயகப்பூமிக்குத் துரது சொற்றே/ 来来寮
566
கள் பிரதிநிதிய
அவரி போகின்றவர்க போனவர்களை
| 9,6 MILÓ (BEITLI 6
முற்றவெளியிே தான் அதிகமாக பதை அவன் தர் ந்து கொண்டா6 இந்தக் கல்லு பள்ளிவாசல் தெ புற்றரையில் மாலை வேை படுத்திருப்பதை கண்டிருக்கிறான். சில பெரியவர்க அமர்ந்திருப்பார் படுத்துமிருப்பார் பாராளுமன்ற 2 தாரா? என்று இ களுக்கு வியட் ஆனால், அது 2
G6).j6sfulo). LD53. பரித்துக் கொண்
யின் இறுதிக் கி பிரமுகர்கள் மேன கூட்டம் அலை ே
BLCBILITL60)L 9. என்ற நிலை. மேடையேறினார் அமைதியாக இரு சிக்கும் இடையூ அதற்கேற்றவாறு ளுங்கள்' என்று லில் கூறினார். தலைமைக்குரிய பட்டது. பொங்கி வி பட்டதைப் போன் கியது அவனுக்கு
ჭ5ჭ5].
திரு அ
pഞണ്ഡങ്ങഥഴ്വഖ L
நிறையவே கேள்வி அஞ்சாமல் தனது சொல்பவரென்பது யென்று கண்ட க படிப்பட்டாவது நி3 புடையவரென்பது யத்தில் அவன் பல ருக்கிறான். அப்பே லைக் கூட்டணித் "தளவதி' என்றே தார்கள் அந்தக் 9 அடக்கிய விதம் ஆ மேல் அவன் வைத் மேலும் ஒரு பங்கு ருக்கிறது.
GELD60)LUTC) பிரமுகர்கள் தந்6 GGOT66160 (86).T GIGOGO தந்தையிடம் உள் றிப் போயிருந்த உணர்வுகளுக்கு களது உரையின் உ கவே இருந்ததை ரக்கூடியதாக இருந் தந்தை ெ L6A) LI JITL pLJLJAT6OOT வைத்துத் தீயிடப்ட் ளான மக்கள் ஓ ( காட்சி இன்னும் அ முன் நிற்கின்றது. கிப் போயிருந்தா6 பிடிப்பதற்காக கிறி வர்கள் பெளத்த சி மாறுகின்ற இலங்ை ரோமன் கத்தோலிக் சிறுபான்மைக் கிறிலி சேர்ந்திருந்தும் இல்
தவர், சைவர் என்ற
உடைத்தெறிந்து த
களின் இதய தீபமா தத் திருவுடல் தியு
எந்த மத
தவராக இருந்தாலு
தர்கள் பின்னே உ என்று நிருபித்துக்கா அக்கினியுடன் கலந்
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O6
ர இரு காரிய நிமித்தம் ல், வீடு தேடிப் ட முத்துக்குமார யிலோ அல்லது சந்திப்பவர்கள் இருந்தார்கள் என் த மூலமாக அறி முற்றவெளியில் க்கு முன்னால் னை மர நிழலில் ராஜவரோதயம் களில் சாய்ந்து அவன் அடிக்கடி அவர் படுத்திருக்க அவரைச் சுற்றி ள் சிலர் சரிந்தும் 5ள் இப்படி ஒரு றுப்பினர் இருந் றைய இளைஞர் பாக இருக்கும். ண்மைதானே! ழ்ப்பாண முற்ற ள் கூட்டம் ஆர்ப்
ருந்தது. தந்தை
கைக்காக வந்த டயேறினர் சனக் மாதியது. மக்கள் ழந்துவிடக்கூடும் அமிர்தலிங்கம் 6660 (ii) பகள் எந்த நிகழ்ச் று நேரக்கூடாது.
நடந்து கொள் கண்டிப்பான குர அவர் கூற்றில் மிடுக்குக் காணப் பரும் பாலில் நிரப் று சனம் அடங் வியப்பாக இருந்
மிர்தலிங்கத்தின் ண்புபற்றி அவன் NĊILJA' LQUD ġisefrIDJIT 65T. கருத்துக்களைச் ம், தான் ச
bഴ്ചയ്ക്കെണ്ട ബ லைநாட்டும் சிறப் , ജൂഖങ്ങി. ഖിബ്ല தடவை கண்டி து தமிழர் விடுத தொண்டர்கள்' அவரை அழைத் வட்டத்தை அவர் மிர்தலிங்கத்தின் திருந்த மதிப்பை உயர்த்தி விட்டி
ல் அமர்ந்திருந்த த பற்றி என் ம் பேசினார்கள் ார்ந்தமாக ஒன் D353,663 LD60 முன்னால் அவர் ணர்வு குறைவா 660TT6) 2 600T B95]. Fബ്ബിങ്ങ് !ഖ முற்றவெளியல் டது. பெருந்திர வன்று கதறிய 66 LOGOT35 E60 அவனும் கலங் ஆட்சியைப் ஸ்தவ சிங்கள label16) J356TTE 5 அரசியலில், மும் அல்லாத தவப் பிரிவைச் லாம், கிறிஸ் ബ് ழ் பேசும் மக் ஒளிர்ந்த அந் ன் கலந்தது. பிரிவைச் சார்ந் , நல்ல மனி கம் திரளும் டிய கோமகன் ர், மதம்மாறித்
தன்னைத்தானே ஏமாற்றிக் அரசியல் செய்ய விரும்பாத தீபம் ஜோதியுடன் கலந்தது.
தலைவனைப் பறிகொ "
டுத்த சோகம் தமிழ் நெஞ்சங்களை ஆட்டிப் படைத்தது. அமிர்தலிங்கம் தளபதி என்று தொண்டர்கள் மனதில் தோற்றம் பெற்றிருந்தாலும் அவ சரக்காரர், முன்கோபி, துடுக்காகப் பேசுபவர் என்ற பிம்பங்களும்
இருக்கத்தான் செய்தன. தந்தை செல்வாவைத் தவிர அமிர்தலிங் கம் அவர்களை யாராலும் கட் டுப்படுத்த முடியாது என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாகக் காணப் பட்டது என்றாலும் அவரின் திறமை யில் உழைப்பில் மக்கள் நிறை யவே நம்பிக்கை வைத்திருந்தார்கள் அவனும் அமிர்தலிங்கத்திடம் மய ங்கிப் போயிருந்தான். அவரது மேடைப் பேச்சுகளாலும் திரக்கமான பண்புகளாலும் கவரப்பட்டிருந்தான் தந்தைக்குப் பிறகு தளபதியே தலைமை தாங்கத் தகுதியானவர் என்ற எண்ணம் அவரது உழைப் பையும் உறுதியான முன்னெடுப் புக்களையும் அடிப்படையாக வைத்து மக்கள் மனதில் காணப் பட்டது அவ்வாறே அவர் தலைமை யேற்றார்.
தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அமிர்த லிங்கத்திடம் பொறுமை, நிதானம்
என்பவை எவரும் எதிர்பாராத வித
மாக மெருகேறியதை யாரும் மறு க்க முடியாது. ஒரு நல்ல தலைவ னுக்குரிய பண்புகள் நிறையவே அவரிடம் காணப்பட்டன. தன் முடிவிலிருந்து சற்றும் பின் வாங்காத ஒருவிதத் துணிச்சலை அவரிடத் தில் அவன் பெருமையுடன் கண்டு ரசித்திருக்கிறான்.
தந்தையின் அஸ்தி தமிழ் நகரங்களுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடாகி இருந்தது. திருக்கோண மலைக்கும் அஸ்தி கொண்டு வரப் பட இருந்தது. அந்தக் காலப்பகு தியில் திருக்கோணமலையைப்
பொறுத்த மட்டில் இனக் கலவரம் ஆண்டுத் திருவிழா போல் வருடம் வருடம் நடைபெற்று வந்தது. ரீமாபுரம், அபயபுரம், மக்கோ சந்தி, நான்காம் கட்டை ஆகிய சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு இனக் கலவரத்தைத் துாண்டி விட்டு அப் பாவித் தமிழர்களை வெட்டிக் கொல் வது ஒரு கம்பீரமான பொழுது போக் காகவே இருந்தது.
உயர் மட்டிச் சிங்கள அதிகாரிகளும் இத்தகைய கலவரங் கள் உருவாவதற்கு மறைமுகக் காரணங்களாக இருந்தர்கள் பொலி" ஸார் கூட நேர்மையாக நடக்கத்
தயங்கினார்கள் ஏறத்தாழ அரச
ஆசியுடன் திருக்கோணமலை ஆண்டு தோறும் இனக்கலவரத் திரு விழாவைச் சிங்களக் குடியேற்ற
ந்தையின்
L6)
GIT flag fuJá, ELGOLD (SLIT6) நடத்திக் கொண்டிருந்த நேரம் அது தந்தை செல்வாவின் அளில் தியை எங்கே வைக்கலாம் என்பது அப்போதைய சூழலில் கவனமாகக் கையாளப்பட வேண்டிய ஒன்றா கவே இருந்தது. கடைசியில் திருக் கோணமலை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தற்போது விபுலா னந்த மகா வித்தியாலயம் என்ற ழைக்கப்படும் அனுராதபுரச் சந்தி மகா வித்தியாலயத்தில் வைக்க ஏற்பாடு செய்தனர்.
இதற்கான ஒழுங்கு
dria, so காடையர்களுக்குப் பதிலடி கொடுத்த தமிழ் இளைஞர்கள்
களைச் செய்வதில் மன்மதன் என்பவர் முன்னின்று உழைத்தார். இவர் கோட்டைக் கல்லாற்றைச் சேர்ந்தவர் மும்மொழி வல்லுனர் துடிப்புடன் பணியாற்றும் இளைஞர் என்று கட்சி வட்டாரத்தில் பெயரெ டுத்தவர். பிற்காலத்தில் இவர் பொத் துவில் உதவி அரசாங்க அதிபரா கவும் பதவி வகித்துத் தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகத் தெரி
Missinds
கிறது.
மன்மதன் சொல்லும் பணி களை அவனும், கீழ்ப்படிவோடு செய்தான். சிங்களக் காடையர் குழப்பத்தை உருவாக்கக்கூடும்
என்ற பயம் ஏற்பாட்டாளர்களிம்
காணப்பட்டது. சிங்களவர்கள் குழப் பம் விளைவித்தால் அஸ்தியைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை இரகசியமான முறையில் மன்மதன் செய்திருந்ததை அவனும் அறிந்தி (DB95T60T.
(95 LpLJLI (B5l 8956TT 6Tg5I6)|LD அஸ்தி வைக்கபட்டிருந்த பாடசா லையில் நிகழவில்லை. ஆனால் அஸ்தி ஏற்பாடுகளைக் கவனித்து உதவிகள் செய்துவிட்டு வீடு திரும் பிக் கொண்டிருந்த இளைஞர்களின் சைக்கில் சக்கரங்களுக்கு ரீமாபுரத் தில் காடையர் கம்பி விட்டதைத் தொடர்ந்து பிரச்சினை உருவானது அரசடி, பத்தாம் குறிச்சி, சிவன்கோவிலடி, திருக்கடலுார் போன்ற குழுக்களாகச் செயல்படக் கூடிய பகுதிய இளைஞர்களும் அக்
கூட்டத்தில் காணப்பட்டதால், உடன
டியாகவே காடையர்களுக்குப் பதி லடி கொடுக்கப்பட்டது. பூரீமாபுரத் தைச் சேர்ந்த சிங்களவர்கள் கத்தி பொல்லுகளுடன் தமிழ் இளைஞர் களைத் தாக்கத் தொடங்கினார்கள் இதை அவதானித்த திருக்கடலுார் இளைஞர்கள் உடனடியாகவே அவ்விடத்துக்குத் திரளாக விரைந்து இளைஞர்களைக் காட்பாற்றினார்கள்
ரீமாபுரத்தில் எங்கள் இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற செய்தி வேகமாகப் பரவிவிட் டது. திருக்கடலுார் இளைஞர்கள் உதவிக்குச் சென்ற விடயமோ, இளைஞர்கள் பாதுகாப்பாக திரும்பி விட்ட விடயமோ பரவிய செய்தி யுடன் சேர்ந்துவரவில்லை. நகரம்
பதற்ற நிலைக்கு வந்தது.
நகரத்திலிருந்து இளைஞர் கள் திரள் திரளாக புறப்பட்டார்கள் தாக்குதலுக்குள்ளானதாகக் கரு தப்பட்ட இளைஞர் கூட்டத்தில் பல பகுதி இளைஞர்கள் இருந்ததால், சிவன் கோவிலடி கணேசன் சந்தி, அரசடி என்று பல கோணங்களிலி ருந்தும் இளைஞர்கள் புறப்பட்டார் கள் கார்கள், லொறிகள், டிராக்டர் கள் என்று தெருவில் சென்ற வாக னங்கள் வழிமறிக்கப்படடு அதில் ஏறிக் கொண்டார்கள்.
(இன்னும் வரும்)

Page 7
-O3-2O)
ங்கங்கள் தவிர்த்து வந்ததுக்குக் கூட IDகாவம்சத்தின் துல்லியத் தன்மை 9) J3-ITEJBIE, IEEGIT * 钴
603 FIBLL (6), 6). DEELD. மீண்டும் சந்தேகத்துக்கு உள்ளாக்கப் குறை கூறப்படுவது வழ
@លភ្នំបា கருத வேண்டாம். குறை கூறியிருப்பவர்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள் அதுவும் சிங்களவர்கள்தான் சரித்திரம்
மகாவம்சம் என்பது சிங்களவர்களின் (சிங்கள பெளத்தர்கள்) புனித நூலாக
கூறப்படுகின்றது. அதில் சிறிலங்காவின்
பட்டிருக்கின்றது. எதோ வழமைபோல் தமிழர்கள் தான் அதன் துல்லியத்தன்மை மீது சந்தேகம் எழுப்பியுள்ளார்கள் என்று
சிங்கள பெளத்தர்களின் சரித்திரம் பற்றிக்
எஸ்.பரமேஸ்வரி
கூறப்படுகின்றது. எந்த flÉ156IIÚ (8LIsló01
வாதியும் (இனவாதி) தமது இனத்தின் பாரம்பரியம் பற்றி பேச விளையும் போது முதலில் மகாவம்சத்தையே ஆதாரம்
காட்டுவார்கள் அங்கு வாழும் தமிழ் மக்களின் பாரம்பரிய த்தைக் குறைத்துக்
ஆனால் சிங்களவர்களால் சிங்களப் பகுதிகயில் சிங்களவர்களின் பாரம்பரியம்
குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளே தற்போது சிங்களரின் புராதன கூறும் மகா
வம்சத்தின் மீது சந்தேகத்தை கிளப்பத்
மகாவம்சத்தின் துல்லியத்தன்மை சந்தே
கத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது
கூறவிளையும் போது அதற்கு ஆதாரமாக
அவர்கள் கொள்வது இதே
மகாவம்சத்தைத் தான் இந்த மகாவம்சத்தின் உண்மைத் தன்மை குறித்து தமிழர் தரப்பில் பல தடவைகள் சந்தேகங்கள் எழுதப்பட்ட போதிலும்
அதனை filEGT6) is பொருட்படுத்துவதில்லை. தமிழர்களின் கருத்துக்களை புறக் கணிக்கும் நோக்கில் வடக்குகிழக்கில்
மேற்கொள்ள வேண்டிய பல பாரம்பரியம்
குறித்து ஆய்வைக் கூட சிறிலங்கா
தொடங்கி விட்டன. உதாரணத்துக்கு ஒரு விடயத்தை எடுத்துக்
கொள்வோம்.காசியப்பன் என்னும் மன்னன்
சிறிலங்காவின் தலைநகரை கிறிஸ்துவுக்கு
முன் 47 ஆம் ஆண்டு முதல் 495 ஆம்
ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில் அநுராதபுரத்திலிருந்து சிகிரியாவுக்கு மாற்றியதாக மகாவம்சம் கூறுகின்றது. சுமார் 18 வருடம் சிகிரியா தலை நகராக இருந்ததாகவும் அது கூறுகின்றது. ஆனால்
மகாவம்சம் கூறும் இந்த விடயம் தவறானது என்று கூறுகின்றார். சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின்
முன்னாள் தலைவரான கலாநிதி ராஜாடிசில்வா
fgiful III காசியப்பனால் கட்டப்பட்டது என்பதையே மறுக்கும் இவர் காசியப்பனின் ஆட்சிக்குப்
பல காலத்துக்கு முன்பாகவே சிகிரியா ஒரு துறவிகள் மடமாக திகழ்ந்தது என்றும் சிகிரியா எப்போதும் சிறிலங்காவின் ராசதானியா இருந்ததில்லை என் றும் கூறுகின்றார். அது மாத்திர
மன்றி அநுராதபுரமே தொடர்ச்சியாக 100 சிங்கள அரசர்களின்
இராசாதானியாக திகழ்ந்ததாகவும் அவர்
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
கூறுகின்றார். தாம் ஒரு இராசதானியை அமைக்கும் போது அங்கு முதலில் புத்தரின் புனித தந்தத்துக்கு ஆலயம் அமைக்கும் வழக்கம்"
காணப்பட்டுள்ளது. இந்த புனித தந்தம் காசியப்பனின் காலத்துக்கு 100 வருடம் முன்னதாகவே சிறிலங்காவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆகவே காசியப்பனின் இந்த விடயத்தை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் சிகிரியாவில் புனித தந்தத்துக்கு ஆலயம் எழுப்பியதற்காக ஆதாரம் எதுவும் கிடையாது என்கின்றார் கலாநிதி ராஜாடிசில்வா ஆகவே மகாவம் சத்தின் கூறப்பட்டவை தவறானவை என்றும் இவர் கூறுகின்றார். āf இந்த விடயத்தை இன்னுமொரு
குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே
அநுராதபுரம் ஒரு இராசதானியா
நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அப்படியானால் மகாவம்சக் கூற்றுப்படி
*
LT
முதல் சிங்களவனான விஜயனின் வருகைக்கு முன்பே அநுராதபுரம் பெரிய |நகரமாக திகழ்ந்திருந்தது என்றால் அங்கு வாழ்ந்த இனம் எது? இந்தக் கேள்விக்குப்
பதில் காணப்பட வேண்டும்.
அதேபோல் மகாவம்சம் கூறுவது போல்
விஜயன் தான் சிறிலங்காவுக்கு புது
நாகரீகத்தை அறிமுகப்படுத்தினார்
என்பதுவும் தவறு என்று ஆய்வுகள் கூறுகின்து விஜயனின் வருகைக்கு முன்பே
இலங்கையில் நெற்பயிர்ச் செய்கை
வேண்டும்
புனித தந்தம் காசியப்பனின் காலத்துக்கு 100 வருடம் முன்னதாகவே சிறிலங்கா வுக்குக் கொண்டு வரப்பட்டது
புறமாக நாம் பார்ப்போம் காசியப்பனுக்கு முன்பே சிகிரியா ஸ்தாபிக்கப்பட்டு விட்டது என்றால் அதனைக் கட்டியது யார்? காசி யப்பனின் காலத்தில் தான் சிகிரியா பகுதியில் சிங்கள ஆட்சி வந்ததென்றால் அதற்கு முன் இப்படி ஒரு பெரிய கலையம்சம் பொருந்திய விடயத்தை அந்தப் பகுதியில் ஏற்படுத்து மளவுக்கு அங்கு ஆட்சி செலுத்தியவர் அல்லது வாழ்ந்தவர் ulimi? நிச்சியமாக இந்தக் கேள்விக்குப் பதில் காண்பதற்காக அங்கு ஆய்வுகள் நடத்தப்படமாட்டது என்றும் நம்பலாம் அதற்கு சிங்கள அரசு அனுமதி வழங்காது என்றும் நம்பலாம் ஏனென்றால் இதற்குப் பதில் காணப் புறப்பட்டால் சில வேளை முடிவு தமிழர்களுக்கு சாதகமாக அமைந்து விடலாம் தமிழர்கள் தான் சிகிரியாவை உருவாக்கினார்கள் என்று Jon L முடிவு வந்துவிடலாம் ஆகவே அதற்காக ஆய்வுகள் நிச்சயம் நடக்காது அந்த இடத்தில் இனவாதம் புகுந்து எல்லா வரலாற்றையும் குழப்பிவிடும். இன்னுமொரு விடயம் ஆய்வாளர்களால் கிளப்பப்பட்டுள்ளது. முதல் சிங்கள மன்னான விஜயனின் வருகைக்குப் பின்னர் அவனது மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பந்துகாபயனே அநுராதப்புரத்தை தலைநகராக மாற்றினான் என மகாவம்சம் கூறுகின்றது. இது தவறு என்று கூறுகின்றார் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் தற்போதைய தலைவர் கலாநிதி சிரான் தெரணியகல அநுராதபுரத்தில் 1984 முதல் 1990 வரையில் நடத்தப்பட்ட ரேடியோகார்பன்
ܝ ܬܐ.
அகழ்வாய்வுகள் மூலம் மகாவம்சம்
முதல் பலதரப்பட்ட விடயங்கள் ஆரம்பமாகிவிட்ட தாக பட்டதொம்ப
குருவிட்ட குகை ஆய்வுகள் மற்றும்
கொரள பகுதி மனித எச்ச ஆய்வுகள்
கூறுகின்றன.
eDALJLJLQUILIT 60TIT6i) u JITL pĊILIT6OOTLD வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம், முக்குகர் வரலாறு போன்றவை கூறும் விடங்களின் உண்மைத் தன்மை உறுதியாகின்றது. மொத்தத்தில் ஆய்வாளர்கள் ஒரு விடயத்தை தற்போதைக்கு ஒத்துக்கொள்ளப் போகிறார்கள் அதாவது சிறிலங்காவின் சரித்திரம் மாற்றி எழுதப்பட
வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.கொஞ்சம் பொறுத்திருந்து
LITIUGUILb fl60 (36),606M 3 600160)LD567
G6)|Gifu IITB6)TLD.

Page 8
鲤_ü DIII
(20-ம் நூற்றாண்டின் சிறந்த in
மனிதராய் 'டைம் பத்திரிகை ஒன் எல்னைத்
தேர்வு செய்து வெளியிட்ட போது எனக்கு சற்று ஏமாற்றம் தான் ஏற்பட்டது. அவர்
மாமேதை என் பதிலோ அவரின் விஞ்ஞான சாதனைகளிலோ எனக்கு ി, ജ ഔ് ( தான் ஆனால் தன் எளிய கண்டுபிடிப்
புகளால் பாதுகாப்பான உண்வைத் கோடிக்க ബ னக்கான மனிதர்களுக்கு அளித்த @, ി ഖിബ് 11) , | || Giroj அல்லவா இந்த இடத்தைப் ബിബ് பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றியது. 11 ജൂബ ഒിഖ பரவாயில்லை, 'ഖിത്ര ബ് ി ഖി ക്രികിട് ിക്ക "டைம்' பத்திரிகை அளிக்கத்தான் ്-19, ിട്ടു. 1ബ
1976) 9 ыр шар бар, ал айдоорулушул сол விஷயங்களே
ിലിപ്പിള്ളി (1ിട്ടു.1 ബ Ուր
ക111.1 ബി
( . ܐ ܢܝ இது போன்ற அற்புதமான ஒரு பொருள் கண்டுபிடிக்கப்படவில்லை.இன்னமும் சீனாவிலும், ജൂിട്ടി1ഖി ഉ1 ഞെബ് ബ முக் கிய ஊர்தியாய் ஆட்களையும் பொருள் களையும் ஒரி டத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு
Οδικό σοστό σειρήσει ο ിഖ്) ബി 15 ബ ജിങ്ങള1് ബ ി ിബ (1 (?) ബിബ ബ 11 ജൂബ ബ എ ബ േ} }ബ േട്ട 113, 31ി) τη 1 σε η κι η ιη , η ി നൃ ജൂൺ ീ ബി. ്ഥകബ ിട്ടു அயை ിഞ്ഞ ഇ1 ( ബ வேண்டியதில்லை காற்றை ി ബ
வைத்திருக்க இரு போன்ற வர் வேறு ിഞ്ഞ് 19, 11 ബ് டத்தட்ட 85 கோடி சைக்கிள்கள் இருப்பதாய்க் கண்க்கு இன்னொரு ஆ ரி பமான புள்ளி விவரம் அமெரிாவில் தலை ിത്ര ഉബ് ബി.ബി. அதிகம். ஆனால் பிரதான ஊர்தியாய்ப் பயன் 1േഖഴിഞ്ഞ്, இதில்லாமல், உடம்புக்கு நல்ல
ച്ചു. 15ിഥ ഗ്രഥ പ്രാഥിനി ബ1 ജിക്
ഥിട്ടു് ി(1911-1 ?
S. ബ
Ե// oՆԵԼ ക്രിഡ്, ബി, ച്ചു് ബേ ക്ക് I, III ബ ബ ്ക1, 11 || ജി മത ബ ഖി (1 ബി ബ ബ് ബ്
ചെട്ടി
6. ஆணுறைகள் in 麾叫
வெயில் நாளில் ஒரு மின் თექეეჩეთი, ქ. * லவிட்டு உட்கார்ந்தால் ஆகா சொர்க்கம் தான் ജൂ16, அதற்குப் பதிலாக குளிர்சாதன bila je ബ് ) ്കഞ്ഞിട്ടു ബി 1 1 ി முடிந்தது கதை பெரும் மின் சக்தி சேதம் அதில்லாமல் சி.எஃப்.சி என்கிற நச்சு வாயு வெளிவந்து சுற்றுப்புறச் சூழலை நாசம் செய்யக் காத்துள்ளது. எனவே எளிமையாகப் பழுது பார்க்கக் கூடிய பெரிதும் சிக்கலற்ற ஒரு பொருள் மின்விசிறி
ബ விடுதை 1ിബ
3. Կրանքներ տրանեսոլեն նամար ஊரில் துணி காயப் போடும் கம்பியைப் பார்க்கும் போது அதன் முக்கியத்துவம் எனக்குத் தெரியவில்லை. அமெரிக்கா
போன்ற வளர்ந்த நாடுகளில் துணியை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KLUDING
്, ബി1, 1ിങ് தம் போது தான் இந்த കി ബ് ി 1ിu ம் என்று புரிகிறது ബ ച്ചുഞ്ഞ് 16)
உபயோகம் இது
ിജി ബി 1.1 ബ ബ് 11
ബർഥ
ിട് ബ്
: !,
ബ15, ിച്ചു.ബ് 10:1915
°ö
Πη ΕΙή
ருத்துகள் எல்லாமே
of origoroo II in த உதாரனம் பொது
கருத்து ஆகும் தெரிந்து கொள்ள െ ീഖ് 1 .
െ. (βρισσο (ΕΕΕ ക ജങ്ങ 1ക முறைப் படுத்தல் இது
Fol (BA, 1607, :ി ഒ11 (
II, 2, a
LLOC -
அவர்கள் பிள்ளை கள் அல்ல என்பதை உடம்பின் மீதான
கையிலே என்பதாக
蚤āL音
ஆனால் திருட்டு வீடியோவில் இது
பிரபல்யம் அடைந்துவிட்டது.
Glorio Gu millit, (BLUTBILDTGOT அளவு உண்பதில்லை தோற்றை வயிற்றுக்குள் இறக்கு வதற்காக али јаја брата. சிறிது 鲇 (ii) ருக்கு வழக்கமாயுள்ளது. அது தவறு
தசை வளரக்கிற புரதச் சத்தும் வெப்பம் அளிக்கிற மாச் சத்தும் காய்கறிகளில் சற்றுக் குறைவாக இருந்த போதிலும் உடலுக்கு அதிக நன்மை Luigi za tu je துகளும் உயிர்ச்சத்துக்களும் மிகுதியாக உள்ளன.
ஆகவே காய்கறிகளை அதிகமாக உண்ண (Bolo டும் வெறும் சோற்றை DIGI அதிகமாக உண்பது உடல் நலத்துக்கு ஏற்றதன்று
SYYS SLLSSYSLSSLSSLLLSSYSS SLLLLLLLuuu SuuuLMLLLSS பதே மேலானது காய்களை வெட்டி நெடுநேரம் காற்றாட விடுவதும் நல்லதன்று சமைக்கும் பொழுது உடனுக்குடன் ബിറ്റ് ബർട്ട് ബ சாப்பிட்டு அலுவலகத்துக்கு ஓடும் இப்பொழுதுள்ள அவசர 6)TsSODELING) GIJI U நறுக்கி வைப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு அதில் சத்து எங்கே இருக்கும் அது வெறும் வயிற்றை அடைப்பதற்குத்தான் உதவும் விட்டுத் தாய்மர்கள் இதில் சற்று கவனம் செலுத்த ീഖങ്ങേ
TL L TM000 S S L LLTuS MMM SuSY LLLLSKSL STSS STTTTTT யிருக்கும் நீரைச் சிலர் கீழே ஊற்றி விடுகின்றனர். அதனால் அதில் தங்கியுள்ள உப்புச் சத்துக்களும் உலோகச் சத்துக்க STT TT MTLYYYSSYuTTLL0YSSSSSSSYSSLLSYS TY S SLLL சமையலில் சேர்த்துக் கொள்ள வ்ேன்டும்
LITEIDETU GLUAIDD LLUIT ET CONSIDAD ESGOJ என்ன செய்வது என்று கேட்கலாம் அளவோடு நீரைச் சேர்த்து ബട്ടു ബക്ക്.
6॥ 吋、 、 SLLSSLLTSSLSStSSS0SYSSSYLYYSS SLLL LLLLLL LB
് ബ
卤、 @(L@
соці і пайё зы бои при 26 3ый боевы
டைட்டானிக் LL ) 、 னால் 28 முடிதிருத்தும் தொழிலாளர்கள் விதிக் (Bogodily நேர்ந்துவிட்டது.
ള്ള | ¿ട്ട ജുബ് தானில் டைட்டானிக் படம் வந்தபிறகு பல பெண்களுக்கு அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தி NÓLSOITTU (EL FT IS),
ഉ ബ15, ഉ ബ Diol, sy'n
காப்ரியோதான் கனவு நாயகன் அந்தப் படத்தில் அவர் தனது தலையில் செய்திருந்த முடிவெட்டு டைட்டானிக் கிட் என்ற COLLING) e Orissim LD5H5N5O, LJILJANDUDULÉ
S SLL0 S LLSLLLS S SS SSYSYSS SS0SSSTTTTS TS TTTTT LrLMLLLLSL இளைஞர்களின் விருப்பமும் ஆப்கானிஸ்தான் ജൂൺ n ளுக்கும் இதே விருப்பம் தான். ஆனால் ஆப்கானிஸ்தான் இளைஞர்களுக்கு டைட்டானிக் கட் வெட்டிய 28 முடி திருத்தும் தொழிலாளர்களை ஆப்கானை ஆளும் தலிபான் இராணுவம் கைது செய்துவிட்டது ജൂൺഡ് ഡ്രാഞ്ചു மைகளுக்கு எதிரான முடிவெட்டு ஸ்டைலை இளைஞர்கள் மத் SINGO LULUGVÖLLILILIGE UD6006015 ETU Boi blón GDDU இவர்களைக் ഔട്ട്
(LLLiā படத்துக் கும் ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுத்தான் உள்ளது
அங்கு இளைஞர்கள் மத்தியில்
கடந்த நவம்பரில்தான்
டைட்டானிக் திரைப்படம் வீடியோ டேப்பில் சற்றுத் தாமதமாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது. அதனையடுத்து டைட்டானிக் +||ബ ബിറ്റുഖിന്റെ நல்ானக் கேக்குகள் செய்வதும் அங்கு பிரபல்யமாகிவிட்டது.
யாராவது டைட்டானிக் கட் வெட்டுங்கள் என்று சலூனுக்கு வந்தால் முடி திருத்துபவர்கள் எல்லாம் இப்போது ஓடி ஒழிகின்றார்களாம். அதேவேளை டைட்டானிக் கம் வெட்டிக் கொண்ட இளைஞர்கள் பலர் தலிபான் அமைப்புக்குப் பயந்து அதை மாற்றி வெட்டுவதற்கு JEBALULD THE முடிதிருத்தங்களைத் தேடி அலைகின்றனராம்
1997 இல் திரையிடப்பட்டது முதல் டைட்டானிக் ÉlőOLLLID 1,8 löGöllői டொலர்களை சம்பாதித்துவிட்டது. ஆனால் 1996 முதல் ஆப்கானில் காபூலை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் also play இஸ்லாமிய கலாசாரத்தை டுத்தும் நோக் * 孪 *

Page 9
-03-2001 a
அவரின் ரகசியக்
ஏன் செவியில்
இரண்டு விவாகரத்துக்குப் பிறகு தனித்து வாழ்ந்த லிவ் உல்மன் நாடகங்களுடன் சில திரைப்படங்களிலும் நடிக்கலானார்.
உலகப் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர் இங்மர் பெர்க்மனை சந்தித்தது உல்மனின் வாழ்வில் ஒரு பெரும் திருப்பமாக அமைந்தது. பெர்செனட்(Persona) படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இருவரும் நெருங்கி வந்ததை உணர்ந்தனர். ரஷ்யாவுக்கும் ஸ்வீடனுக்கும் இடையில்
ܐܝ -- -- -- -- ܒ -- -- ܙ - ܚ - ܛ - ܝ -1 சாத்துார். பிரான்ஸ், கோடம்பாக்கம்
இந்த மூன்றுக்கும் என்ன சம்பந்தம் என்று முடியைப் பிய்த்துக்கொள்கிறீர்களா? சாத்தூரில் பிறந்து பிரான்ஸில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர் கோடம் பாக்கத்தில் காலடி வைத்துள்ளார். அவர் பெயர் ஈஸ்வர் ஓடி விளையாடு தாத்தா என்றொரு படத்தை முன் னொரு காலத்தில் தயாரித்த ராஜாமணி என்ற நடிகரின் மகன் ஜெயவிலாஸ் புரொடக்ஷன்ஸாரின் லவ் சேனல் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் இவர் சொந்த ஊர் சாத்தூர் கடந்த பத்து ஆண்டுகளாக பிரான்ஸிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளர் உத்தியோகம்
இவர் கோடம்பாக்கத்துக்கு வந்தது ஒரு சுவை LT601 GOES படத்தின் கதைப்படி இந்தியாவிலிருந்து சென்று பிரான்ஸில் செட்டிலான ஒருவர்தான் கதைக்குத் தேவை அலையோ அலை என்று அலைந்த இயக்குனர் ஆர்.என் குமரேசன் ஈஸ்வரைப் பற்றிக் கேள்விப்பட்டி ருக்கிறார். அவ்வளவுதான் லபக்-கென அமுக்கிக் கதாநாயகனாக்கிவிட்டார் முறைப்படி சண்டையும் நடன மும் கற்றுள்ள ஈஸ்வர் ஒரு பட்டதாரி பிரெஞ்சுப் படங்களில் நடிக்க முயற்ச்சி செய்யவில்லையா? என்று கேட்டால் தமிழில்தான் முதன்முதலில் தலையைக் காட்ட வேண்டும் என்று தவமாய்த் தவம் கிடந்தேன் GTaöTä. DI.
தனது நடிப்பை இயக்குநர் பாராட்டிய சந் தோசத்தில் இருக்கும் ஈஸ்வருக்கு படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை.
புன்னகை தேசம்
சூப்பர் வேகத்தில் படங்களைக் கொடுப்பதில் எப்போதுமே சூப்பர்குட் பிலிம்ஸ் சளைப்பதில்லை. விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆனந்தம் ஷாஜகான், ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆர்பி கெளத்ரியின் அடுத்த தயாரிப்பு 'புன்னகை தேசம் ஸ்கோப் இப் படத்தில் தருண் குணால் அம்சவர்தன் தாமு ஆகிய நால் வரும் கதாநாயகர்கள் கதாநாயகிகளாக சினேகா பிரீதா நடிக்கின்றனர் மலேசியா வாசுதேவன் தேவன் நிழல்கள் ரவி, மயில்சாமி சத்யப்ரியா விஜயசந்திரிகா வடிவுக்கரசி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகிறார் மதி ஒளிப்பதிவாளர் எஸ். சரவணனிடம் உதவியாளராகப்
பணியாற்றியவர் இவர் ரவிசங்கர் கலைக்குமார் பா
விஜய் ஆகியோரின் பாடல்களுக்கு இசையமைக்கிறார் எஸ்ஏ ராஜ்குமார் கதை திரைக்கதை, வசனம் எழுதி
இயக்குநராக அறிமுகமாகிறார் கே ஷாஜ்ஜகான் இயக்
குநர் விக்ரம் னின் உதவியாளர் இந்த நால்வர் அணியையாவது நம்பலாமா?
ဤခြံ႕နူးခြံ႕ရှု
国L匣、 *I* நெடுங் காலமாக பெர்க ്, ബിജി (j, 1) ||ി സെ' ]] ||
புரிந்துவிட்டது. அங்கேயே
ഉ ഞഥഇഥ ക്രൂ ബി.റ്റൺ இங்கேதான் பிறந்தாள். ஆனா கதையாகி விட்டது அது
அது ஐந்து ஆண்டுக
ଭୌରୀ ୭,
ஒரு காதல் கதை தான் அ அதைப் பற்றிப் (ful LI பிரிந்து கையில் குழந்தையுட
விமானத்தளத்தில் ਸ਼ ரசிகை யருமாக நிை கைகளில் மலர்ச் சென்டுக வாழ்க்கை தொடர்ந்து செல் லிவ் உல்மனை வரவேற்கிறே நாங்கள் இருக்கிறோம் லிவ்
என்பது போன்ற வா ளையும் பிடித்தபடி கண்களில் தனர் பலர் கதறியழுதபடி ம கொண்டிருந்தனர்.
லிவ் உல்மனுக்கு உண்டு பண்ணியது விமானத்தி சேர்ந்து பானங்கள் அருந்திவி
எங்கள் பாரோ (Raro) தி
எழுதி விட்டார்கள் எங்களை தீவையே பார்த்திராதவர்கள் கூ
எழுதிக் கொட்டியிருக்கிறார்கள் ஆனால் அந்த வாழ்க் ச் சொல்லும் போது நான் அபோது நான் மிகவ
6. ப்ரியமானவளே ப எதிர்பார்க்கும் இரண்டு நாட்கள் சுந்தர்சி இயக்க கார்த் இந்த படத்தில் தனக்கு தரப் g|GTTG,ya) TARTERCOGITT 56) (DG டாரத்திலும் தன்னை (SLG 3 அவர் அதன்காரணமாக அதி சிம்ரன் தமிழில் சில புதுப்பட தெலுங்கு படங்களை குறைத்து விஜயகாந்தை இயக்கு
வானவில் படத்தை படத்திற்கு முன்னதாகவே விஜய ஆக்ஷன் மூவி ஒன்றினை ஆனால் காலம் கைகொடுக்கள் தொடர்ந்து முயற்சி எடுத்து
ஜயகாந்த் மனோ பாலாவிற்கு அதனால் முழு மூக்காக அடு
OG GOTTLIGT
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ŽILIITTUI
|JST GO
呜 、ā山 ഉnബേ ബൂ ിലെ வாழத் துவங்கினர் லிவ்
வில் முடிந்து போன (
l 町、 GL( as உலமன் திரும்பிய
Buј над Gubi, polj. monալի
ნეტე
சகங்கள் எழுதிய அட்டைக கன்னருடன் பலர் நின்றிருந் லர்க்கொத்துக்களை ஆட்டிக்
அக்காட்சி பெரும் ffiniol தளத்திலேயே எல்லோருடனும்
Si Gang mga
வாழ்க்கை பற்றி ஏராளம் முற்றிலும் அறியாத அந்தத் அத்தியாயம் அத்தியாயமாக
கை பற்றி என்னிடம் எவரேனும்
ஊமையாகி விடுகிறேன்.
ம் இளையவளாக இருந்ததால்
a
癸卯LL(LGö
வருடைய நண்பர்களும்
வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி நிறையக் கருத்துக்கள் கொண்டவனாக இருந்தேன்
நாங்களிருவரும் சேர்ந்து வாழ்ந்த அந்த வாழ்க்கை யின் நினைவுத் துகள்களாக புகைப்படங்கள் கடற்கரையில் நடந்து மனலில் குழந்தைகளைப் போல் காசுகள் புதைத்து (பின்னொரு நாளில் வறுமையில் வாடும் போது அல்லது போர் வந்துவிட்டால் வந்து தோண்டி எடுத்துக் கொள்ளும் திட்டத்துடன்) என் ஒரு சின்ன கற்குவியல் ஒரு கோடை நாளில் நினைவாக சேர்ந்து விளையாடுவது எப்படி என அறிந்திருந்த ஒரு இருவரின் நினைவாக
இரவுகள் நெருக்கத்தில் அவரின் ரகசியக் குரல்
cm Qcmejulcm リエ山面山」。 "எதுவும் பேசிவிடாதே அப்படியே அமைதியாகக் கிட'- அந்த உறைந்த சில நிமிடங்கள் அவர் எனக் காக ஏக்கத்துடன் 'பேசு, லிவ. ஒருவருக்கு மற்றவரின் தேவை албоароош једну цјош ஒருவர் மற்றவருக்கு என்னவாக இருக்க வேண் ரும் என்கிற அளவற்ற எதிர் பார்ப்புடன் ஏதேனும் லேசாய் பிசகி விரும் போது எல்லா சக்தியையும் இழந்தவர்களாகி பரஸ்பரம் ஒருவர் வாழ்வில் மற்றவர் சீக்கரமே ஊடுருவினோம். அதே சமயம் ரொம்பத் தாமதமாகவும்.
முற்று முழுதான பாதுகாப்பை அரவணைப்பை நான் கோரினேன். அவரை உடையவளாக அவருக்குடை பவளாக இருக்க பெரும் விருப்பம் கொண்டிருந்தேன்
அவரோ என்னிடம் ஒரு தாயைக் கோரினார். அவரை நோக்கி அகல விரியும் இரு கரங்களை எவ்விதக் குழப் பத்துக்கும் இடமில்லாத கதகதப்பைத் தரவல்ல ஒரு தாயை ஒருவேளை அதற்கு முன்னால் நாங்கள் தனித்தனியே அனுபவித்து வந்திருந்த தனிமையிலிருந்து எங்கள் காதல் அரும்பத் துவங்கியிருக்கலாம்
ஒரே கல்லில் செதுக்கி உருவாக்கப்பட்ட ஒரு பெண்ணே அவருடைய கனவில் இருந்தாள். ஆனால் நானோ அவர் கவனமற்று இருந்தால் சிறுதுாசியிலும் துகளிலும் கூட மோதி உடைந்து நொறுங்கிப் போகிறவளாகியிருந்தேன்.
நாங்கள் பிரிந்த போதுதான் நாங்கள் செய்திருந்த தவறுகள் தெளிவாகத் துவங்கின. (இன்னும் வரும்)
SLS S S S S S S S S S S L L S L S S S S S
Ֆիսորներ த்தைத் தொடர்ந்து சிம்ரன் । அழகான நிக் ஹிரோவாக நடித்து வரும் பட்டிருக்கும் கேரக்டர் பெரிய து மட்டுமின்றி சினிமா வட் க்கும் ল’লো| எதிர்பார்க்கிறார் ஈடுபாட்டுடன் நடித்து பெரும் கள் புக்கானதைத் தொடர்ந்து
வருகிறார். Εηπή τρεωτιπαποδπι இயக்கிய மனோபாலா அந்த காந்தைக் கொண்டு மிகப்பெரிய Qullsis , , LÓGIE, ബീജ இருந்தே
ததின் காரணமாக இப்போது
கால்ட் கொடுத்திருக்கிறாராம் தகட்ட வேலைகளில் இறங்
」 ப்ரித்தாவை வற்புறுத்தும் ரைடரக்டர்கள்
வந்த வேகத்திலேயே விஜயகாந்த் ரேஞ்சுக்கு நடிக்கும் வாய்ப்புகளை பெற்றவர் ப்ரித்த விஜயகுமார் ஆனால் அவரது வேகத்திற்கு இணையான வெற்றிகள் அமையாததால் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பினை GJOBBETT IGIT இருப்பினும் முயற்சி தற்போது காதல் சுகமானது அல்லி அர்ஜூ KIGTIT LI IL ELET - Após som இதற்கு முன்பு நடித்ததில் இருந்து கிளாமரில் இன்னும் சில படிகள் இறங்கி வருமாறு சில டைரக்டர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்
வாஞ்சிநாதனில் விஜயகாந்த்-ரம்யா
-

Page 10
குள்ள மாட்டிக் கொண்
டியா? ஒம், சைக்கிள் முழுக்க நல்லாச்
சேறு புடிச்சிற்று சில்லுக் கம்பிக்குள்ள மட்காட்டில எல்லா இடத்திலயுமே சேறு
நல்லா ஒட்டிக் கொண்டிருக்கு, அதுதான்
ഞ9 # ിണ സെ } |Tഞ്ഞ റ്റു സെ ഞഖ് ീ] []
கம்புக்குச்சியால சேற்றைத் தட் டுறியா?
மெது வாத்தம்பி மெதுவாத்தட்டு உன்ர வெள்ளை வெளேர் என்றிருக்கிற வேட்டி யிலயும் சட்டையிலயும் சேறுபட்ட அசிங்கமா யிருக்கும். அதன் பிறகு நீ பள்ளிக்குப் போ கேலா,
ஆமாம் உன்னைப் பார்த்தா உன்ர உடுப்பைப் பார்த்தா வாத்தியார் போலத் தான் கிடக்கு எங்க ஊருக்குப் புதுசா வந் திருக்கியோ? அதுதான் இந்த றோட்டில சுரி இருக்கும் எண்டு தெரியாம ராசா ஏறின குதிரை மாதிரிச் சைக்கிள விட்டுக் கொண் டு வந் திருக் கா கொட்டியாரத்திலிருந்து தார் றோட்டில ஓடிவந்த மாதிரிச் சந்தியில இருந்து மல்லிகைத்தீவுக்கு போயிரலாம் என்று நெனைச்சியா சரிதான் மெயின் றோட் சந்தியில் இருந்து மல்லி கைத்தீவு போற வரையுமுள்ள ஒண்ணரைக் கட்டைக்கும் இன்னமும் நல்ல றோட்டுப் போடல்ல. கோட கொண்டல காலத்தில இந்த களித்தரை நல்லாக் கெட்டிச்சுப்போயிரும் அந்தக் காலத்தில கல றோட்டில ஒடுறமாதிரிச் சைக்கிள் ஓடலாம். ஆனா மழை பெஞ்சா இந்தத் தரை சக்கரை மாதிரிக் கசியத் தொடங் கிரும் ஈரத்தரையில எருமை மாடெல்லாம் போகும். மாட்டுவண்டி போகும். அதுகள் போறதால றோட்டுச் சேறு சந்தனம் மாதிரிக்
குழைஞ்சிபோயிரும் அதுவும் எங்க ஊர் மண் நல்ல பசையுள்ள மணன் எங்க ஊர் அரிசியும் தான்தம்பி, அதுவும் பசையுள்ள அரிசிதான் சாப்பிட்டவனைப் பிரிய விடாது எங்கள் ஊர் அரிசி அதுமாதிரித்தான் சந்தனக்குழம்பாட்டம் இருக்கிற எங்கள் ஊர்சுரியும் நல்லா ஒட்டிக் கொள்ளும், நிதான் பாரன் உன்ர சைக்கிள் றோதைக்க சைக்கிள் கம்பிக்க, மட்காட்டில, றோகை அச் சில, புடிச் சிருக்க களி எப்படி ஒட்டிக் கொட்டிருக்கு? சைக் களை உருட்டக்கூட ஏலா ஏலாமத்தான் அப்பிக் கொண டிருக கிற சுரியை கழட்டி எடுக்கக்குந்திற்றா, மெதுவாத் தட்டு உன்ர ഉ_LILിലെ ബTip ifിറ്റ(b) || ഖഥ! வெள்ளை வேட்டி எல்லாம் பழுதாப் போயிரும்.
என்னைப் பயித்தியகாரி என்று நெனைக்கிறியா? எனக்கென்ன? நீ எப்படியெண்டான நெனைச்சிக் கொள் எனக் கொண்ணும் கொறைஞ்சி போகாது. ஆனா வாத்தியாரான உனக்குச் சொல்றன் நான் ஒரு வாத்தியார அம்மா, ஓம் மகனே என்ர மகளும் ஒரு வாத்தியார்.
உன்ரசைக்கிளில ஒட்டியிருக்கிற சேற் றையெல்லாம் கம்புக்குச்சியால தட்டிப்பிறகு சைக்கிள்க் கம்பிய சைக்கிள் சட்டத்தை எல் லாம் சுரண்டி, வாய்க்காலில கொண்டு போய்க் கழுவியெடுக்க இன்னமும் எவ்வளவு நேரஞ் செல்லும் உன்ர நல்ல காலம் மழையில்ல வானம் இருக்கிற நெலையைப் பார்த்தா இன் றைக்கு மழையும் வராது. அப்படி வந்தாலும் தைத்துத்தல் தலைநனையாது என்று சொல் வாங்க மழைக்குப் பயப்படாமல் சேத்தைத் தட்டி எடு நீ சேத்தைத் தட்டி எடுக்குமட்டும் நான் உனக்கு ஒரு கதை சொல்றன். எங்க ஊர்க்கதை தான் தம்பி என் ர கதை யுந் தான் சொல றன் கேக்கிறியா? நீ பேசவேமாட்டா உன்ர சைக்கிளில் ஒட்டிக் கொண்டிருக்கிற
சேத்தைக் கிளின் பண்றவரைக்கும் நீ
பேசவே மாட்டா, பேசாட்டி என்ன சொல்ற கதை யைக் கேள்
நான்
எங்கட மல்லிகைத் தீவு ஊர
வளைச்சு ஒரே வயல் வெட்ட பொரியவெளி வடிச்சல்சேனை, சக்கரைவெட்ட சிறுக்குளம் ബ[] ബഖണഖ ഖuബLL' ബTഥ ரெண் டுபோகம் செய்ற நீர்ப்பாய்ச்சல் பூமி, பெரு வெளிக்குளத்தில் நெறைஞ்சி, மகாவ
6ion தம்பி, சுரிக்
லி கங்கைத வயலுக்கெல்லாம் பாயும் எங்க ஊர் ஒண்ணும் பெரிய ஊர் இல்ல வயல் வெட்டைக்கு நடுவில் இருக்கிற திட்டி தான் எங்க ஊர். அந்தத் திட்டியில எல்லா வள வுக்குள்ளயும் தென்னமரம் நிக்கி, பென்னம் பெரிய இலுப்பை மரம் ஒண்ணும் ஊருக்கு நடுவில் றோட்டோரத்தில் இருக்கு அந்த இலுப்ப மரத்தடியில தான் பள்ளிக் கூடமும் இருக்கு அந்தப் பள்ளிக்குத் தானே
வாத்தியா
ராப்போறே
ജൂ,ീ|് ([[ട്ടുണ நாளிலேயே இப் படிச் சேத்தில புதைஞ் சிற்றா, பாவம் இன் னமும் முன்றோதையில் இருக்கிற கழியையே கழற்றி முடியல்ல. எங்க ஊர் மணன் பசையுள்ள மண் என்று சொன்னனே தொட்டா ஒட்டிக் கொள்ளும் சைக்கிள் றோதையில் ஒட்டி யிருக்கிற கழியைத்தட்ட எவ்வளவு கஷட மாயிருக்கு? என்ன செய்றது? உன்ர கவிழ்ட காலம் சுரண்டு
எங்க ஊர் வயல் வெட்டைக்கு நடுவில் இருக்குதெண்டல்லவா சொன்னன்? நாய்க்கு நடுச் சமுத்திரத்திலயும் நக்குத் தண்ணிதான் எண்டு சொல்வாங்க வளைச்சு வளைச்சு வயல் வெளியா இருந்தாலும் எங்க ஊரில எவனுக்கும் சொந்த ഖu] + '| ഞി 3, 63 G இந்த வயற்காணிக்கெல்லாம் சொந்தகாரர்கள் த ரு க க ண | ம  ைல ய ல யு ம . கிண் ணியாவிலயும் மூதூரிலயுந்தா இருக்காங்க அவங்கட வயல ஆயத்துக்கு எடுத்துத் தான் எங்க சனம் செய்யும் வயற் காணி எங்கட்ட இல் லாட்டியும் சோத்துப் பஞ்சம் இல்ல ஆன்ா வெள்ளாம வெட்டுக் காலத்தில எங்க ஊருக்கு வந்தியெண்டாத் தண்ணி குடிச்சிக்கமாட்டா ஏனென்டா எல்லாக் கிணத்திடியிலும் தண்ணியெல்லாம் சவுக்கார மணமாத்தான் இருக்கும். அப்படியாப்பட்ட பவிசு எங்க ஊருக்கு
எவனிட்டயும் வயல் காணி சொந்தமாக இல்லையெனன் டல்லவா சொன்னன் என்ர புருசனும் எகுத்தார் ஹாஜியார் ர வயலில பத்து ஏக்கர ஆயத்துக் கெடுத்துத்தான் செய்தார். அந்த ஹாஜியாருக்கு திருக்கிணாமல டிஸ் கிறிக் முத்திலாக்காணி கணக்குப பாக்கேலா, è6TT6 到山óETáu ED町Tā வாங்கிறதில்ல. எங்க காலம் நல்லாத்தான் போச்சு மூத்த மகளத்திருக்கிணாமல வேம்படிப்பாடசாலைக் கனுப்பித்தான் படிபக்க வச்சார் என்ர புருஷன் ஆனாத் திடீரென்று அவர் செத்துப் போனார். வயலுக்குப் போய்த் தண்ணி கட்டிற்று வந்
9, ഖf ID | | | | | ഉണ | ((!p ഞ ബിന്റെ சாத்திற்றுத் திண்ணையில் குந்தினார் நெஞ சுக்க நோவு தெண் டார்
அவ்வளவுதான் வயல்வெட்டைக் குள்ள இருந்த நாரையும் கொக்கும் குருவியும் எங்க ஊர்த் தென்னமரங்களில் இருட்டினப் பொறகு வந்து குந்தக்குள்ள அவர் சிவன்
 
 
 
 

Gunga, பரயத் தைச் சொல்லேலா மூத்த மகள் எஸ்.எஸ்.சி பாஸ் பண்ணிட்டு
அவர் போனப்பிறகு நான்பட்ட அப்ப என்ர
விட்டோட வந்து இருந்தா, அவளுக்குப் பிறகு ஒரு பெடியன் தான் அவனுக்குப்பத்து வயது இருக்கும் அந தச் சின்னஞ்சிறுவனால வயல் வாய்க்காலப் பார்க்க ஏலுமா? என்ர மகளும் படிச்சிற்றாள். அதனால கையைக்கால ஆட்டமாட்டா நான் தான் நெல லைக் குதி தி மாவிடிச் சி எப்படியோ புள்ளைகளைக் காப்பாத்தினன்.
(வட காலத்தில
ം ഖണ് 61|| அப்பஞ் சுடுவன் வெட்டுக் காரங்களுக்கு வாடிக்கையா அப்பம் கொளுக்கட்டை என்று குடுப்பன் வெட்டு முடியிற காலத்தில
அப்பம் கொளுக் கட்டை குடுத்த கண்க்கால எப்படியும் ஒரு அவனம் நெல்சம்பாதிச்சுடுவன் பெரும்பாடு தான் என்டாலும் சோத்துப்பஞ்சமில்லடா தம்பி, எங்கட ஊர் காவிரிபாயுற நாடுடா மகனே மாவலிகங்கையைத்தான் நாங்க காவிரி எண்டு சொல்றம்
ஞாயிற்றுக்கிழமை
பயிற்சிப்பட்டறை சிறுகதைத் தொடர் -4-
மகள் எனக்கு கடி தம் எழுதினா, அர சாங்கம் மாத இரு பது ரூபா அவக்கு எலவன்ஸ் கொடுக்குமாம.
ஆனா இங்க இருக்கிற செலவுக ளுக்கு அநதக் காசு காணா தாம்
மேலதிகமாக மாதம் நாப்பது ரூபாயாவது
வேணும் என்று எழுதினா,
நான் எங்க ஊர் த தலம் வாத்தியாரிட்டச் சொல்லி அவளுக்குப் பதில் எழுதினன் என்ர பதிலில மாதம் நாப்பது ருபாக்காசு எனக்குப் பெரிய பொருட்டில்ல LD &E5 6TT , எனிர சதுரத தச் சாறாப்புழிஞ்சென்றாலும் நான் உனக்குப் பணம் அனுப்புவன் நீ கவலைப்படாமற். கவனமாப் படி புள்ள சொன்னன்.
கூலிக்குக் குத்தி, கோழிவளர்த்து, அப் பஞ்சுட்டு வித்து எப்படியெபடியெல்லாமோ சம் பாதித்து மகளுக்குக் காசு அனுப்பினன் மக ளும் கவனமாகத்தான் படித்தாள். ரெண்டு வருஷம் முடியறதுக்கு இன்னமும் ரெண்டுமா சந்தான் இருக்கு அப்ப மகள் எனக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினா "இந்த மாதத் தி ல எனக குக் கடைசிப் பரீட் சையிருக்கு அந்த வைபவத்திக்கு உடுக்கிறதுக்கு என்னட்ட நல்ல சேல இல்ல. சேல ஒண்னு நல்லதா வாங்கவேணும் எனக்குக் காசு நூறு ரூபா எப்படியும் அனுப்புங்க அம்மா'
நான் தெகைச் சிப் போனண் கார்த்திகை மாசத்து அடைமழைக் காலம் என்ர கையில மடியில ஒரு காசும் இல்ல ஊரில ஒரு தொழிலும் இல்ல, எல்லாரும் தைப்பொறந்த பொறகு வாற வெள்ளாம வெட்ட நம்பி கடன்பட்டுத் தின்ற பஞ்சகாலம் இந்தப் பஞ்ச காலத்தில எப்படி நான் நூறு ரூபாய் பெரட்றது, எதை நம்பிக்கடன் வாங்கிறது? யோசிச்சு யோசிச்சு அசந்து போன நான், வெள்ளாம வெட்டுக்கலத்த நம்பி அறாவட்டிற்குக் கடன பட்டன் என்ர காதுத்தோட்டை விற்றன். எப்படியோ நூறு ருபா புரட்டிற்றன். இதுக்குள்ள கெதியாக் காசனுப்பச் சொல்லி மகளிட் இருந்து அடுத்த கடிதமும் வந்தது.
காசைப்புரட்டிய நான் காசைத்த பல
அனுப்பாம நேரில கொண்டுபோய் மகவி க்
குடுப்பம் எண்டு எண்ணிக் கொண்டு பஸ்
ஏறுறன் மல்லிகைத்தீவுச் சந்தியில் இருந்து
மட்டக்களப்புக்கு ரெண்டரை ரூபா தான் வஸ் ஸ்க்கு, இரண்டைக் குட போப் நாளைக்கு வாற தானே பத்து நாகசாக எனக்கு மா லோகமாக lo))) என்றெண்ணிக் கொண்டு பஸ் எயினன் என்ற பின் றோதையில ஒட்டியிருந்த கழியை யும் கழட்டிற் றரியா? அச் சரி லயும் மL காட் டி லயும் ஒட்டிக கொண்டிருக்கிறதையும் கழற்று
( 11 பக்கம் பார்க்க. )
இ ந த க கா வாரி பாயுற நாட்டில சோத துப்பஞ்சம் இருக்
குமாடா தம்பி செய்துள்ள
11 (6 إنه
செத்து ரெண்டு கதைப் பயிற்சிப் பட்டை வருசத்துக் குப் B605 பொறகு என ர மகளுக்கு றெயி விண்ணப்பப்படிவம் ணிங் பள்ளிக்கு L"JG)LJLLIiy: முடிவு வந்தது. | (ԼՔԱՔ S S S S S S S S S S S நான் அசந் து போகல்ல என்ர 2. முகவரி. கையில் கெட ந்த காப்பு ஜோடிய | 3 பிரதேச செயலகம். வித்திற்று மகளுக்
H 4 கிராம சேவகர் பிரிவு. சேலை, ஆட்கேஸ் 516ÕI ABI 6T 6Ö 6DIT# சாமானும் வாங்கிக் 5 பிறந்த წშნჭწოლოო S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(01.03.2001 அன்று) வருடம். LDITELD:-.............. bII 6 TT3-...........
கொடுத்தன் மகள் DLL#ബ|| ഖണ്ഡ ஸில ஏறிற்று றெய 6ofါ IE;] ல கூலுக கு ப போனா நான் பூரிச் FL | (3L INT 6OT 6 ji . ரண்டுவருஷத்தில | 601 UJ LID GE5 6MT MIT g5 251 UTJIT DI JE, 5 M (6 6) IT அதுக்குப் பிறகு 6ÕI EE G) B 60 60 குறை? காலுக்கு (LDG) BESTT6O (BLITTL” க் கொண்டு சாப் டுவன்
றெயினிங் ஸ்கூலுக்குப்போய்
பிரதேச செயலகம், மண்முனை வடக்கு,
| மட்டக்களப்பு.
தினக்கதிர் ஆதரவுடன்.
மண்முனை வடக்குப் பிரதேச செயலகம் ஒழுங்கு
6. கல்வி பயிலும் பாடசாலை/தொழில் செய்யும் இடம்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மேற் கூறிய யாவும் உண்மையென உறுதிப்படுத்துகிறேன்.
தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் |"சிறுகதைப் பயிற்சிப் பட்டறை-2001" என எழுதப்படவேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி;- கலாசார உத்தியோகத்தர்,
R
60)EGLLİTÜLALD)
* இப்பகுதியில் வெளியாகும் கதைகளை சேகரித்து வைக்கவும்
என்று எடுதச்
ܥ

Page 11
ܬܐ
O3-200
முல்லா பெரிய பணக் காரர் ஒருவரிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் மூன்று முறை (L விதிக்குப் போய் வந்தார் முல் லா, எஜமானன், ஏன் போனாய்? என்று விசாரித்தான்.
முதல் முறை கோதுமை வாங்கப் போனேன். இரண்டாம் முறை முட்டை வாங்கப் போனேன். என்று விளக்கினார்.
கோபம் வந்தது எஜமா னுக்கு என்னென்ன தேவையி ருக்கும் என்று யோசித்து எல்லாவற் றையும் ஒட்டு மொத்தமாக வாங்கிக் கொண்டு வரவேண்டும்' என்று உத்
தரவிட்டான்.
எஜமானுக்கு உடல் நலமில்லை. முல் லாவை அழைத்து, மருத்து வரை அழைத்துவா எனக்கு உடல் நலமில்லை' என்று BLL 6061T (GLLT66.
முல்லா வெளி யே போனார். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மூன்று பேருடன் திரும்பினார். அவ ருள் ஒருவரைக் காட்டி, இவர் மருத்துவர் என்றார். மற்ற இருவர் யார்?
ஒருவர் வழக்க றிஞர் ஒருவேளை 2) Blä56il 2) L6Ö நிலை குணமாகாமல் மோசமானால் உயில் எழுதுவீர்களே, அதற்காக அழைத்து வந்தேன். மற்றவர் ஈமச் சடங்கு செய்பவர். நீங்கள் குணம டையாமல் இறந்துவிட்டால், அடக்
SSSSSSSSSL S
இருள் சூழ்ந்திருக்கும் போது சில பூச்சிகள் மினுக்கென்று ஒளி வீசுவதைப் பார்த்திருக்கலாம் இவை மின்மினிப் பூச்சிகள் எனப் படும் வயிற்றில் அமைந்துள்ள விசேட உறுப்புக்களால் வெப்பம் இல்லாமல் ஒளியை மட்டும் இவை வெளியிடும் ஏடிபி என்ற என்சைம் மக்னீசியத்துடன் சேர்ந்த லுாயி..
என்ற இரசாயனப் பொருள்
ஒக்சிகரணமாகும் போது ஒளியுண் டாகிறது.
இந்த ஒளியைப் பூச்சி யால் கட்டுப்படுத்த முடியும் வெவ் வேறு விதமான ஒளியை உண் டாக்கும் பலவகைப் பூச்சிகள் உள்ளன. இணையைக் கவர்வதற் காகவே இவ்வாறு ஒளி விடுகிறது. பெரும்பாலானவை கரும்பழுப்பு iტრზმაში கருப்பு நிறம் தொண் பகுதி பிரகாசமான நிறத்தில்
Sai Sof
பூச்சிகள் இருக்கும். 41 முதல் 10 மி.மீ வரை இதன் நீளம் இருக் கும். பறவை கள் இப்பூச் சிகளைத் தின்
ള്ള ജൂൺ | BfG) 6. GOD IE, L |
பூச்சிகள் முட்டை புழு கூட்டுப் புழுக்கள், நத்தை மண்புழுக்களை உண்டு வளர்கின்றன. வளர்ந்த பூச் சிகள் உண்பதேயில்லை. வெப்பப் பகுதிகளிலேயே காணப்படும் இவை இரவில் தான் சஞ்சரிக்கும். பகல் நேரங்களில் செடிகளில் தங்கி ஓய்வெடுக்கும் சில வகைப் பூச்சிகளில் பெண்ணுக்கு இறக்கை கிடையாது.
(Lob áa,á 6las rááP.)
அதுக்குள்ள என்ர கதையும் முடிஞ் சிடும். பஸ்ஸில ஏறினனா? பத்து மணிக்கு பஸ் ஏறின நான் மூணு துறையையும் கடந்து பின்னேரம் ஐஞ்சு மணிபோலத்தான் புளியந் தீவுப்பாலத்தடியில ஸ்ராண்டில எறங்கினன் என்ர கையில சீலைப் பைக்குள்ள ஒரு சோத்துப்பார்சல், பஸ் ஏற முதல் வாய்க்காலில வெள்ளத்தில எதிரேறின பனையான் மீன் ஊருக்கு வந்தது. அதில வாங்கிச் சிலதைப் பொரிச்சுக் குழம் பும் ஆக்கி சோறு கட்டிப்போனன். புழுங்கரிசில கட்டுச்சோறு கட்டினன்.
அந்தச் சோத்து முடிச்சோடதான்
நான் கேட்டுக்கேட்டு றெயினிங் ஸ்கூல நோக்கிப் போறன் சிங்கள வாடியில ஆஸ்பத்திரிக்குக்கிட்ட போறன், கடைசியாக் காவியடிச்ச அந்தக் கட்டிடத்தைக் கண்டு பிடிச் 母á、
கட்டிடத்துக்குள்ள ஏறி விறாந்தையில இருந்த மணிய அடிச்சன் ஒருத்தி வந்து கேட்டா நான் மகள்ர பேரச்சொல்லி, அவளப் பார்க்க வந்திருக்கன் என்று சொன் னன். அந்தப் பெண் உள்ளே போ
னாள். நான் விறாந்தையில கிடந்த வாங்கில இருக்கன், கொஞ்ச நேரத் தால என்ர மகள் வந்தா அவ இன் னொருத்தியோட வந்தா அவளோட படிக்கிறவளாயிருக்கும். ஆனா அவ ளைவிடவும் என்ரமகள் அழகி கை பால குத்தின பச்சரிசித் தவிட்டு நிறம், ஆனா உதடெல்லாம் எப்ப வுமே அவளுக்குச் சிவந்திருக்கும். நீளமா ஒடிசலா இருப்பா நடக்கக் குள்ள இடுப்பு முறிஞ்சு போயிருமோ என்று நினைக்கவேணும், ஆனா பெருவெளிக் குளத்துக்குள்ள பொழுது படக்குள்ள கூம்பி நிக்கிற தாமரைப்பூபோல அவள் தாவணிக்கு மேலால நெஞ்சு நிமிர்ந்திருக்கும். என்ர பிள்ளையைப் பாத்தவன் ♔ങ്ങ് ജൂബTഥnu] ജൂഖണ് கொண்டு போய்விடுவான் என நான் ിങ്ങളത്രഖങ്ങി.
அவள் என்னைக் கண்டதும் அவள்ர முகம் நல்லால்ல, ஊரில இருந்து அம்மா வந்திருக்காளே என்று அவசிரிக்கவும் இல்ல, முகத் தை உம்மெண்டுவச்சிக் கொண்டு வந்தா
அவளைக் கண்டு நான் சிரிச்சன் ஏன் நீ வந்தனி என்று எரிஞ்சு விழுந்தா அவ. இதுக்கு
EBLD GlgFLULLI (360/6 அழைத்து வந் றுக்கும் ஒவ்வொ
மல் ஒட்டு மொதி த்து வந்தேன்
கண்டுபிடி
உற்பத்திப் பொ னையைக் அதி ബിബ]ഥ (Fu கண்டு பிடித்து 6) J356கிரேக்கர்கள் கார்டுன் திரைப்பு பிடித்தவர்கள்அமெரிக்கர்கள் செய்தித் தாள்கை வெளியிட்டவர்கள் சீனர்கள். LIT(36) BL 60Ti பிடித்துப் பயன்ப பிரெஞ்சுக்காரர் ஆண்கள் அணி
கண்டுபிடித்துப்
அவுஸ்திரேலி சட்டைகளில் பொ தைக்கும் முறை டுத்தியவர்கள் சீனர்கள்.
சேலைத்தலைப் 55 b/TDICBLT60) நாலாமடிச்சு முடி பத்துப் பத்து ரூப 6IIIÉjálóÓl 2) L60| கொண்டு நடந்தா நான் அ தெகைப்பூண்ட நிக்கன் மகள் ே னோட வந்தவளி கம்மா இந்த வேண் குடுத்து அனுப்பி
660 என்னை விழுங்கி க்கு ஆதுக்குப் பி வரல்ல. நேற்று என்னை பைத்திய சொல்றாங்க மகே எனக்குப் பைத்தி 2) 65 6. யிருக்கிற கழி டிற்றியா? அப்ப இ என்ரகை மகனே ஏண்டா அம்மா இருப்பா தியார் என்னைப் ഥTഞഖ|| [് 6 கிவிடாத போய் நானும் போறன் ஈச்சிலம்பத்தையி
பளல் வந்தோடன
போறன் அங்க
6) JLLIT LDE
நான் என்ன்த்தைச் சொல்றது? என்
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ன்டுமே, அதற்காக தன் ஒவ்வொன்
ரு முறை போகா தமாகவே அழை ன்றார் முல்லா
த்தவர்கள்
ருட்களின் விற்ப கரிக்க, சுவரில் யும் முறையைக் பயன்படுத்திய
படத்தைக் கண்டு
ளக் கண்டுபிடித்து h
ഞ്ഞെuക്സ്, 5ഞ്ഞi(b டுத்தியவர்கள் assi. பும் சட்டையைக் பயன்படுத்தியவர்
jr.
த்தான் வைத்துத் யை அறிமுகப்ப
முடிச்ச அவிழ் யும் கொடுத்தன். ந்சி வைச்சிருந்த த் தாள்கள். அத மகள் திரும்பிக்
வ்விடத்திலேயே f(6u6f Gum6u ாகக்குள்ள தன் டச் சொல்றா எங் NOBEESTÍLL LÖS EDITU, ருக்கா 5 பூமிபிளந்தது னாப் போல இரு கு நான் ஊருக்கு தான் வந்தன் என்று ஊருக்க ! நீ சொல்லுடா 11pmLT? சக்கிளில ஒட்டி J6ÖGOTTLÉ) GE5|pL
நீ போப்போறா யும் முடிஞ்சிடா உனக்கும் ஒரு யும் ஒரு வாத் பால உன்ர அம் பத்தியகாரியாக் LITLDE(360 (BLIII. ன்ர சாதிசனம் லயும் இருக்கு நானும் போகப்
0.
களஞ்சியத்
புனித தலங்கள்
தகர்க்கப்படல்:
கலி பிறந்து 2860 இல் தொடங்கி 3020 வரை இப்பகுதி புகழ் மிகுந்த பகுதியாக விளங் கியது. Uருதிகுல இரகு வம்ச குழ அரசன் ஒருவன் கிராம வழி பாட்டை பரப்பும் நோக்குடன் அங்கிருந்த சைவாலயங்களி னை இழத்து உடைத்து விட்டு ഞഖഒ് ഞrഖ ജൂബuff) 6ണിഞങ്ങT
கட்டினான்.
®606))таршид авиболду வருடங்களினர் Uனி ஏற்பட்ட ஓர் இயற்கை அழிவிலே அழி ந்து விட அங்கிருந்து கம்மிய
ജൂീജ്ജമു. கிழக்கின் புகழ் பெற்ற பண்டைக்கால
துறையாம்
சேனைக்குடியிருப்பு
னத்தில் காட்டிய இடத்தை அதாவது அணினாமலையிலி ருந்து துறை நீலாவனை வாவி யினுTடாக கிட்டங்கித் துறை க்கு வந்து சேனைக் குடியிருப் Uனி வடபால் நீர் நிலையும், பெரு மரங்களும் சூழ்ந்த ஒர் இடத்தில் உள்ள அடையாளத் தினைக் கண்டு அங்கேயே அம்பாளை வைத்து பெருமிதம டைந்தனர். அம்மாளை வழி பாடு செய்வதற்காக கம்மரியர் குலத்தினர் அக்கசாலைக் கன பதி எனும் ஒரு கொல்லனை நியமரித்து வழிபட ஏற்பாடு செய்ததும், அவனுக்கு உதவி
ர்கள்
அடப்பனார் ஒரு சம்மானி இனத்தைச் சேர்ந்த பெணி
ணைத் திருமணம் செய்து சம் மாந்துறையில் காளி கோவிலை அமைத்து வழிபட்டனர்.
கிறிஸ்தவ மதப்பரம்பல்:
கிறிஸ்தவ மதத்தினை இலங்கையில் பரப்புவதற்காக வும், இலங்கையினைக் கைப் பற்றுவதற்காகவும் போர்த்துக் கேயரிடமிருந்து இலங்கையை கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் (DCudas GITUU60 6P686.pt. U60) த்தளபதியாக பளற்கோல் முதலி எனும் ஒரு மத வெறியனை நிய மரித்திருந்தார்கள். அவர்ை 747 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பணி னையிலிருந்து முப்பது வெறி Uழத்த படை வீரர்களோடு மட் டக்களப் பரிலே வந்து தங்கி னான். 1749ஆம் ஆண்டு சொறிக் கல்முனையைக் ഞ6UU[i][0 அங்கிருந்த பத்திரகாளி அம் மனி ஆலயத்தை இடித்துத் தள்ளி விட்டு அங்கிருந்த பெறு மதி மரிக்கதுமான தங்கத்தி லான அடையலையும், (பட்ட றை) தங்கத்திலான விசுறுபா ழையையும், அடையலில் பதித்த பெறுமதி மிக்க மாணிக்கக் கல் லையும் களவாடிச் சென்றானர். அங்கிருந்த மக்கள், சைவ மக் கள் பஸ்கோல் முதலியின் கொடுமையால் மதம் மாறினர். அங்கிருந்து கம்மரியர் கள் அன்னமலை எனும் இடத் தில் குழு புகுந்தனர். அந்த வேளையில் அழிக்கப்பட்ட ஆல யம் 1782 ஆம் ஆண்டு வரை மாற்று இடமின்றி மறைந்து கிடந்தன.
இந்தியாவினர் காவும் மரக் குதிரைப் படைத் தளபதி LLUIT 5 இருந்த கெஜபுரி எனும் பால்குடிவாவாவுக்குக் கிடை த்த தரிசனத்தினர் மூலமாக ജൂഞ്ഞr(Tഥങ്ങബu'ബിഗ്ര, 9 ജഥ பொன்னினாலான அடையலும், сурсѣ(86ѣт60от 6әJU"t (рт60т ирт600f0d,
கக்கல்லையும் கொண்டு தரிச
தனித்துவமான ஓர் பத்திரகாளியம்மனி கோயிலி னைக் கட்டி குலத்திலே சூரிய அடப்பன் குடியில் நாகப்ப
யாக நாற்பட்டி முனையிலிருந்த கந்தக் குட்டி போடியாரின் பட குக்கு படகோட்டியான மானா கப் போடி, விர மாணிக்கனர் ஆகிய இருவரையும் அழைத்து கொத்துப் பந்தலினால் (BUITULU
பட்ட பந்தல், மஞ்சள் துணி யால் நாற்புறமும் வழிவிட்டு கட் டினான.
பால்குடிவாவா அக்க சாலைக் கணபதியை முதலில் வடக்கு பக்கமாக அழைத்து இவ்வடிவத்துக்குப் பூசை செய் வீரா எனக் கேட்க பயங்கர வடி வமாய் இருந்த அந்தத் தோற் றத்தினைக் கண்டு அஞ்சி எனர் னால் முழயாது என்றான்.
Uo60f60TU 6upš35U Udi கமாக அழைத்து இதற்குப் Α 60λό 6)ԺԱյoմՍՈ Չ 6T60T di
சொல்ல வாலைப் பெண்ணாக
அழகில் மயங்கும் நிலையில் என்னால் செய்ய முடியாது எண் றார். அதனி Uனினர் தென திசை பக்கமாக அழைத்து இத ற்குப் பூசை செய்வரா? எனக் கேட்க ஆறு வயது குழந்தையாய் காட்சியளித்த அம்மணியினர் தோற்றம் கண்டு உள்ளம் நெகி ழ்ந்து அத்தாய்க்குப் பூசை செய் யச் சம்மதித்தார். அதன்படியே இன்றும் ஏனைய காளி கோயி 60 Ֆ6IT 6)J(- Ս65 ՖԱ9Ոó56)|Ա), சேனைக்குடியிருU Uலுளி எா காளி கோயில் மட்டும் தெனி பக்கமாகவும் அமைந்துள்ளது. கம் மரியர்கள் பூசை செய்யும் மரபும் இர்ைறு வரைக்கும் பேணப்படுகிறது. பால் கழUா வாவினால் 1848ம் ஆண்டு இக் (8ՖՈԱՐ6ծ «55 ՍՈ ԱՐ(86Ք&Ա5 6)ԺԱ) ԱյՍ ՍԱ` Լ. Ֆ.
நற் பட்டிமுனையினர் Uளர்ளையார் கோயில் பாரா மரிப்பிலுள்ள பூசை செய்யும் அம்மனினி முகக் களைக்கு பாம்புகளே இன்றுவரை காவ 6DTU is 6f 6T60T.
ஆண்டு தோறும் நவ ராத்திரி ஆரம்பத்தில் திருக்க தவு திறந்து விஜயதசமி அன்று நிறைவு பெறும் காட்சி மிகச் சிறப்புடையதாக அமையும்.
U6) 6606).FUG) 361s னால் எத்தனையோ ஆலயங் கள் பாதிப்புற்றும் உள்ளது. ஆனால் இதுவரை எவ்வித மான பாதிப்புக்கும் உள்ளாகாத ஒரு பழம் பதியாக இன்றுவரை அருள் பாவிக்கினர்றது. ஆண்டு க்கொரு முறையே அம்மனினர் திருக்கதவு திறக்கப்படுகினர் றது. ஏனைய வெள்ளி, செவி வாய் போன்ற நாட்களில் அழ யார்கள் பொங்கல் வழிபாடுகள் 6)6әл6rfi up600f06риб 6дағuй білді.
(இன்னும் வரும்.)

Page 12
COG, GE
[ᏏfᎢ 60Ꮣ எது கேட்டாலும் வெட்கத்தையே
தருகிறாயே.
அத்தியாயம்-35
கவிஞர் பிரபஞ்சப்
ffîu 16nor 6T.
வெட்கத்தைக்
(Eas"LT)
' o gunog,
வந்த பவித்ராவும் சுகந்தியும் ரதனும் முன்ஹோலில் அமர்ந்து கதைக்கத் தொடங்கினர்.
சிறிது நேரம் அவர்க ளுடன் உரையாடிவிட்டு விடை பெற்றுக் கொண்ட ரதன் தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு தனது ஹொளம்டல் வாசலுக்கு வந்தவனர் தானி பைன் ஆர்ட்ஸ் எக்ஸ் ஸாமுகி காகப் பழக்க வேனும் என பல்கலைக்கழக லைUரரியில் இருந்து எடுத்த புத்தகத்தைத் Փ6)) ԱյՓ6ՍՈՓ லேடிஸ் ஹொஸ்டலில் வைத்து விட்டு வந்தது தெரிந்தது. மீண் டும் தனது சைக்கிளைத் திரு UU லேடிஸ் ஹொஸ்டலுக்கு வந்தவனி உள்ளே நுழைந்த போதுதான் அமர்ந்திருந்த இடத்தில் தானி தவறுதலாக வைத்து விட் டுச் சென்ற புத்த கத்தை எடுத்து வாசித்துக் கொண்டிருந்த நிவேதாவைக்
வித சலனமும் இன்றி புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
"என்ன நிவேதா. தலையிழ எல்லாம். சரியா
\ யிட்டு போல. அவனது குர
லைக் கேட்டதும் நிவேதா திருக்கிட்டவளைப் போல எழு
600ԱՐ6ծ 5606UL லது நானர் தா ԱՐւԶաՈ..... ՄՓ: துடனேயே கே
"இ க்கு தலையிடி (3D(86) 63 (T6)6. லை. 'எனக்கு தா. நீர் எை ள்தையோ சை
கிறீர். அந் 6)PU (65 U (68 Ur ரா. அவளி
கத்தை வாங் "நானிர் வாறனர். 60D U LLLJ Tariji 6) தனது சைக்கி 6)aѣт600f(ђ ф96т
} 96DUے பார்த்துக் கொ
திI தனது
சென்று கட்டில மத் தொடங்கி
3,600ft
4,6007 UTT607. நீது கொண்டாளர். டிப் பார்க்க நான் வந்திருந்த 'இப்ப கொஞ்சம் பர தெரிந்தது. போது தலையிடி' என தனி னு வாயில்ல ரதனர்' அவளது அங்கு டனர் கதைப்பதைத் தவிர்த்துக் பேச்சு போலித்தனமாகப் பட் ருக்கு எனர்U கோன அவள் தற்போது எது டது அவனுக்கு. உமக்கு உண புரிந்தது.
நான் தயவு செய்து ജൂൺങ്ങബ. தெல்யோவைப்
என்று சொல்லாவிட்டால் சந்தோ ஷமில்லாமல் கொடுப்பாயா?"
'கொடுக்கவே மாட்
GBL GöI.
ஆகட்டும், தயவு செய்து ஸெர்யோஷா பெரியவர்களிடம் தயவு செய்து' என்று சொல்ல லானான். எவ்வளவுதான் விந்தை யான குணங்கள் இருந்தாலும்
பெரியவர்கள் பலசாலிகள், குழந்
தைகள் மேல் ஆட்சி செலுத்து கிறார்கள். அவர்கள் ஸெர்யோஷா
மூலையில் முனைந்திருக்கிறான், அவனை அதிலிருந்து கலைப்பது கூடாது என்றால் கொரஷதெல் யோவ் அவனுடைய விளையாட் டை ஒரு போதும் குலைப்பதில் லை, லுக்யாணிச் வேலையிலிரு ந்து திரும்பியதும் சொல்வது போல, எங்கே, இப்படிவா, நான் உன்னை முத்தமிடுகிறேன்." என்று சொல்வதில்லை. லுக்யானிச் உரப் பான தாடியால் ஸெர்யோஷாவை முத்தமிட்டு விட்டு அவனுக்குச்
வுக்கு பென்சில் கொடுக்கலாம், அல்லது கொடுக்காமல் இருக்க லாம் அவர்களுக்குத் தோன்றுவ தைப் பொறுத்து.
இந்த மாதிரி வெட்டி விஷயங்கள் பற்றிக் கொரஷதெல் யோவ் கவலைப்படுவதில்லை. ஸெர்யோஷா தயவுசெய்து' என்று சொன்னானா இல்லையா என்பதை அவன் கவனிப்பது கூட
சாக்லேட் அல்லது ஆப்பிள் பழம் கொடுப்பான். நன்றி, ஆனால் பை யனைக் கட்டாயமாக முத்தமிடுவா னேன், விளையாட்டிலிருந்து கலைப்பானேன்? விளையாட்டு ஆப்பிளயை விட முக்கியமானது. ஆப்பிளை ஸெர்யோஷா அப்புறம் தின்றிருப்பானே.
வீட்டுக்குப் பல்வகை ஆட்கள், பெரும்பாலும் கொரஸ்
ஸெர்யோஷா தனது
வருவார்கள். எ6 அடிக்கடி வருவ மா. அவர் வாலி ருக்கு நீண்ட களும் வெண்ை சங்கோசப் புன்ன ஸெர்யோஷாவு மரியாதை, ஆர் தோல்யா மாமா றுவார். புதிய
படித்துக் காட்டும்
றுத்தி வேண்டுவா அவர் கூச்சப்படு அப்புறம் எழுந்தி கப் போய் நின்று யுள்களை மனப் பார். அவர் செய்ய யமே கிடையாது யும், சமாதானத் கூட்டுப் பண்ணை பாசிஸ்டுகளைப் பு E6ft 8). Gilgit 616 (8 பற்றியும் (இவை பார்த்துக் காத்திரு ருக்கிறார். ஆனா6 தாய்க் கானோ அருமையான ெ தகத்தில் உள்ள காதுக்கு இனிபை மாகவும் இருக்கு முன்னால் தோல் மித் தொண்டைை கொள்வார். கரிய கோதிவிடுவார். வி தபடி உரக்கப்படிப்
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 2
ES
25ILD
பிடிதானா. அல் ன் உமக்கு தலை னி சற்று கோபத்
(T60f.
ல்ல ரதன். என தானர். அவள் அவனி விடவில் தெரியும் நிவே நயோ நினைத்து ப்துகொண்டிருக் த புத்தகத்தை யிட்டனர் தாற"
டம் இருந்த புத்த
கிக்கொண்டு
'' 6T60T 6) (OTU சால்லி விட்டு ளை எடுத்துக் 5 Մ60TՈ601. னி போவதையே |ண்டிருந்த நிவே நமுக்குலி ஒடிச் வில் விழுந்து விம் 60T(Tólf.
எர் அழுவதைக் IT 606)J6f963ULU 6 TU Tg560ft (BUT6).Jg
ஏதோ நடந்தி து அவளுக்குப்
'ஏண்டி நிவேதா எனின நடந்தது' என விசா ரிக்கச் சைனர்ற சுகந்தியைப் பார்த்து கணினைக் காட்டி விட்டு அவளையும் அழைத்துக் கொண்டு ரூமுக்கு வெளியே 6әЈффт6ї U6әРфTт.
p6ї (86т ф60Tш60ттаъ விடப்பட்ட நிவேதா குலுங்கிக் குலுங்கி அழுதாளர். ரதனின் மனசை வேதனைப் படுத்தியது அவளுக்கு என்னவோ செய் தது. தனது புறக்கணிப்புகள் மூலம் அவனை மனம் மாற்ச் செய்து தனி மரீது வெறுப்புக் 6)Φ(T6ή6ΙΤ 60)6)JΦ φ) στω) υιριμπ6)υ95 அவனை விமலாவுடன் சேர்த்து விடவேண்டும் எனர்ற தனது எண்ணம் நிேைவறாது விடு மோ என்ற அச்சம் அவளுள் எழுந்தது.
இன்னும் சில நாட்கள் தானி அவர்களது பல்கலைக் கழக வாழ்க்கை அதன் பின்பு தத்தம் சொந்த ஊரை நோக் கிய பயணம். திசை மாறும் வாழ்க்கை முனைப்புகள்.
ரதனை ஊதாசீனப் படுத்தி அவனுடனர் கதைப்ப தைத் தவிர்த்து அவனை சிந் திக்க வைத்த பல சம்பவங்கள் யோசிக்க யோசிக்க நிவேதா வால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
στού6)J6τω Θ60ί60ι0 யாக சென்று கொண்டிருந்த அவர்கள் காதல் வாழ்க்கை யில் தனக்கு நேர்ந்த அவலம் ஒரு புயலாக மாறிப் போனதை யும் அதனைத் தொடர்ந்து விம லாவினர் காதல் ஒரு பூகம்பமாக மாறி தனி மனதில் கொந்தளிப் பை ஏற்படுத்துவதையும் அவ ளால் உணர முடிந்தது.
தனது ஹொளப் டலுக்கு வந்த ரதனி தனது பேனாவை
ཡོད། யும் புத்தகத்தையும் மேசையில் போட்டவர்ை ஒரு வெளர்ளைப் UேUUரை எடுத்து எழுதத் தொடங்கினானர்.
செல்வி விமலா அவர் களுக்கு.
தாங்கள் எனது "பேக் குக்குள் வைத்த கடிதம் வாசிக் கக் கிடைத்தது. அதற்கு உங்க ளுக்கு உடனடியாக பதில் அனுப்பாததை வைத்தே நீங் களி ஒரு அனுமானத்திற்கு வந் திருக்க முடி யும்.
தாங்கள் எண் மீது தங் களது காதலை வெளிப்படுத்தி எழுதியிருந்தர்கள். ஆனால் உங்களுக்கு முனர்னரே நான வேறு ஒருத்தியை காதலிக்கத் தொடங்கிவிட்டேன. அவள் வேறு யாருமல்ல, உங்களது தோழி நிவேதா தான். நாம் இரு வரும் சந்தித்துக் கொண்டதில் இருந்து இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டோம். அவள் இல்லாவிட்டால் நான் இல்லை, நான் இல்லாவிட்டால் அவள் இல்லை என்ற ஒரு நிலைக்கு வந்துவிட்டோம்.
எனவே, தாங்கள் தொடர்ந்தும் என மது நேசம் கொண்டு தங்கள் வாழ்க்கையை வணாக்கிக் கொள்ள வேண டாம். என்றும் நாம் நல்ல நண் பர்களாகவே இருப்போம்.
தங்கள் மனதில் என னைப் பற்றிய நினைவுகள் எழும் வகையில் எனது செயற் பாடுகள் அமைந்திருந்தால் என்னை மணினித்துக் கொள் G15/EJ&B67T.
நட்புடனர். ஜெயரதனர்.
கடிதத்தை எழுதி @p(2●●●W2 "@606T 2-(-6T(2 யாக விமலாவினர் முகவரிக்கு அனுப்பிவிட்டு வந்து கட்டிலில் அமரவும் தான் அவனுக்கு நிம் மதியாக இருந்தது.
(அடுத்த வாரம் தொடரும்.)
இன்று
பார்ப்பதற்காக,
ல்லோரையும் விட ார் தோல்யா மா பர், அழகர் அவ கரிய இமைமயிர் மயான பற்களும் ாகையும் உண்டு. க்கு அவர் மேல் வம். ஏனென்றால் செய்யுள் இயற் செய்யுள்களைப் படி அவரை வற்பு
ர்கள் முதலில்
வார், மறுப்பார். ருந்து ஒரு புறமா கொண்டு செய் பாடமாக ஒப்பிப் |ள் எழுதாத விஷ போரைப்பற்றி தைப் பற்றியும், களைப் பற்றியும், ற்றியும், நீல விழி 6ITIT GALIGOÖTIGODGODTÜ) |ள அவர் எதிர் நக்கிறார், காத்தி ல் அவள் வருகிற ம்) எழுதுவார். சய்யுள்கள் புத் 60D6) (BLINT 6MDG36) Dயாகவும் நளின நம் படிப்பதற்கு யா மாமா இரு யச் சரிப்படுத்திக் தலைமயிரைக் ட்டத்தைப் பிார்த பார் எல்லோரும்
அவரை மெச்சிப் பாராட்டுவார்கள். அம்மா அவருக்குத் தேநீர் ஊற்றித் தருவாள். தேநீர் பருகிக்கொண்டே பசுக்களின் நோய்களைப் பற்றி வார்த்தையாடுவார்கள். தோல்யா மாமா " யாஸ்னியப் பேரிக்' அர gFMTIEJELU LUGOCSIGOD GOOTILL 16Ó Luigi535 ளுக்கு மருத்துவம் செய்கிறார்.
ஆனால் வீட்டுக்கு வருப வர்கள் எல்லோருமே இந்த மாதிரி அக்கறைக்கு உரியவர்களோ இனி யவர்களோ அல்ல. உதாரணமாக, ப்யோத்தர் இல்யிச்சை, அல்லது பத்யா மாமாவைக்
ஷா விலகிவிடுவான்.
脑 ஸெர் யோ
i
அவர் முகம் அருவ
ருப்பானது. தலையோ வெளிர் ரோஜா நிறமாகவும் ஸெல்லு லாய்டுப் பந்து போல வெறுமை யாகவும் இருக்கும். 'ஹி - ஹி - ஹி - ஹி' என்று அவர் சிரிப்பதும் அருவருப் பூட்டும். ஒரு தடவை கொரஸ் தெல்யோவ் வீட்டில் இல்லாதபோது வராந்தாவில் அம்மாவுடன் உட்கார்ந்திருந்த பேத்யா மாமா ஸெர்யோஷாவை அருகில் அழைத்து, கரடிப்படம் (BLIFTL L - அபூர்வமான பெரிய சாக் லேட் மிட்டாயை அவனுக்குக் கொடுத்தார். ஸெர்யோஷா மரியா மையாக 'நன்றி” என்று சொல்லி விட்டு, மிட்டாய் சுற்றியிருந்த காகிதத்தைப் பிரிக்கிறானோ, உள் ளே ஒன்றுமில்லை, வெற்றாயிருக் கிறது! ஸெர்யோஷாவுக்கு வெட் கமாயிருந்தது. என்பதை அவளும்
நம்பினாள்.
அவள் அவன் கை யைப் பிடித்து வீட்
என்று வாய்விட்டுச் சிரித்தார் பேத்
LLIT LDTLDT
ஸெர்யோஷா கோபப் பட்டான், வருத்தத்துடன், 'பேத்யா மாமா, நீ முட்டாள்' என்றான்.
அம்மா தன்னை ஆதரிப் பாள் என்று அவன் நம்பினான். அவளோ, 'இதென்ன இது? மன் னிப்புக் கேள் இப்போதே' என்று இரைந்தாள்.
ഠിണ്ഡj('u'TബgT ജൂഖങ്ങണ வியப்புடன் பார்த்தான்.
நாண் சொன் னது காதில் விழுந்ததா?’ என்று கேட் LIT6s SILðLDIT.
அவன் பேசாதிருந்தான்.
டுக்குள் இழுத்துப் GLIT60III6.
"என் கிட்டே நெருங்கத் துணியாதே. நீ இவ்வளவு முரடன் என்றால் உன்னோடு பேசவே எனக்கு இவஷ்டமில்லை” என்றாள். அவன் தவற்றுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பான் என்று எதிர்பார்த்து அவள் சற்று நேரம் நின்றாள். அவன் உதட்டைக் கடித் துக் கொண்டு, ஏக்கமும் கடுப்பும் நிறைந்த விழிகளை மறுபுறம் திருப்பிக் கொண்டான். தான் குற்ற வாளி என்று அவன் உணரவில் லை. எதற்காக அவன் மன்னிப்பு கேட்க வேண்டும்? நினைத்ததைத் தான் அவன் சொன்னான்.
(அடுத்த வாரம் தொடரும்.)
།

Page 13
O3-2O)
69GBT60 UDJ 600 foi dò6l 6) (TUUIT..... வவுனியாக் காட்டுக்குள் மிதி வெடிபட்டு
மெளத்தாகிப் போனார்.
அண்ணனோ. ஆமர் வரீதியிலே, சந்தேகத்தினர் பேரில் அகப்பட்டவர் அமரராகிப் போனார்.
9 dias (T. அகதி முகாமரிலே ஆறு மாதக் கர்ப்பத்துடன்
தங்கையோ. நடு வரீதியில் கடத்தப்பட்டு, கற்பு கறக்கப்பட்டதனால் கல்லறையைச் சொந்தமாக்கினாளர்.
Ֆած Մ..... ஒரு கட்சிக்கு. ஆதரவளித்ததால் அனாதரவான முறையில் எமலோகம் சென்றான்.
ஈழத்தாய். இழப்பதற்கு இனி எந்த உறவுகளும் இல்லை. மரண வீதத்தினைவிட அகால மரண வீதம் அதிகமென உலக சுகாதார அறிக்கை
ஆணி அறைகிறது.
நற்பிட்டிமுனை எம்.எம்.றியாளல்
வரிசையான குடிவரிசை
வரிசையான குடிவரிசை நாங்களனனே! Afld GOGOTUILLII DJGiGi af நாட்டிலும் நாலடிக்கு ஒரு கட்டை நாட்டியிங்கு வித்துவத்தைக் காட்டிடுவோம் வெளிப்படையாய்!
பதினாறடி இடைவெளியில்
தென்னைமரம் bill Gig இடைகளில் கறுத்த, நல்ல கத்தரிகள்
மூன்றடிக்குள் முத்தான GJIg INGIOTI நாட்டிடுவோம் விட்டுக்குள் LIITIQ QIGIDa)
வரிசை வரிசையாக இந்நிலத்தில்
LIJDIDJ 1hleb GT, வைத்ததனால் வரிசை கெட்டு, Lija) கெட்டு
up DJ Gi
வாழ்வதற்குக் கேட்டிரோ
fj6)|JG)J?
வசதியில்லா மலரினத்தைச் சீர்வரிசை இல்லாமல் வசதியுள்ள மனிதரிவர் GID OGI, IDILI(JIT!
கவிஞர்
அகால மரணமாகிப் போனார்.
திறனுடன் பிரகாசிக்கக்கூடிய
திக்கவயல்
-- தெரு மலர்கள் அந்த மலர்கள் யார் தெருப்புழுதியில் எறிந்தது? விழிப்படலங்களில் நீர்க்கோலம் வரைந்திட சலனமற்றிருக்கும் இதயக்குளத்தில் வேதனையுணர்வு அலைகள் அதிர்ப்பரிக்க நடைபாதையில் நான் நடக்கும் வேளைகளில் எனக்குள் அடிக்கடி எழும் வினா?
"வாழுப்பிறந்த புனல்பங்கள்' "மண்ணுலகின் தெய்வங்கள் "தேசத்தைத் தாங்கும் வருங்காலத் தாணர்கள்' "நாளைய அவனியில் நாயகனாய் ஒளிவீசப் போகும்
நட்சத்திரங்கள்
என்ற்ெல்லாம் எழுத்துக்களில் படித்து பரவசப்படும் என்னுள்ள
அற்றலர்களில்
அவல (துயர) நிலையை ஜீரணிக்க இயலாது. பரிதவிக்கிறது.
சமுதாயமும் விதியும் வறுமை முத்திரையை
குத்தியே வாழ்நாளை காயப்படுத்துகின்றன நாளைய உலகில்
இளம் தாரகைகள் பாலபருவத்திலேயே உதிர்ந்து வீழ்வதால் என்று வரும் இதற்கு விமோசனம்?
பி.வி.நித்தியானந்தன் மட்டக் களப்பு
குஜராத் செய்த குற்றமென்ன? இயற்கையின் சீற்றம் இங்கு ஏன் கூற்றம் கொண்டதுவோ ஆதரவு அளித்துவிட்டு மனிதர்களை அடியோடு அழித்ததுவோ?
செத்துச் செத்துப் பிழைக்கும் கால்நடை வாழ்வாய் DJoniji p uljali விஷப்பாராய் நீண்டு பரந்து
மடியில் அமுங்கிக் கிடக்கும் உன் படுக்கைப் பரப்பில் இத்தனை நாச நரம்புகளை உள்ளே வைத்திருப்பாய் என்று யாருக்குத் தெரியும் இந்த நாசகாரம்
உன்னுடைய கிளர்ச்சியின் சுழற்சியால் எத்தனை கொடுமைகள் செவ்வாய் செல்வது சிறந்தது என்பதைக் கேட்டு நீ கொண்ட சிற்றமா? இது.
|D6oi Gaflöd, (plpuIJ, IDJ 600||1506|| ஏற்படுத்திய உன்னை நம்பி அடைக்கல ஐந்துக்களாய் இன்னும் வலிப்பட்டு மரணிப்பது தான் மனிதர்வாழ்வா?
க.அன்பழகன்
நாட்டுக் குழ
GUU நசல்வருத் (3UT60/Tó ó வாட்டில் வராது - ரிக் வெட்டுதற்கு
சொந்த 2 வாசல் சொர்க்கம் என்றாலும் எந்த நேரம் GT60T DUU (50
முற்றத்தில் ப (5 Ո Ա2 முழுநிலவில் திண்டு பெற்றவரும, பிள்ளைகளு பேசஇது கா
6T60İ6ÖT 6)ğFÜ பிறந்தாச்சி இழுத்தடிச்ச தானர்! கணிணைமூ வரைக்கும் கயிட்டம் தா ஆண்டவனே
(Бибuо вѣт6) UேTச்சி. இ6 நம்ம நம்ம பு இந்த மண்ண எப்படித்தான் இருந்தெழும் سیـــــــــــــــS
கையின் 8வது இ
பெற்றோம் எ 5606)(65C5LDIT60 PEL வாணனின் தனிப்பு அரையாண் டுக் ெ LDGADĪJ6)(35 "EELDIT 6T 6Ó GAOTT இணைந்தன்பு கெ வாசகத் தை அ கொண்டுவரும் ! எழுத்தாளர் ஒலு கவியரசு நீலாவ பரதன் கந்தசாமி, னார், நீலா தேவி மீரா ஆகியோரின்
(ഗ്ഗങ്ങ് ജൂ| ഞLഞ!
கின்றது.
அழகசிய அச் சமைப்பில் தாங்கியும் அச் 8 முறையிலமைந்த களையும் கொண் சமாதானத்தின் இல் புக்களை ஆராய
வென்றும் தனிம6
கவே இருக்கிறது
LD (Cl5 g5IT jj தொடர்பாக எழுதி துர்வாணரின் வா யையே ஆசிரியர்
கொள்ள முடிகிற
சமாதானம் 8இன் ( ளில் உள்ளவர்க
விபரங்களையும் ம
எழுதியுள்ளார்.
தொடர் விருதுகள் வழங்க என்ற கோரிக்கைய ബി.ബി.ബി.ജഥ് 6) IT 600 6 (LD
 
 

ஞாயிற்றுக்கிழமை
О06)uроботод
தம்
3)Jeff GiÖ SHGBUĎ GESU' 5 UTC (15656)
Ꭲ0b , 6ᎧᎫ6lᎢ6Ꭷ!
5fТ60ї
குண்டுவிழும் கமும் தான்!
ாய் விரிச்சி -
சோறு
T60)
தழ் கிடைக்கப் தாளரும் pப்ாரதி மருதூர் ட்ட முயற்சியில் கொரு முறை
ITGOILD".
இனங்களும் ாள்வோம் என்ற |QpIg5LDI5cm。 சமாதானத்தில் வில் அமுதன், ணன், கவிஞர் ஈழத்துப் பூராட ராஜா பாடகி
புகைப்படங்கள்
ப அலங்கரிக
ഉ|| | | | அட்டையைத் க் கோர்ப்பு | 9) 6 TLIEË, EESTES டு வந்திருக்கும் DELL LI LI JGODIL LI பந்தால் இது íg5 LeolöLIGOT
g5 a5 60s MP யிருக்கும் மரு pத்துச் செய்தி
உரையாகக்
து தொடர்ந்து முகப்புப் படங்க ள் தொடர்பான ருதுரர் வாணரே
ந்து தனக்கு ப்பட வேண்டும் பில் அல்ஹாஜ் லுக்கு மருதூர் தறியிருக்கும்
திடுமோ?
6T60f 60T UsT6) JD இந்த இலங்கையிலே
செய்து
(BITUô
برے
பிறந்தோம? கணினித் தமிழ்த் தாயே (ѣтѣјёъ
ձEgyԺ60[DUTԱյC) @U/T@60TsT@tp!
கவிஞர் செகுண தினம்
கலி பதவி கந்தா எல்இனங்களும்
O ACRIA
கடிதத் தில் தான் எழுதிக குவித தவைகள் (g53 LILL (B6i6TTITU.
தொடர்ந்து மருதுTர் வாணருக்கு ஈழத்து பூராடனார் எழுதிய வாழ்த்துக் கடிதமும் அதற்கு அவர் எழுதிய குறிப் பும் இடம்பெற்றுள்ளது.
ஈழபாரதியின் கடிதத்தில் இருந்து அவர் நீண்ட காலமாக எழுதிவருவதாகத் தெரிகிறது. நீண்ட காலமாக எழுத்துலகில் எழுதி வருபவர்களுக்கும் சேவை
யாற்றுபவர்களுக்கும் கொடுக் காமல் தமக்கு வேண்டப்பட்ட
வர்களுக்கும், சிபார்சு அடிப்பு டையிலும் சிலவேளைகளில் தவறானவர்களுக்கும் வழங்கப் LI(Blí) அரச விருதுகள் பற்றி கேள்வி எழுகிறது.
ஆனால் எனக்கு விருது தாருங்கள் என ஒரு சஞ்சிகை ஆசிரியர் வேன் டி நிற்பது
"என்னவோ செய்கிறது. விருதுக் காகத்தான் இவர்கள் இலக்கியம் படைக்கிறார்களோ என்றும் எண் ணத துணி டுகிறது. 26 பக்கங்களில் ஈழபாரதி மருதூர் வாணனின் போர் முனையில் காதலி என்ற வரலாற்று குறு நாவல் ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.
1950க்கு பிற்பட்ட சமூக அமைப்புக்கள் பற்றியும், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் வாழ்க்கை பற்றியும் கதை சொல்கிறது. பேச்சுத்தமிழில் எழு தறியுள்ளதால் சில சொற்க ளுக்கான் அர்த்தங்களை வாசகர் ar-lein தேடிப்பிடிக்க வேண்டியுள்ளது. சமாதானம் சஞ்சிகை 1999இல் நடாத்திய ஈழ மேகம், நீலாவணன், யுவன் கபூர் நினை வாக நடாத்திய புதுக்கவிதைப்
போட்டியில் முறையே முதலாம்
இரண்டாம் மூன்றாம் இடம் பெற்ற கவிதைகளும் பாராட்டுப் பரிசு பெற்ற கவிதையும் இடம்பெற் றுள்ளது. இதே போன்று மரபுக் கவிதைப் போட்டியில் முறையே முதலாம். இரண்டாம் மூன்றாம் பரிசு பெற்ற கவிதைகளும் இடம் பெற்றுள்ளது. பொதுவுடமை BoT 6006 TT வரும் எனும் புதுக்க
விதைப் போட்டியில் முறையே
ஒலுவில் அமுதன், இக்பால் அலி, நநவிஜிலி ஆகியோர் பரிசுகளை பெற்றுள்ளனர்.
LITUITL (BL) பரிசை கோ.சிவகுமார் பெற்றுள்ளார். வேண்டாமே நமக்கிந்த வேற்று மைகள் எனும் தலைப்பிலான மரபுக் கவிதைப் போட்டியில் முறையே அகௌரிதாசன், சிதர்ம குலசிங்கம், தம்பிலுவில் தயா
(15ம் பக்கம் பார்க்க)

Page 14
coalgoo
கவனிப்பாரற்
இன்று 2) 6MDCE56ILIT6ÎN ULI
ரீதியில் பேசப்படும் சமூகவிடையங் கள் ஒன்றாக வயதில் முதிரும் F6015 (ogbloods (Aging population) பற்றிய விடயம் காணப்படு கின்றது. சர்வதேச ரீதியாக இவ் விடயம் எவ்வளவுதாரம் முக்கியத்துவம் பெறுகின்றது என்பதனை 1999ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் முதியோர் ஆண்டாகப் பிரகடனப்படுத்தப் பட்டமை புலப்படுத்துகின்றது. தற்போது அறுபத்தாறாக விருக்கும் உலக சராசரி ஆயுட் காலம் எதிர்வரும் நூற்றாண்டில் நூற்றுப் பத்து முதல் நூற்று இருபது வரையான வீச்சினை அடையலாம் என அறிஞர்களால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இலங்கையிலும் எறியமிடப் பட்டுள்ள சனத்தொகை குறித்த தரவுகளை எடுத்து நோக்கினால் எதிர்வரும் தசாப்தங்களில் சனத் தொகைக் கூட்டமைப்பில் இளை யோரின் பங்கு கணிசமான அளவு வீழ்ச்சியைக் காட்டும் போது முதி யோரின் பங்கு துரிதமாக அதிகரித்துச் செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது.
இலங்கையின் மருத்துவ வசதிகள் ஏனைய தென் மத்திய ஆசிய நாடுகளோடு ஒப்பிடு கையில் நீண்ட காலமாகவே உயர்தரத்தில் இருந்து வரு கின்றது. இந்நில்ைமை இலங்கை வாழ் ம க களின் சராசரி
வாழ்க்கைக் காலத்தை உயர்
நிலையில பேணிவர உதவி புள்ளது. பல் வேறு காரணங்களி னாலும் பிறப்பு வீதம் கடந்த அரை நுாற்றாண்டில் மிகத் துரிதமாக வீழ்ச் சி கண்டு வந்துள்ளது.
ബ്നിങ്ങഥ ജൂബങ്ങക முழுவதிலும் முதலியோர் விகிதாசாரத்தில் துரித அதிகரிப் பினை ஏற்படுத்தி வந்துள்ளது. 1963 இல் 6% ஆகவிருந்த AĐUJILI 51 வய்திற்கு மேற்பட்ட முதியவர்கள் 2001 இன் 10% ஆக 2021 இல் ஏறத்தாழ 20% ஆகவிடுவர் என எதிர்பார்க்கப் படுகின்றது.
(விஜேந்திரன்)
பிறப்பு இறப்பு குறித்த
தகவல்களையும் , இயற்கை வளர்ச்சி வீதங்களையும் கொண்டு தயாரிக்கப்பட்ட இப் புள்ளி விபரங்களில் தொடரும் யுத்த சூழ்நிலை மேலும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. யுத்த சூழ்நி லை காரணமாக உள்நாட்டு இடம் பெயர்வு, வெளிநாடு நோக்கிய புலம் பெயர்வு என்ற காரணங்க ளிலும் நேரடியாகவோ மறைமுக மாகவோ குடும்பம் என்ற நிறு வனம் மீதும் அதன் பாரம்பரிய பணிகளுள் ஒன்றான முதியோர் பராமரிப்பின் மீதும் பாதிப்பினை ஏற்படுத்தி வருவதோடு எதிர் காலத்திலும் ஏற்படுத்தப் போகின்றது.
துரித கதியில் அதிக ரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவினை ஈடுசெய்ய பெண்கள் தொடர்ந்தும் அதிக எண்ணிக் கையில் வேலைப் படையில் LÍNU (36) gf Lugo காலத தன் தேவையாகி வருகின்றது. இதன் காரணமாக சமூகத்தில் அவர்கள் பாரம்பரியமாக ஆற்றிவந்த
குறைந்துவிட்ட
பணிகள் அவர்கட்கு மேலதிக சுமைகளாக மாறிவருகின்றன. அத்தகைய பணிகளுள் முதியோர்
G. 9)|L, ELD.
துட்ச
முதுமையும் (85ՈԱլմ) உனைத்தின்னும் (85ՄԱ5 நீ ஊட்டி வளர்த்த செல்வங்கள் உனக்கு ஊட்ட வரவில்லையா აფyluჩცp/T?
தனிக் குடும்பங்களின் அதிகரிப்பு கூட்டுக் குடும்பங்களின் °_GDL6川、 குடும்பங்களிடையேயான தற்காலிக நிரந்தர பிரிவுகள் வாழ்க்கைத்துணை இழப்பு என்பன அண  ைம க கால நு களி ல அதிகரித்துச்செல்கின்றன. போ ரோடு தொடர்புபட்ட இவ்விளை வுகள் முதியோர் சமூகத்தில் நிராதரவாக்கப்படுகின்றமையோடும் தொடர்புற்றுக் காணப்படுகின்றது.
தொழ
உயர்கல்வி வ இளம் மற்றும் சமூகங்கள் நரச
BrわJo)」。I Lloい இன்று தவிர்க் விடுகின்றது. இ நகர மயமாதலி வகுக் கசின்றது வாழ்க்கைச் செ நகரச் சூழலும் அமைப்புக்களு பொறுத்தவரை ജൂlഞഥവെളിഞ്ഞ இலங்
(திருமதி.எம்.50 வயதாகும் ஒரு ஓய்வு பெற்றி ே ஆசிரியையாக இருந்த போது சம்பாதித்த பணம் தனது சுற்றத்தாரின் முன்னேற்றத்திற்கு என செல6
ஓய்வு பெற்ற பின்னர் இவரைப் இவரிடமிருந்து நன்மை பெற்ற எவரும் தயாராகவி நடமாடக்கூடிய அளவு மட்டும் தனது நண்பர் வாழ்ந்த இவர் முதுமை காரணமாக இயலான கருணை அடிப்படையிலான முதியோர் இல்லங் அணுகியுள்ளார். அங்கெல்லாம் இவரது ஓய்வு அனுமதிக்குத் தடையாக இருந்துள்ளது. தற்போ முதியோர் இல்லம் ஒன்றில் அனுமதிக்காகக் கா WAN
இலங்கையரின் பாரம்பரியம் விவசாயச் சமூகங்கள் துரித கதரியமில தொழில மயமாதல் மற்றும் கைத்தொழில் மயமாதல் செயன்முறைகளுக்கு உட்பட்டு வருகின்றன. இம்மாற்றம் மேற்படி சமூகங்களின் விழுமியங் களிலும் மாற்றத்தை உண்டு பண்ணி விடுகின்றது.
இன்று இலங்கையில் முதியோர் இல்லங்களில் வதியும் முதயோரில் 60% இற்கு மேற்பட்டவர்கள் இரண்டுக்கு ്ഥ] | | | Lിണ് ഞണ് , ഞ, ണ് + ', கொண்டவர்களாகும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இந்நிலமை இயந்திரங்களைப் பாவித்து அவற்றின் பிரயோசனம் குறைவடைந்துவிட்டதும் துாக்கி வீசிவிடும் மனோநிலை பொருளா தார ரீதியாக பிரயோசனம் முதயோர் தொடராகவும் ஏற்பட்டு விட்டதா எனச் சிந்திக்கத் தோன்றுகின்றது.
ഥ ഞങ്ങ് ബി (; குடும் பங்களி துரிதமாக அதி இத்தகைய பெற்றோருக்கு ளோடு செலவி நேரம் இருப்பதி குடும்பங்களின் முதியவர்கள் அக்குடும்பங்க பிரச்சினை ஒ: கின்றன.
9 (U) եւ சனத்தொகை ரித்துச் செல்க அவர்கள் நிரா தற்கான ஏது செல்வதை ே எமக்கு உண
கடற் களாக தீவிர களுக்கு மு: வடக்கு-கிழக் முதியோர் பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
4.
65. மற்றும் பப்புக்களுக்காக நடுத்தர வர்க்க வகளை நோக்கி
சந்தர்ப்பங்களில் க முடியாததாகி
pl | D60) B(UPëbLOTE
ஒன்றிற்கு வழி li l- உயர் ந த 60606)ë, GBET6001 நெருக்கமான கட்ட ம் முதியோரைப் பொருத்தமானதாக
D.
கையில் கணவன்,
ܔ= ஆசிரியை. இவர்
முழுவதையுமே செய்துள்ளார். பொறுப்பேற்க io6OGAD. BAGUILDITERS களோடு தங்கி ம ஏற்பட்டதும் கள் பலவற்றை தியம் இவரது இவர் தனியார் துள்ளார்.
யின் பிற பகுதிகளை விட தனித் துவமான முறையில தீவிரமடைந்து செல்வதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்
ங்கள்
துள்ளன.
ഖ L ) n- கழக கு மாகாணங்களில் CRUIT j அனர்த்தங்களினால் உயிரிழந் தவர்கள் காணாமல் போனவர்கள்
விடப்படும்
பூர்வமாகக் குறிப்பிட்டிருந்தது.
இலங்கையிலிருந்து பிற நாடுகளுக்கு குடிபெயர்ந்து சென்றவர்கள் செல்பவர்களில் பெரும் பங்கினர் வடக்குக் கிழக்கு மாகாண இளம் சந்ததியினர் என்பது வெளிப்படையான ஆனால் புள்ளி விபர ரீதியான ஆதாரங்க ளற்ற உண்மை.
*
*阿J鲈lg காரணமாவும், அரசியல் காரணங் களினாலும் அபிவிருத்தியில்
G3LJ Tej
| 5)I(I, IIti5O)OTy
| II լք) 6ծ ւ ՍԴ եւ If it 6600600ft, 60) E, கரித்து வருகிறது. குடும் பங்களின் தமது பிள்ளைக வதற்கே போதிய ல்லை. இத்தகைய
பொறுப்புக்களில் வந்துவிடும் போது தார்மீக ரீதியான றை எதிர் கொள்
றம் முதியோர் துரிதமாக அதிக ன்ற அதே வேளை ரவுக்கு உள்ளாவ களும் வளர்ந்து படி சமூக நிலை த்துகின்றது.
இரு தசாப்தங் போர்ப் பாதிப்புக் கொடுத்துவரும் |DIGIT600[[Ég,6slóð சினை இலங்கை
நிழலற்று அலையும் மனிதர் சுவடிழந்து செல்கின்றார்
விழி எறியும் திசையெங்கும்
கானல் நீரள்ளி நீள்கின்ற கைகள்
ஒரு கையும் இவர்க்கென்று உயிர்த்தண்ணி ஏந்தவில்லை
தகிக்கிற கோடையில்
மொட்டை மரத்தடியில்
கூண்விழுந்த மானுடம் குந்தியிருக்கிறது கவிஞர் சு.வில்வரத்தினத்தினர்
கவிதை வரிகளிலிருந்து
தொடர் பான விபரங்களை
அவதானிக்கையில் அவர்கள் பெரும்பாலும் 15-49 வயது சார்ந்தவர்களாகக்
காண படுகின்றனர். போர் அனர்த்தம் காரணமாக உயிரிழந்த இளைஞர் யுவதிகள் குறித்த விபரம் இற்றைவரை சரியாகக் கணக்கிடப்படவில்லை. எனினும் இதனை சுமார் 20000 இற்கு மேல் என மதிப்பிடலாம். ஏனெனில் குறித்த ஒரு போராளிக்குழு மட்டும் தனது அறிக்கையில் இதுவரை தாம் 15000 போராளிகளை
இழந்துள்ளதாக உத யோக
நாட்டின் ஏனைய பகுத ளிலிருந்து பின்னடைந்துவிட்
மேற்படி மாகாணங்களில் உயர்
கல்வி வாய்ப்புக்கள் வேலை
வாய்ப்புக்களை பெற்றுக் கொள் | || LIBIË, , ഖ് ഞ] | || If வருகின்றது. மேற்படி உயர்கல்வி (വെഞ്ഞസെ ബ|u||്ബ (L.]], கொள்வதற்காக பல சந்தர்ப் பங்களில் அவர்கள் நாட்டின் தென் பகுதியை நாட வேண டியுள்ளது.
(அடுத்த வாரம் தொடரும்)
வது இளைஞர்களைப்
öቻ 6)| በ| 6\) | Jb
மனைவி;- மட்டுநகரில் விளையாட்டுப் போட்டி எல்லாத்திலயும்
நம்மட எம்.பி.மார் தான்
கணவன்:- அவங்க மாணவரிட்ட போய் பிரித்தானியா தடையை
எதிர்த்தும், பேச்சுவார்த்தைக்கு அரசு போக வேண்டும் என்றும் முழங்கித்தள்ளினாங்க,
மனைவி:- போயும் போயும் பாடசாலை விளையாட்டு விழாவில்
தானே இப்படி பேசினாங்க.
கணவன்:- எலக்சன் முடிஞ்ச பின்பு இவங்களுக்கு
கதைக்கிறத்துக்கு பாடசாலை விளையாட்டு விழாதான் கிடைச்சிது.
மனைவி:- அது சரி அதைச் செய்வன் இதைச் செய்வன் בי
கல்லுவைப்பன், கட்டடம் தருவன் என்று கத்தின எம்.பீ.மாரு இப்ப என்ன செய்வாங்க.
கணவன்:- ஆறு மாதத்திற்கு அபிவிருத்தியெல்லாம் அம்மா
நிறுத்திப்போட்டாவு இனி அடுத்த ஆண்டு விளையாட்டுப்போட்டில வந்து ஏதும் கத்துவாங்க.
மனைவி:- அவங்கதான் என்ன செய்யிற 'எறியிறவண்ட
கையில பொல்லில்லாதது போல கத்தித் தள்ளட்டும்
-9liniil)d-
ابر

Page 15
கிழக்கு மாக
s丁 , , 'தினக்கதிர் ஒராண்டு நிறைவையொட்டி
R
மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி
கிழக்கிலங்கையில் இருந்து வெளிவரும் முதலாவதும், ஒரேயொரு நாளிதழுமான தினக்கதிர் பத்திரிகையின் ஒரு வருட நிறைவையொட்டி கல்வி திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான அறிவுத்திறனை ஊக்குவிக்கும் கட்டுரைப்போட்டி
பந்தனைகள்:-
ஆண்டு 10 தொடக்கம் 13 வரையுள்ள மாணவர்கள் மட்டுமே பங்கு பற்றலாம். 1560 சொற்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்படல் வேண்டும். கீழ் குறிப்பிடும் தலைப்புக்களில் ஒன்றை மட்டும் தெரிவு செய்து எழுதி அனுப்பவும். ஒரு மாணவர் ஒரு கட்டுரையை மட்டுமே அனுப்ப முடியும். தலைப்புகள்:-
1. சமுக மேம்பாட்டில் பத்திரிகைகளின் பங்கு 2. நான் ஒரு ஊடகவியலாளரானால். 3. சமுகத்தில் வானொலி, தொலைக்காட்சி இணையம்
என்பன செலுத்தும் தாக்கம். 4. பூகோள மயமாதலும் பத்திரிகைகளின் பங்கும்
பரிசில்கள்:-
lib lufat - 1000 guri 2ம் பரிசு :- 500 ரூபா
ம்ே பரிசு :- 800 ரூபா மேலும் 10 ஆறுதல் பரிசில்களும், நற்சான்றிதழ்களும் வழங்கப்படும் முடிவுத்திகதி:
30.03.2001 சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன் கிடைக்க கூடியவாறு "ஓராண்டு நிறைவு கட்டுரைப்போட்டி
தினக்கதிர்
த.பெ. இல06 மட்டக்களப்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் வெற்றியீட்டும் மாணவர்களின் விபரம் தினக்கதிரில் பிரசுரிக்கப்படும் வெற்றி பெறும் கட்டுரை தினக்கதிரில் வெளியிடப்படும்.
. . . . . As
தையும், இலங்கை மஸ்தான்
இதழ்களிலாவது ஆசிரியர் ஏனையவர்களின் படைப்புக்க ளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தேடலின் மூலம் சிறந்த படைப்புக்களை பெற்றுக் கொள்ள (ԼpլգԱվլն. :
@)6)á5 85u சஞ சி கைகளின் அடித்தளமே இலக்கிய ஆர்வமாகும். அந்த ஆர்வத்தின் பேரிலே ஒரு சஞ்சிகை வெளிவ ருகின்றது. எனவே ஈழபாரதியின்
(19 á lá. தொடர்ச்சி
ஆகியோர் பெற்றுள்ளனர்.
இறுதியாக றகுமான்
ஏஜபாரின் பேத்மை நீங்கவே
எனும் தலைப்பிலான புதுக்கவி
இப்றாஹிம் நீடுழி வாழ்கவே என்ற ஈழபாரதியின் கவிதையும், விழா தொடர்பான குறிப்பும் வெளிவந் துள்ளது. கிட்டத்தட்ட ஐம்பது LJ &5 &E TEN 356If 65 615 g5 6i GT சமாதானத்தில் 40 பக்கங்களில் ஆசிரியன் கை வண்ணம்
50 ரூபா விலையில் ஒரு இலக்கியச் சஞ்சிகைக்கு இது
தேடலாகவும் மாறி ஏனைய படைப்பாளர்களின் ஆக்கங் களையும் சேர்த்து வெளியிட ஆசிரியர் முன்வரவேண்டும்.
பக்கங்களை குறைத்
தேவைதானா என எண்ணத்
சமாதானத்தை வெளிக்கொணர தோன்றுகின்றது. சமாதானம் [[[Dö9,156)(8[]]|[[1 ஈழபாரதியின் ஒரு தொகுப்பாகவே (LDUB3Febd 6)ITLD959) BIG BTLD. உள்ளது.
இனிவரும் சமாதானம்
உஸ் உங்களைத்தான்.
ஆர்வம் வரவேற்கத்தக்கதே. அது
தாவது ஒப்செட் அச்சமைப்பில்
சமாதான பேச்சு நடக்கப்போகிறது எண்டு கத உலாவுது, உண்மையிலே பேச்சு நல்ல படியாக நடந்து சமாதானம் வருமா என எம்மட YA சனம் ஏங்கிக் கொண்டு இருக்கிதுகள்
அம்மையார் பேச்சுக்கு Ν. Α. Ν. வாறாவு எண்ட நோர்வே காரரின் கடும் பிராயத்த
O3-200 sagasasi
GBLAD fò:-
(அ) கார்த்திகை ( மனமகிழ்ச்சி விருத்தி பார கிடைக்கும். ப மந்தமாக இ சிறு சண்டை டாகும். பெற்ே அங்கிகரிக்கப் வெளிநாட்டுப் டும். சிறுகா அவதானம். அதிர் ஷடநா செவ்வாப்
இடபம்:
(கார் கால் ரோகினி கால்)
6T6016 இனிது நிறை6 தொழில் ே தொழிலில் தடைகள் நீங்கு அதிகரிக்கும். தமாகும். வெ6 கைகூடும். வாகனம் சேரு தீமையுண்டு அதிர்ஷ்டநாள்:
(மிரு கால் திருவா 1,2,3ம் கால்)
மனதி சந்தேகம் நி தொழில் புதுப் புதிய தொழில் களில் பூரண திருமணம் காதலர்களுக் ளிடத்தில், தடைகள் நெருப்பால் சிறு அவதானம். அதிர்ஷ்டநாள்
மிதுனம் :-
மாக இருக் அதிர்ஷ்டநா
னத்திற்கு மத்தியில் தான் தன்
தள்ளி வைச் சிப் போட்டு
பிடிவாத குணத்தை கொஞ்சம் U ار
வராவா அல்லது நோர்வே காரரின் முயற்சிக்கு கொஞ்சம் இனங்கிற மாதிரி நடந்து விளையாட்டுக் காட்ட வாறாவா என்டு விளங்குதில்லை.
எப்படியோ இந்த நாட்டில நம்ம சனங்களும்
அமைதியாக நிம்மதியாக வாழ
வேண்டும் அதற்கு அம்மையார் ஒத்து போ வாரா? இப்ப அம்மையாரிட்ட கை கொஞ்சம் பலம். அது தான் சண்டித்தனம் காட்டிக் கொண்டு எம்ம சனங்க ளுக்கு அடிக்க வாராங்க, இப்படி இருக்கிற போது சமாதான பேச்சு நடக்குமா என்பதும் ஒரு பக்கம்
கேள்வி குறி
வெற்றிகரமாக
சமாதான ே போராவாமே எப்படிடாப்ப நாட்டிலையும் இது அம் 于T@606矶 பாக்காவு எது தெரியாது.
தம 60) 8560)UI I 2) தாமே ரென ளுக்கு அ எச்சரித்து
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
11.03.2001-17.03.2001)
வினி பரணி
கால்)
பற்படும். கல்வி டு புகழ் பரிசு வரவு இலாபம் நிகும். வீட்டில் சரவுகள் உண் ர்களால் காதல் ம், திருமணம் J600TLD 60), gin ங்களேற்படும்
i :- ஞாயிறு
திகை 2,3,4ம் ருெகசீரிடம் 12ம்
ரிய காரியங்கள் பெறும் புதிய Fரும் கல வி ஏற்பட்டிருந்த LD. LI600TLILILD89585LD திருமணம் ஒப்பந் பிநாட்டுப்பயணம் பொன் பொருள் ம் எதிரிகளால் அவதானம்.
புதன், வியாழன்
கசீரிடம் 3,4ம் திரை புனர்பூசம்
(B61) (BEFTG.Lb LILLILD லவும் கல்வி பொலிவு பெறும். சேரும் பரீட்சை வெற்றி கிட்டும் ஒப்பந்தமாகும். நம் பெற்றோர்க இருந்து வந்த நீங்கும் நீர்
ஆபத்து ஏற்படும்
புதன், Queñoff
பூசம் 4ம் கால் b) க்கம் நோய் கும். எதிர்பார்த்த தொழில் முன யும் வெற்றி புகழ் ம், குடும்பத்தில் ஆனந் தமும் D600T Ghauriassi
சிங்கம்: R
(மகம் பூரம் உத்தரம் 01 Lb 35 T6Ö)
மனம் சோர்வடையும்.
பயம் உண்டாகும் கல்வி விருத்தியடையும், தொழில் புரியும் இடத் தி லி மேல
அதிகாரிகளின் நெருக்குதல்கள் அதிகம் இருக்கும். எனினும் இடமாற்றம் ஏற்படாது. குடும்பத் தில் அமைதி குலைந்து காணப் படும். கடிதத் தொடர்பு பெரியம னிதர்களின் பாராட்டு கிடைக்கும். அமைதியாக வாழ்வீர்.
அதிர்ஷ்டநாள்- புதன், வியாழன்
கன்னி:-
།
(உத்தரம் 2,3,4 ம் கால் அத்தம் சித்திரை 12ம் கால்)
பல விதமான கவலைகளேற்படும். தேகசுகம் பாதிப்படையும் கல்வி தொழில் மந்த நிலையில் இருக்கும். திருமண விசயத் தாலும் ,
குழந்தைகளாலும் குடும்பத்தில்
கலகமுண் டாகும் கணவன் மனைவி பொறுப்புணர்வோடு
நடந்து கொள்ள வேண்டும்.
கடிதத் தொடர்பு கைசேரும். அதிர்ஷ்டநாள் ஞாயிறு, திங்கள்
---- ga -ZNAN | | | |
(சித்திரை 3,4ம் கால் சுவாதி விசாகம் 123ம் கால்)
எண்ணிய காரியங்கள் இனிது நிறைவு பெறும் கல்வி தொழில உயர் வடையும் குடும்பத்தில் அமைதி நிலவும். பணச் செலவு அதிகரிக்கும். திருமணம் அமைதியாக நடந்தேறும் பெரியோர்களின் ஆதரவு பொருளுதவி கடிதத் தொடர்பு கிடைக்கும். பணம் பொன் பொருள் தொலைந்து போகலாம் அவதானம். அதிர்ஷ்டநாள்- புதன், சனி
விருச்சிகம்:-
(விசாகம் 4ம் கால் அனுஷம் கேட்டை)
நோய் பிணிகள் நீங்கும். பயம் கவலைகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். கல்வி தொழில் மந்தமாக இருக்கும். குடும்பத்தில் சிறுவாக்கு வாதங்க ளேற்பட்டு மறையும் பணச்செலவு அதிகரிக் கும் திருமணம் நடந்தேறும் வெளியூர் சென்றவர்
Φ ΦOI: - *
(மூலம் புராடம் , உத்தராடம் 01ம் கால்)
முயற் சிக் கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்காது. பலவிதமான இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டி நேரிடும். கல வி தொழில் சிறப்ப டையும்.குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண விசயங்கள் சூடுபிடிக்கும். பண நஷ்டம் உண்டாகும். ஆயுதபாணிகளால் தீமை ஆபத்து உண்டாகும். மிகவும் அவதானம் அதிர்ஷ்டநாள் ஞாயிறு, சனி
மகரம்:-
(உத்தராடம் 2,3,4ம் கால் திருவோணம் அவிட்டம் 12ம் கால்)
கவலை கவிழ்டங்கள் நீங்கும் புதிய தொழில முயற்சிக்ள் சித்தியாகும். வீட்டில் குதுகலம் ஏற்படும், கல்வி தொழில் எண்ணியபடி விருத்தி யாகும், புகழ் பரிசு கிடைக்கும், திருமண விசயங்கள் கைகூடும், பணம் நகை பொருள் பண்டம் சேரும் செல்வமாக வாழ்வீர். அதிர் வழ்டநாள்- செவ்வாய், புதன்
"இ
(அவிட்டம் 34ம் கால்
சதயம் புரட்டாதி 123ம் கால்) மனம் சோர்வடையும்
எண்ணிய காரியங்கள் தோல் வியடையும் தொழில் கல்வி சீராக விருத தியடையும் அதிக பிரயாசப்பட வேண்டி இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணம் சேரும் உறவினர் தரிசனம் கிட்டும் பொருள் பண்டம் சேரும். பிரயாணம் கைகூடும். அதிர் ஷடநாள் -
வியாழன்
rail.
ஞாயிறு,
(பூரட்டாதி 4ம் கால்
உத்தரட்டாதி ரேவதி)
6f6OO EE 6N 6OPD6A) EE; ளேற்படும். தேகத்தில் சூட்டு நோய்களேற்படும் கல்வி தொழில் எண்ணியபடி விருத்தியடையும் குடும் பத்தில் ஒற்றுமையும் அமைதியும் ஆனந்தமும் நிலவும். பணச்செலவு குறைவடையும், அன்னிய மனிதர்களால் ஏற்பட்டு வந்த தொல்லை தொந்தரவுகள்
பெண்ணால் சிறு வீடு வந்து சேருவார். பெரியோர் நீங்கும். ம் கொடுக்கல் களின் பாராட்டு கிடைக்கும். அதிர் வழ்டநாள் - வியாழன், பத்தில் அவதான அதிர் ஷடநாள் - திங்கள் , G666 "சோதிடர்' "Canala சன் வியாழன் கோ.இளங்கோகரன்
" ஆரையம்பதி 60. எண்டு அரச வானொலி பெரிசா செய்து அம்மையாரிட ஆக்க புத் தத் தையும் முயங்கிதே. ளுக்கு பெரிய வெற்றியாமே நடத்திக் கொண்டு ரெண்டெழுத்து காரங்க உண்மையில சையும் நடத்தப் அமெரிக்கா விட்மா ஈழம் அவர்களுக்கு வெற்றி தான் அம்மையார். அது கேட்டவங்க நீங்கதான் வாங்கத் அவங்கட கTL டுமிரான டி நடத்துற? ஒரு தாங்க எண்டு அமெரிக்ககாரங்க வேளைக்கு கிடைத்த GILJífluu
நடக்காத சங்கதி மயார் இதில டைக் கதி தான் முடிய போகுதோ
ஈழ கோரிக் மரிக்கா எதுக்கு
டழுத்து காரங்க
சம்பந்தமாக ருக்காங்க நாம்
G3 IT 60601 ITIE, E, (86 TT G FITG) 6) வில்லையோ தெரியாது. ஆனா அவங்கட பெயரை வைச் சு அவங்க சொல்லிப் போட்டாங்க. இவங்கட ஊழல்களை பற்றி சொன்னது ஒண்டையும் வெளியில் விடல்லை. இதப் பத்தித்தான் கத அளக்காங்க
பிரித்தானியா ரெண் டெழுத்து காரணங்களை தடை
வெற்றிதானே இனி என்ன தங்கட வேலைகளை தங்கு தடை இன்றிச் செய்யலாம்.
பிரித்தானியா பாவம் யாரு பயங்கர வாதி யாரு
அப்பாவி எண்டு கூட அறிய முடியாத வல்லரசு ങു வெட்கமாக இருக்கு
வேம்பையடி வீதியான்
萎

Page 16
நமது நிருபர்)
மட்டக் களப்பு மாவட்டதி தில் உள் ள
O Guit u
ΩIII 85
நாய் கி கடியினால் கடந்த இரண்டு மாதங்களில் மரணமாகியுள்ளனர். மேலும் பலர் விசர்நாய்க் கடிக்கு
தப்பியுள்ளனர்.
கடந்த மாதத்தில் மாத்திரம் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலை யில் 25 பேர் விசர் நாய்க்கடி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு உடனடியாக ஏற்றப்பட வேண்டிய ஊசி மருந்தான அன்ரி றேபிஸ் வக்சின் அங்கு இல்லாததால் இவர்கள் அனைவரும்
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளனர்.
விசர்நாய் கடித்தால் உடனடியாக அன்ரி றேபிஸ் வக்சின் ஊசி மருந்து
மட்டக்களப்பு.
கூடியதான தீர்வுகளுக்காக என்னை நாடி வருபவருக்கு எனது அலுவலகக் கதவுகள் திறந்தே இருக்கும்.
இன்று எங்கும் எதிலும் அரசியல் ஊடுருவியுள்ளது அதிகம் பேசுவதில அர்த்தமில்லை மற்றவர்களிடம் கற்று செயல்பட வேண்டும் அரசியல், இனம், மதம், அனைத்தையும் கடந்து செயற்படு வோம். எனினும் மக்களை நேரடியாக சந்தித்து சேவை செய்ய விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.
நீரியல்வளத்துறை பிரதியமைச்சர் முகமட் அப்துல் காதர், பாராளுமன்ற உறுப்பினர் பசி சேகுதாவூத். 疏 வழங்கும் வடிகால் அமைப்பு தலைவர் எம்.ஏ.எல்.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஏற்றப்பட வேண்டும் அவ்வாறு ஏற்றாது போனால் நோயின் தாக்கம் ஏற்படும் பட்சத்தில் அவர்களைக் காப்பாற்ற முடியாது என வாழைச்சேனை DIT GAILL அதிகாரி டாக்டர் எஸ். தட்சணாமூர்த்தி தெரிவித்தார்."
வாழைச் சேனை மாவட்ட வைத்தியசாலையில் இதுவரை இந்த ஊசி மருந்து இருக்கவில்லை. தற்போது விசர்நாய்க்கடியினால் அதிகம் பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதால்
தொப்பி விற்கு தொந்தரவு அை
(நமது நிருபர்)
மட்டுநகர்ப்பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியொன்றின் மாணவி களுக்கு தொப்பி விற்பனை செய்வதற்கு
திட்டமிட்ப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு மாணவி 125 5 LITT வீதம் செலுத்தி தொப்பிகளை வாங்கும்படி இக்கல்லூரியின் ஆசிரியைகள் மாணவிக
ளிடம் கட்டாயப் படுத்தியுள்ளனர்.
ஆசிரியை ஒருவர் துணியால் தைக்கப்பட்ட தொப்பி வாங்கும்படி மாணவி களை ஆசிரியைகள் கட்டாயப்ப டுத்து வதையிட்டு பெற்றோர்கள் விசனம் அடை3ந்துள்ளனர் புத்தகம், கொப்பி என்பன கட்டாயம் தேவைதான் ஆனால் தொப்பி மாணவிகளுக்கு ஏன் தேவை என்பது பற்றி
பாதுகாப்பு தொட்டில்களுக்கு அனுமதி மறுப்பு
(யாழ் நிருபர்)
யாழ் வைத்திய சாலைக்கு நிறை குறைந்த குழந்தைகளை வைத் து பராமரிப்பதற்கான தொட்டில்களை கொழும் பில் இருந்து எடுத்துவர பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. இதனால் யுனிசப் நிறுவனத்தினால் வழங்க்ப்பட்ட பாதுகாப்பு தொட்டில் களை எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ்
வைத்திய Fiഞൺ ഖLLI][ബ് தெரிவித் துள்ளன,
6)]Lä5é6ö. (SLIsr. பொருளாதாரத் தடை காரணமாக போசாக்கற்ற குழந்தைகள் பிறக்கின்றன இவற்றை பராமரிக்கவே பாதுகாப்பு தொட்டில் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத் திற்கு கொண்டு வந்தும் எதுவும் ஏற்பட வில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வருடம் குருத்து வைத்திருந்த bUOT UNGDGOOTULUl60 Glaj 6060 é91GDJUDGöl
(நமது நிருபர்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருவருடங்களாக தடுத்து வைக்கப்பட்டி ருந்த பெண் பத்தாயிரம் ரூபா சரீரப்பிணை யில் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.என் இராமச்சந்திரன் உத்தர விட்டுள்ளார்.
மண்டூரைச் சேர்ந்த நாற்பத் தொன்பது வயதுடைய சீனித்தம்பி தேவதர் ஷினி என்பவரே இவ்வாறு பிணையில் சென்றுள்ளவராவார்.
கடந்த 24,1099 திகதியன்று கைத் துப்பாக்கி ஒன்று மற்றும் துப்பாக்கிர
வைகள் வைத்திருந்ததாக கூறி வெல்லா
வெளிப் பொலிசார் கைது செய்திருந்தனர். இவரை கைது செய்து வைத்திருந்த காலத்தில் சித்திரவதைக்கு
உட்படுத்திய துன்புறுத்தல் செய்ததாகக்
கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தி ருந்தார்.
இது தொடர்பாக ஆராய்ந்த நீதியரசர்கள் இவர் கைது செய்யப்பட்டமை தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டதுடன் 50,000 ரூபா நட்ட ஈடுவழங்குவதுடன் பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்மகுமாறும் தெரிவித்தி
ருந்தனர்
கடந்த மார்ச் 8ம் திகதி இந்த வழக்குவிசாரணை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட போது சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பேபிரேம்நாத் உயர் நீதிமன்ற ஆவணத்தை சமர்ப்பித்து பிணை வழங்குமாறு மன்றைக் கோரினார் இதனைத் தொடர்ந்து நீதிபதி இராமச்சந்திரன் பத்தாயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
ஹஜ் யாத்திரிகர்கள் விபத்தில் சிக்கி மூவர் பலி 20 பேர் காயம்
(நமது நிருபர்) இலங்கை ஹஜ் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி விபத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர். இருபது பேர் காயமடைந்துள்ளனர் 6 to
தெரிவிக்கப்படுகிறது.
மக்காவில் இருந்து மதினாவுக்கு சென்று கொண்டிருந்த சமயமே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
 
 

ouffragon நாய்க்கடியினால்
pr600TÜ
ரைப் பிரதேசத் தல விசர் பதி துப் பேர் வரையில் இலக்காகி மயிரிழையில் உயிர்
வடக்காக 62 கி.மீற்றரில் வாகரை உள்ளது. இப்பிரதேசத்தில் கணிசமான பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வாழைச்சேனை தொடக்கம் வெருகல் வரையுள்ள சுமார் 50 கி.மீற்றர் தூரப் பிரதேசத்தில் வாழைச்சேனை யிலிருந்து 15 கி.மீற்றர் தூரத்திலுள்ள மாங்கேணியில் பாரிய சிறிலங்கா படைமுகாம் உள்ளது. அதற்கு அப்பா லுள்ள பனிச்சங்கேணி, கிரிமிச்சை, ஆலங் குளம், வாகரை, ஊரியன்கட்டு, தட்டு முனை, வெல்லயமடு, பால்சேனை, கதிர வெளி, வெருகல் வரையுள்ள சுமார் 35 கி.மீற்றர் தூரப்பிரதேசம் படையினரின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளாகும்.
வடக்கு . தினக்கதிருக்குத் தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக மார்ச்
14ம் திகதி சுகாதார அமைச்சருடன் சந் தித்துப் பேசவிருப்பதாகவும் அதில் சாதக மான முடிவுகள் கிடைக்காத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆராய வுள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்திரிகா நாளை
இந்த மருந்தை எமது வைத்திய சாலைக்கும் அனுப்பி வைக்குமாறு மாகா ணப் பிரதி சுகாதார சேவைகள் பணிப் பாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அனேகமாக அடுத்து வாரங்களில் இந்த மருந்து வந்து சேர்ந்து விடும். இந்த ஊசி மருந்தை ஏற்றுவதற்கு விசேட பயிற்சி பெற்ற ஒருவர் தேவை. அதற்கும் நாம் ஆயத்தங்களைச் செய்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ம்ட்டக்களப்பு நகரிலிருந்து
ம் கல்லூரியில்
-UIIID IDΠGOOT6)ΙΦ6Π.
தமக்கு விளங்கவில்லையெனவும் வகுப் பறைகளில் மாணவிகள் தொப்பி அணிந்து
இருப்பதற்கு இக் கல லுரி அதிபர் அனுமதியளிப்பாரா எனவும் பெற்றோர்கள்
புறுபுறுத்தனர்.
வறுமைக்கோட்டில் வாழும் ೧೫॥ 1160) ஏழைச் சிறுமிகள் சிலர் இதையிட்டு நாளை
கருத்துக் கூறுகையில் அப்பியாசக் கொப்பி கள் கூட வாங்குவதற்கு பணம் இல்லாமல் கஷடப் படும் நாம் தொப்பியை 125 ரூபா கொடுத்து எப்படி வாங்கமுடியும் எனக் கேட்டனர்.
இதே வேளை மட்டுநகரில் உள்ள இன்னுமொரு கல்லூரியில் மாணவிகளின் உடற்பயிற்சிக் கண்காட்சிக்காக மாணவி களிடம் இருந்து தலா நூறு ரூபா உடைக
ளுக்காக பெறப்பட்டது ஆனால் மேற்சட்டை
திங்கட்கிழமை நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு ஜெர்மன் செலகிறார் என்றும், ஜெர்மன் அதிபரையும் அமைச்சர்களையும் சந்தித்து கடன், பொருளாதார ஒத்துழைப்பு உதவிகள் கேட்பார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கதிர்காமர்
(இஸ்லாபாத்)
மட்டும் தைத்துக் கொடுக்கப்பட் டதுடன்
வெள்ளைக் காற்சட்டையை பெற்றாதவர்கள் வாங்கிக் பொடுக்கும் படி கூறப்பட்டதாம் மட்டுநகள் தொடக்கம் காத்தான் குடிவரையும் வெள்ளை காற்சட்டை கடைகளில் இல்லாமையினால் சம்பந்தப்பட்ட கல்லூரி வகுப்பாசிரியரிடம் சென்று அந்தப் பெற்றோர் முறையிட்டாராம் கடையில் இல்லாவிட்டால் தைத்துக் கொடுங்கள் என் ஆசிரியை கூறினாராம் விரக்தியுற்ற பெற்றோர் நீங்கள் உடுப்புக்கு என்றுதானே நூறு ரூபா அறவிட்டீர்கள் காற்சட்டையும் சேர்த்து தைத்திருக்கலாம்தாமே எனக் கூறியபோது ஆசிரியை மெளனமாகிவிடார்.
மட்டுநகள் புற பாடசாலைகளில் இவ்வாறு மாணவர்கள் பணம் கட்டிச் சென்று கல்வி பயிலும் நிலையுள்ளது என பல பெற்றோர்கள் கூறுகின்றனர்.
வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்துக்கு திடீ விஜயம் மேற்கொண்டு பாக்கிஸ்தான் அதிபர் முஷாரபயை சந்தித்து, ஆப்கானிஸ்தானில் தலிபாண் ஆட்சி யாளர்கள் புத்தர் சிலையை உடைக் கும் முயற்சி குறித்து இலங்கை அரசின் கவலையை தெரிவித்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதமர போவதறகு முன கதிரகாமர அங்கு போயிருககிறார.
கேணலும் 4 ്Jijäഇ ഞെng! (நமது நிருபர)
வெளிநாடுகளில் இருந்து யுத்தத்துக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ததில் பல கோடி ரூபா பணத்தை மோசடி செய்தது தொடர்பாக இரா ணுவ கேர்னல் ஒருவரையும் இன்னும் நான்கு இராணு வத்தினரையும் கைது செய்து விசாரணைக்கு
உட்படுத்தியிருப்பதாக கொழும்பில் குற்றப் புலனாய்வு
பொலீசார் தெரிவித்துள்ளனர். தினக்கதிர் ஓராண்டு நிறைவையொட்டி
வாசகர்களுக்கான போட்டிகள் 1. சிறுகதைப் போட்டி :-
சமூக மேம்பாட்டை கருப்பொருளாகக் கொண்டு 1500 சொற்களுக்கு மேற்படாமல் வேண்டும். 2. கவிதைப் போட்டி :-
50 வரிகளுக்கு மேற்படாது நிபந்தனைகள் :-
தினக்கதிர் நிறுவனத்தில் கடமை புரிபவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இப்போட்டிகளில் பங்குபற்ற முடியாது.
தினக்கதிர வாசக நெஞ்சங்கள் அனைவரும் வயது வித்தியாசங்கள் இன்றி இப்போட்டியில் பங்கு பற்றலாம். பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். *3003200 சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன் கிடைக்க கூடியவாறு ஓராண்டு நிறைவு வாசகர் போட்டி
தினக்கதிர்
த.பெ.இல 6
மட்டக்களப்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வெற்றியீட்டிய வாசகர்களின் விபரம் தினக்கதிரில் பிரசுரிக்கப்படும். வெற்றியீட்டிய சிறுகதை/ கவிதை தினக்கதிரல் பிரசுரிக்கப்படும். வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் தினக்கதிர் ஆண்டு விழாவில் வழங்கப்படும்.