கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.12

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THINAKKATHIRDALY
ஒளி - 01 -
கதிர் - 320
2.03.200
திங்கட்ச
LfligaOffa 2. La Spisu Glapid
இந்தியத் தலை
இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூ அரசும் விருதலைப் புலிகளும் நோர்வேயின் உதவியைப் படி நோர்வேயின் விஷேட சமாதானத் தூதுவர் எரிக் ெ கொள்ளுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்
இப்பொழுது நோர்வே இரு தரப்புக்களுக்கிடையிலான சமாதான முயற்சிகளில் வெறும் அனுசரணை யாளராக மட்டுமே செயல்பட வேண் டும் என்று நோர்வேயைக் கேட்ப தற்கு இலங்கை அரசு திட்ட மிட்டுள்ளதாக ஒரு செய்தி கூறு
சமாதானத் தூதுவர்
கிறது.
இதே சமயம் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளு க்குமிடையில் கைச் சாத்திடுவதற்கு தயாரித்து வைத்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் நலன் கருதி
GODLEIGSILL LLLJL Liġi, செய்தி கூறுகி
வாரப் பத்திரிை
தலைப்புச் செ டிருந்தது
நோர்
வலி வடக்கு குடியேற்றத்தைத் தெ தமிழ்க் காங்கிரஸ் சத்தியாகிரகம்
(நமது நிருபர்)
6)J65) + (TLDLB 6)|Lif, 60) 3 தீவிர பாதுகாப்புப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தி அப்பகுதியில் ஆயுதப் படைகளின் குடும்பங் களைக் குடியமர்த்துவதற்கு சில தமிழ் அமைச்சர்களுடன் சேர்ந்து
. 5 ܠܒ 5) is 66
பலியாகும் சிறுவர். 2 கட்சிப் பிளவு படுவதை.3 அ.தி.மு.க.அணியில் காங்.4. இசை நடனக் கல்லூரி. இளஞ் சிட்டுகள். 6 எங்கள் துயரம் எப்போது. 7 الصفا
ஆணிகளுக்கு:-
ஒட்டோ மெக்கானிக் ஒட்டோ எலக்ரீஷியன் Փ 6ք (8ւ Ո 6)ՍԱՐ601 Մt/
9 ՍՈ Ա9ց
o. U 6тијUj.
வேலைவாய்ப்புக்கள். தங்குமரிடம், மருத்துவம் இலவசம்
u6a55 øĵa) gaJ/Tajvo
பயணங்களுக்கு நாருங்கள்
நியூபாஹிம் என்டர் பிரைஸஸ்
LIL No 736 283/1, மெயின் வீதி, புறக்கோட்டை LDLL - 5 E 6TTI LIL G) தொடர்புக்கு 151/1, 151/2 பிரதானவீதி காத்தான்குடி0%
Gesan ssinem G
தமிழ் பேசும்
அரசு மேற் கொள்ளத் திட்டமிடும் நடவடிக்கையை சத்தியாக்கிரகம் மற்றும் சாத்வீக ஆர்ப்பாட்டங்கள் மூலம் எதிர்க்கப் போவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யின் யாழ் மாவட்ட எம்பி விநாயக மூர்த்தி கடந்த வெள்ளிக்கிழமை
வரவு செலவுத்தி இன்று ஆ
விவாதம் (நமது நிருபர்) வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் இன்றுமுதல் 19ம் திகதிவரை பாராளுமன்றத்தில் இடம் பெறவுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கருஜெயசூரியா விவா தத்தை தொடக்கி வைத்து உரை யாற்றவுள் ளதாக ஐ.தே.க.
|ali 610Í1) (éIDIf
9606|Ghi hlulli (நமது நிருபர்) புத்தளத்தில் இருந்து மட்டக் களப்பிற்கு வந்த இ.பொ.சபஸ் வண்டி நேற்று கிரானில் வைத்து சைக்களில் வந்த இளைஞர் ஒருவருடன் மோதுண்டது.
இச் சம்பவத்தில் கிரா னைச் சேர்ந்த பத்தொன்பது வயதுடைய மேகன் என்னும் இளைஞர் பலத்த காயங்களு க்குள்ளாகி வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப் LILI (66i6iTATi.
பளில் வண்டி மோதுண்ட
தால் பிரதான விதியில் உள்ள மின்
கம்பம் ஒன்றும் சேதமடைந் துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Disco
கூட்டிய செய்த தெரிவித்தார்.
இடம் பெயர் குடியேறுவதை
(
வட்டாரங்கள் இே ஜே.வி.பி மற்று அகில இலங் ஆகிய கட்சிக ளிக்கவுள்ளத கிறது
தேர்த ஆந்திராவி துண்டித் குண் ஆந்திராவில் Ltd., GOGT G. தேசம் தொண் அரிவாளாலு இடத்திலேே துண்டிக்கப்ப படுகாயம் έφι II εί 30ι பழிக்குப்பழ தாக்குதல் நட ஆந்தி தேர்தல் நட தேசம் எம்.எ ஒருவர் கெ அந்த கொ
(
 
 

இன்ே
Is605UT!. 22 கரட்டில் தெரிவு ଗଷ୍ଟ
D60)ID
Isar -
விலை ரூபா 5/-
|Ulgfield Feigla Uniungo
ாழும்பு)
ட காரணம்
லம் நிரந்தரமான சுமூகமான தீர்வு காண்பதற்கு இலங்கை பெற்றுக் கொள்ளுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தன. இதன்
சால்ஹெய்ம்
கூடுமென்றும் அந்தச்
DJ). டே லீடர்' என்ற
க இதை நேற்றைய ய்தியாக வெளியிட்
ாடர்ந்து செய்யும்
நியாளர் மகாநாட்டில்
காமம் வடக்கில் ந்த மக்கள் மீளக் த் தடுப்பதற்கு அர பக்கம் பார்க்க)
jñuff தெரிவித்துள்ளன. வேளை ஐதேகட்சி, ம் த.வி.கூ. ரெலோ, கை தமிழ் காங்கிரஸ்
ளூம் எதிர்த்து வாக்க ாக தெரிவிக்கப்படு
தகராறு: ஏழு பேர் தலை துக் கொலை!
TIL DITñtë li lகாங்கிரஸ் தொண் மடக்கி தெலுங்கு டர்கள் கோடரியாலும் வெட்டினர். அந்த 山 7(峦山而 டுச் செத்தனர். 4 பேர் கடந்த தேர்தல் தகராறில் வாங்கவே இந்த ததாக கூறப் படுகிறது. FT GS flG) FIL L S GODILJI தபோது தெலுங்கு ஏ. துர்காமா உறவினர்
DOGAO GABALLLLLLLLLLL LITT.
560) ബ
புடைந்தனர்.
ல வழக்கில் குற்றம் ர் பக்கம் பார்க்க)
முயற்சிகளில் வெறும் அனுசரணை யாளராக மட்டும் வைத்திருப்பதற்கு புரிந்துணர்வு உடன் படிக்கையை ஒதுக்கி வைத்திருப்பதற்கும் இந் தியா தான் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா குமார துங்கா சமீபத்தில் புதுடில்லி சென்றிருந்து போது யோசனை கூறியதாகவும்" அந்தச் செய்தி தெரிவித்திருக்கிறது.
இடம்
(யாழ் நிருபர்) தென் மராட்சியில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் தமது வீடுகளைச் சென்று பார்வையிடுவ தற்கான அனுமதியை படையினர் நிறுத்தியுள்ளனர்.
பத்தாம் திகதி மாலை முதல் இந்த உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.
கடந்த சில மாதங்களாக சாவகச்சேரிப் பிரதேசத்தில் இருந்து சங்கர் எம்.பி. கலந்து கொண்டார். (நமது நிருபர்) அட்டனில் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வரும் சத்தியாக் கிரகப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று அம்பாரை மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் கலந்து கொண்டார்
இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஓர் இரு நாட்களில் அமைச்சர்களுடன் பேச் சுக்கள் நடத்தவுள்ளதாக தெரிவி க்கப்படுகிறது.
ஒலிக்கிறது
மட்டக்களப்பு வலயக் கல்
பிரிவினர் அண்மையில் நடாத் திய இசை நடன விழாவின் போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட சங்கத பூசணம் என்.ராஜூ மங்கள விளக்கேற்றுவதையும் அருகில்
கல்விப் பணிப்பாளர் செல்வி இரஜனி நடராசா ஆகியோரை
பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பும் கலந்து
புரிந்துணர்வு உடன் படிக்கை இருக்க மாட்டாது என்ப தை ஜனாதிபதி சந்திரிகா இந்தியப் பத்திரிகைகள் சிலவற்றிற்கு அளித்த பேட்டியிலே ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தார்.
நோர்வேயின் பேச்சுவார்த்
(8 Iúil lababili UI föd) -
பணிமனையில் அழகியற் கல்விப்
மட்டக்களப்பு வலய உதவிக்
படத்தில் காணலாம்.
பெயர்ந்தோர் இல்லம் சென்று வர மறுப்பு
இடம் பெயர்ந்த மக்கள் தமது இடங்களை LI GOD L LIL fl 6OT fi அனுமதியுடன் சென்று பார்வை யிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசு புலிகளுடன் சமா தானப் பேச்சு நடதி த கி கூடாது சிவறல உறுமய பதி து இலட்சம் GO 8 யெழுத்து வேட்டை
60,356, LITUUtb0)/TEKS (1360T35635 TLD கையில் ஆயுதத்துடன் இந்த உறு மய எருமைகள் களத்தில் போய்
లైbddT மோதிப் பாருங்க வன்று

Page 2
2.03.2OO
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
- E-mai:- tkathirasnetik
O) ()
Dலையகத் தோட்டத் தொழிலாளர்கள் நானூறு ரூபாய் சம்பள உயர்வு கோரி காந்தய வழியில் நடத்தி வரும் சத்தி யாக்கிரகப் போராட்டம் மூன்று வாரங்களைக் கடந்து விட்டது.
தோட்டத் தொழிலாளரினது சம்பள உயர்வுக் கோரிக் கப் பிரச்சினையைத் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் தாட்டத் தொழிலாளர் சங்கங்களுடனர் பேச்சு நடத்தித் தீர்வு காணும் பொறுப்பை பிரதமர் இரத்தின சிறி விக்கிரம நாயகா விடம் ஒப்படைத்தார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க.
பொறுப்பைத்தானி பிரதம மந்திரியிடம் ஒப்படைத்து விட் (BUILT (8ud என்று மேற்கு நாடுகளுக்கு இதை விட முக்கியமான வேலையாக சந்திரிகா அம்மையார் பயணமாகி விட்டார்.
தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வுக் கோரிக்கை மரீது அவர்கள் நடத்தி வரும் சத்தியாக்கிரக உணர்ணாவிரதப் போராட்டங்கள் கிடக்கட்டும். ஆப்கானிஸ்தானிய மலைகளில் எப் போதோ செதுக்கப்பட்டுக் கிடக்கும் புத்தர் சிலைகளை ஆப்கனி தலிபானர்கள் உடைத்துச் சிதறடிப்பதைத் தடுப்பது மிக மிக முக் கியம் என்று பிரதமர் இரத்னசிறி விக்கிரம நாயகாவும் பாகிளம் தானுக்கு அவசரமாகப் பறந்து போய்விட்டார்.
தோட்டத் தொழிலாளர்களான மலைநாட்டுத் தமிழர்கள் சம்பள உயர்வு கோரி ஆரம்பித்த அகிம்சை வழியிலான சத்தி யாக்கிரகப் போராட்டம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் சந்திரிகா அம்மையாரினர் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகப் பதவி வகிக்கும் ஆறுமுகம் தொண்டமான தலை மையில் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று தொழிற்சங்க கட்சி பேதமற்றதாக மலை நாட்டு மக்கள் மட்டுமன்றி தென்னிலங்கை , வடஇலங்கை, கிழக்கி என்ற வேறுபாழிர்ைறி சகல மக்களும் கலந்து ஆதரவும்
1961 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் யாழ்ப்பாணச் செயலகத்தினி முனினால் தந்தை செல்வநாயகம் தலைமையில் இலங்கைத் தமிழ் மக்களினி உரிமைக் கோரிக்கைகளை முனர் வைத்து ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் வடக் கிலும் கிழக்கிலும் பரவி இம் மாகாணத்தில் சுமார் மூன்று மாதங் களர் அரச இயந்திரம் எப்தம்பரிக்கச் செய்தது.
இந்த சத்தியாக்கிரகத்தில் கலந்து கொள்ளாமல் விட டால் பிறவியெடுத்த பயனர் இல்லாது போய் விடுமென்று மக்கள்
356T.
அச்சமயம் பிரதமராக இருந்த சிறிமா அம்மையார் யூகோஸ்லாவியாவுக்குச் சென்று திரும்பரியதும் சத்தியாக்கிர கத்துக்கு தலைமை தாங்கிய தமிழரசுக் கட்சியினரைப் பார்த்து விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு என்று அறிக்கை விடுத் ՓՈ Մ.
இதற்குப் பதிலளித்த தந்தை செல்வா விடுத்த அறிக் கையில் நீங்கள் உங்கள் படைகளை எம் மரீது ஏவி விட்டால்
கிறோம் என்று கூறியிருந்தார்.
அதன் பின்பும் ஆயுதப்படைகளை ஏவி விட்டு சத்தியா கிரகங்களை தாக்கி அடக்கி ஒடுக்கினர்.
காந்தி காட்டிய அகிம்சை போராட்டம் இலங்கையில் சிங்கள ஆட்சியால் அடக்கி காந்திய வழிக்கு இங்கு இடம் இல்லை என்பதை எடுத்துக்காட்டியது.
1948 ஆம் ஆண் தலைவர்கள் பிரஜாவுரிமைச் சட்டத்தை எதிர்த்து சத்தியாக்கி ரகம் நடத்திய போதும் அவர்களை குண்டு கட்டாக கட்டி பொலிஸ் வாகனங்களில் பல மைல் தூரத்துக்கு அப்பால் கொண்டு போய் விட்டு அப்போராட்டத்தையும் சீர் குலைத்தனர்.
அகிம்சைப் போராட்டங்களுக்கு வெள்ளைக் காரணி கொடுத்த மதிப்பு இலங்கையில் எச்சந்தர்ப்பத்திலும் அளிக்கப் U" (_gീൺ ഞണ്.
இப்பொழுது மலையகம் சத்தியாக்கிரகப் போராட்டத் தின் மூலம் பேதங்களை மறந்து ஒரே அமைப்பாக எழுச்சிப் பெற்று நிற்கிறது.
இதற்கு சிகல உறுமய போன்ற இனவாத அமைப்புக்கள் இனவாதம் பூச முற்பட்டுள்ளன.
தோட்டத்தொழிலாளர்களுக்கு அவர்கள் கேட்டது போல் சம்பள உயர்வு அளிக்க முடியாது என்று தோட்ட முதலாளிமார் சம்மேளனம் Uடிவாதம் பிடிக்கிறது.
இதற்கும் தமக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் சந்திரிகா "பயங்கரவாத ஒழிப்பு' யாத்திரை போயிருக்கிறார்.
கதிர்காமர் பாகிஸ்தானி போனாலெனின? நானல்லவா போய் புத்தர் சிலை உடைப்பைத் தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்குப் போயிருக்கிறார் பிரதமர் விக்கிரம நாயகா!
தோட்டத் தொழிலாளர்கள் தமிழர்கள் தானே என்ற அலட்சியம் ஆட்சியாளர்களுக்கு. ஆனால் பாதிக்கப்படுவது நாட்டினி பொருளாதாரம் என்பது பற்றிக் கவலை இல்லை.
அற நனைந்தவனுக்கு கூதலெனின குளிரெனின? சநீ
த்துழைப்பும் வழங்கி பெரும் மக்கள் எழுச்சியாக மாறியுள்ளது.
கருதி இதில் கலந்து மாபெரும் எழுச்சி இயக்கமாக மாற்றினார்
உங்கள் கணவர்துப்பாக்கி ஏந்தியவன் முன் நின்ற நிலை I யில்தானி நாம் இருப்போம். எனிUதை நாங்கள் ஊர்க்க
ம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
திரிகா அம்மையார் திரும் பரிவரட்டுமே!
விவரன
D சார்பற்ற நிறுவ றியத்தின் ஏற் O3.03.2001 ஹோட்டல் கே திருமதி சுதா நெறிப்படுத்தலி வர் நாங்கள் LLäETL ET6 QILL க்கும் மேற்பட்ட LITiró06)lul L-60
GDLD GléBTT609TL அமெரிக்காவை (BLITTj (Gracel ஆங்கில மொ வழங்கியிருந்த
இவ் காட்சி பற்றிய
DI DI
சமார் இரண்டு லங்கள் வரை
தெற்க அண்மித்த உற த்த உறவினர்கள் றவுகொள்ளப்படு ജൂഖണ്ഡ്ര கருத்துக்கள் அ LJL LLGIfras6TTTT (B6) பட்டிருந்ததுடன் யோகம்பற்றியும் கள் பற்றியும் இ கனடா போன்ற சமூக சேவகர்க செயற்பாட்டாள துவ நிபுணர்கள் கருத்துக்களை ெ
இரத்த ஒரே குடும்பத்ை 6TT6) LITGSlug
Incestial st
GAGFÜLLILILILL FLÈ கமாகப்பாதிக்கப் வைக்கப்பட்டது.
GGebirg-Jóði, LDTU டன்,மற்றும் அ
குடும்ப நண்பர் ஏழு (7) வயது தனது தாய்மா உறவு கொள்ளட பிட்ட சில சந்தர் தப்பிய போதிலும் அறைக்குத்தணி
தரும்படி கேட்டத
தன்னைப்பிடித்து கொண்டதாகவும் சம்பவத்தை த கூறியபோது, ய வேண்டாம், அட் கொன்று விடுவார் வை அடிப்பார் எ சம்பவம் மறைக்க 60III.
மற்றொ தையே தன்னு கொண்டதாகவும், தன்னைத்தண்டி G66fflua LĖLILLIÚILJI
ஒன்பது சிறுமி கூறியபே உயர் அந்தஸ்தி அவரிடம் அனே கேட்டும், அறிவு வர், அனைவராலு வர் என்பதால் ஏற்கப்படவில்லை
 

画
திங்கட்கிழமை 2
பாகும் சிறுவர் நாங்கள் 1 CHILDREN WE SACRIFICE) னப் படக்காட்சி பற்றி.
டக்களப்பு அரச வனங்ங்ளின் ஒன் பாட்டில் கடந்த அன்று ஹம்ஸா ட்போர் கூடத்தில் குமாரசாமியின் ல் பலியாகும் சிறு எனும் விபரணப் ண்பிக்கப்பட்டது. La#535ITL’ldfA60DULI 50 பங்குபற்றுனர்கள் ர், ஒருமணித்தியா இத்தயாரிப்பை ச் சேர்ந்த கிறேஸ் Poore) 6TGöïLi6uñ ழியில் தயாரித்து Isi.
விபரணப் படக் கலந்துரையாடல்
(2) மணித்தியா நீடித்தது. ாசிய நாடுகளில் வினர்களால், இர MITGÖ LITT GÓLLIGÖ SÐ டும் பெண்பிள்ளை ரலாகக் கூறப்பட்ட னைத்தும்பாதிக்கப் யே முன்வைக்கப் , சிறுவர் துஸ்பிர அதன் விளைவு லங்கை, இந்தியா, நாடுகளைச்சேர்ந்த ள், பெண்ணுரிமை ர்கள், மனோதத் போன்றோர் தம்
உறவினர்களால் தச் சேர்ந்தவர்க ஸ்துஸ்பிரயோகம் exual abuse) பவங்களே அனே பட்டோரால் முன் அதாவது, தந்தை, ா,சித்தப்பா, பாட் அயலவர், ஆண் போன்றோராவர். பெண்பிள்ளை DGOTITG) LT6516)
பட்டதாகவும் குறிப்
ப்பங்களில் தான்
ஒருநாள் அவரது 1ணிர் கொண்டு ாகவும், அப்போது
பாலியல் உறவு ம் கூறினார். இச் ான் பாட்டியிடம் ாரிடமும்சொல்ல JLIT LDTLDT606) lå. எனவும், அம்மா ன்றெல்லாம் கூறி ப்பட்டதாகக் கூறி
ருவர் தனது தந்
L60T 2 Lg) D6)
கூறினால் அப்பா பார், என்பதால் ட்டதாக கூறினார். (9) வயதுச் ாது சமூகத்தில் லுள்ளவர் அவர், கம் பேர் உதவி ரை கேட்டும் வரு லும் மதிக்கப்படுப
莎6T@ E60函 என்றார்.
சிறுவர்களை பாலியல் துவர் பிரயோகம் செய்வதற்கான 5 IT U GOOI Hlids Grī
சிறுவர்களை அணுகுதல் இலகு
6) ITGOlg.J. மற்றவர்களிடம் கூறப் பயப்படுவர் இவை தமக்கு எதிரான வன்முறை என்பதை அறிய மாட்டார்கள்
நிரூபிப்பதிலுள்ள கoடங்கள் 1.எதிரி வீட்டிற்குள்ளேயே இருப்பது
3.பிள்ளைக்கு, தனக்கு எதிரான தீங்கு என்பது தெரியாதிருத்தல் 4.சில காலங்களில் சம்பவத்தை மறந்து போதல் 5.சமூக பொருளாதார,கலாசார பின்னணி காரணமாக ஏனைய வருக்கு உண்மை தெரிந்திருந்தும் மறைக்கப்படுதல் 6.எதிரி குடும்பத்திலேயே இருப் பதால் பிணக்கினைத் தீர்த்துக் கொள்வதில் சிக்கல் 7:சமூக அந்தஸ்து, மானம், கெள ரவம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மறைத்தல்
இவ்விபரணப் படத்தில் கருத்துக்கணிப்பின் படி 68% மான பெண்பிள்ளைகள் பாலியல் துவடி பிரயோகத்திற்கு உட்படுகின்றனர். இவர்களில் 50% மானோர் கூட்டுக் குடும் பத்தில் வாழ்வோராகவும் 42%, LDIIT (BGOINTÍ பட்ட முறையும் 48% மானோர் குறிப்பிட்ட ஒரு நபராலும் பாலியல் உறவு கொள் ளபட்டுள்ளனர் இதில் 32% மானோர் யாரிடமும்
9iേ. 12% மானோர் தமது தாயிடமும், 9% மானோர் தமது நண்பர்க ளிடமும் கூறியுள்ளனர்.இவை பலியாகும் சிறுவர் நாங்கள் (THE CHILDREN WE SACRFCE) விபரணப் படக்காட்சி எடுத்துரைத்த விபரங்களில் சில வாகும்.
இவ்விபரணப் படத்தின் மூலமும் திருமதி சுதா குமாரசா மியின் வழிநடத்தலில் இடம்பெற்ற கருத்துரையின் போதும் என்னால் அவதானிக்கக் கூடியதாக இருந்த முக்கியமான விடயம்,பாலியல் துஷ்பிரயோகம்/பர்லியல் வல்லு றவினால் பாதிக்கப்படும் பிள்ளை யின் மன நிலை/உளரீதியான தாக்கம் பற்றி யாரும் கருத்தில் கொள்ளாதிருக்குழ் நிலையாகும்.
பாதிக்கப்படும் பிள்ளை
நிரந்தர உளரீதியான பாதிப்புக் குள்ளாகிறது, தமது உறவினரிடம் நம்பிக்கையை இழக்கிறது, தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமை யாகிறது (உ-ம்'ம்து, புகைத்தல்) மாறாவடுவாக, அப்பிள்ளை வளர் ந்த பின்பும் குறிப்பிட்ட நபர்கள் மீதுவெறுப்புக் கொள்கிறது.
இங்கு குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்துதல் அல் லது நீதிவிசாரணை செய்தல் என் பன மிகவும் கடினமான ஒன்றாக உள்ளபோதிலும், இவ்விபரணப் படத்தினை வெளிக்கொணர்ந்த வர்களது நோக்கம் சட்டப்படியான ஒருதீர்வு என்பதிலும் பார்க்க இவ் விபரணப்படத்தினைப் பார்ப்பவர்க
ஒன்றுக்கு மேற்
ளும், இக்கருத்தியலினை முன் னெடுப்பவர்களும் சமூகமாற்றத் திற்காக உழைப்பவர்களும், ஏன் முழுச்சமூகமுமே,சிறுவர்களுக் கெதிரான பாலியல் துவஷ்பிரயோ கத்தை இல்லாதொழிக்க வேண்டும்
என்பதேயாகும்.
இவ்விபரணப்படம்
ஆங்கில மொழியில் இருந்ததாலோ என்னவோ, கலந்துரையாடலின்
போது சிலர் இது ஏதோ அன்னிய
கலாச்சாரம் போலுள்ளது எனவும் இது பற்றி இங்கு கலந்துரையாடத் தேவையா? இது தவிர வேறு பல பிரச்சினைகள் எம் முன்னே உள்ள தென்ற கருத்தும் வந்தது.
ஆனால் இன்று தினசரிப் பத்திரிகைகளில், சிறுவர்கள் தம் இர்த்த உறவினர்களாலேயே இத் தகைய முறைகேடான பாலியல் உறவுகளுக்கு உட்படுகிறார்கள் என்ற செய்தியைபார்க்கிறோம். ஆனால் இவை வெளிப்படையாகப் பேசப்படவிலை என்பதும், இன்று இவைசெய்திகளாக மட்டும் வெளி யிடப்படுகின்றன என்பதும் மட்டுமே தான் இருகால நிலமைகளுக்கு மாணவேறுபாடே தவிர இத்தகைய சம்பவங்கள் அற்றுப்போகவில்லை என்பதே கசப்பான உண்மை யாகும்.
எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் புன்னைச்சோ லையில் தந்தையால் 7 வயது சிறுமிமீது பாலியல் உறவு கொள் ளப்பட்டதால் கிராமவாசிகளா லேயே அவர் அடிக்கப்பட்டு பொலி சாரிடம் ஒப்படைத்த சம்மவமும், ஆறுமுகத்தான் குடியிருப்பில் தந்தை 5வயது மகள் மீது பாலியல் உறவு கொண்டமை LITTLIọ QUp60Lb வெளிவந்த சம்பவமும்,ஏறாவூரில் 13 வயதுச் சிறுமியை பாலியல் உறவு கொண்டது தந்தையா? தமையனா? என நீதிமன்றத்தைத் திணறடிக்கும் சம்பவமும், தர்ஹா
நகரில் 11 வயது சிறுமியை அயல
வர் பாலியல் உறவு கொண்ட சம் பவமும், வாழைச்சேனையில் ஆசி
ரியர் மாணவி மீது தகாத உறவு
கொண்டசம்பவமும், எருவில் பாட சாலை ஆசிரியர் 8ஆம் ஆண்டு மாணவி மீது பாலியல் உறவு கொள்ள முயற்சித்த சம்பவமும் மிக அண்மைக் காலங்களில் பத்திரிகைகளில் வெளிவந்திருப்ப தை அறிந்திருப்பீர்கள். இவை வெளிவந்த சம்பவங்களில் ஒன்றி ரண்டே ஒழிய இது முற்று முழு தான அறிக்கையல்ல.
கனடாவைப் பொறுத்த மட்டில் சிறுவர் துஸ்பிரயோகம் Gagbi IT Li Lu Tas 2% நீதிமன்றத்திற்கு வருகிறது என்றார் திருமதி சுதா குமாரசாமி. ஆனால் எமது நாட்டைப்பொறுத்தவரை அதைவிடக் குறைந்தளவிலான சம்பவங்களே வெளிவருகின்றன. இதற்கு குடும்ப அமைப்பு முறை தங்கிவாழுதல், சமூக பொருளா
LDIT6060)6(8LL
தார, கலாச்சார காரணிகளும் காரணமாக அமையலாம். மொத் தத்தில் இதுபற்றிய விழிப்புணர்வு யாருக்கு இருக்க வேண்டும் என்ற வினாவிற்கு சிறுவர்களுக்கு விழிப் புணர்வூட்டல் சிலவேளைகளில் ஆபத்தில் முடியலாம் என்பதால், ஏனையோரே உணர்ந்து செயற்பட வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது.
~

Page 3
12.03.2001
தினக்கதி
கட்சி பிளவு படுவதைத் தலைமைத்துவத்தை விட்டே - ஏறாவூரில் ே
(ஏறாவூர் நிருபர்)
றுநீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் அஷரபின் மறை வினையடுத்து, கட்சியின் தலை மைத்துவ விவகாரத்தினால் கட்சி பிளவுபடுவதைத் தடுக்கும் ஒரே நோக்கத்துடனேயே இணைத்
தலமைத்துவத்தை விட்டுக் கொடுத்
தேன். இவ்வாறானதொரு சூழ்நிலை யிலும் கூட கட்சியைப் பிளவுபடுத் தக் கூடிய முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுமானால் உரியவர் களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை (GL 601 புனர்வாழ்வு புனரமைப்புக் கிழக்கு அபிவிருத்திக் கிராமிய விட மைப்பு அமைச்சரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியுமான ஜனா பா பேரியல் அஷரப் தெரிவித்தார் ஏறாவூரில் தேசிய விட மைப்பு அபிவிருத்தி அதிகார சபை யின் பிரதித் தலைவர் ஹாபிழ் நஸர்
அஹமத் தலைமையில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரை யாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
நான் தலைமைத்துவப் பதவிகளுக்காக அலைந்து திரிந்த வளல்ல இணைத் தலைவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டேன்.
எனது கணவர் மரணித்த தையடுத்து நான் இத்தா துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த வேளை தலைமைத்துவப் போட்டிக் கான ஓட்டப்பந்தயத்திற்கு இழுக் கப்பட்டேன். ஆனால் கட்சியின்
நலனைக் கருத்திற் கொண்டு தனித்
தலைமைத்துவத்திற்கான விட்டுக்
கொடுப்பும் செய்தேன்.
முஸ்லிம் மக்களுடைய
அபிலாஷைகளைப் பாராளுமன்றத்
திற்குக் கொண்டுவர வேண்டும்
என்ற கனவின் முஸ்லிம் காங்க வாக்கப்பட்டது ( ச்சிக்காகத் த தியாகங்களில் எ ஆனால் தற்போது எந்தவிதமான இ ஆன போதிலும், ஒற்றுமை மற்று தொடர்ந்தும் உ6
M BITLIT(6] களான யு.எல்.எ எச்.எம்ஹனிபா, யோரும் கூட்டத்தி டனர்.
ஓய்வு
6T6IÖ.676mü), 6 TLD. 996 புரை நிகழ்த்தின
வவுனியா பூந்தோட்டப் பகுதி
சுற்றிவளை
வவுனியா நிருபர்)
வுெனியாப் பூந்தோட் ம் நலன்புரி நிலையத்தொகுதி யிலும் பூந்தோட்டப் பகுதியிலும் படையினரின் சோதனை நடவடிக் கைவி சுற்றி வளைப்புக்கள் கைது
. திவிரமாகியுள்ளன.
கடந்த திங்களன்று
தோட்டம் சந்திப்பகுதியைச் சுற்றி வளைத்த படையினர் வீதியில் போய் வந்தவர்களில் பூந்தோட்டம் நலன்புரி நிலை யங்களைச் சேர்ந்த
10 இளைஞர் யுவதிகளை, அவர்க
பின் அடையாள அட்டைகளைச் சோதனையிட்டதன் மூலம் இனம் கண்டு கைது செய்துள்ளார்கள் இவர்களில் 5 பேர் மறுநாள் விடு தலை செய்யப்பட்டார்கள் ஏனைய ஐவரும் தொடர்ந்து தடுத்து வைக் கபபட்டு விசாரனை செய்யப்பட்டு வருவதாகவும் இவர்களை உறவி னர்கள் பார்வையிடுவதற்கு அனும திக்கவில்லை என்றும் கைது செய் பப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். இக்கைதுகள் தொடர் பாக வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம்
தம்பிலுவிலில் JE LDII 5 I6OI LIITT 35 LÊ
(காரைதீவு நிருபர்)
திம்பிலுவிலில் கர்யத்ரீ குரு பீடத்தில் நாட்டில் அமைதி, சமாதானம் வேண்டி சமாதான யாகம் நடத்தப்பட்டது.
காயத்ரீ சித்தர் முருகேசு சுவாமிகள் இவ் யாகத்தை நடத்தி வைத்தார்.
காலை 9.00 மணிக்கு ஆரம்பமான இம் மகா யாகம் நணன் பகல் 12.30 மணிவரை தொடர்ந் ததாகக் காயத்ரிப் LIL- உறுப்பினர் கு.தெய்வேந்திரன் (அதிபர்) தெரி வித்தார்.
யாகத்தில் நுாற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முறையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தெர்டர் ந்து 6,7,8 ஆம் திகதிகளில் பூந்தோ ட்டம் நலன்புரி நிலையம் பகலிலும் இரவிலும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு 3 பேர் கைது
செய்யப்பட்டுள்ளார்கள்.
கடந்த 6ஆம் திகதி மரியசெல்வம் செபஸ்தியான் என்ற கிளிநொச்சியில் இருந்து இடம்பெ யாந்து வந்த 2 பிள்ளைகளின் தந் தையாரும், 7ஆம் திகதி ஜோசப் ஜோன் (19) 8ஆம் திகதி இராமையா இராஜ்குமார் என்ற ஒரு பிள்ளையின் தந்தையாரும் இவ்வாறு கைது செய் யப்பட்டுள்ளார்கள். இவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது
தமக்குத் தெரியவிக்கப்படவில்லை
என்று அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்
இதேவேளை ஜோசப் ஜோன் என்ற இளைஞன் 4 தட வைகள் படையினரால் இதுவரை யில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரின் தந்தையாரான செபஸ்தியா
பு, கைதுகள் தீ
ம்பிள்ளை ஜோசப் நான்கா 7ஆம் திகதி ன டுள்ள தனது ம பூந்தோட்டம் நடு திற்கு அழைத்து மலசல கூடக்குழி கில் நில்த்தைத் ே தேடியதுடன் அவ் ჭ560Igb| LDმ560)601 யதாகவும் அவர் தனது மகன் எ டுள்ளார் என்பது அறிவிக்கப்படல் அவர் தெரிவித்த ഖഖങ്ങിu யத்தில் சென்று 9)|6) TB6Ť 616)|6 கைது செய்யவி வித்த தையடுத் உள்ள மனித உ க்குழுவினரிடமு சிலுவைக் குழு யிட்டுள்ளதாகவு துள்ளார்.
10 வருடங்களுக்குப் பின்
தமிழர் ஆசிரியர் சங்க வேட்ப
16 பதவிகளுக்கு
(காரைதீவு நிருபர்)
ഉജ്ഞ தமிழர் ஆசி ரியர் சங்க தாய்ச்சங்க நிருவாகி களுக்கான தேர்தல் நடைபெற வுள்ளது. 10 வருடங்களின் பின்பு நடைபெறவிருக்கும் இம் மூன்று கட்டத் தேர்தலில் 16 புதவிகளுக்கு 38 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் விபரம் வருமாறு: தலைவர் பதவிக்கு அ.இராதாகிரு விஷ்ணன் (மூதுார்), சிதண்டாயுத பாணி (திருமலை) பொதுச்ச்ெயலாளர் சி.குமரகுரு தாசன் (தம்பலகாமம்), தமகாசிவம் (ിത്ര86Tങ്ങഥഞ്ഞൺ) நிதிச்செயலாளர் சதர்மராஜன (மண்முனை வடக்கு) நிருவாகச்செயலாளர் சி.சரவணப வானந்தன் (நீர்கொழும்பு), நநகு லநாதன்
கல்வி கலாசார செய
லாளர் நா.இராஜநாதன் (திருமிலை) எஸ்.கிதபொன்கலன் (திருமலை),
38 (3
கசிவஞானம் (வ பத்திரிகைச் செ சராஜா (கொழும் லச்சந்திரன் (திரு பிரச்சார செயலா (மன்னார்), விரிச மாந்துறை இணைத்தலைவ னம் (மண்முனை திரன் (வவுனிய குமார் (நல்லுர்) (ஓமந்தை), நா ഥങ്ങണു), (Li.gji ம்பு தெற்கு), (கொழும்பு வட லிங்கம் (வவுனிய (காரைதீவு) ச:ெ இரா.ஜெயசீலன் துணைப் பொதுச் மைநாயகம்பொ மு.தயானந்தன், த.பஞ்சலிங்கம், துணை நிதிச்செ போல், தரீகாந்
 

டுக்க 宛前”” ரியல்
பிரதிபலிப்பாகவே ரஸ் கட்சி உரு இக்கட்சியின் வளர் லைவர் செய்த னக்கும் பங்குண்டு கட்சியில் எனக்கு டமும் கிடையாது. நான் அக்கட்சியின் b வளர்ச்சிக்காக ழைப்பேன் என்றார். மன்ற உறுப்பினர் ம்.முகைதீன், எம். எஸ்.பவர் ஆகி ல் கலந்து கொண்
பெற்ற ஆசிரியர் ஸ்ஸாம் வரவேற் 前
jus 6) விரம்
தெரிவித்துள்ளார். வது தடவையாக கது செய்யப்பட் கனை படையினர் bன்புரி நிலையத் வந்து அங்குள்ள யொன்றுக்கு அரு தோண்டி எதையோ விடத்தில் வைத்து அவர்கள் தாக்கி தெரிவித் துள்ளார். ங்கு வைக்கப்பட் குறித்து தமக்கு ിഞ്ഞൺ ബi]) [[[I.
II (116ിൺ ിഞൺ விசாரித்த போது ரையும் அவ்வாறு ல்லை எனத் தெரி து வவுனியாவில் ரிமைகள் ജ്യങ്ങ01 ம் சர்வதேச செஞ் வினரிடமும் முறை ம் அவர் தெரிவித்
தேர்தல்
III 6MTsIE6ñ!
போட்டி
வுனியா) யலாளர் தி.கணே பு வடக்கு), பொபா நகோணமலை) ளர் கு.எஸ்.குருஸ் காதேவராஜா (சம்
ா மு.இராகரத்தி வடக்கு), வே.இந் ா) தி.கிருஷ்ணக் கை.பார்த்தசாரதி பல்தசார் (திரு மலிங்கம் (கொழு பயோகரத்தினம் Lக்கு), ச.விஸ்வ ா) வெஜெயநாதன் ஜயராசா (நல்லுர்) (பொகவந்தலாவ) செயலாளர் ஏ.அரு இரத்தின சிங்கம்,
க.கோவிந்தராசா பீரிஸ், விபரீதரன் யலாளர் எழரீதரன், தன், ஏ.ஜெயகுமார்
,
திங்கட்கிழமை 3.
பயணம் செய்த பஸ் வண்டியிலேயே கர்ப்பிணிப் பெண் ஒருவர் குழந்தையைப் பிரசவித்த சம்பவம் ஒன்று கலஹா நகரில் வியாழக்கிழமையன்று இடம் பெற் றுள்ளது.
கண்டியிலிருந்து கடந்த வியாழனன்று இரவு கலஹா நோக் கிச் சென்ற பளில் வண்டியில் கர்ப்பி ணிப் பெனன் ஒருவரும் பயணம் செய்துள்ளார்.
கலஹாவில் வைத்து பஸ் வண்டியில் கரப்பிணிப் பெண் எதிரபாராத விதமாக குழந்தையைப்
நடிகர் திலகம்
னுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள தையடுத்து வியாழக்கிழமை சென் னை தனியார் ஆஸ்பத்திரியொ ன்றில் அனுமதிக்கப்பட்டிருக் கிறார்.
அவரது தேக நிலமை இப்போது மேம்பட்டுள்ளதாகவும், ஓரிரு தினங்களில் வெளியேறி
Iழ் மாவட்டத்தில் ஒரே நாளில் மூவர் மதிவெடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் வலது கால்
ளிக்கிழமை இச்சம்பவங்கள் இடம் ப்ெற்றுள்ளன.
அரியாலை-முள்ளி வீதியில் இருந்து கடந்த மே மாதம் இடம் பெயர்ந்த கபிரியல்பிள்ளை தனது வீட்டைப் பார்க்கச் சென்ற
காலை இழந்துள்ளார்.
இதே போல இடம்
வீட்டைப் பார்வையிடச் சென்ற போது வீதியோரமாகப் புதைக் கப்பட்ட மிதிவெடியில் சிக்கி சின் னையா சுபேந்திரன் (22) என்பவர் படையினர் பயிற்சி -
||ങ്ങrഞ്ഞു കേ} கனகசபை வித்தியாலயத்திலும் அதன் சுற்றுப் புறங்களிலும் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் மேற்கொள்ளும் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியின் போது வெளி யாகும் பெருமளவுரவைகள் மக் கள் குடியிருப்புக்கள் மீதும் இப் பாடசாலை மீதும் வந்து விழு வதாக வலி-வடக்குப் பிரதேச GgFLL16)(T6ITij f(bLDd5 Lg5956ölluJLDLDIT திலகநாயகம் போலிடம் முறை யிடப்பட்டுள்ளது.
தீ வுப் பகுதிகளில் வசிப்பவர்கள் கடற்படையினரின் அடையாள அட்டையின்றியும் வெளியிடங்களில் இருந்து வருப வர்கள் கடற்படையினரின் விஷேட பாஸ் இன்றியும் தங்கவோ நட மாடவோ கூடாது என்றும் அவ் லூறு அனுமதியின்றி இருப்பவர்
6ld Glä Übödbö பஸ் வண்டியில் குழந்தை பிரசவம்
ஹா பொலிஸ் நிலையப் பொறுப்
நடிகர் சிவாஜிகணேசன் ஆளப்பத்திரியில்
ஷெவாலியர் சிவாஜிகணேச
குடா நாட்டில் ஒரே நாளில் மூவர் மிதிவெடியில்
போது மிதிவெடியில் சிக்கி வலது
பெயர்ந்து சரசாலையிலுள்ள தனது
வீடுகள் மீது ரவைகள்
தீவுப் பகுதி வாசிகளுக்கு கடற்படை அறிவுறுத்தல்
பிரசவித்துள்ளார். பிரசவித்த பச்சிளம் குழந்தை நிலத்தில் வீழ்ந்துள்ளது.
பஸ் சாரதியும் | னரும் பஸ் வண்டியை வைத்திய சாலைக்குக் கொண்டு செல்ல மறுப்புத் தெரிவித்த போதும் கல
பதிகாரி எஸ்.எம். டிசந்திரா ஜயவீர வின் முயற்சியால் பெண் பொலி ஸாரின் உதவியுடன் தாயையும் குழந்தையையும் வைத்தியசாலை யில் சேர்ப்பித்தனர்.
வைத்தியசாலையில் தாயும் சேயும் சுகமாக இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விடுவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு வருடத்துக்கு முன்னர் இதே போன்றே நடிகர் திலகத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து இரு தயத் துடிப்பை ஒழுங்கமைக்கும் பேஸ் மேக்கர் கருவி பொருத் தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
காலை இழந்துள்ளார்.
மற்றொரு சம்பவத்தில் சுன்னாகத்தில் படையினரின் " லரண் அருகில் மாட்டை மேய்க்கக் கூட்டிச்சென்ற சுப்பிரமணியம் கிருஷ் ணதேவன் (34) மிதிவெடியில் சிக் கிப் படுகாயமடைந்துள்ளார்.
இம்மூவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே வேளை மீசாலை கிழக்கில் தனது வீட்டைப் பார்க்கச்சென்ற குமாரசு 6)IITLÓ விநாயகமூர்த்தி (43) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை திடீ ரென மயக்கமடைந்து மரணமானார். இவரது சடலம் மந்திகை ஆளில் பத்திரியில் உறவினர்களால் ஒப்ப
டைக்கப்பட்டுள்ளது.
இந்த ரவைகள் வந்து விழுந்து பட்டதால் சில கால்நடை கள் மரணமானதால் பாடசாலை மாணவர்களும் மக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
இதே வேளை வலிகாமம், old, alo அமைந்துள்ள சில இராணுவ பயிற்சி முகாம்களை மூடி விடுமாறு யாழ் மாவட்டப் பாராளு மன்ற உறுப்பினர் மாவை சேனா திராஜா பலாலி இராணுவ உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத் துள்ளார்.
கள், நடமாடுபவர்கள், கைது செய் யப்படுவார்கள் என்றும் கடற்| படையினர் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து தீவுப் பகுதிக்குச் செல்லும் பாதை யிலுள்ள அல்லைப்பிட்டி பிரதான கடற்படை சோதனை முகாமில் இது தொடர்பான அறிவுறுத்தல் விளம் பரப்படுத்தப்பட்டுள்ளது.

Page 4
2.03.2OO
தினக்கத்
அதிமுக அணியில் காங்கிரை eipúLl6OIIIj ?) LL6ôIIIIIIII' GODL
(சென்னை)
ஜெயலலிதாவை மூப்பனார்
நேற்று இரவ, திடீர் சந்தித்து பேசினார். அப்போது
என று
காங்கிரசையம் கூட்டணியில் சேர்க்க மூப்பனார் செய்த முயற்சி தோல்வி அடைந்தது. மூப்ப னாரின் உடன்பாட்டை ஏற்க சோனியா மறுத்து விட்டார். அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க. சேர்ந்ததை தொடர்ந்து குழப்பம் ஏற்படத் தொடங்கிய தும், இந்த குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து பெரும் சிக்கலாக உருவாகி இருப்பதும் தெரிந்ததே. த.மா.கா - காங் கிரஸ் இணைந்து அ.தி.மு.க. கூட்டணி யில் சேருவது பற்றிய அறிவிப்பு தொகுதி பங்கீடு பற்றிய அறிவிப்பு போன்றவை இன்று வெளிவரும், நாளை வெளி வரும் என்று கடந்த சில நாட்களாகவே எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு நாளும் குழப்பமே மிஞ்சியது.
இந்த நிலையில் நேற்று திடீர் என்று ஜெயலலிதாவை மூப்பனார் சந்தித்தார். இதில் உடன்பாடு எதுவும் கையெழுத்தாகவில்லை. இந்த சந்திப் பின் பின்னணி பற்றிய பரபரப்பான தகவல்கள்
GNU (TE) LDATUOJAS
அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்து ஒப் பந்தம் நேற்று கையெழுத்தாகும் என்று எதிர் பார்க் கப்பட்டது. ஆனால் த.மா கா
முடிவ எடுப்பதில் தொடர்ந்து குழப்ப நிலையில் இருப்பதால் கையெழுத் தாக ഖിബ്ലെ.
தலைவர் மூப்பனார்
மூப்பனார் ஞாயிற்றுக் கிழமை வரை வாய்தா கேட்டு இருக்கிறார். அதனை அடுத்து அ.தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டம் மீண்டும் கூடுகிறது. அப்போது கையெழுத் தாகும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.
தொகுதி U5 L (G பேச்சுவார்த்தையை முடித்துக்
நாளை (ஞாயிறு)
குஜராத்தில் பூகம்பத்தால்
தமிழகம் சார்பாக குஜராத் நிதி ரூ.30 கோடி
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற் கொள்வதற்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு தமிழகத்தினர் சார்பில் ரூ.30 கோடிக்கான காசோலையை பிரதமர் வாஜ்பாயிடம் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் நேற்று வழங்கினார். தமிழக அரசின் சார்பில் அவர் வழங்கிய இத்தொகையுடனர் சேர்த்து இது வரை ரூ.40.64 கோடி நிதி தமிழ் நாட்டினர் சார்பில் குஜராத் நிவாரண பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
கொண்டு உடன பாடு செய்து கொள்ள வேண்டும் என்பதில் ஜெயலலிதா தீவிரமாக இருந்தார். இதற்காக வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தோழமை கட்சி தலைவர்களை எல்லாம் தனது போயஸ் கார்டனர் வீட்டுக்கு அழைத்து இருந்தார்.
கூட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப் பட்ட மாலை 5 மணிக்கு உள்ளாக மற்ற கூட்டணி கட்சி தலைவர் களி எல்லாம் வந்துவிட்டபோதிலும் த.மா.கா. பிரதிநிதிகள் மட்டும் வரவில்லை. இதனால் பதறிப் போன ஜெயல லிதா மூப்பனாரின் வீட்டுக்கு வீரமணியை தூது அனுப்பினார்: அவர் மூப்பனாருடன் 2 மணி
நேரம் பேச்சுவார்த்தை நடத்தி
போயஸ் தோட்ட வீட்டுக்கு போய் வாருங்கள் என று அனுப்பி வைத்தார்.
20 நிமிடம் பேச்சு
அதன்பிறகு மூப்பனார் இரவு 840 மணி அளவில் ஜெயலலிதா வீட்டுக்கு சென்றார். அங்கு ஜெயலலிதா மற்றும் கூட்டணி தலைவர்கள் 2 LDaxof நேரம் காத்திருந்தனர். மூப்பனாரும் சுமார் 20 நிமிட நேரமே அங்கு இருந்தார்.
இதனிடையே டெல்லியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவிலும், அதன்பிறகு 4.30 மணி அளவிலும் வந்த டெலிபோன அழைப் பகளே மூப்பனார் தனது முடிவை மாற்றிக் கொண்டு வாய்தா வாங்கி வரு வதற்கு காரணம் என்று நம்பகமாக தெரியவந்துள்ளது.
மூப்பனாருடன முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தும் பேசி இருக்கிறார்கள் இதன் காரணமாகவே தமாகா பிரதிநி திகளை போயஸ் தோட்டத்துக்கு
(UPlq-606) தள எரி போட்டி
அனுப்பி வைக்கும் மூடப் பனார் ருக்கிறார்.
அ.தி.மு.க உறவும் வேண்ட அமைப்பதற்கா வெளியிடுங்கள் யாவும், ஆஷா ரிடம் அப்பே இருக்கிறார்கள் வார்த்தை குறி ஆரம்பம் முத நடைமுறை கூட குறிப்பாக காங் படுத்தும் வகை கூறி இனி, பேசுவதில் பயன் காங்கிரஸ் கருது தெரிவித்து இரு
பா.ம.க. இ. னியில் காங்கிர என பது முடி எனவே பதுை தீர்க்கப்படாத நாட்டில் கூட்ட காண்பது சாத்; ஆசாத் மூப்ப துக்கூறி இருக்கி
அத்துடன் முன்பு (இந்து) காங்கிரஸ் கட்சி வையும் இழிவுப 2 கார்ட்டூன்கள் வெளிவந்து புதுவையில் காங் ஜெயலலிதா கவி அதற்கு மூப்பன ஒத்துழைப்பது கேலி சித்திரமு. முந்தானையை ஜெயலலிதா உ துக்கொள்வது கேலி சித்திரம் இந்து பத்திரிகை கேலி சித்திரம் அதிகாரப்பூர்வ
புத்தர்ச்
(இஸ்ல ناbچ பாமியான பகு பத்தர் சிலைய தலிபான படை தகர்த்து எறிந்த ஆப்கானில் ஒருகாலத்தில் புத் மேலோங்கி இரு பத்த கலாச்சா லிக்கும் வக்ை பகுதியில் மலை பிரம் மாண்ட உருவாக்கப்பட்ட புத்தர்சிலை 53 உள்ளது ஆகும். உள்ள சிறிய
LŠLLT 2, LJUL6
႕ါ@)@u) இந்தநிலை முஸ்லிம் 亚1 ஆப் கானிஸ் தா தலிபான் அரசாங் கிறது-இஸ்லாம் சிலைகளை வ என்று குறிப்பி புத்தர்சிலைகளை விடவேண்டும் எ அரசு உறுதியாக நிறுத்தி 凸L一亚岛 Q சிலைகளை தகர்
 
 
 
 
 

திங்கட்கிழமை
4.
ச சேர்க்கும் முயற்சி தோல்வி
சோனியா மறுப்பு!
O
எந்த ாம். 3-வது அணி
வடணி
ன அறிவிப்பை என்று சோனி ாத்தும் மூப்பனா ாது வற்புறுத்தி San L 'L GOof CELJğG, த்து ஜெயலலிதா ல் கடைப்பிடித்த LGOof SLGOGIT கிரசை சிறுமைப் யில் இருப்பதாக அ.தி.மு.க.வடன் ன் இல்லை என்று துவதாக ஆஷாத் க்கிறார். டம்பெறும் 9G, LILL - ஸ் இடம் பெறும் யாத காரியம் ) ഖ Lിjg #ിഞ്ഞ് வரையில் தமிழ் னி உடன் பாடு நியமல்ல என்று னாரிடம் எடுத் றார். 2 தினங்களுக்கு பத்திரிகையில் Ouluu Lió, CaFITGdfMILIT டுத்தும் வகையில் (கேலி சித்திரம்) இருக்கின றன. பகிரஸ் ஆட்சியை ழ்ப்பது போலவும், ார் கை கொடுத்து போலவும் ஒரு ம், சோனியாவின் கத்தரித்து விட்டு டறவை துண்டித் போலவும் 2-வது வெளிவந்துள்ளது. 6யில் வந்த இந்த அ.தி.மு.க.வின் பத்திரிகையிலும்
மற்றும் அதிமுகவை ஆதரிக்கும் சில மாலை பத்திரிகைகளிலும் மறு பிரசுரம் செய்யப்பட்டு இருக்கிறது. ஜெயலலிதாவின் அறிவுரையின் பெயரிலேயே இந்த பத்திரி கைகளில் குறிப்பாக அதி. மு.க. பத்திரிகையில் இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இது ஜெயலலிதாவின் சுயரூபத்தை வெளிப்படுத்தி விட்டது.
அவர் நம்பத்தகுந்தவர் அல்ல. காங்கிரஸ் கட்சியை துண்டித்து விட, த.மா.கா.விடம் இருந்து பிரிக்க சதி செய்கிறார். இதற்கு நீங்கள் உடந்தையாக இருக்க போகிறீர்களா? காங் கிரஸ் கட்சியுடனான குடும்ப பூர்வமாக உறவு நீடிக்க வேண்டுமா அல்லது அவவப் போது மாறக் கூடிய ஜெயலலிதாவின் தோழமை வேண்டுமா? என்பதை முடிவ செய்யுங்கள். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் மத வாதத் தையம், ஊழலையம் ஒருசேர எதிர்க்கும் வகையில் 3-வது அணி அமைய வேண்டும் விரும்புகிறது. இது குறித்து 24 மணி நேரத்தில் முடி வெடுத்து
அறிவியங்கள் என்ற சோனி
என று
யாவின் கட்டளையை குலாம்நபி ஆசாத் மூப்பனாரிடம் தெரிவித்து இருக்கிறார். இதனை அடுத்து மூப்பனார் போயஸ் தோட் டத்துக்கு செல்லும் திட்டத்தை தள்ளி வைத்து இருக்கிறார். பிறகு
தொகுப்பு: பெளஸி
*్మ
வீரமணி வந்து பேசியதை அடுத்து 2 மணி நேரம் கழித்து
ܬܐ .
ஜெயலலிதாவை சந்தக்க
சென்றிருக்கிறார்.
காங்கிரஸ் பிடிவாதம்
த.மா.காவை பொறுத்த
வரையில் கூட்டணி வைத்துக் QSITGIMIGIT விரும்புகிறது என்றாலும் பாமக பிரச்சினையில் காங்கிரஸ் விடாப் பிடியாக இருப்பதை எடுத்துக்கூறி மேலும் அவகாசம் தாருங்கள் என்று கேட்டு விட்டு வந்து இருக்கிறார். நேற்றைய தினத்திலேயே உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டு கையெழுத்து போட வைத்துவிட
நாள்
வேண்டும் என்று விரும்பிய ஜெயலலிதா மூப்பனாரின் இந்த குழப் பத்தினால் ஆத்திரம் அடைந்து இருக்கிறார்.
முடிவு என்ன? மூட பனார் விடைபெற்று சென்ற பின்னர் 2 கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களுடனும் அவர் தொடர்ந்து பேசி இருக்கிறார். அவர்களுடனும் ஒப்பந்தமி
ஏற்படவில்லை. இதனை அடுத்து மூப்பனாரின் முடிவு தெரிந்ததற்கு நேற்று (ஞாயிற்றுக் பரிற் பகல 3 மணி அளவில் மீண்டும் கூடுவது என்று முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
Lflaos 60Isi
கிழமை)
சிலையின் தலை வெடி குண்டு வைத்து தகர்ப்பு: - தலிபான் அட்டூழியம் =
TLDLJTg5) கானிஸ் தானில், குதியில் உள்ள liGOj தலையை டயினர் நேற்று Tir SGr. ல் தான் நாட்டில் தமத செல்வாக்கு ந்தது. அப்போது ரத்தை பிரதிப LPlay LJITLÓlu II Gi யை குடைந்து 2 பத்தர் சிலைகள் ன. இதில் பெரிய மீட்டர் உயரம் அதன் அருகில் புத்தர் சிலை 38 கொண்டது. தகர்ப்பு யில் தற்போது TLT3 তৃ –গো মো
T 60) 60T LDg95 G)J IT 595 கம் ஆண்டு வரு மதம் உருவச் ணங்கக் கூடாது டுவதால் இந்த
தகர்த்து எறிந்து ன்பதில் தலிபான்"
உள்ளது. வைப்பு பாரம் பத்தர் *கும் முயற்சியில்
தீவிரமாக
தலிபானி படையினர்
இறங்கினர் இடையில் பக்ரீத்
பண்டிகை குறுக் கிட்டதால் சிலைதகர்ப்ப, பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்
கடந்த வியாழக்கிழமை அன்று
மீண்டும் இந்த தகர்ப்பு பணி தொடங்கியது. 2 புத்தர்சிலைகளில் மிகவும் உயரமான சிலையான 53 மீட்டர் உயர புத்தர் சிலையின் தலையை தலிபான் படையினர் தகர்த்து எறிந்து விட்டதாக தெரிகிறது. பாகிஸ்தான் வட்டார ங்கள் இந்த தகவலை தெரிவித் துள்ளன.
பாமியான் புத்தர் சிலையின் தலையை தகர்க்க தலிபான படையினர் வெடிமருந்தை பயன்ப டுத்தியுள்ளனர். அதன் அருகில் உள்ள 38 மீட்டர் உயர புத்தர்சிலையின் தலை கட்ந்த 98
ம் ஆண்ட்ே சிதைக்கப்பட்டு. விட்டது. இந்தநிலையில் தற்போது இந்த 2 சிலைகள்ையும் முற்றிர்க தகர்த்து எறியும் முயற்சியில் தலிபான இறங்கி விட்த்ாக தெரிகிறது. சிலையின் அருகே பங்கிகள், பீரங்கிகள் ராக்கெட் வீசும் எந்திரங்கள், வெடிமருந்து
மூட்டைகள் குவிக்கப்பட்டுள்ளன. அடியோடு தகர்ப்பா?
இதனிடையே ஆப்கானிஸ்
ས་ལ། ༡
* :
ஆப்கானில் உள்ள புத்தர் சிலை இது தான். இதன் தலையை தலிபான் படையினர் தகர்ப்பதற்கு முன் எடுத்த படம். இந்த புத்தர் சிலையின் முகம் ஏற்கனவே கிதைந்த நிலையில் இருப்பதை படத்தில் காணலாம்.
தானில் தலிபான
LJ 60) L 9560) GT
எதிர்த்து போர் நடத்திவரும் அகமத் ஷா மசூத்தின் ஆதர வாளர்கள் பாமியான் புத்தர் சிலை
பற்றி தெரிவித் து உள்ளனர். வெடிகுண்டு வைத்து இந்த 2 சிலைகளும் அடியோடு தகர்க்கப்பட்டு விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த சிலை தகர்ப்பு நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க
தகவல்
பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதா கவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Page 5
2.03.2001
தினக்கத்
இசை நடனக்கல்லூரி ( ட அமைப்பு- மானி
கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிவரும் முதல் தினசரிப் பத்திரிகை சார்பாக அண்மையில் தமிழர் விருதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் சிபாண். சிசல்வராசா அவர்களைச் சந்தித்து இனப்பிரச்சினை தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் பிதாடர்பாகவும் நேர்
Sakáb.
தேனி விட பிரித்தானியா புலிகளைப் பயங்கரவாத அமைப் புகளின் பட்டியலில் சேர்த்தி ருப்பது பற்றிய உங்கள் கருத்து. பதில்:- பிரித்தானியா விட்ட வரலாற்றுத் தவறுதான் இன்று தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வேதனையான சூழ்நிலை, அவர்கள் எமது நாட்டை விட்டுச் செல்லும் போது செய்த முதல் தவறு அது இன்று மற்றுமொரு தவறையும் விடுத லைப் புலிகளைத் தடை செய்யமுன்வந்திருப்பதன் மூலம் செய்துள்ளது. இலங்கையின் தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் பெரும் பிரச்சினை இருக்கின்றது என்பது அவர்களுக்குத் தெரியா மல் இல்லை. பிற உலக நாடுகளின் அழுத்தங்கள் காரண் மாகவும் எமது நாட்டிலுள்ள ქმნესტ அரசியல் அழுத்தங்கள் காரண மாகவும் இத்தடையைக் கொ ண்டுவர முயற்சிக்கின்றனர்.
இத் தடையைப் பற்றி இலங்கைத் தமிழ் மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் களோ அதைத்தான் நானும்
நினைத்துக் கொண்டிருக்கிறேன். நானும் ஒரு தமிழன் என்ற ரீதியிலும் தமிழ் மக்களின் பிரதி நிதி என்ற வகையிலும் அவர்களின் சிந்தனையிலும் தான் நானும் இருக்கிறேன்.
பிரித்தானியா செய்த இந்த தவறினால் தமிழ் மக்கள் வேதனை அடைகின்றார்கள் பிரித்தானியாவில் ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக் கையையும் இழந்த நிலையில் மிக சோகமாகத்தான் இருக்கின்
விடுதலைப் போராட்டங்களுக்கு பயங்கரவாத சாயம் பூசி பார்க் கிறார்களே ஒழிய அது உணர் SOLDLIs Gò 9 go)LDLi GLINUTILL Lf. சிறுபான்மை இனம் நசுக்கப்பட் டதனால் உருவானதே இந்த விடுதலைப்போராட்டம் இது ஒரு
போதும் பயங்கரவாதமாகாது
பட்டிருக்கிறது ஒப்புக் கொண்ட
என்றால் அவர் ஈடுபடாதவர்கள் கொலை, செய் பயங்கரவாதிக
D19u|LĎ. LJ60
நாட்டில் ஒரு இ
போது தனது
அது கொதி என்றால் அதை
என்று கூறமுடி
(3 LUTT UT IT LI L-Lö
கூறமுடியும்
தேர்வி: பி விடுதலைப்பு இத் தடையா LD gé 35 6If) 6öi
Guff Um L LIFüé
6 u 60D as u fl 6A) IT 60 ஏற்படுத்தும் கின்றீர்களா?
பதில் - பா பெரிதாக இருக் நினைக்கிறேன் இரண்டு தரப்பி விடுதலைப் பு அரசாங்கமும்
தைக்கு இத்தல்
கேள்வி: இத் தடையை எதுவும் செய்ய முடியாது என்கிறீர்களா?
பதில்: பெரும்பாலும் இத்தடை யை எதுவும் செய்யமுடியாது என்று தான் நினைக்கின்றேன். என்றாலும் சில வேளைகளில் இதனை மீளாய்வு செய்யும்படி கேட்கலாம். ஆனால் அது எத்தனை தூரம் வெற்றியளிக்கும் என்று சொல்ல முடியாது. இதை எதிர் த து மேனி முறையடு செய்தால் அதனை அலசி ஆராய்வார்களே தவிர அழுத் தங்கள் மூலம் எதுவும் நடக்க லாம் என்று எதிர்பார்க்க முடியாது. ஏன் என்றால் வட
இருக்காது 6 கொண்டிருக்கிற பொருத்தவரை தை தொடர்ந் பேச் சுவார் த
AIGIAOI
ராதிகா
வேண்டும் என் கிறேன்.
கேள்வி:
மாவட்டத்துக் கிழக்கிலங்கை nഞഖLITങ്ങ് மருத்துவக் க
விடுதலைப்போராட்டங்களை பயங்கர என்று கூறியதே பிரித்தானியா தா
றார்கள். அந்த சோக நிலையில் தான் நானும் இருக்கிறேன்.
கேள்வி- பிரித்தானியாவின் இந்த தடைச்சட்டம் பூரணமா வதற்கு பிரித்தானிய பாராளும ன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இது நிறைவேறா மல் தடுக்க பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளுக்கும் அதன் உறுப்பினர் களுக்கும் , பிரபுகளுக்கும் உங்கள் கட்சியும் நீங்களும் தொடர்பு கொண்டு ஏதாவது நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வில்லையா? அந்த ரீதியில் ஏதாவது செய்யமுடியுமா? பதில் :- நாம் ஏற்கனவே கொடுக்க வேண்டிய அழுத்தங் களை எல்லாம் கொடுத்து விட்டோம். ஆகவே இனிமேல் எந்த அழுத்தங்களையும் கொடுப் பதில் அர்த்தமில்லை என்றுதான் நினைக்க வேண்டும்.
அயர் லாந்து பிரச் சினை காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் 1976ஆம் ஆண்டுதான் இலங்கை அரசாங்கம் அதனைப் பின்பற்றியது.
எண் னைப் பொறுத் தவரை அதிகமான நாடுகளில் நடக் கும் போராட்டமானது விடுதலைப்போராட்டமாகத்தான் இருக்கிறது. இதற்கு பயங்க ரவாத சாயம் பூசி பார்க் கின்றார்களே ஒழிய இது உண் மையில் உரிமைப் போராட்டம். ஒரு சிறுபாண் மை இனம் நசுக்கப்பட்டதற்கான காரணமாக
ஏற்பட்ட விடுதலைப் போராட்டமே
தவிர பயங்கரவாதமல்ல இதை அரசாங்கத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி கூட சுதந்திர தின செய்தியாக சொல்லியிருக்கிறார். விடுதலைப் போராட்டம் பயங்கரவாதமான கண்ணோட்டத்தில் பார்க்கப்
பதற்கும் இசை இணைப்பு சட த.வி. கூட்டணி 660) Eulo) 666
எடுத்துள்ளீர்கள்
பதில்:- இசை
தொடர்பாக பல எடுத்ததில் நா கடந்த ஆண்டு மன்றத்தில் ஒ பிரேரணையை வந்தேன். பிரதி இருந்த விஸ்ணு அளிக்கையில்
தாங்கள் இதற்கு கிழக்குப் பல்கை இணைப்பதாக எ பிரேரணைக்குப்
இதற்கு முதே அவர்கள் இந்த கல்லுாரி சம் மருத்துவக்கல்லு பிரச்சினை உ BEL LJE (36) 6 Si LGOGT (Bu S
 
 

திங்கட்கிழமை 5
இணைப்பு, மருத்துவ பிட க் குழுவே தடை ட
என்று அவரே ருக்கின்றார்.
கரவாதிகள் 5ள் அரசியலில் கொள்ளை, வர்களைத்தான் ள் என்று கூற இனம் வாழும்
னம் நசுக்கப்படும் உரிமைக்காக $து எழுந்தது LILLIBJEBU6) ITBLD பாது விடுதலை எண் றுதான்
ரித்தானியாவின் விகள் மீதான OTg5 தமிழ் சுய நிர்ணய 1ளுக்கு எந்த பாதிப் பை என்று நினைக்
நிப்பு என்பது காது என்று தான்
ஏன் என்றால் னருமே அதாவது விகளும் சரி சரி பேச்சுவார்த் டை முக்கியமாக என்று ஒத்துக்
TU356T, GT606060TL பும் பேச்சு வார்த் து நடக்கலாம் தை நடக்க
தவத்சிங்கம்
றும் எதிர்பார்க்
மட்டக் களப் பு கு மட்டுமல்ல க்கே அவசியத் மருத்துவ பீடம் ல்லுாரி அமைப்
வாதம் ஒர்
நடனக்கல்லுாரி பந்தமாகவும் எம்.பி என்ற ன நடவடிக்கை г.)
நடனக் கல்லுாரி நடவடிக்கைகள் னும் ஒருவன்.
Bin L LITIJET(615 ந ஒத்திவைப்பு க் கொண்டு
அமைச்சராக
வர்னபால பதில் 2001ம் ஆண்டு நிதியை பெற்று லக்கழகத்துடன் னது ஒத்திவைப்பு பதில் அளித்தார். ல ஜனாதிபதி
இசை நடனக் பந்தமாகவும் , ாரி சம்பந்தமான னடியாக தீர்க் ர் டும் எண் று றப்பித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது இட்ட இந்த உத்தரவை பல்க லைக்கழக மானிய ஆணைக்குழு சரியாக அதனை அமுல்படுத் தியதாக இல்லை. அதற்கு பிறகு பலப்பல அழுத்தங்கள் கொடுக் கப்பட்டும் கூட இன்னும் முற்றாக முடியாத விடையமாகத்தான் இருக்கிறது.
இசை நடனக்கல்லுாரி கிழக்குப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று கூறி நான் நடவடிக்கை எடுத்து வந்த சமயம் அந்த நேரம் பல்கலைக்கழக மானிய ஆை னக்குழுவின் உதவித் தலைவர் பேராசிரியர் பத்மநாதன் என்னை நேரடியாக வந்து சந்தித்து இதில் ஏன் தலையிடுகிறீர்கள் என்று கேட்டார். நான் அது பற்றி விளக்கி கூறியதற்கு அவர் கூறினார். தாங்கள் இதை எதிர்க்கவில்லை விபுலானந்தர் என்ற தனித்துவம் கெட்டுவிடக் கூட்ாது என்பதற்காகத்தான் அதை கிழக்கு பல்கலைக் கழகத்துடன் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக நிற்பதாக தமாக கூறினார். அப்போது நான் அதற்கான ஆவணங்களுடன் விபுலானந்தரின் தனித்துவம் கெடாமல் தான் இணைக்க விருப்பதாக அப்போது வாதிட் (BL6OT.
இப்படி எல்லா விட யங் களும் சரி வந்ததும் ஜனாதிபதியின் உத தரவு கிடைத்தும் பாராளுமன்றத்தில் ஒத் தி வைப்பு பிரேரணை கொண்டு வந்தும் இது இன்னும் நிறைவேற்றப் படா மைக் கு காரணம் இந்த பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுதான்.
கேள்வி- மட்டக்களப்பில் மருத்துவப்பீடம் அமைக்கப் படாமைக்கு அவர்கள் தான் காரணம் என்கின்றீர்களா?
பதில்:- எல்லாவற்றுக்கும் இவர்கள் தான் காரணம்.
அவர்கள் சாட்டுப் போக்குகள்
கூறுகிறார்கள் அது இது நிர்வாகப் பிழைகள் என்று சொல்லுகிறார்கள், மருத்து வப்பீடம் பற்றி கதைத்தால் வைத்தியசாலையை விருத்தி செய்யப்போகிறோம் என்று ஏதாவது நொணி டிச் சாட்டு சொல்லி இழுத்தடிப்புச் செய்கி றார்களே தவிர பயன் ஏதுமில் லை. எத்தனை தடவை அழுத் தங்கள் கொடுத்தும் இது தான் நிலை.(எம்மிடம் அவர் பாராளு மன்றத்தில் பேசிய விவாதங்க ளையும் (ஹன்சாட்)யும் எடுத்துக் காட்டி விளக்கமளித்தார்).
கேள்வி:- அப்படியானால் இவர்கள் இப்படி அசமந்தப் போக்குக்கு காரணம்?
பதில்:- இவர்களின் இந்த அசமந்தப்போக்கு அவர்களுக்கு இவ்விடயங்களில விருப்
பமின்மையையே காட்டுகின்றது.
கேள்வி- வாகரைப் பிரதேச சபை இணைப்பு விவகாரம் தொடர்பாக யாது கூறவிரும் புகிறீர்கள்?
பதில் -இவ்விடயம் தற்காலி
கமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சுயநிர்ணய உரிமைக் கான போராட்டம் நடைபெற்றுக் கொணி டிருக்கும் இவ்வே ளையில் எல்லைப்பிரிக்கும் விடயங்களில் நாம் மிக அவதானமாக இருப்போம் எனக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
முன்னாள் அரசாங்க அதிபர் ஏ.கே.பத்மநாதனது 2-3- 2000ம் ஆண்டு அறிக்கையை இவ்விடயத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கோறளைப்பற்று மத் இணைக் கப்பட்டு உருவாக் கப்படுவது பொருத்தமில்லாத பிரதேச செயலகம் எனவும் அமைச்சு கட்டாயப்படுத்தினால் மாவட்டத்தில் இருக்கும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களது
ஆலோசனை பெறப்பட வேண்
டும் என்றும் அவர் சுட்டிக்காட்
டியுள்ளார்.
நாண் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி
செயலகத்துக்கு கடிதம் அனுப்பி யிருந்தேன். நாட்டில் இனப்பிரச் சினை தீரும் வரை எல்லைப் பிரிப்பதை நிறுத்தி வைப்பது சிறந்தது என்றே நான் நினைக் கிறேன்.
கேள்வி:- இறுதியாக ஒரு கேள்வி யுத்தத்தை நிறுத்தாமல் அரசாங்கம் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளும் அபிவிருத்திகள் பற்றி? பதில்- நாம் எல்லோருமே சமாதானத்தை விரும்புகிறோம் அப்படியிருந்தும் அரசாங்கம் யுத்தத்தை மேற்கொள்கிறது. யுத்தம் நடந்து கொண்டிருக்கும் போது வேலை வாயப் ப் பு அபிவிருத் தி செய்வதால் எந்தப்பயனுமில்லை. இந்நாட்டின் பேரினவாத அரசாங்கங்கள் எப்போதும் சிங்கள பெளத்த மக்களுக்கான அரசாங்கமாக இருந்திருக்கின்றதே தவிர தமிழ் மக்களை திருப்திபடுத்த வேண் டும் என்ற எண்ணத்தில் செயற்பட் டதில்லை.
இதற்கு உதாரணமாக
கடந்த தேர்தல் காலத்தில்
யாழ்ப்பாணத்தில் சாரமாரியாக குண்டுகளைப் போட்டமையும், சாவகச்சேரியை குண்டு போட்டு அழித் தமையும் எடுத்துக் காட்டாகும். தென்னிலங்கையில்
வாக்கு கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே இத்தகைய செயலை அரசாங்கம் செய் கின்றது என்றால் பார்த்துக் கொள்ள வேண்டியது தான்.
இன்னுமொரு முக்கிய விடயம் அரசாங்கம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச வேண்டும் என்று கூறுவது வேடிக் கையாக இருக்கிறது. சண்டை பிடிப்பவர்களுடன் பேசாமல் சண்டை பிடிக்காமல் இருக்கும் எம்முடன் பேசுவதால் எந்தப்பயனு மில்லை. அதனால் விடுதலைப் புலிகளுடன் அரசு ஒரு சுமுக மான நீதியான பேச்சு மூலம் எம் நாட்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டாக வேண்டும்.
崇崇来来崇

Page 6
2.03.2OO
அன்னம் போல நடை போடு ஆடி ஓடி விளையாடு இன்னும் என்ன கண்மணியே ஈடில்லாத பொன் மணியே உன்னைப் போல நல்லவரார் ஊரில் உன்போல் வல்லவரார் என்னை விட்டுப் பிரியர்தே ஏங்க வைத்துத் திரியாதே ஐந்து விரலும் பூ விதழோ ஐயா உன் கை தாமரையோ ஒன்றுக்கொன்று மென்மையடா ஓடும் உந்தன் கால்களடா ஒளவை உந்தன் பாட்டியடா அழகாய் அஆகற்றிடடா
மோ.இமோஜன்
தரம்-8" மட்/மகிழுர் சரஸ்வதி மகா வித்தியாலயம்.
விட்டுப்பிராணி பூனை
is 5504
కా தயாரிப்பு:
க. கிருபாகரன்
ப.ராதிகா
'அந்தத் தேரோட்டி இரு பிள்ளைகளையும் கண்டதும் ஓடி வந்து அன்போடு அனைத்துக் கொண்டான். தனது பிள்ளைகளைப் போல இருப்பதாகக் கூறிக் கண்ணிர் வடித்தான். ஆனால் அவனுடைய தோற்றம் அவலட்சணமாக உள்ளது. அதுதான் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. என்று தமயந்தியிடம் கூறினாள் தோழி.
தமயந்தி தனது தாயிடம் சென்று, 'அம்மா எனது தோழியை அனுப்பி அந்தத் தேரோட்டியை பரீட்சித்துப் பார்த்தேன். நளமகா ராஜன் தான் தேரோட்டி வேடத்தில் வந்திருப்பதாகச் சந்தேகிக்கிறேன். உருவந்தான் அவலட்சணமாக உள்ளது. காரணம் புரியவில்லை.
"தேரோட்டியை அழைத்து நேரிலேயே விசாரிக்க விரும்புகிறேன்.
ருகிறேன்.” என்ற
கடதாசிப் பூச்சாடி
முதலாவதாக கடதாசியை சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் நன்றாக ஊதிய பலுானின் 3/4 பகுதிக்கு கிழித்த கடதாசித் துண்டுகளை நன்றாகக் காய விடவேண்டும்.
நன்றாகக் காய்ந்த பின்னர் பலூனில் கடதாசி ஒட்டாத மேற்பகுதியில் ஊசியினாலோ அல்லது கூரான ஆயுதத்தாலோ குத்திவிட வேண்டும் குத்திய பின் அப்பகுதியை அகற்றி விட வேண்டும்.
瞬
இப்பொழுது கடதாசிப் பூச்சாடி தயார் கடதாசியைப் பல வர்ணங்களில் ஒட்டினால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
மகாதேவா. லாவண்யா தரம் -9' மட்/விவேகானந்தா மகளிர் Das IT SäFuITSDuIüb கல்லடி-உப்போடை
ار
அமிருணதயா அதற்கு உங்கள் அனுமதியும்
தரம் 02 தந்தையின் அனுமதியும் தேவை தேரோ மட்/பட்டிருப்பு மத்திய மகா என்று கூறினாள். அந்தபLரத்துக்கு
வித்தியாலயம் குழந்தாய் கவலைப் அனுமதியை
ار கணவரான பீமர செய்துபாருங்கள்
1. இலங்கையை ஆட்சி செய்த முதல் பெண் அரசி ய 2. தேசிய வடிகால் அமைப்புச் சபைத் தலைவர் யார்? 3. தமிழ் மொழியிலுள்ள மொத்த எழுத்துக்கள் எத்தை 4. மிகப் பெரிய முட்டையிடும் பறவை எது? 5. புராதன ஒலிம்பிக் முதன் முதலாக எங்கு ஆரம்பிக்க
அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 19.03.2 விடை அரங்கில் வெளியாகும் வினாக்களுக்கு சரியான எழுதி அனுப்பும் இளஞ்சிட்டு ஒருவருக்கு ரூபா 1 வழங்கப்படும்.
கீழ்க்காணும் கூப்பனை நிரப்பி அனுப்பு மறவாதீர்கள்
தாழ்
பாடசாலை .
LS S LS S LS LSST LSTS L S S S LS LS LS ST STS ST T
அனுப்ப வேண்டிய முகவரி பரிசுப் பணத்தை வழங்கு இளஞ்சிட்டுக்கள்
சொர்ணம் நகை மா6
தினக்கதிர்
ജൂൺ:- 7 33. பிரதான வீதி, 21224 ഞെൺ ഖട്ടി - (ക്രിദ്ര மட்டக்களப்பு கல்முை மட்டக்களப்பு
இலட03 இற்கான விடைக
1. தொலமி 2. ரீல.ழரீ.ஆறுமுகநாவலர் 3. 1963 இல் 4 சனத் ஜெயசூரியா 5. நோர்வே
இல3 இல் வெற்றி பெற்றவ
ந.சிந்துஜா தரம்:-8 மட்/கல்லடி விவேகானந்தா பெண்க
மகா வித்தியாலயம். இவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு இவருக்
காலக்கிரமத்தில் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 6
*அறிவுடன் சேர்ந்த ஒழுக்கம் மகிமை தருவதாகும்.
ராஜாவிடம் கூறி, அந்தப் புரத்துக்கு னுமதி பெற்றுத்த
றாள் மகாராணி,
ட்டி தமயந்தியின் தச் செல்வதற்குரிய மகாராணி தமது ஜனிட்ம் பெற்றாள்.
前?
ப்பட்டது?
OO1. 660III - விடையினை 0 பணப்பரிசு
பிரதான வீதி
60.
கள்
கான பணப்பரிசு
நம்பிக்கை'
الصـــــــــــــــس
தமயந்தியின் அந்தப்பு ரத்துக்கு வரும்படி தேரோட்டி அழைக்கப்பட்டான். தமயந்தியைக் கண்டதும் நளன் தலை குனிந்தான். அவனுடைய கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. அவனைக் கண்டதும் தமயந்தியும் சோகமே உருவாகக் காணப்பட்டாள்.
தேரோட் டியே! முன்னொரு சமயம் ஆடவன் ஒருவன் தனது மனைவி அயர்ந்து துங்கிக் கொண்டிருந்த போது அவளைத் தனியாக விட்டு எங்கோ சென்று விட்டார். நிடதநாட்டு மன்னன் தனியே மனைவியை விட்டு விட்டுச் சென்றது முறையாகுமா?’ என்று வேதனை யோடு கேட்டாள் தமயந்தி
'அன்புடையவளே! நான் வேண்டுமென்று அப்படிச் செய்ய வில்லை. நான் சூதாடி நாட்டை இழந்ததற்கும் உன்னை விட்டுப் பிரிந்ததற்கும் கலிபுருஷன் சூழ்ச்சியே காரணம். கலி என்னைப் பகைத்து வருத்திய காலம் முடிந்து விட்டது. இனி ஒளிமயமான எதிர்காலம் ஏற்படப்போகிறது.
"தமயந்தி எனக்கொரு சிறு சந்தேகம்.இரண்டாவது சுயம் வரத்திருமணம் செய்ய ஏன் நீ விரும்பினாய்?" என்று கேட்டான் நளன்.
'பிரபு தேவேந்திரனே என்னைதிருமணம் செய்யவிரும்பி சுயம் வரத் துக்கு வந்தபோது அவனைப் புறக்கணித்து விட்டுத் தங்களை ஏற்றுக்கொண்ட நான் வேறு யாரையும் திருமணம் செய்ய விரும்பி இருப்பேனா உங்களை அரண்மனைக்கு அழைப்பதற்காகவே இரண்டாவது சுயம்வரம் பற்றி அறிவித்தேன். அச் செய்தியைக் கேள்விப்பட்டதும் எப்படியும் நீங்கள் வந்து சேர்வீர்கள் என்பது எனது என்று கண்ணிர் சிந்தியபடி கூறினாள் தமயந்தி
தமயந் தி உன் அன்புள்ளத்தை நான் அறிவேன். நீ
அறிஞர் சிந்தனைகள்
*அறிவானது ஒரு விளக்காகும். அதில் இருந்தே மாந்தர்
தம் மெழுகுவர்த்திகளை ஏற்றுகின்றனர்.
*கற்பதனால் ஒரு மனிதன் பூரணத்துவம் அடைகின்றான்
ار
01. ஐம் பொறிகள்: மெய், வாய், கண், மூக்கு செவி ( 02 ஐம்புலன்கள் சுவை, ၅ဝှ6\င်္ဂါ,
ĐôTI OBI, 6) INTEFLD, gọ60D3F. 03. ஐம்பூதங்கள் (பஞ்சபூதம்):
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் 04. ஐந்தினை- குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல், பாலை, 05 பஞ்சமா பாதகங்கள் கொலை, களவு, பொயகள், காமம்.
மு.ச.பாத்திமா தஸ்
தரம்-8 மட்/அல்-முனிறா பாலியா மகா வித்தியாலயம்
ஏறாவர். `ತ್ರ'
என்ன கூறுகிறாய் என்பதை அறிவதற்கே நான் அப்படிக் கேட்டேன்' என்று கூறியபடி கார்கோட கன் பாம்பு கொடுத்திருந்த
ஆடையை அணிந்தான் நளன்.
அடுத்த கணம்.
அவனுடைய அவலட்சன உரு மாறி, அழகே உருவாக்க காணப்பட்டான் நளன். தமயந்தி ஆனந்தக் கண்ணிர் சிந்தியபடி அவனின் காலில் விழுந்து வணங்கி னாள் இரு பிள்ளைகளும் ஓடி வந்து தந்தையைக் அனைத்துக் கொண்டனர் பீமராஜனும் மகாரா ணியும் பெரும் மகிழ்ச்சி அடைந் தனர்.
கட்டி
மனி னனி
விடை
இரு துப ன நளனை வாழ்த்தி டு பெற்றுச் சென்றான். நன்மகாராஜன் திரும்பி வந்து விட்ட செய்தியை அறிந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
நளமகாராஜன் தனது நிடத நாட்டுக்குத் திரும்பி, புட்கரனுடன் மீண்டும் சூதாடி வெற்றி பெற்றான். புட்கரண் நளனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தனது நாட்டுக்குத் திரும்பினான். நள மகாராஜன் மீண்டும் நிடதநாட்டின் மன்னனாக முடி சூடிக் கொண்டான். நிடதநாடு விழாக்கோலம் பூண்டது. பிரிந்த வர்கள் ஒன்று சேர்ந்தனர். நளம காராஜன் நல்லாட்சி புரிந்து பலரதும் பாராட்டுக்களைப் பெற்றான்.
(முற்றும்)
அமைவு:- ஸ்பெயின் ஜேர்மனி மற்றும் இத்தாலி விளைபொருட்கள்:- கோதுமை, உருளைக்கிழங்கு, பார்லி,
தலைநகர் - புருஸெல்வில்
பரப்பு - 30,521சதுர கிலோமீற்றர் மக்கள் தொகை 1-10.2 மில்லியண் எழுத்தறிவு - 99% மொழி - டச்சு,பிரெஞ்சு ஜெர்மன் மதம்:- கிறிஸ்தவம்
நாணயம் :- பெல்ஜியம் பிராங்க்
பீட்கிழங்கு, முக்கிய கனிமம்:~ நிலக்கரி முக்கிய தொழில்கள்:- உலோகம், துணி, கண்ணாடி, உரம்,
சர்க்கரை V ار

Page 7
2.03.2001
மருதமுனை பெஸ்ட் இளைஞர்
ЊIDЊli
மாவட்டப் போட்டிக்குத் தெரிவு
(மருதமுனை நிருபர் நழம் எம்.பதுார்தீன்)
பில்முனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளை
யாட்டுப் போட்டி தற்போது நடை
பெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஆரம்ப நிகழ்வாக கடந்த 4ம் திகதி கல்முனை சந்தாங்கேணி விளை யாட்டு மைதானத்தில் ஆண்களுக் கான அணிக்கு 6 பேர்கள் கொண்ட 5 ஓவர்மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இப் போட்டியில் சக்தி இளைஞர் கழகம், பஹற்ரியா இகழ கம், அக்பர் இகழகம், டொல்பின் இகழகம், விவேகானந்தா இகழகம், மிலேனியம் இகழகம், நியூ மிலே னியம், இளந்தென்றல் இகழகம், ஹனிபா இகழகம், விநாயகர் இகழ கம், மூன்லைட் இகழகம், பெஸ்ட் இகழகம், அல்-அமீன் ஆகிய 14 இளைஞர் கழகங்கள் போட்டியிட்
| 60|-
இறுதிப் போட்டிக்குத் தெரிவான மருதமுனை பெஸ்ட் இளைஞர் கழகமும், அக்பர் இளை ஞர் கழகமும், மாவட்டப் போட்டிக் குத் தெரிவாகியுள்ளன. இப் போட் டியில் ஏ.ஆர்.ஹிப்த்துள்ளா, எம். முபீன், எம். நின்சர், எம்.அஸ்வர், எம்.ஆசிக் கே.எம்.அஸ்வர் எம்.ஐ
Jim
(மருதமுனை நிருபர் நழிம் எம்பதுார்தீன்)
கழு /மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த பெப்ரவரி 28 மார்ச்
01.02ம் திகதிகளில் பாடசாலை அதிபர் ஜனாப்.எஸ்.எம்.எஸ்.எச்.பாரி
மெளலானா அவர்கள் தலைமை யில் மருதமுனை மஷர் மெளலா
னா விளையாட்டரங்கில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
பெப்ரவரி 28ம் திகதி முதன்மை நில்ை மாணவர்களின் விளையாட்டு விழாவும், மார்ச் 1ம், 2ம் திகதிகளில் வளர்ந்த மாணவர் களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியும் நடை பெற்றது. ஹம்றா (சிவப்பு), சப்றா (மஞ்சள்), ஹழ்றா (பச்சை) ஆகிய மூன்று இல்லங் களுக்கிடையே நடைபெற்ற போட்டி களில் 449 புள்ளிகளைப் பெற்று சட்றா இல்லம் முதலாம் இடத்தை யும், 424 புள்ளிகளைப் பெற்று ஹம் றா இல்லம் இரண்டாம் இடத்தை யும், 411 புள்ளிகளைப் பெற்று ஹழ் றா இல்லம் மூன்றாம் இடத்தையும் தட்டிக் கொண்டது.
இதே வேளை இல்ல அலங்கரிப்பில் ஹழ்றா இல்லம் முதலாம் இடத்தையும், கிரிக்கெட்
விளையாட்டுப் போட்டியில் ஹம்றா
இல்லம் முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
வெள்ளியன்று நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதி யாகப் பாராளுமன்ற உறுப்பினரும், சில முகாங்கிரஸ் மூத்த துணைத் தலைவருமான (மருதுார்க்கனி)
எம்பாயிஸ் ஆகியோர் DGOLDLLITE ஆடினர்.
கல்முனைப் பிரதேச இளைஞர் விளையாட்டுப் போட்டி யின் 2வது நிகழ்வான உதைபந்தாட் டப் போட்டிகள் மருதமுனை மஷர் GLOGIGUITGOTIT looruit (, 60LD 95T னத்திலும், 3வது நிகழ்வான எல்லே, கல்முனை சந்தாங்கேணி மைதானத் திலும் 4வது நிகழ்வான கரம்போட் கல்முனைப் பிரதேச செயலகத் திலும் (முஸ்லிம் பிரிவு) நடை பெறும்
மெய் வல்லுநர் போட்டி கள் மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் நடை பெறவுள்ளது. இறுதி நாள் நிகழ்வில் வடக்கு-கிழக்கு மாகாண இளைஞர் சேவை பணிப்பாளர் உட்பட மிக முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப் பிக்கவுள்ளனர். இதற்கான ஏற் பாடுகளை கல்முனைப் பிரதேச இளைஞர சேவை அதிகாரிகளான செல்வி. கே.ஜெகதீஸ்வரி, ஜனாப் எம்.ரி.எம்.ஹாறுான் ஜேபி உட்பட உடற்பயிற்சி ஆசிரியர் ஏ.எல்.எம். பதுர்தீன் மருதமுனையிலுள்ள 15 இளைஞர் கழகங்களின் முக்கி யத்தர்கள் அடங்கிய விளையாட்டுக் குழு ஆகியன மேற் கொண்டு வரு
இல்லம்
அவர்களும், கெளரவ அதிதியாகக் கல்முனை வலயக்கல்விப் பணிப் பாளர் அல்ஹாஜ் ஏஅலாவதின்
அவர்களும், அதிதிகளாக சட்டத்
தரணிகளான ஏ.எம்.பதுறுதின் எப்.எம்.அன்ஸார் மெளலானாவும், உதவிக்கல்விப் பணிப்பாளர்களான அல்ஹாஜ் எஸ்.எம்.இப்றாகீம், எம். எஸ்.ஏ.ஜெலில், சம்மாந்துறை பொ 6ტ||6||0 பொறுப்பதிகாரி
ஜமால்தீன், ஷம்ஸ், மத்திய கல்
படத்திலும் காணலாம்.
5 UJIñGIIII 5 IT GOOI I
(ധ്ര 6TLD.Lig,
GL
மெரியன் இளைஞ ரவரி மாத செயற்
யாட்டு நிகழ்ச்சிக
தின் கீழும், 200 கான பிரதேச 6i60)6TTLLA ITL (BLJ ( பற்றும் வீரர்களை தகுதிகாணும் பே கழக அங்கத்தவ மையில் நடாத்திய காணும் போட்டி றஊப்தீன், முஸ் இஸ்ஹாக், மு கியாஸ், சாஜித் டையே பலத்த ே இப் பே
போட்டியாக 'றெ
டையில் நடை ( :LI'lറ്റൂuിന്റെ ഉൺ 20 எனும் அடிப் பெற்று சம்பியன ULILILULLITU.
மேலும் கழத்தின் பெப்ர
றிட்டத்தின் படி :
ஞர்களுக்கிடையி சுற்றுப் போட்டிை
நடாத்தவுள்ளதாக
GDIGITD 6TD-6T66.
துள்ளார்.
(ରା)
லுாரி அதிபர் ஏ.எ பல பிரமுகர்களு தர்களும் கலந்து
வெற்றி வழங்கி வைத்து முக்கியத்துவம் அதிதி உரை நிக யாட்டுக் குழுவி ஏ.எல்.எம், முன நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.
LD(UD5,335 (Up60D60II அல்ஹம்றா வித்தியாலயத்தின் வரு விளையாட்டுப் போட்டி மருதழ்னை மஷஉர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இறுதிநாள்
நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட
பொலிஸ் பொறுப்பதிகாரி ஜனாப் எச்.எல்.ஜமால்த வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் குடி வழங்குவதை 1வது படத்திலும், சட்டத்தரணி ஏ.எம்.பதுார்தின் அவர்கள் சான்றிதழ் வழங்கு
(படமும் தகவலும் மருதமுனை நிருபர் நறிம் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 7
ட் தகுதி 8 LI TIL L9,
நிருபர் நழம் ார்தீன்)
ய நீலாவணை bj) கழத்தின் GLI றிட்டமான விளை ள் எனும் திட்டத் 1 ஆம் ஆண்டிற் இளைஞர் கழக பாட்டியில் பங்கு த் தெரிவு செய்யும் ட்டியாகவும் தமது ரகளிடையே அன்ை கரம்போட் தகுதி பில் ஹஸ்ஸான், a, ஜபர், சப்ரீன், னாளில், றம்சின், ஆகிய வீரர்களி
பாட்டி நிலவியது.
ாட்டியானது தனிப் ாக்கவுட் அடிப்ப பெற்றது. இறுதிப் ണ്ഡങ്ങ് ഗ്രങ്ങIഞണ്ഡ படையில் வெற்றி கத் தெரிவு செய்
மேற்படி இளைஞர் வரி மாத செயற் அப்பிரதேச இளை லான கரம் போட் ய மிக விரைவில் கவும் கழகச் செய முஸ்னி தெரிவித்
D ம்ஏசமட் உட்பட ம் உத்தியோகத்
கொண்டனர்.
கிண்ணங்களை ഖിഞണLI'lറ്റങ് பற்றிப் பிரதம ழ்த்தினார் விளை ன் செயலாளர்
பர் அவர்களின் நிகழ்வு இனிது
டாந்த இல்ல
6 DGT Gort sort (02.08.2001) சம்மாந்துறை தீன் அவர்கள் சான்றிதழ்கள் ரி அல்ஹாஜ் வதை 2வது
ம்பதுார்தீன்)
*
எங்கள் துயரம் எப்போது தீருமோ?
Dட்டக்களப்பு மாநகர சபையின் பிரிவில் அடங்கிய கிராமமான கொக்குவில் கிராம மீனவர்கள் பிள்ளையாரடி வாவியில் மின் பிடித்து தங்கள் ஜீவனத்தைப் போக்கி வருவது யாவரும் அறிந்ததே. ஆனால், அந்த மீனவர்கள் அனுபவிக்கும் துன்பங்களும், துயரங்களும், யாவரும் அறிவதற்கில்லை. கடந்த சில மாத காலமாகக் குறிப்பாக பிள்ளையாரடி முகாமை விஷேட அதிரடிப்படையினர் பொறுப்பேற்ற தினத்திலிருந்து மீனவர்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு மத்தியில் தங்களது தொழிலை திருப்தியோடு செய்து கொள்ள முடியாத சூழ்நிலை தோன்றியுள்ளது. இக்கிராமத்தில் பெரும்பாலும் வாழ்பவர்கள் வறிய குடும்பத்தினரே கடந்த 90ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நாட்டில் தோன் றிய வன்செயலின் போதுநிரக்கதியான குடும்பங்களே இங்கு வாழ்கின்றன. அதன் மூலம் வறியவர்களாக்கப்பட்டவர்களே அதிகம் அந்தக் கால கட்டத்தில் தான் பிள்ளையாரடியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து மீனவர்கள் சுதந்திரமாக தொழிலுக்குச் செல்ல இயலாமல் போய்விட்டது. இராணுத்தினர் இங்குள்ள மக்களை அவர்களது குடும்ப நிலைமைகளைக் கிராமத் தலைவர்கள் மூலம் கேட்டறிந்து மீன் பிடித் தடையை அவர்கள் கொண்டுவரவில்லை. இரவில் கூட மீன் பிடிப்பதற்கு அனுமதியளித்தனர். புதிதாக சில மாதத்திற்கு முன் இராணுவத்தினர் இருந்த இடத்திற்கு விஷேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். அவர் களது கெடுபிடிகள் மக்கள் மீதும், குறிப்பாக மீனவர்கள் மீதும் வரத் தொடங்கின. அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே தருகின்றோம். * பிள்ளையாரடி ஆற்றிலே மீன் பிடிக்கச் செல்கின்ற அனைவரும் சகல விபரங்களுடன் பெயர், முகவரி, வீட்டு இலக்கம், அடையாள அட்டை இலக்கம், இவற்றைச் சமர்ப்பித்து பதிவு செய்தல் வேண்டும். * மீன் பிடிக்கச் செல்கின்றவர்கள் கண்டிப்பாக தேசிய sooooL LLJITGIT DIL
டையை காவல் அரணில் இருக்கும் படை வீரரிடம் கொடுத்துவிட்டுத் தொழிலுக்கு செல்ல வேண்டும். * முகாமிலிருந்து நேராகச் செல்லும் திருமலை விதியிலிருந்து
வாவிப்பக்கம் 500 மீற்றர் பகுதிக்குள் எவரும் மீன் பிடிக்கக்கூடாது. மீறினால் தாக்கப்படுவார்கள் 染 ஆற்றங்கரைக்கு மீனவர்கள் P LLLLJL - மீன் வாங்கவரும் வியாபாரி மற்றும் அன்றாடம் சமையலுக்கு மீன் வாங்க வரும் பாதசாரிகள் எவரும்துவிச்சக்கர வண்டி கொண்டுவருதல் கூடாது தூர இடங்களுக்குச் செல்கின்ற வாகனங்கள் இவ்வீதியால் செல்கிறது. அப்படி இருந்தும் மீனவர்களுக்கு மட்டும் இத்தடை உள்ளது. * இதுபோக நேரத்திற்கு நேரம் மாறும் காவலரணில் உள்ள படை
வீரர்களின் திடீர் கட்டளைகளால் மீன் பிடிக்கின்ற மீனவர்களும் வியா பாரிகளும் இடத்தைவிட்டு நகர வேண்டும். * வாகனத் தொடரணி செல்லும் வேளையில் மீன் பிடிப்பதற்குத் தடை
olgólisabljц(Bub. * ஆற்றிலே மீன் பிடிக்கின்ற மீனவர்களை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் ஆங்காங்கே முழங்கும் தோணிக்கு முன்னுக்கோ அல்லது பின்னுக்கோ துப்பாக்கி ரவை விழும். இத்தனை விசனத்திற்கு மத்தியில் மீன் பிடித்து கரைக்குக் கொண்டுவரும் போது வீதிப் பாதுகாப்பிலிருக்கும் படை வீரர் அழைப்பார் இதே வேளை வீதியிலிருந்து 500 மீற்றர் பகுதிக்குள் நுழைந்து போக வேண்டும். போகாவிட்டால், துப்பாக்கி முழங்கும் போனால் மீன் ஒன்றிரண்டு எடுப்பார்கள் எப்போது தான் எங்கள் துயரம் திரப்போகிறதோ? யாரிடம் சொல்லி அழுவோம்!
கொக்குவில் மீனவர்கள் S S S S S S SLS S S SLSLS S SLSLSSL SLSSSLS S S S S S S S S S S S S S LSSS S
ஏறாவூர் கட்டிடம் எப்போது திறக்கப்படும்?
Dட்டக்களப்பு மாவட்டீத்திலுள்ள ஏறாவூர் நகரப் பிரதேச சபையின் கீழ் உள்ள ஏறாவூர் நகரப் பொதுச் சந்தைக் கட்டிடம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கட்டப்பட்டு தற்போது முடிவுற்ற நிலையில் காட்சியளிக்கிறது.
இச் சந்தைக் கட்டிடம் திறக்கப்படுமானால் பிரதேச மக்களின் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது மாத்திரமன்றி இதுவரை காலமும் பொதுச்சந்தை ஒன்று இல்லாத குறைபாடும் திரக்கப்படும்.
இப்பிரதேச மக்களில் நன்மை கருதி இச்சந்தைக் கட்டிடம் திறக்கப்பட்டு புதுப் பொலிவு பெற ஏறாவூர் நகரப் பிரதேச சபையோ மட் டக்களப்பு மாநகர சபையோ ஆவன செய்யவேண்டும் என எதிர்பார்க் கின்றோம். எஸ்தரணிஸ்வரன்
மட்டுநகர்
மின்னொளியில் கரப்பந்தாட்டம்
(மருதமுனை நழிம் எம்பதுார்தீன்) றுப் போட்டியொன்று நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் மருத முனை எலைட் அக்பர் ஆகிய கழ கங்களுக்கிடையே b(bങ്ങഥu][6] போட்டி நடைபெற்று 01க்கு) என்ற 9JLQ LIL 160DLUNGÒ ALL Lb AFLDDATGES
முடிவுற்றது
Dருதமுனை மக்காமடி வீதியிலுள்ள திறந்த வெளியரங்கில் பெருநாளை முன்னிட்டு ஆறு கழ கங்களுக்கிடையே fairsogosT6snulsi)
05.03.2001 இல் கரப்பந்தாட்டச் சுற்

Page 8
SLS S S S S S S S S S S S S S S
860లేరి
12.03.2001
| fil-fij {3}{IÎl
தடைச்
சட்டங்க
(நமது
அண்மையில் இலங்கை கட்ற் படையினரின் தாக்கு இழந்த சிங்கள மரீனவர் ஒருவர் கடந்த வாரம் கிழக்கு
போரினால் அங்கவீனமான்வர்களின் அமைப்புத் தலைவி
போர் மற்றும் சித்திரவதை களால் பாதிக்கப்பட்ட வடக்கு
(நமது நிருபர்) மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் சிறு விபத்தின்
காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்குச் துணையாகச் சென்ற ஒருவருக்கு வைத்தியசாலை ஊழி ய ஒருவர் தகாத வார்த்தைகளினால் ஏசிய சம்பவம் நேற்று இடம் பெற்ற 5l.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது காத்தான்குடி மூன்றாம் குறிச்சியைச் சேர்ந்த அப்துல் சால் இம்றான்கான் எனும் 15 வயதுச் சிறுவன் தனது துவிச்சக்கர வணன் டியில் செல்லும் போது காத்தா ன்குடியில் இருந்து மட்டு நகர் நோக்கி மோட்டார் சைக்களில் பிரயாண்ம் செய்த முகமட் மீராசாய்வு என்பவரின் மோட்டார் சைக்களில் தவறி விழுந்தார்.
விழுந்த சிறுவன் அப்து ல் சால் இம்றான்கானை தனது மோட்டார் சைக்களில் ஏற்றிக்
கொண்டு முகமட் மீராசாய்வு நேற்றுக்
காலை 10 மணிக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 9ம் விடுதியில் அனுமதித்தார்.
அங்கு அச் சிறுவனுக்கு கதிரியக்கப்படம் (எக்ஸ்றே)எடுக் கப்பட்டது இப் படத்தைப் பார்த்து விட்டு மேலதிக சிகிச்சை வழங்க லாம் என ஆலோசனையும் கூறப்ப
| ln |
கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் அரசி னால் புறக்கணிக்கப்பட்டே வருகி ன்றனர் கொழும்பிலுள்ள மனித நேய அமைப்புகளின் உறுப்பினர்கள்
கருத்து தெரிவிக்கையில் வடக்கு
கிழக்கில் பெரும் தொகையான தமிழர்கள் அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்ப ட்டு தடுத்து வைக்கப்பட்டு சித்திர
l
சிறுவனுடன் சென்ற உற வினரான முகமட் மீராசாய்வு சுமார் 1 மணித்தியாலயங்களின் பின் கதிரியக்கப்பட பிடிப்புக்குப் பொறு ப்பானவரிடம் நேரில் சென்று எக்ஸ் றே முடிந்ததா ஐயா எனக் கேட்டார் அப்போது அந்த படப்பிடிப்புக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் யார் உன்னை உள்ளே விட்டது பூகான் கெட் அவுட் என தகாத வார்த்தை களால் பேசினாராம்.
அந்த சிறுவனின் உதவி
யாளரான முகமட் மீராசாய்வு மனம் நொந்து உடனே வெளியில் வந்து தகாத வார்த்தைகளால் வைத்தியசா லையில் கடமை புரிபவர்கள் ஏசக் கூடாது எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும் என்று கூறி இதை மேலதிகாரியான வைத்தியசாலைப் பணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்ய சென்ற போது பணிப்பாளர் இல்லாத காரணத்தினால் அங்கு கடமையில் இருந்த சிரேஷட தாதியிடம் எழுத்து மூலம் முறை
LLL LITAT.
இதேவேளை அந்த படம் பிடிக்கும் அலுவலர் 9ம் வாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கிய அந்தச் சிறுவனிடம் மோட்டார் சைக்கிளில் உன்னைக் கூட்டி வந்தவர் வேனும் என்று தானே உனது சைக்கிளை
பொத்துவில்லுக்குச் சென்ற பயணிகள் வான் கடத்தல்
(காரைதீவு நிருபர்)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பயணிகள் வான் ஒன்று இனந் தெரியாதோரால்
கடத்தப்பட்டு இருக்கிறது
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கி சென்ற இந்த
வான் தாண்டியடிக்கும் காஞ்சிராங்
குடாவிற்கும் இடைப்பட்ட பிரதான வீதியில் வைத்து கடத்தப்பட் டுள்ளது. நேற்று நண்பகல் 12
மணியளவில் இந்தச் சம்பவம் இடம் பெற்றது. சம்பவம் இடம் பெற்ற
அதிரடிப்படை முகாம் ஒன்று இருப் பது குறிப்பிடத்தக்கது
பயணிகள் இறக்கி விட்டு வான் கடத்தப்பட்டுள்ளது.செய்தி கேள்வியுற்ற பின் படையினர் வந்து தேடுதல் நடத்தினர் விசாரணை தொடர்கிறது.
dólassNGrb Tijdfuss) நிறை குறைவான குழந்தைகள்
(வவுனியா நிருபர்)
கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகார பிரிவில் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களின் மூன்றில் ஒரு பகுதியினர் (BLITT EFTä5 கின்மையால் பாதிக்கப்பட்டு நிறை
குறைவாகவுள்ளனர்
வன்னியில் ஏற்பட்டுள்ள
போர் அழிவும்,பொருளாதார தடை யும் இதற்கு காரணமாகும்.
இந்தப் பிரிவில் ஐந்து வயதுக்குட்பட்ட ஒன்பதாயிரத்து 958 பேர்களில் 3976 பேர் போசாக் கின்மையால் நிறைகுறைவான குழந்தைகளாகப் பிறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வதைகளுக்கு வருகின்றனர் தார்.பலர் பாலி உட்படுத்தப்பட் ர்கள் தெரிவித் LDGing அபிவிருத்தி அன்
ளரான என்க
தெரிவிக்கையி 18.000 GL EL
மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில்
இப்ப
விட்டு விபத்துக்கு கேட்டதும் அந்த ജൂൺ ബ6 அவரில் தவறு என்றதும்
இல்ை (BLDILLITÍ 609Fd5. என்னை அடித்த
சொல்லு என வ
பின்பு சிறுவனுக்குச் .ெ 60)LDLLITG) failife வீட்டுக்குச் செ6 L|LILITÍ.
LDLLć ഞഖഴ്ത്തിugTഞ6 பகுதியில் கடை 6016.356 TT6) (3 களும் நே நிலையுள்ளது
தெரிவிக்கப்படுக
தேர்தல் த Tell as கோர்ட்டு உத்த நிலையத்தில் ை சென்றனர்
எதிர்த்தி லாரியில் வந்த தொண்டர்கள் அ னர். உடனே ஜி. கீழே குதித்து ഉl. ഉഡിf g ஆனால் த்ெலு டர்கள் விரட்டி கோடரி ஆகி. சாய்த்தனர்.
அந்த இட செத்தனர் 4
அடைந்தனர்.
மனையில் அ அவர்கள் உயிர்
Lliga தைகளுக்கு முயற்சிகளை இ
போதிலும் தெற்
மேற்கு நாடுக
(ിguu) ഇങ്ങനെ
மாதிரியை ஏற்ப ബിന്ദ്രഥL ഖിഞ്ഞ திபதி சந்திரிகா யம் மேற்கொ அவரிடம் இர திருந்தது.புரிந்து தொடர்பாக இ முடிவெடுத்து அ தெரிவிக்க உ6 ரிகை தெரிவித்
S, a an A
 
 
 

திங்கட்கிழமை 8
pEÚ 18,000 BLIň
ளின் கீழ் கைது!
நிருபர்)
தலுக் குள்ளாகி தனது காலொன்றை துறைமுக நகரில் ஆரம்பிக்கப்பட்ட ராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உள்ளாக்கப்பட்டு எனத் தெரிவித் Lൺ ഖണ്ഡള്വന്ദ്രബിന്ദ്രഥ டுள்ளதாகவும் அவ துள்ளனர்.
உரிமைகள் மற்றும் DLD Las6soöI GeFLUGOT ந்தசாமி கருத்து ல் குறைந்த பட்சம் ந்த ஆண்டு அவசர
O 9.LILD
நள்ளாக்கினார் எனக் தச் சிறுவன் அப்படி ரில் தான் தவறு
ஒன்றும் இல்லை
ல அவர் தான் கிளினால் முதலில் தாக பொலிஸில் ற்புறுத்தினாராம்.
நேற்று மாலை பரிய காயம் இல்லா சை அளிக்கப்பட்டு ல்ல அனுமதிக்கப்
கேளப்பு போதன oயில் படப்பிடிப்பு ம புரியும் இவ்வாறா நாய் இல்லாதவர் TL ஏற்படும் என நோயாளர்கள் ன்ெறனர்.
db U III)..... ங்கிரசார் 11 பேர் ரவுப்படி போலீஸ் கயெழுத்துப் போட
சையில் இருந்து தெலுங்கு தேச
ந்த ஜீப் மீது மோதி
பில் இருந்தவர்கள் டினர். வயலுக்குள் ப்ப முயன்றனர். ங்கு தேச தொண் ச் சென்று வாள் வற்றால் வெட்டி
திலேயே 7 பேர் பேர் படுகாய்ம் புவர்கள் மருத்துவ மதிக்கப்பட்டனர்.
ஊசல் ஆடுகிறது.
is.
வசதி செய்யும் ந்தியா எதிர்க்காத réflu 1 6öll usÉE6slóð மத்தியஸ்தம் பிட்டு ஒரு முன் துவதை இந்தியா என்பதை ஜனா துடில்லிக்கு விஜ ண்டிருந்த போது தியா தெரிவித் ணர்வு ஒப்பந்தம் ங்கை அரசு ஒரு னை நோர்வேயிடம் ளது என்று பத்தி ள்ளது.
காலச் சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டுள்ளதாகத் தெரிவித்தார்.இவர்களில் பெரும் பான்மையானவர்கள் தமிழர் களே எனவும் அவர் தெரிவித் g56igniff.
திருகோணமலையிலுள்ள குடும்பப் புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த வெளிக்கள உத்தியோ கத்தர் சாந்தி தர்மரட்ணம் கருத்து
களுவாஞ்சிக்குடி விநாயகர் வித்தியா மாற்றம் செய்ய வேண்டாம் என ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட து.இதில் கலந்து கொண்ட மாணவர்களை படத்தில் காணலாம்.
வெளியிடுகையில் திருகோணம்ல்ை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பேர் சித்திரவதைகளுக்கு உட்ப டுத்தப்பட்டவர்கள் வாழ்ந்து வருகின் றனர். இவர்கள் எவரும் கடந்த 94 2000 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் குடும்பப் புனர்வாழ்வு நிலையத்திலோ அல்லது வேறெந்த அமைப்பிலோ பதிவு செய்ய 6,60606) (BJTrfloorsT6) is L6) is 61 பாதிக்கு உட்பட்ட 510 பேர் மட்டுமே எமது நிலையத்துக்கு வந்து உதவி களைப் பெற்றுள்ளனர் எனத் தெரி வித்தார்.
8. 3.
லய அதிபர் சுரவீந்திரனை இட
(களுவாஞ்சிக்குடி நிருபர் )
தமிழ் மக்களின் துயரத்தைக் கருதியே புலிகள் போர் நிறுத்தம் செய்தனர்.
(அரியம்)
விடுதலைப் புலிகளின் தியாகங்களும் போர் அழுத்தங்களே இன்று சர்வதேச சமூகம் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டி வருகிறது இதனை எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது பல தடைகளையும் தாண்டி இன்று சுய நிர்ணய உரிமை,தாயகக் கோட்பாடு தனித் தேசிய இனமாக தமிழர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று சர்வதேச சமூகம் உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.பிரித்தானியா மேற் கொள்ளும் என எதிர் பார்க்கக்
வலி வடக்கு .
சங்கத்துடன் யாழ்ப்பான எம்பிடக் ளஸ் தேவானந்தா ஒத்துழைப்பதாக வும் கூறிய விநாயகமூர்த்தி அவரது இந்த நடவடிக்கையை வன்மையா கக் கண்டித்தார்.
வலிகாமம் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து மக்கள் தங்கள் சொந்த வீடுகளையும் நிலத்திலும் குடியமர்வதை தடுத்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை அங்கு தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று விநாயக மூர்த்தி குற்றம் சாட்டினார்.
தமிழ் பகுதியில் சிங்கள வர்களை குடியேற்றுவதன் மூலம்
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண
வேண்டும் என்ற ஐக்கிய தேசிய கட்சியின் தூண்களான லலித் அத்துலத் முதலி காமினி திசாநா யக்க போன்றவர்களின் செயற் பாட்டின் மீதுதான் இந்த நடவடிக்கை என்றும் விநாயகமூர்த்தி கூறினார். இந்த மகாநாட்டில் பேசிய தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குமரகுருபரன் பேசுகையில் யாழ்ப்பா ணத்துக்கு முஸ்லிம்கள் திரும்பி வந்து குடியமர்வதைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்றும் திட்ட மிட்ட அரச குடியேற்றங்களையே எதிர்ப்பதாகவும் சொன்னார்.
| SJ Arapresiĝis
ஜோசப் எம்.பி. படும் தடை பேச்சுவார்த்தைகளில்
எந்த தளர்வையும் ஏற்படுத்த ம
டாது என்று மட்டககளப்பு மாவடட தமிழர் விடுதலைக் நாடாளுமன்ற உறுப்பினா போசப் பரராசசிங்கம் குறிப்பிட்டார்
மட்டக்களப்பு மசர் தொடுவாய் பாரதி வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ் வாறு தெரிவித்தார்.
கடந்த திங்களன்று அதி பர் சோ.அருளானந்தன் தலைமை யில் வித்தியாலய முன்றல் மைதா னத்தில் இடம் பெற்றது.
யோசப் பரராசசிங்கம் எம்.பி.தொடர்ந்து உரையாற்றுகை யில் "தந்தை செல்வா தலைமை யில் தமிழர் உரிமைக்காக நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆயுத ரீதியில் அடக்க முற்பட்ட தாலேயே இளைஞர்கள் ஆயுத மேந்தி போராடும் நிலை ஏற்பட்டது எனினும் 1987 களில் விடுதலைப் புலிகள் தவிர ஏனைய ஆயுதக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்ட போதிலும் பின்னர் இவர்களது செயற்பாடுகளை மக்கள் அறிவார்கள் எனத் தெரிவித்தார்.
Búblung&nmálslásúuGölling மட்டக்களப்பு
10.30, 2.30, Gof, GTL)
| file).Ifilhoifigi) III 600) 5.30 அர்ஜூனர், அUராமரி Uரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்த
Thn L. L. of
வெகுவிரைவில் மாதவனின் .
ாறினர்ரைலே.
ராபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்