கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.13

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NHINAKIKATHR DAILY
ஒளி - 01 -
கதிர் - 321
3.03.2001
GoldF66) III
வடக்குக் கிழக்கு 6 ODGODIL LUIT 6 G3
(நமது நிருபர்)
வடக்குக் கிழக்குப் பகுதியிலுள்ள 9U ở [[[BI đi வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் மற்றும் பல
வைத்தியர்கள் விசேட ஊக்குவிப்பு
வழங்கலில் தமக்குப் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிர்ப் புத்
தெரிவித்து இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பாக அரசாங்க மருத்துவ உத தியோகத் தர் சங்கத்தின் வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த கிளைகள் மட்டக் களப்பில் வெளியிட்டுள்ள அறிக்
கையரில் ெ ருப்பதாவது
6) Ltd. களில் பணிபுரிய தியர்களுக்கு வி கொடுப்பனவு அமைச்சு சிலவ உறுதியளித்த
புலிகள் LIEUIII
சந்திரிக்கா அரசின்
உரையாற்றுகையில்,
விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்ததுடன் கடந்த மூன்று மாத காலமாகப் பல இழப்புகளுக்கு மத்தியிலும் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர் அவர்கள் உண்மையான சமாதா
bl
ஆவது வரவு செலவுத் திட்ட விவாதத்தி நாளான நேற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் மட்டக்க பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் விவாதத்தை ஆரம்பி
னத்தை விரும்புகின்றனர் அவர்களது
நம்பகத் தன்மையை எவரும் சந்தே கிக்கத் தேவையில்லை அவர்களது
நல்லெண்ணத்தை எவராயினும்
அவர்களது பலவீனம் என்று கருதி
6L (36)1606LTD, 96) reb6iT LIGOLDITGOT நிலையில் இருந்தும் கூட வடக்கு
பிரதம விருந்தினர் வருகைக்காக காத்துக்கிடக்கும் கல்லூரி விளையாட்டு
(நமது நிருபi)
மட்டுநகரில் உள்ள பெண்களின் கல்லூரியொன்றில் சிரேஷ்ட மாணவிகளின் விளை யாட்டு விழா நடாத்துவதற்கு பிரதம
விருந்தினர் ஒருவரை எதிர்பார்த்து தவம் கிடப்பதாக அக் கல்லூரியின் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஆசிரியர் கவலை தெரிவித்தார்.
(8ம் பக்கம் பார்க்க)
இரத்தச்சோகையால் பாதிக்கப்பட்ட 640 நோயாளர்கள் சிகிச்சை பெற்றனர்
(நமது நிருபர்)
இரத்தச்சோகையால் பாதிக்கப்பட்ட 640 நோயாளர்கள் கடந்த மாதம் மல்லாவி மருத்து வமனையில் சிகிச்சை பெற் றுள்ளனர். போசாக்கின்மை மலே
வெளிநாட்டு %: "ԱԱԼ
ணிகளுக்கு: Ф брU" (3Lт 6)upфсѣт60іРф
ஒட்டோ எலக்ரீஷியனி 0 gPU (BUT 6)UUPoi U 9 ஓட்டோ ரிங்கர்
Ꮻ UfᎢᏓ0Ꮷ
Uளம்பர்
வேலைவாய்ப்புக்கள். தங்குமரிடம், மருத்துவம் மித விரைவான பயணங்களுக்கு
நாருங்கள் இலவசம்
நியூபாவறிம் என்டர் பிரைஸ்ஸ்
LL.No 736
283, 1 மெயின் வீதி, புறக்கோட்டை LDL LB 56IILIL l6) தொடர்புக்கு 1511, 151/2 பிரதானவீதி காத்தான்குடி-02
Gg5 TT. (3:065-47090, ADVT
ரியா பாதிப்பு, இரத்தச்சோகைப் பாதிப்பு என்பன பிரதான காரண மாக அமைகின்றன என வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
(8 Lió II/355/d III jáődő)
கோட்டைகட்டியகுளத்தில் மருந்து வழங்கும் சேவை
(நமது நிருபர்)
கோட்டைகட்டியகுளம் கிராம மக்களின் நன்மை கருதி பகுதி நாள் மருந்து வழங்கும் சேவை நடைபெற்று வருகின்றது. வாரத்தில் செவ்வாய், வியாழன் ஆகிய இரு தினங்களும் நடை பெற்று வரும் இந்த மருத்துவ சேவை நட்டாங்கண்டல் மத்திய மருந்தகம் தற்காலிகமாக இயங்கி வந்த கட்டடத்தில் நடைபெற்று வருகின்றது.
துணுக்காய் மத்திய மருந்தக பொறுப்பதிகாரி திரு : கடந்த 27ஆம் திகதி முதல் இந்த பகுதி நேர மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகின்றது.
இதனால் மருத்துவ வசதிகளற்ற நிலையில் அக்க ராயன், மல்லாவி மருத்துவம னைகளுக்கு பெரும் சிரமங் களுக்கு மத்தியிலே அண்மை நாட்களாக சென்று வந்த இந்த பகுதி மக்களுக்கு அதிக பயன் கிடைத்துள்ளதாக மக்கள் தெரிவித் துள்ளார்கள்.
@
கிழக்குத் தம் பங்கள் துயரங்க கூடாது என்ற திலேயே போ தொடர்ந்து க கின்றனர். எனவே அரசு பக்கத்தில் அரசு விடுதலை கனெகர மகாவித்திய JDIGOO6) i cy
(நமது தனது இயங்க ஆரம்பி கனகராயன் குடு LJ60)UpUI LDT60016 அண்மையில்
DiGirolig).
LDIG0) நடைபெற்ற பை அங்குராற்பன எஸ்.எஸ்.புஸ்பர நடைபெற்றது.
இந்த
இல {
(நமது
36Ds
சந்திரிக்கா பண்
உத்தியோக பூ
மேற்கொண்டு
D66 TITT.
மிதிெ bl6
(BLD
LITLP காமம் தென்ப இலங்கை பை களில் சிக்கி 3 இழந்துள்ளனர்
தெ6
 
 
 
 

தினசரி
ూడాడా
உங்களுக்கு தேவையானது
தங்கநகைகளுக்கு சிறந்த இடம்
assoomoor மார்க்கட் ரோட் பட்டிருப்பு
களுவாஞ்சிக்குடி,
இஇே
Ady.
ாய்க்கிழமை
disabildg -
O8
விலை ரூபா 5/-
வைத்தியர்கள் இன்று வலைநிறுத்தம்! .
தரிவிக்கப் பட்டி
குக் கிழக்குப் பகுதி பும் அரசாங்க வைத் பிசேட ஊக்குவிப்புக்
வழங்க சுகாதார
ஆனால் கடந்தவருடம் சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் வெளி மாவட்டங்களிலிருந்து வடக்குக் கிழக்கில் பணிபுரியவரும் வைத்தி யர்களுக்கு மாத்திரமே இக்கொடுப் பனவு வழங்கப் பணிக்கப்பட் டிருந்தது.
வடிக்கை என நாம் எதிரிப்புத் தெரி வித்தபோதும், அமைச்சு இவ்வாண்டு ஜனவரியில் கடந்த ஆண்டுக்கான கொடுப்பனவை ஒரு தரப்புக்கு மட் டுமே வழங்கியது. ஆனாலும், 1. இவர் களும்
(8ம் பக்கம் பார்க்க)
சுகாதார
出
பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் உரை நிறுத்த அறிவித்தலை ஏற்றுக்
ண் முதலாவது ளப்பு மாவட்ட
த்து வைத்து
மிழ் மக்களின் துன் ள் மேலும் தொடரக் நல்லெண்ணத் ர் நிறுத்தத்தைத் டைப்பிடித்து வரு தற்பொழுது பந்து உள்ளது. எனவே ப் புலிகளின் போர் II LII Goi (56TI LI II GDILLI LI GOpLLI Iš 25 Jim L L Lİ)
நிருபர்) சொந்த இடத்தில் த்துள்ள வவுனியா ா மகாவித்தியாலய வர் சங்கக் கூட்டம் அன்று நடை பெற்
ல 4 மணியளவில் ழய மாணவர் சங்க க் கூட்டம் அதிபர் ாசா தலைமையில்
நிகழ்வின் போது
"IÓ Lula6a5ad III faisab)
கொண்டு தாமும் போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க முன்வர வேண் டும். நோர்வே நாட்டின் சமாதான
முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு
காப்பாற்றப்படல் வேண்டும். அரச படைகளின் இராணுவ ஆக்கிரமிப்பு தொடரும் நிலையில் விடுதலைப்
புலிகள் அவர்களது யுத்த நிறுத தத்தை மேலும் நீடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நேரமையற் றதும் ஏற்றுக கொளி எ முடியாததுமான ஒரு விஷயமு
மாகும். எனவே இப்பிரச்சினையில் அரசின் தாமதம் நிலைமையை
(8ர் பக்கர் பார்க்க)
விஞ்ஞானம், கணித பாடங்களுக்கான
ஆசிரியர்கள் இல்லை
(நமது நிருபர்) மடு வலயப் பாடசாலை
களில் உயர்தர விஞ்ஞானம்
மற்றும் கணித பாடங்கள் கற்பிக் கப்படுவதில்லை. இந்த வலயத்தில் உள்ள 36 பாடசாலைகளிலும் உயர்தரத்தில் விஞ்ஞானம், கணித பாடங்களை கற்பிப்பதற்கும் ஆசிரியர்கள் இல்லை என்பதே இதற்குக் காரணமாகும் என பாடசாலை அதிபர்கள் தெரிவித் துள்ளனர்.
விஞ்ஞான ஆசிரியர்கள்
ங்கை ஜனாதிபதி
ஜேர்மனியில்!
து நிருபர்) ங்கை ஜனாதிபதி டாரநாயக்கா 4 நாள் ாவ விஜயமொன்றை ஜேர்மனி சென்
இலங்கை ஜேர்மனிய உறவை மேம்படுத்தும் நோக்கோடு அமைந்த இவ் விஜயத்தில் ஜனா திபதி சந்திரிக்கா பேர்லின் நகரின் முக்கியமான நிகழ்வுகளில் கலந்து (8ர் பக்கம் பார்க்க)
வடிகளில் சிக்கி 3 பேர்
b5 GOST
து நிருபர்) குடாநாட்டில் வலி ராட்சி பகுதிகளில் டயினரின் மிதிவெடி பேர் தம் கால்களை
T. ன் மராட்சி சரசா
இழந்தனர்
லையில் தமது வீட்டைப் பார்க்கச் சென்ற சின்னையா சுபேந்திரன்(22) என்பவர் வீதியோரத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மிதிவெடியில் சிக்கி தனது காலை இழந்துள்ளார்.
(8ர் பக்கம் பார்க்க)
ga LE-5 (36ITIT
இதுவரை இங்கு நியமிக்கப்பட வில்லை. அத்துடன் இந்தக் கல்வி வலயத்தில் எந்தவொரு பாடசா லையிலும் விஞ்ஞான ஆய்வு சாதனங்களோ ജൂൺങ്ങബി.
இதனால் இந்த கல்வி
வலயத்தில் விஞ்ஞானப்பட்ட
தாரிகளையோ, மருத்துவர்க ளையோ, பொறியியலாளர்
களையோ உருவாக்க முடியாத நிலையில் பாடசாலைகள் உள் (8ம் பக்கம் பார்க்க)
நோர்வேயின் அனுசர ணைக்கு இந்தியா தடை
வைக்கல் பட்டறை நாய் மாதிரி இந்த சத்திராதிகள் ஒன்றுக்கும்
60ĵU ULOMTUULTIMĖJKE.

Page 2
3.03.200
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு தொ. பே. இல 065 - 23055
Deb 1660 61 670)
ம்பள உயர்வுக் கோரிக்கையை முன் வைத்து பொது வேலை நிறுத்தமொன்றுக்கு அரசாங்க சேவை ஊழியர் தொழிற் சங்கங்கள் தயாராகி வருவதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.
அரசாங்க ஊழியரினி தொழிற் சங்கங்களைக் கூட்டி நாளை புதனர் கிழமை இது சம்பந்தமாக ஆராயப் போவதாக அர சாங்க சேவை தொழிற் சங்கங்களினி அமைப்பாளர் Uட்றிக் பெரேரா தெரிவித்திருக்கிறார்.
'வரவு செலவு திட்டத்தினி மூலம் சம்பள உயர்வு அல்லது
எதுவும் நடக்காமல் வரவு செலவுத் திட்டத்தினி மூலம் வரிகளைக் கூட்டி பொருள்களின் விலையேற்றத்திற்கு வழி வகுத் திருக் கிறார்களே தவிர வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை' என்று பட்றிக் பெரேரா மேலும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றில் குதிப்பதைத் தவிர வேறும் மார்க்கம் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருப்பதுடன் நாளை புதனி கிழமை தொழிற் சங் கங்கள் கூடி இது சம்பந்தமாக ஒரு முடிவு எடுக்கவிருப்பதாகவும் இதற்குத் தனியார் துறையைச் சேர்ந்த தொழிற் சங்கங்களும் ஒத்துழைக்க முனிவந்திருப்பதாகவும் பட்றிக் தெரிவித்திருக் கிறார்.
இதே சமயம் அரசாங்க வைத்திய சாலைகளில் பணி புரியும் வைத்தியர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வைத் தியர்களுக்குக் கொடுக்கும் இடர் காலக் கொடுப்பனவுகள் உள் ளூர் வைத்தியர்களுக்கு வழங்காமல் பாகுபாடு காட்டப்படுவதை எதிர்த்துக் குரல் எழுப்Uயிருக்கின்றனர்.
மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி நடத்திவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் மூன்று வாரங்களைத் தாண்டித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
வரிப் பளுவையும் அதனால் ஏற்பட்டுள்ள அத்தியாவ சியப் பொருள்களின் விலை உயர்வையும் தாங்க முடியாமல் மக்கள் செய்வதறியாது அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நிதி அமைச்சரோ போரை முழவுக்குக் கொண்டுவந்து நாட்டில் சமாதானிம் ஏற்பட்டாலே நாட்டை அபிவிருத்தி செய்ய
கருது கிறார்.
கடந்த பதினேழு வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர்கள் சமர்ப் Uத்துப் பேசும்போதெல்லாம் போரை முழவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றும் அதனி Uனர்பே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியுமென்றும் கூறி வருகின்றனர்.
ஆனால் ஆட்சிப் படத்திலிருப்பவர்களோ விடுதலைப் புலி களைப் பயங்கரவாதிகள் என்று உலக நாடுகள் தடை செய்ய வேண் டுமென்பதிலும் இதற்காக ஒவ்வொரு நாடாகப் பயணம் செய்து பிர சாரம் செய்வதிலுமே மிகுந்த ஆர்வத்துடனும் அக்கறையுடனும் செயல்படுகின்றனர்.
நாட்டு மக்கள் பட்டினி கிடக்க வேண்டிய நிலையை எதிர் நோக்குகின்றனர். பல குடும்பங்கள் இப்பொழுதே ஒரு நேரச் சாப் Uாட்டுக்கே அந்தரிக்கின்றனர். சகல பொருட்களினி விலைகளும், எட்டாத உயரத்துக்குப் போய்க் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இங்கு அனுராதபுரம், பொலனறுவையி லுள்ள புத்தர் சிலைகளைச் சரிவரப் பராமரிக்க முடியவில்லை யெனிறு மல்வத்தை Uடாதிபதி சுட்டிக் காட்டியிருக்கையில் ஆப் கானிஸ்தானில் பமரியானி மலைக் குன்றுகளிலுள்ள புத்தர் சிலை களைத் தலிபானி அமைப்பு உடைப்பதைத் தடுப்பதற்காக பிரதமர் இரத்தின சிறி விக்கிரமநாயகா பாகிஸ்தானுக்குப் பறந்து போயி ருக்கிறார்.
Uரதமர் போய்ச் சேருவதற்கு முன்பே உலகம் சுற்றும் இலங்கையினி வெளிவிவகார அமைச்சர் லக் எம்மணி கதிர்காமர் பாகிஸ்தானுக்குப் போய் புத்தர் சிலைகள் ஆப்கானிஸ்தானில் உடைக்கப்படுவதைத் தடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
விருத்லைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கங்களின் பட் Կ2Այ6Ù76ծ Մg" - 661 சேர்த்துக் கொள்வதில் கதிர்காமர் வெற் றியீட்டியதைப் போல தலிபானி புத்தர் சிலைகளை உடைப் பதைத் தடுப்பதிலும் வெற்றியீட்டி விடலாமென்று கதிர்காமர் நினைத்தாரோ என்னவோ!
ஆனால் சிக்கனத்தைக் கடைப் பிடிக்க வேண்டுமென்று ஜனாதிபதி சந்திரிகா உபதேசம் செய்தது யாருக்கென்றுதான் தெரியவில்லை. புத்தர் சிலை உடைப்பைத் தடுக்க கதிர்காமரும், அவரைத் தொடர்ந்து பிரதமர் விக்கிரமநாயகாவும் பாகிஸ்தா னுக்குச் செல்ல வேண்டுமா?
நாட்டினி பொருளாதாரம் மிக மோசமான நிலையை எட் டிக் கொண்டிருக்கின்றன.
ஆயுதக் கொள்வனவுகளில் ஊழல் மோசடி என்றும் ஆயு தங்கள் கள்ளச் சந்தைகளில் மலிவு விலைக்குக் கிடைப்பது பற் றியும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.
நாட்டு நிலமை மரிக மோசமாகப் போய்க் கொணி டிருக்கிறது. உடனடியாகப் போரை நிறுத்தி சமாதானத்தை ஏற் படுத்துவதே முதல் வேலையாக இருக்க வேண்டும். இதை விடுத்து
அழிப்பது தானி ஒரே நோக்கமாகக் கொண்டு மக்களுக்குப் புலிப் பூச்சாண்டி காட்டிக் காலத்தை இனியும் கடத்தினால் நாட்டினர் அழிவைத் தடுக்க முடிய்ாது போகலாம்.
ஆட்சியிலுள்ளவர்களுக்கு நிலமை புரியாவிட்டால் அதை
வேறு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோர். ஆனால் 1
முடியுமென்று கூறியதுடன் தமது கடமை முடிந்துவிட்டதென்று
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி
ார்த்த வேண்டியது மக்களின் கடமையே
விமானப்படை த பொன் விழாவிை கொண்டாடியுள்ள
மார்ச் விக்கிழமை கெ னையில் நடை
கொண்டாட்டத்தி
திரிகா பண்டார
கொண்டு சிறப்பி
கடந்
FET GOLDITEB (9)6NDTEJ6
படை ஆற்றி வ
LINT JITLLLILILL6OT. க்குக் கிழக்கு பகு டையினர் செய்த கள் தியாகங்கள் புகழாரம் சூட்டின
அத்துட னங்கள் செய்து நிகழ்வுகளையும் தார்.
60060) கிழக்கில் கடந்த @ மாக நிலவிவரும் மக்களின் உயிர் கள் என்பன இந்
கொண்டாடும் வி
ரின் குண்டு மை
EILILLGO)6) (Buju in
போராட்டம் ஆரம்
BL_LLDITGOT 1983L)
பகுதியில் சாதாரண
6.LDITGOIEEE6DGITä. (
விமானப்படை மு தமிழ் மக்களின் ம
தல் நடத்த தொட
வீடுகள்
| 956ï, UITLSFIT 6006)
JT60).609,6ü 61601
ஆயிரக்கணக்கா6
இந்த குண்டுத்
இலக்காகத் தொட
விடுதை
தாக்குதல் எனக்
பொது மக்கள்
தொழிப்பு தாக்கு
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
ழ் மக்கள்மறக்க முடியாத னப் படைக்கு
லங்கை அரசின் னது ஐம்பதாவது ன குதூகலமாகக்
Igbo]
ம் திகதி வெள் ழும்பு இரத்மலா பெற்ற இந்தக் ல் ஜனாதிப்தி சந் ாயக்கா கலந்து
கொண்டனர்.
தமிழ் மக்களின் சொத் துக்கள் உடமைகள் கட்டடங்கள்
பயங்கரவாதிகளின் முகாமாகவும்,
அப்பாவித் தமிழ் மக்கள் பயங்
கரவாதிகளாகவும் விமானப்படை யினரால் அழிக்கப்பட்டதாக அரச
ஊடகங்கள் மூலம் அரசு பிரசாரம்
செய்தது. இன்று அந்த கட்டடங்
பாண்விழா
மாகாணத்தை விடக்கூடிய தாக் கம் ஏற்பட்ட பூமி யாழ் தீபகற்பமே ஆகும்.
இவ்வாறு வடக்கில் தமிழ் மண்ணை குண்டு போட்டு அழித்து உயிர் இழந்தவர்கள் அங்கவீனப்பட்டவர்கள், செரத் துக்களை இழந்தவர்கள் என ஒரு பெரிய வடுவை தமிழ் மக்களி
தார். 5 ஐம்பது வருட DELINGÖ 6LDIGOILL
ரும் சேவைகள் குறிப்பாக வட தியில் விமானப்ப அளப்பரிய பணி பற்றி ஜனாதிபதி
TU. ன் இந்திய விமா காட்டிய சாகச
கண்டு களித்
மயில் வடக்கு ரு தசாப்த கால போரில் தமிழ்
B6fi. 2) 60)L60)|D த பொன் விழா
LIDIT GOILL GODIL LINGOT
ழயில் நாசமாக் கும்.
EEGYAGöI அடிச்சுவடுகள் மட்டும் தட
யங்களாகக் காணப்படுகின்றன.
இந்த தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து விடுதலைப்புலிகள் தமது வான் தாக்குதலைப்பலப் படுத்திக் கொண்டனர். விமானப் படை கொள்வனவு செய்யும் நவீன போர் விமானங்கள் யாவும் விடு
தலைப் புலிகளின் தாக்குதல்க
ளுக்கு இலக்காகின.
BITSTUGOOT போக்குவரத்து
விமானத்துடன் போருக்கு புறப்பட்ட
அரசு சியாமா ஜெட் புக்காரா, மிக் கிபீர் என நவீன ரக போர் விமானங்களை கொள்வனவு செய் கின்றது, அதே போன்று எம்.ஐ.24, எம்.ஜ27 ரக ஹெலி கொப்டர்
டையே ஏற்படுத்தியதுடன் தமிழ் மக்களை கிலி கொள்ளச் செய்யும் இந்த விமானப்படையே தனது ஐம் பதாவது பொன்விழாவை கொண் டாடி நிற்கிறது. இதன் பெருமையை அரசும் தென்னிலங்கை மக்களும் பகிர்ந்து கொண்டாடும் புகழ் தமிழ் மக்கள் மனங்களில் ஒரு துளி
விட்ட மகிழ்வினை ஏற்படுத்த போவ
ിഞ്ഞൺ.
தமிழ் மக்களின் கற்பகத் தருவான பனைவளம் இந்த விமான வல்லரக்கர்களின் குண்டு மழையினால் பசுமை இழந்து நிற் கிறது.
வடக்குக் கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மர நடுகை திட்டத்தை துரிதமாக முன்னேற்றி இயற்கை வளங்களை செழிமைப்படுத்தும் அரசு வடக்கில் தமிழ் மண்ணின் சொத்தான பனை
வளத்தை அழித்துள்ளது. பனாட்டு,
ஒடியல், பனம் பாணி, வெல்லம்
pழ விடுதலைப் பிக்கப்பட்ட கால
ஆண்டு காலப் எ போக்குவரத்து கொண்டு இருந்த மதன் முதலாக ன்ை மீது தாக்கு ங்கியது.
தேவாலயங்
கள் வைத்திய
எத்தனையோ
OT ELLLIEEE6
தாக்குதலுக்கு
Eref560.
லப்புலிகள் மீது கூறிக் கொண்டு மீதான அழித் தல்களை மேற்
களையும் கொள்வனவு செய்து வடக்குக் கிழக்கு மண் மீது தாக் குதல்கள் நடத்தியது.
போர் உக்கிரம் அடை யத் தொடங்க போர் விமானங் களின் தாக்குதல் நடவடிக்கைக ளும் உக்கிரம் அடைய தொடங் கின. இவ் விமானத் தாக்குதலுக்கு எதிராக விடுதலைப்புலிகளின் வான் படை எதிர் தாக்குதல் அணி தாக்
குதலை தீவிரப்படுத்தியது.
குறிபார்த்து தாக்கும் வல்லமையை இழந்த இந்த போர் விமானங்கள் ஆகாயத்தின் அதி உயர் துரத்தில் நின்று தாக்குதல் நடத்தி விட்டு மறைந்து விடு கின்றன.
இத்தாக்குதலில் கிழக்கு
என உணவுப் பொருட்களை தயா
ரிப்பதிலும், பாய், பெட்டி கடகம்
உட்பட பல பாவனைப பொருள்க
ளையும் விளையாட்டு பொருட்க
ளையும் தயாரித்து வருமானம்
பெற்ற ஆயிரக்கணக்கான குடும்
பங்கள் பனை வள அழிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை களுக்கு காரணம் இந்த விமானப் படை புண்ணியவான்களே!
இந்த புண்ணிய வான் EGTITG) ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் அழிக் கப்பட்டதாக தெரியவருகிறது. இவ் வாறான ஒரு விமானப்படை தனது பொன் விழாவை கொண்டாடி நிற் கின்றது.
அதன் பெருமை புகழ் அரசுக்கும் அரசின் ஆதரவாள ருக்குமே சாரும். ஆனால் தமிழ் மண்ணை இடுகாடாக்கிய வான் படை தமிழ் மக்கள் வளங்களில் மாறாத வடுவை சுமந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.
来来来来来

Page 3
3.03.2001
தினக்கத்
அட்டாளைச்சேனையில் நூல் அறிமுக விழா
(காரைதீவு நிருபர்)
இலங்கை தென்கிழக்கு ஆய்வு மையத்தின் அனுசரணை யுடன் தென் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் நடத்தும் பேராதனை பல்கலைக்கழக மெய் யியல் துறை முதுநிலை விரிவுரை யாளர் கலாநிதி எம்.எஸ்.எம்.அன ஸின் வழிக்வா கவியரங்கக் கவி
தை நூல் அறிமுக விழா தென்
கிழக்குப் பல்கலைக்கழக கேட்போர் கடத்தில் நாளை புதன்கிழமை வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி எஸ்.எம் எம்.இஸ்மாயில் தலைமையில் நடை பெறும்
இந்நிகழ்வுக்குப் பிரதம
அதிதியாத் தென் கிழக்குப் பல
EGO)6) as பதில் உபவேந்தர் கலாநிதி கே.எம்.எச்.காலிதீன் சிறப்பு
விருந்தினராகப் பேராதனை பல்க
லைக்கழக அரசியல் விஞ்ஞானத்
துறைத் தலைவர் எம்ஐஎம்கலில்,
வர்த்தக முகாமைத்துவத் துறைதி
தலைவர் திருமதி ஹன்ஸியா றவூட் ஆகியோருடன் இன்னும் மிக முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப் பிக்கவுள்ளார்கள்
இந்நிகழ்வில் நூல் அறி முகவுரையை பேராதனைப் பல்க லைக்கழக மெய்யியல்துறை முது நிலை விரிவுரையாளர் பி.எச்.ஜமா ஹிர், நூல் விமர்சன உரையினை தென்கிழக்குப் பல்கலைகக்கழக மொழியியல் துறைத்தலைவர் றமிஸ் அப்துல்லாஹற். விரிவுரையாளர் கேரகுவரன் ஆகியோர் நிகழ்த்த பதிலுரையை நூல் பதிப்பாசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் அனஸ் அவர்கள் நிகழ்த்துவார்கள்.
அக்கரைப்பற்றுப் பிரதேச சபை, கலாசார மண்டபத்தில்
21.02.200 புதன்கிழமை காலை 10 மணியளவில் நடை
பெற்ற விழாவினில், வரவேற்புப் பா பாருகிறார், 'ஈழபாரதி
ட மருதுர் வாணர் அருகினில், நூலாசிரியர் "ஒலுவில் அழு தன் அவர்கள் நிற்கின்றார்கள். இவ்விழாவிற்கு, பிரபல ܚܝܬܐ
சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எம்.பதுறுதின், பி.ஏ.அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
தினக்கதிர் ஓராண்டு நிறைவையொட்டி
மட்ட்க்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் சுதந்திரண் விளையாட்டுக் கழகத்தின்
அனுசரணையுடன் நடாத்தும் நொக்கவுட் முறையிலான
தினக்கதிர்' வெற்றிக் கிண்ணச் சுற்றுப் போட்டி 2001
/
GODDIADU 4609LL60
சீட்டுடன் எதிர்வரும்
வேண்டும்.
$5-10-、。
முடிவு செய்யப்படும்.
5. புள்ளி வழங்கல் முறை цай өгf.
6. போட்டி ஆரம்ப நேரம்
7. Si ub
பரிசிலிகள்:-
LIGSON’Lugfas, – 8000/=
SOUČILI Ifas - 2000/=
1. மட்மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தில் 2001/2002 நிர்வாக ஆண்டுக்குத் தம்மைப் பதிவு செய்து கொண்ட 'ஏ டிவிசன்' கழகங் கள் மாத்திரம் இச் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளத் தகை
2. இச் சுற்றுப்போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ரூபாய் 200 ஆகும். இப் பணத்தினை கெளரவ பொருளாளர் திரு.ஏ. தோமஸ் (மாநகர சபை மட்டக்களப்பு) அவர்களிடம் செலுத்திப் பெறப்பட்ட பற்றுச் 22.03.2001 திகதிக்கு முன்பாக கெளரவ சுற் றுப் போட்டிக் குழுச் செயலாளர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படல்
3. போட்டிக்கான காலவேளை நொக்கவுட்
4. போட்டி சமநிலையில் முடிந்தால் தண்டனை உதை முலம் வெற்றி
- வெற்றி 3 புள்ளிகள் சமநிலை தலா 1
== 4.3010 11 Decঅীি
- மட்டக்களப்பு வெபர் மைதானம்
1ஆம் இடம் - 'தினக்கதிர் வெற்றிக் கிண்ணம்
தினக்கதிர்' வெற்றிக் கிண்ணம்
சில்கள் 'தினக்கதிர்' ஆண்டு விழாவின் போது வழங்கப்படும்.
மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்
a gഖിg്ങ്'
திரு. செ. தேவராஜன் செயலாளர் - போட்டிக்குழு
182,திருமலை விதி,
மட்டக்களப்பு.
நாடுமுழு [[Dởi
நிறுவ
இை தொழிலை வழா முழுவதற்கும்
ബ ജൂഞഥ விவகார அமை துெ.
இதன் வதிலும் உள்ள இளைஞர்கள் கள் என இளைஞ சர் ஜீவன் கு வித்தார்.
இந்த BL LIDTE SILDLII டத்தில் அயை கவும் அங்கு ஆ ளுக்கு சுய ெ வட்டியில் கடன் தாகவும் அவர் தார்.
وق 85
அகதிகளு LADISLADTTEE
இல்
(நமது
6O) புத் தம் காரணம அகதி முகாம்க 85 ஆயிரம் பேரு ஸ்தாபனம் கட துக்கான உணவு களை அனுப்ப 606) 16 பத்தரன தெரிவி புத் திருகோணமலை ளில் உள்ள அக னைப் பொருட்கள் தாபனத்தால் அ எனத் தெரிவிக் எனினும் சமூக
ബII) ഉ_ഞ്ഞഖ ജൂ கவும் மற்றும் களின் மூலமும் B606s öL6TTö களுக்கு வழங்கி
இந்த 2_66 2-600ബ|L டையும் எனத் பாளர் நாடு முழு 25 ஆயிரத்து பெயர்ந்து அகதி தெரிவித்தார்.
அபிவ திட்டங் பொதும ஆலே
(இப்றாகிம்
|ற்டை படும் அபிவிருத் பெர்து மக்களுை யின் பிரகாரமே வேண்டும். இத தல்கள் பொல6 சகல திணைக் ளுக்கும் தெரிய தென பொலன செயலக சிரேஷ் மஞ்ச அளுத்வத்
GLITGO6 புனர்வாழ்வு அபி திட்டங்கள் தயார் தப்பட்ட மக்களு களை கண்டறி தேவைகள் இனப் LEE6i தயாரிப்ப கடந்த காலத்தி LILUGSILLIg, do டங்கள் நடைமு டதும், அதனால் செய்யப்பட்டதாக
Bgból.
திட்டமும் திட்ட ளுடைய ஆலோ மே தயாரிக்கப்பு உத்தரவாகக் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 3.
வதற்கும்
6 I-56
ாஞர்களுக்கு சுய கும் முகமாக நாடு க்கள் நிறுவனங்
தற்கு இளைஞர் சு தீர்மானித்துள்
மூலம் நாடு முழு ஆயிரக்க ணக்கான ன்மை அடைவார் ர விவகார அமைச் ாரத்துங்க தெரி
திட்டத்தின் முதல் ந்தோட்டை மாவட் க்கப்படவுள்ளதா யிரம் இளைஞர்க ாழிலுக்காக சிறு வழங்கப்படவுள்ள
மேலும் தொரிவித்
ஆயிரம் ö(U5 Rup65) QBI நிவாரணம்
1650Ꭰ6ᏍᎧ
நிருபர்)
டக்குக் கிழக்கில்
ாகஇடம் பெயர்ந்து
ரில் வாழும் சுமார் BG) 2 GOE 2 600T6) த மூன்று மாதத் நிவாரணப் பொருட் வில்லை எனசமூக
ாளர் திருமதி எம்.
த்தார்
தளம் அம்பாறை, ஆகிய இடங்க திகளுக்கே நிவார உலக உணவுத் னுப்பப்படவில்லை கும் பணிப்பாளர்
சேவைத் திணைக்
60600TLLT6 TT 961 LIT இதன் அமைப்புக் நிவாரணப் பொருட் ப் பெற்று அகதி
யதாகக் கூறினார்.
மாதத்துக்குள் பொருட்கள் வந்த தெரிவித்த பணிப் பதும் 7 இலட்சத்து 549 (3|||| LL.D 5ளாக இரு
пр. штulari) .
முறைப்படுத்தப் தித் திட்டங்கள் டய ஆலோசனை மேற்கொள்ளப்பட கான அறிவுறுத் []ഞഖ IDTഖ['L கள தலைவர்க படுத்தப்பட்டுள்ள |ഞഖ ബങ്കTL]] ட அதிகாரியான சிறி தெரிவித்தார். ങ്ങ[]ഞഖ IDTഖLL விருத்தி வேலைத் க்க முன்பு சம்பந் டைய கிருத்துக் ப்பட வேண்டும். காணப்பட்டு திட் அவசியமானது. ல் மக்களுக்குப் வேலைத் திட் றப் படுத்தப்பட் நிதி வீண் விரயம் வும் கூறப்படுகின்
எந்த வேலைத் ம் பொது மக்க னையின் பிரகார வேண்டும் என டுக் கொண்டார். —
செய்திச் சுருக்க
உலக வங்கி குழு மட்டக்களப்பு வருகை
உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி மரியனா ரொறொடொவா தலைமையிலான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப் புக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
LDLLd,356TCIL LDT6) டத்தில் மேற் கொள்ளப்படும்
வடக்கு-கிழக்கு நீர்ப்பாசன விவ
சாயத் திட்டம் சம்பந்தமாக திணை க்களத் தலைவர்களுடனும் விவ EFTulaEGIL GODILD 560535160DULLITTL62||D,
இருபது இராணுவ
தற்போது நடைபெற்றுவரும் திட் டங்களைப் பார்வையிடவும் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகின்றது. 16ம் திகதிவரை மட்டக் களப்பில் தங்கியிருக்கும் இக் குழு வினர் 13ம் திகதி பிற்பகல் 230 மணிக்கு மட்டக்களப்பு செயலகத் தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வர். இக் கூட்டத்தில் அரச அதிபர் இமோனகுருசாமி திணைக்களத் தலைவர்கள் பிர தேச செயலாளர் ஆகியோர் பங்கு Lİഖങiണങ്ങi].
யுத்தக் கைதிகள்
விரைவில் விடுதலை
F மாதான பேச்சு வார்த்தைக்கு உதவும் நல்லிணக்க நோக்கில் யுத்த கைதிகளாக தடுத்து வைத்துள்ள 20 இராணுவ வீரர்களை விடுதலை செய்யப் புலிகள் இயக்கம் இணங்கியிருக் கிறது என்று காணாமல் போன LഞL ബ]5ണിങ് சங்கம் தெரி வித்தது.
இவர்களின் பெயர் விப ரங்கள் எதிர்வரும் 20ம் திகதி வெளியிடப்படும் என்று ENTGOOITTLDGö போன படை வீரர்கள் சங்க ஆலோ
பயங்கரவாதத் தடைச்
இல்லை
அரசாங்த்தையும் புலி கள் இயக்கத்தையும் பேச்சு வார்த்தை மேசைக்குக் கொண்டு
வருவது மாத்திரமே நோர்வே அர சின் பணியாகும்.
ஜனாதிபதியின் வேண்டு கோளின் பேரிலேயே இலங்கை பிரச்சினை தொடர்பில் நோர்வே தலையிட்டது. இதுதவிர பல வழிகளிலும் இலங்கைக்கு உதவி வருகின்றோம்.
பிரிட்டனில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள் ளது குறித்து எம்மால் எதுவித கருத்தும் கூற முடியாது. அது எமது பணியல்ல. புலிகள் தடை செய்யப்பட்டால் அது பேச்சுவாரத் தைக்குத் தடையாக இருக்குமா?
வீதியில் வைத்து ஆசிரியையைத் தாக்கிய இருவர் மீது வழக்கு
வீதியில் ഞഖയ്ക്കൂ, LIL சாலை ஆசிரியையைத் தாக்கிய
தாக குற்றம் சாட்டப்பட்ட இருவரை
லக்கல நீதவான் கடுமையாக எச சரித்து விடுதலை செய்தார்.
கெப்பட்டிப்பொல நகரில் வைத்து இந்த ஆசிரியையின் தலை மயிரைப் பிடித்து இழுத்து அடித்ததாகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகவும் பிஜிகோன் ஜயவீர கேஜீசரத் சேனவிர ஆகியோர் மீது குற்றம் சாட்டி இந்த வழக்குத் தொடரப்பட்
சிறுகதை பரிசளிப்பு விழா
ழக்குப் பல்கலைக் கழக ஊழியர் சங்க வெளியீடான கிழக்கொளி சஞ்சிகையின் சிறு
கதைப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவும் கருத்தரங்கும் நாளை
புதன்கிழமை கிழக்குப்பல்கலைக்
சகர் சியம்பலாகன் வெவ விமல சார தேரருக்குப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளனராம்
இதே போல் தாம் தடுத்து வைத்திருந்த மீனவர்கள் இவரையும் புலிகள் இயக்கம் விடுவித்துள்ளதால் அரசாங்கமும் நல்லிணக்க நோக்கில் புலி சந் தேக நபர்களை விடுதலை GJULI
முன்வர வேண்டும் என காணாமல்
போன படைவீரர்கள் சங்கத் தலை
வர் ஈ.பி.நாயக்கார தெரிவித்தார்.
சட்டம் நோர்வேயில்
இல்லையா? எனப் புலிகள் இயக்கம் தான் கூறவேண்டும்.
பயங்கரவாதத்தை தடை
செய்யும் சட்டம் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ளதாலேயே அந்த நாடுகள் புலிகள் இயக்கத் தைத் தடை செய்துள்ளன. உல கிலிருந்து பயங்கரவாதத்தை ஒழிக் கும் பணியில் நோர்வே அரசும் சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் ஏதும் அமைப்பைத்தடை செய்யும் சட்டம் எமது நாட்டில் கிடையாது. அதனால் ஏனைய நாடுகள் போல புலிகள் இயக்கத்தை நோர்வே தடை செய்யமுடியாது என நோர் வே நாட்டுத் துாதுவரான வெஸ்ட் போர்காவுட் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
டிருந்தது.
ஆசிரியர்கள் பெற்றோ ருக்கு அடுத்ததாக பிள்ளைகளுக்கு பெற்றோர். அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள். அதுவும் ஆசி ரியை ஒரு தாயைப் போன்றவர் அப்படியானவரை வீதியில் வைத்து காட்டு மிராண்டித்தனமான முறை யில் தாக்கியுள்ளிரகள் இனிமேல் இப்படியான செயல்களில் ஈடுபட் பால் மறியலுக்குத்தான் போவீர்கள் என்று நீதவான் எச்சரித்தார்.
கழக கேட்போர் கூடத்தில் மாலை 3 மணிக்கு நட்ைபெறும்
உபவேந்தர் பேராசிரியர் மா.செ.மூக்கையா பிரதம அதி தியாகக் கலந்து கொள்ள ஊழியர் சங்கத் தலைவர் பசுப்பையா தலை op. Ei

Page 4
956. La
3.03.2OO
ඒ61663දු
தமிழகத்தில் 23 தொகுதிகளில் பா
தொகுதியும் அதற்கே கை
(சென்னை)
திமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சில் நேற்று பாரதிய ஜனதாவுடன் உடன்பாடு GjöL டது. இதன்படி தமிழகத் தில் பாஜ 23 சட்டமன்ற தொகுதி யிலும் திருச்சி மக்களவை தொகுதியிலும் போட்டியிடும் இதை முதல்வர் கருணாநிதியும் கிருபாறிதியம் āLLmó அறிவித்தனர்.
தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தொகுதிகள் பங் கடு பற்றி தி.மு.க. பாரதிய ஜனதா கட்சி களுக்கிடையே நேற்று காலையில் முதல்கட்ட பேச்சு வார்த்தை இரு கட்சிகளின் குழுவினருக்கிடையே நடந்தது. 2-வது கட்ட பேச்சு வார்த்தை நேற்று மாலையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
பேச் சுவார் த தையல் முதலமைச்சர் கருணாநிதி திமுக குழுவை சேர்ந்த அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி கோ.சி. மணி துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாரதிய ஜனதா சார்பில்
மத தய அமைச்சர் பொன ராதாகிருஷ்ணன் தமிழக பாரதிய ஜனதா தலைவர்
கிருபாநிதி பொதுச்செயலாளர்
இலகணேசன், கே.என். லட்சும
ண ன ஆகியோர் கலந்து Glg:TGTL ITIT SGIT.
கையெழுத்திட்டனர்
பேச சுவார் த தையல உடன்பாடு ஏற்பட்டது. அதை
பெற்றெடுக்கலாம்.
62 வயது பெண் குளோனிங் மூலம் குழந்தை பாக்கியம் பெற்று இருக்கிறார். இத்தாலியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு இதுவரை குழந்தை பிறக்க வில்லை. மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் டாக்டர் செவரினோ அந்தினோரி, குளோனிங் மூலம் குழந்தையை உருவாக்கும் முயற்சியை தொடங்கினார். இங்கிலாந்து அரசு ஆராய்ச்சி ரீதியாக இதற்கு அனுமதி அளித்தது. இதன் பயனாய் தந்தையின் உயிரணுவை எடுத்து ஒரு கருமுட்டையுடன் சேர்த்து குழந்தையை குளோனிங் செய்தார்கள் பிறகு 52 வயது பெண்ணின் Si LILI I GOLJu fla) குளோனிங் குழந்தை வைக்கப்பட்டது. இந்த குழந்தையின் வளர்ச்சியை குளோனிங் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கட்டமாக கண்காணித்து வருகிறார்கள் அதில் குழந்தையின் ஒவ்வொரு அம்சமும் தந்தையின் சாயலில் அப்படியே வளருவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே குளோனிங் மூலம் அச்சு அசலில் அப்படியே அப்பாவை போல பிள்ள்ை
தொடர்ந்து பாரதிய ஜனதாவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தத் தில் முதலமைச்சர் கருணாநிதியம் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் கிருபாநிதியும் கையெழுத்திட்டனர்.
அதன் பிறகு முதலமைச்சர்
கருணாநிதி கி யோர் நிருபர் அளித்தனர். ഖ്(I) Lo[];-
முதலமைச் திராவிட முன தற்கும் பா கட்சிக்கும் இடை
புதுகையில் 'அல்லா என கூவும் அதிசய ே
(புதுக்கோட்டை)
பதுக் கோட்ட்ை டவன்
பகுதியை சேர்ந்தது அடப்பன்
வயல், இங்கு ஒரு பள்ளி வாசல்
உள்ளது. பள்ளிவாசல் அருகில் வசித்து வருபவர் அப்துல் அமீது இவர் தனது விட்டில் சேவல் கோழிகளை வளர்த்து வருகிறார். சேவல்கள் அனைத்தும் கொக்க ரக்கோ என்று தான் கூவம் ஆனால் அப்துல் அமீதிடம் உள்ள ஒரு சேவல் வித்தியா சமாக கூவுகிறதாம். அந்த சேவல் கூவம் போது அல்லாஹற் என அழைக்கிறதாம் குஜராத் பூகம்ப நிகழ்வுக்கு முன்பு இந்த சேவல் மற்ற சேவல் களை போல் கொக்கரக்கோ என்று தான் கூவி வந்தது.
ஆனால் குஜராத் | 1,5Lð L நிகழ வக்கு பின னர் இந்த சேவலின் குரல் வித்தியாசமாக இருந்ததாம். pictഞLഖി அந்த
பேசும் சிகரெட் பாக்கெட் அறிமுகம்
|L
டுகளில் தற்போது புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளை
III gs., Q , !
விக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்படுகின்றன ஆனால் அதை பெரும்பாலான புகைப் பிரியர்கள்
ജൂ|ഒ ഔ ഖT?
லட்சியம் செய்வது இல்லை. எனவே அதை குரல் மூலம் தெரி முறை தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இனி சிகரெட பாக்கெட்டுகள் அந்த எச்சரிக்கை
Gf Gg5 Lf6
GT y C, El SG), GT
ஒலி மூலம் தெரிவிக்கும். அதற்காக பேசும் சிகரெட் பாக்கெட்டுகள் இங்கி லாந்தில் QaJaf MSN LLLJL பகை பிடிப்பவர் ஒவ்வொரு சிகரெட்டை எடுக்கும்போதும் அது குரல் கொடுத்து அவரை எச்சரிக்கும் அதில் என்ன வாசகம் இடம்பெறும் என்பதை
தெரிவிக்க அந்த சாதனத்தை
தயாரித்து உள்ள நிறுவனத்தினர்
மறுத்துவிட்டனர்
சேவல் மிக ெ
ഉന്ന ബ് -9|ഞ! தாம் தற்போது ച്ച് ബ றப்படுகிறது. இது அந்த பகுதி
LLU 35 35JL – GOT GALI LUTri 35 gyl Gyfu i
リ|Q)面 (:g வைத்து தலையி அப்போது அந்த நன்றாக திறந்து
தெளிவாக கூவு
அப்துல் அமீ
Jinis, un sa
உள்ளனர். அந்த வாசல் உள்ளது வாசலில் தொ அல்லா எனி ஒ அந்த ஒலியின் இந்த சேவலை அழைக்க வை
அந்த பகுதியி SIGÓÉ b
(ஜ SITG:Lós GT கடந்த ஆண்டு ரம்ஜான் பண் மத்திய அரசு அறிவித்தது அ அது 2 முறை QUE EL CEL அறிவிக்கப்பட்டு ஆகின்றன.
இந்த நிை
நாட்களில் கர
களின் சாவு டெ உள்ளது. ஆன தில் ஏராளமான
போலீசாரும் Glass T Go GOLI LIL (6)
9FITG).4, GoTI
9
CELUITIẾNGö தீவிரவாதிகளி 100 நாட்களுக்
6016
60
ol)|9ته சேர்ந்த பிரட்
LIIILGss GOLDé,(
சமீபத்தில் இ
LILO GOLD LLUIT GOT மிக கதுமான பல்கலைக் க
LD Goi MDL só SF Tri
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 4.
ஐகபோட்டி திருச்சி மக்களவைத் பஞர் கிருபாநிதி அறிவிப்பு
நபாநிதி ஆகி ளுக்கு பேட்டி தன் விவரம்
கருணாநிதி னேற்றக் கழகத் தய ஜனதா யே நடைபெற்ற
D சவல்
aflauna g|ബ க்க தொடங்கிய அந்த சேவல் SOT கூவவதாக குறித்து அறிந்த
DS SGIT Abé erst ந்து சேவலை, டு சென்றனர். ഖഞ ഓ g1് ി ல் தட்டுகின்றனர். C39 GIUGÒ GITT GOLLI அல்லாஹ் என றதாம் தற்போது திர்ை சேவலை வந்த வண்ணம் பகுதியில் பள்ளி | இந்த பள்ளி முகையின் போது லிப்பது வழக்கம் தாக்கம் தான் அல்லாஹற் என த்துள்ளது என a) g) Gİ GİT Eflafi
பேச்சுவார்த்தையின் விளைவாக, 2001ம் ஆண்டு ஏப்ரல் மே திங்களில் நடைபெற விருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின
சார்பில் தமிழகத்திலே 23
இடங்களில போட்டியிடுவ தென்று இரு கட்சிகளும் இன்று நேற்று பேசி ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் பேசி முடிவு செய்து அறிவிக் கப்படும்.
சென்னையில் ஹோலி பண்டிகையையொட்டி இளம் பெண்கள் முகத்தில் கலர் பொடிகளை பூசிக் கொண்ட காட்சி
கருத்து தெரிவித்தனர்.
பிள்ளையார் பால் குடிக்கிறார்
ஏசு சிலையில் ரத்தம் வடிகிறது
என பது போன்ற அபூர் வ
செய தகளி அவ வடப் போது
கிளப்பப்பட்டு வருகின்றன. அந்த
போர் நிறுத்தம் 100வது |ள் முடிந்து விட்டது
ல்லைப் பகுதியில் நவம்பர் மாதம் Go56) LI gL lo போர் நிறுத்தம் தைத் தொடர்ந்து நீடிக்கப்பட்டது. Trf 15 g) 5 5.Lf
100 நாட்கள்
Llob Lig, 100
டிமீர் தீவிரவாதி ருமளவு குறைந்து ால் அதேநேரத் பொது மக்களும் தீவிரவாதிகளால்
2 Gir GIT6ðIs. SOT GOOifig, GOU, |ff61 GIGIT GAÖ GAOL i LJL L
而 Gröröf、
முன்னால் 527
ஆக இருந்தது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு அது 243 ஆகக் குறைந்து விட்டது. இது 53 சதவீதம் குறைவு ஆகும் ஆனால அதே நேரத்தில் தீவிரவாதிகள் 288 பொது மக்
களை கொன்று குவித்து ai
ளனர். இது முந்தைய எண்ணிக்
கையைவிட 86 அதிகம் ஆகும்
ஜம்மு காஷ்மீரில் தீவிர வாதிகளின் தாக்குதலுக்கு பலி LLUIT GOT CEL UITGŠSFMTsNGST GTGGTGO of 1568), போர் நிறுத்தத்துக்கு முன்பு 26 ஆக இருந்தது. அது தற்போது 50 ஆக உயர்ந்து உள்ளது.
-இ- தீவிரவாதிகள் மட்டும் 13 முறை தாக்குதல் நடத்தி உள்ளனர் அவற்றில் 4 இந்தியர்கள் LIGSluLITGOTT, Gi.
ഓ ഖ് + f தொய பா
வீர் விட்டு கதறியழுத மக்கேல் ஜாக்சன்
T' is 3, T. G. G. g.
o LITLü 9608-Lü GÖ ஜாக்சன் இவர் கிலாந்தின் மிகப்
Li கவர வடம்
ஆக்ஸ் போர்டு
கத்தில் மாணவர்
ல் நடைபெற்ற
சிறுவர் களுக்கான அறக்கட்டளை தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அப்போது தனது
இளம் வயதில் தான் அனுபவித்த துன்பங்களைப் பற்றி பேசிய
ஒரு கட்டத்தல் மேற்கொண்டு பேச முடியாமல் கண்ணிர்விட்டு கதறி அழுதார்
ஜாக் சனி
வரிசையில் சேவல் அல்லாஹற் GT60 அழைப்பதாக மேலும் ஒரு LUGINILL சேர்ந்து உள்ளது. இதில் L B SS BBB SS LL பது"
ஏசு, அல்லாவுக்கு தான் தெரியும்.
குதிகால் உயர்ந்த செருப்பு ஆபத்தா?
கால்களை பாதுகாக்க செருப்பு அணிவது என்ற நிலை மாறி இப்போது அழகுக் காக செருப்பு அணிய தொடங்கி அதற்கு ஏற்ப விதவிதமான செருப்புகள் விற்ப னைக்கு வருகின்றன. அதில் குதி கால் உயர்ந்த ஹை கில் எப்)
வகை ஒன்றாகும் அவற்றை பெண்கள் காலில்
LÎlGü606IT[]][[ff,
go_6া তো দেয়া গা ,
செருப்ப
மாட்டிக்கொண்டு ஒய்யாரமாக இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பெண் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதையே
நடக்கின்றனர்.
விரும்புகிறார்கள்
இதனால் என்ன
பாதிப்பு ஏற்படும்? என்பது பற்றி
இங்கிலாந்து பெண் களிடம்
ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நான்கில் ஒரு பெண்ணுக்கு 50 வயதில் கால் வலி போன்ற பிரச்சினைகள் வருவது தெரிய வந்தது. 80 சதவீத பெண்கள் செருப்பு வகையை மாற்றாமல் அவர்களுக்கு இந்த பிரச்சினையில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது. 10 சதவீத பெண்கள் அழகுக்காக பொருத்தமற்ற அணிகின்றனர் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தது.
அணிகின்றனர்.
செருப்புகளை
தனது தகப் பனார் எப்படி தன்னிடமும் தனது சகோதரர்க ளிடமும் கண்டிப்பாக நடந்து கொண்டார் என்பதை ஜாக்சன்
அப்போது குறிப்பிட்டு பேசினார்.

Page 5
13.03.2001
தினக்க
ஏறாவூர் அலிகார் பாடசாலைக்கு (e. கூடத்துடன் கூடிய மூன்று மா
(ஏறாவூர் நிருபர்)
ஏறா வுர் அலிகார் தேசிய பாடசாலையில் கேட்போர் கூடத்துடன் கூடிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடமொன்றை அமைக்க கல்வியமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த அங்கீகாரம ளித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமனி ற உறுப் பினர் அலிஸாஹிர் மெளலானா கேட் டுக்கொண்டதையடுத்து இவ் வாணி டிற்கான ஒதுக் கட்டு நிதியின் மூலம் உரிய கட்டிடத் தை நிருமாணிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகள் கட்டிட நிருமா ணப் பிரிவுப் பணிப்பாளர் எஸ்.ஏ அபேவிக்ரம பணிக்கப்பட்டுள்ளார். சுமார் 40 ஆயிரம் மக்கள் வாழும் ஏறாவூர் மற்றும் அதை அண்மித்துள்ள கிராமங் களது உயர்கல்வித் தேவை யினை பூர்த்தி செய்து வரும் இப்பாடசாலையில், 1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத் தில் ஏற்பட்ட அனர்த்தங்க ளையடுத்து ஒரு வருட காலம் இராணுவத்தினரும் அதன் பின் னர் ஓராண் டு காலம் பொலிஸாரும் முகாமிட்டி ருந்தனர். இக்காலப்பகுதியில் அலிகார் தேசிய பாடசாலையின் வளங்கள் சீரழிக்கப்பட்டதாக மெளலானா எம்பி குறிப்பிட் (B66 TÜ.
இதறி கிடையே
இப்பாடசாலை மாணவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக பாரிய இடப்பற்றாக் குறையினை எதிர் நோக்கி
வருவதாகவும் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மான வர்களுக்கான மனையியல் விஞ்ஞானம், விவசாயம், வர்த்தக வணிகம் போன்ற வகுப்புக்களை நடாத துவதற்குரிய வசதி வாய்ப்பு கள் இல்லாதிருப்
பதாகவும் ெ
சுட்டிக் காட்டி
அதே அலிகார் தேசி தொழில் நுட்ப தனியான அமைத்துத் த 60NT GILB.LSON (8.
முன்பள்ளி ஆசிரியர்களு 6 மாத கால டிப்ளோமா
(மருதமுனை நிருபர் நறிம் எம்.பதுர்
மருதமுனை லிடர் அவர் ர.ப் பவுண் டேசன் கல முனை வலயக கல வி
அலுவலகத்துடனும், கல்முனைப் பிரதேச இளைஞர் கழக சம்மேள
னத்துடனும் இணைந்து முன்
பள்ளி ஆசிரியர்களுக்கான ஆறு மாத கால பயிற்சி நெறி யொன்
றை ஆரம்பித்துள்ளது.
சகல முனி பள்ளி
ஆசிரியர்களு ளக்கூடிய இப் бlвој бол и шта விநியோகிக்கட் இப்ப மார்ச் 15ம் திக ஆரம்பமாகவு (BLJ. Goji GI FLL எ ஹரியாக க துள்ளார்.
LDIIG)IL’L TEildb{ GLI IIIb (55 5LL கடந்
(கொழும்பு) ஆறு மாவட்டங்களில் இந்த ஆண்டு போசாக் குத் 96|| LID 91(UD 60 [[85 || LI(DLñ. இத் திட்டத துக்கு யுனிசப் அமைப்பும் திட்ட அமுலாக்கல்
அமைச் சும் நிதியுதவி ഖg|ബബ്ബിങ്ങ്.
வவுனியா, மன்னார்,
திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய
மாவட்டங்களிலேயே இத்திட்டம்
அமுலாக்கப்படவுள்ளது.
இத்திட்டம் ( வதற்காக ெ கருத்தரங்கில் களைச் சேர் பணிப்பாளர்க பணிப்பாளர்
அபிவிருத்தி
கலந்து கொ6 திட்ட
அமைச்சின் ே
GLIT Olli LIT 6.
என்சுமன்ரெட் இக்கருத்தரங்
பட்டிருப்பு வலயத்தில் ஆங்கில ஆசிரியர்க
விண்ணப்பங்கள் கோரப்படுகிறது
(க.ஜெகதீஸ்வரன்)
பகுதி நேர ஆசிரியர் களை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பட்டிருப்புக் கல்வி வலயத்தினால் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
மேற்படி வலயத்தில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் கீழ்க்காணும் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமையுள்ள விண்ணப்பதாரிக ளிடமிருந்து பகுதி நேர ஆங்கில ஆசிரியர்களுக்கான விண்ணப் பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த நியமனத்திற்கான அடிப்படை தகுதியாக கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில சித்தரியுடன் ஆங்கிலப் பாடத்தில் திறமைச் சித்தி பெற்றோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்ப டுகின்றன.
விண்ணப்பிப்போர்கள் கீழ் குறிப்பிடும் பாடசாலைகளில் இரண்டு பாடசாலைகளைத்
தெரிவு செய்யலாம். பட்டிப்பளைக்
கோட்டத்தில் மட்/முதலைக்குடா மக்ாவித்தியாலயம், அரசடித்தீவு
விக்னேஸ்வரா வித்தியாலயம்,
நாற்பது வெட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, கலநுல்ல அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, மாவடி முன்மாரி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, அம்பிளாந்து றை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கலைமகள் வித்தி
கின்றன.
அதே போல்போரதிவுப் பற்றுக் கோட்டத்தில் தும்பங் கேணி கண்ணகி வித்தியாலயம், GijelöGUIQGIGil a GOGOLD56ír LDSLI வித்தியாலயம் காக் காச்சி வெட்டை விஸ்ணு வித்தியா லயம், மட்/களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மட்டக் களப் பு மணி டுர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயம், மண் டுர் 37 நவக் கிரி வித் தியாலயம் , திருக் கொண்றை முனி மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சினி னவதி தை அரசினர் தமிழ் கலவன் பாட 9:Tഞ സെ, ബിബ് ( | (g, TL Lഥ அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, மா வேறி குடா அ.த.க பாடசாலை, பிலாலி வேம்பு வாணி வித்தியாலயம், மட்/மணி டுர் 40 அ.த.க LITL 9: [ ഞൺ ഥഞ്ഞ് (j 39
யாலயம் என்பனவும் உள்ளடங்கு அ.த.க பாடச
5 GO GOLD, Gi GIGILIGT.
வின LJ L 19 (Ob, Li L LIGONOfLD GOD GOI u கொள்ளவும்.
ப.நோ.கூ. L 6060Dlf
(கல்ல
ஈச்சர் ப.நோ.கூ. சங் பரப்பிலுள்ள, செல்லும் குறித்த கற்ை 6ւ 60) Ս. Լ| 6)) { ரொக்கமாக வருகின்றது. இவ்வருடத்தி பரிசிலுக்கு பட்டுள்ளவர் வெளியிட்டுள் பொது முகான யகமூர்த்தி
சமாதானம் வாசகர் αδυθήσατύ ώυ (τύρ
சிறுகப் பணச்செலவேனும் 6ldfiluIII.i. d1Dubtouss бол61 frффmлтіріп ?
ԺԱ)
| (f.
1ti uja 500 elu, 2ui uja 300 eur, 3ui சமாதானம் 1லிருந்து 8வது சஞ்சிகைவரை வாங்கி வாசித்த உள்ள கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுநாவல்கள் பற் தாளில் 300 சொற்களுக்குள் சுருக்கமாக விமர்சித்து 06-0 அனுப்புங்கள் 3 பணப்பரிசுகளையும் பெற்றவர்களது கட்டு
முகப்படங்களுடன் 9ம் சமாதானத்தில் பிரசுரிப்பதுடன்
6ւյլքIBIBLIւI(6լի, மணிஓடர்கள், சஞ்சிகைகள் யாவற்றுக்கும் ெ
வேண்டிய விலாசம்
"சமாதான "ஈழபார 201A
 
 

செவ்வாய்க்கிழமை 5
இலக்கிய இன்பம் CLIII நூல் அறிமுக விழா
9. (மருதமுனை நிருபர் நழிம்.எம்.பதுர்தீன்) IGTIT GDIT GOTIFT GTLD.L) ஆராய்ச்சி அறிஞர் ஏஎச்.எம்.மஜிட் உட்பட பலரும் புள்ளார். மர்ஹம் ஜே.எம்.எம்.அப்துல் இதில் கலந்து கொண்டனர். வேளை ஏறாவூர் காதரின் இலக்கிய இன்பம் இவ்விழாவில் கலந்து
LI LITTLEFIT GODGAouillesù கொண்டோர் மர்ஹம் ஜே.எம். பாடங்களுக்கென நூல் அறிமுக விழா அல்-மனார்
எம்.அப்துல் காதிர் அவர்கள்
பிரிவொனி றை 函m நமாறும் மெளலா ஏ.எல்.மீராமுகைதீன் தலைமை இலக்கிய உலகிற்கு ஆற்றிய அரும் பெரும் சேவைகளையும்,
ட்டுள்ளார். யில் அல்-மனார் தேசிய பாடசா
அன்னாரின் பல்வேறு திறமைக
60 ഞ സെuിന്റെ 'ബീ'Lj ജൂ|ബ}}.',
ளையும் நினைவூட்டிப் பேசினார். ஆராதனை மண்டபத்தில் கடந்த
தேசிய பாடசாலையின் அதிபர்
முதற் பிரதியை மருத D சனிக் கிழமை 36 T60)6)
(UD6060T 6) U555 FBIB 560606)IU நீன்) நடைபெற்றது. அல்ஹாஜ் எம்.எஸ். ஐயூப் ஜே.பி
பங்கு கொள் பா.உ எல்.எம். ஹனிபா அவர்கள் பெற்றுக் கொண்டார்
யிற்சி நெறிக்கான டாக் டர் எஸ் நஜிமுத் தண், மாணவர்களின் கலை கள் தற்போது எஸ்.ஏ.ஆர்.எம்.செய்யது ஹசன் நிகழ்ச்சிகளுடன் இவ் விழா
QLD6II 60 || 60IIT. ് സ1,ഖങ്ങൾ இனிது நிறைவு பெற்றது. வி.எம்.இஸ்மாயில், எம்.சடாச்சரம்,
பட்டு வருகின்றன. யிற்சி நெறிகள் தி மருதமுனையில் ள்ளதாக பவுண் hoff gilj 616ö.61ð. ண் தெரிவித
த சனிக்கிழமை தறித்து விளக்கு ாழும்பில் நடந்த மேற்படி மாவட்டங் த பிரதி திட்டப் ள், உதவித்திட்ட
கள் , மற்றும் .
அலுவலர்கள் ஒலுவில் அமுதனின் ஐந்தாவது நூலான மனங்க pör Golfs. 1ளிலே.நிறங்கள வெளியீட்டு விழாவின் போது நூலாசிரியர் அமுலாக்கல் ஒலுவில் அமுதன் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அருகே பாசாக்கு பிரிவுக்கு சிறப்பதிதியாக கலந்து கொண்ட டாக்டர் அல்ஹாஜ்
I LI Goof Li LT១ எஸ்.எம்.அப்துல் ஜப்பாரும் தலைமை தாங்கிய சட்டத்தரணி ன தலைமையில்
கு நடைபெற்றது. ஏ.எம்.பதுறுதீனும் காணப்படுகின்றார்கள்.
ளூக்கான தினக்கதிர் ஓராண்டு நிறைவையொட்டி
மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ாலை, காந்திபுர
வித்தியாலயம்
கிழக்கிலங்கையில் இருந்து வெளிவரும் முதலாவதும், ஒரேயொரு நாளிதழுமான தினக்கதிர் பத்திரிகையின் ஒரு வருட
னப் பதாரிகள் நிறைவையொட்டி கல்வி திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும்
66) La CE 65 6lf மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான அறிவுத்திறனை
|டன் தொடர் பு ஊக்குவிக்கும் கட்டுரைப்போட்டி
நிபந்தனைகள்:-
ங்கத்தின் ஆண்டு தொடக்கம் 13 வரையுள்ள மாணவர்கள் மட்டுமே
LIFil (9) LIADDOTLD. பரிசில் 1500 சொற்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும் |GD) நிருபர்) அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்படல் தீவு கன்னன்குடா கீழ் குறிப்பிடும் தலைப்புக்களில் ஒன்றை மட்டும் தெரிவு ம், தனது தொழிற் செய்து எழுதி அனுப்பவும். ஒரு மாணவர் ஒரு கட்டுரையை
பல்கலைக்கழகம் மட்டுமே அனுப்ப முடியும். ாணவர்களுக்கு, தலைப்புகள்:- 5 Gյbյի (Մշլգամ) 1. சமுக மேம்பாட்டில் பத்திரிகைகளின் பங்கு D LDII ||ിഴിഞ്ഞ 2. நான் ஒரு ஊடகவியலாளரானால். ாதாந்தம் வழங்கி 3. சமுகத்தில் வானொலி, தொலைக்காட்சி, இணையம் அந்த வகையில் என்பன செலுத்தும் தாக்கம் ற்கான புலமைப் 4. பூகோள மயமாதலும் பத்திரிகைகளின் பங்கும் தேர்ந்தெடுக்கப்
பரிசில்கள்:-
1ம் பரிசு - 1000 ரூபா 2ம் பரிசு : 500 ரூபா
ளின் பட்டியலை ாதாக சங்கத்தின்
மயாளர் எஸ்.விநா
ம்ே பரிசு :- 800 ரூபா
|தரிவித்தார்.
தரிவித்தார் மேலும் 10 ஆறுதல் பரிசில்களும், நற்சான்றிதழ்களும் தானம் வழங்கப்படும்
S_ முடிவுத்திகதி:
UTIT959 30.03.2001 சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு tlje), 200 egun முன் கிடைக்க கூடியவாறு
jങ്കബ്, ഇഞ്ഞഖങ്കണിന്റെ "ஓராண்டு நிறைவு கட்டுரைப்போட்டி'
2பக்க புள்ளல்கப்
2001குக்கிடையில் தினக்கதிர்
ரகளும் உங்கள் த.பெ. இல. 06
ான்றிதழ்களும் மட்டக்களப்பு
ாடர்பு கொள்ள எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்
வெற்றியீட்டும் மாணவர்களின் விபரம் தினக்கதிரில் பிரசுரிக்கப்படும் ' சஞ்சிகை ஆசிரியர் -
மருதுர்வாணர்' வெற்றி பெறும் கட்டுரை தினக்கதிரில் வெளியிடப்படும். அல்ஹம்றா விதி, %%%
D5UP6060 · ADVT

Page 6
13.03.2001
ழலில் ம
விளைவிக்கப்படு
நம் வாழுகின்ற புவியா னது சுமார் 4,600 மில்லியன் வருடங்களிற்கு முன்னர் வெப்பமான வாயுக்களில் இருந்தும், அண்ட வெளித் தூசுகளில் இருந்தும் தோன்றியது. இப் பூமியில் 400 மில்லியன் வருடங்களிற்கு முன்னர் உயிர்களின் வெவ்வேறு படிகள் உலர் நிலத்தில் குடியேற்றத்தை ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து மனித இனங்கள் 1,00,000 வருடங்கட்கு முன்பு உருவாகின. இவ் ഖങ്ങങ്കuിന്റെ மனித இனமும் மற்றைய இனங்களைப் போன்று இயற்கையின் ஒரு பகுதியாக வாழ்ந்து வருகின்றன. தன்னிடமுள்ள பகுதி தறியும் தன் மை யைப் பயன்படுத்தி தனக்கு எதிராகவுள்ள La இயற்கைத் தடைகளை மீற எத்தனித்துள்ள மனிதஇனம் தனது பகுத்தறிவிற்கு எதிராக விளங்கு கின்ற சவால்களுக்கு எதிராகச் செயற்படவும் ஆரம்பித்துள்ளது. வானத்தில் பறக்கக் கற்றுக் கொண் டமை, விண்வெளியை ஆக்கிர மிக்கத் தொடங்கியமை என்பவை இவற்றுட் குறிப்பிடத்தக க செயற்பாடுகளாகும்.
gkapels:-
குறிப்பிட்ட காலத்தில் மனிதனைச் சூழ்ந்து காணப்படும் அம்சங்களின் மொத்த நிலைமைகள் சூழல் எனப்படும் தாவர வகைகள் மிருகங்கள் போன்றவை சூழலுடன் இணைக்கப்பட்டுள்ளன. சூழலில் காணப்படும் இயற்கை வளங்களுட் சில புதுப்பிக்க முடியாதவை, சில புதுப்பிக்கக் கூடியவை ஆகும் இவ் வகையில் மனிதனது நடவடிக் கைகள் சூழலில் பெரும் விளைவு களைத் தோற்றுவிக்கின்றன. மனிதனால் தூண்டப்படுகின்ற மாற்றங்கள் காரணமாக நில உருவங்களின் இயற்கைப்போக்கு உருமாற்றம் அடைகின்றது.
மனிதனும் சூழலும்:-
மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக் கூடிய கொடிய கிருமிகளிற்கு எதிராக மருந்து களைக் கண்டுபிடித்து நோய்கள் குணப்படுத்தப்பட்டன. முற்காலத்தில் குணப்படுத்த முடியாத நோய்களான மலேரியா, கசம் போன்ற நோய்கள் இலகுவான முறையில் கட்டுப்படுத் தப்படக் கூடியனவாக உள்ளன. சின்னம்மை, பொக்களிப்பான் போன்ற நோய்களையும் இவ் வகைக்குள் அடக்கமுடியும் இன்று எயிட்ஸ் என்னும் கொடிய ஆட்கொல்லி நோய் மிகத் தீவிரமாகப் பரவிவரு கிறது. இதற்கு 21ஆம் நூற்றாண்டில்
நோய்த்தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விடும் என நம்பப்படுகிறது. இதனால்
மனித சமுதாயம் அடைந்த நன்மை என்ன? என்று நோக்குவோமாயின் உண்மையில் வாழ்க்கைக்காலம் அதிகரித்துக் கொண்டு போகின் றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வாழ்க்கைக் காலம் அதிகரிப்பதால் தேவைகள் அதிகரிக்கும் போது அவற்றை
போல செயற்படக
நிறைவு செய்ய சூழல் சூறையாடப் படுகிறது.
சக்திவளங்களின் தேவை
அதிகரிக்க மண்ணை அகழ்ந்து
அதிலிருந்து எண்ணைவளங்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. அணுக்கள் பிளக்கப்பட்டு அதில் இருந்து வெளிவரும் சக்தி மூலம்
மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது.
தொடர்ந்து அச்சுக் கலையை மனிதன் கற்றுக் | GasTGoirl TGöt. இவற்றின் மூலம் மற்றைய ஜீவராசிகள் செய்யமுடியாத செயல்களைச் செய்தான் இன்னும் தொடர்ந்து செய்து கொண்டிருக் கின்றான். வழமையான உயிரியல் முறைக்கு , L, LILL- Bon JJ LI LITTEE, அமையாது ஒரு வித்தியாசமான பரிணாமத்தில் கூர்ப்பு அமைய வழிவகுத்துக் கொண்டே மனிதன் இருக்கின்றான். மனித மூளையைப்
Fin L9 ULI கருவிகளைக் கண்டறிந்தான் இவ்வாறாக இன்று கணனிகள் வரை அபிவிருத்தி பெற்றுச் சென்று கொண்டிருக்கின்றன. இயற்கையாகக் கருச்சேர்க்கை நடக்கும் தாவரங் களை செயற்கையான முறையில் கலப்பினப் பெருக்கம் செய்தான். இன்று ஆய்வு கூடங்களில் புதிய தாவரங்களையும் சோதனைக் குழாய்களில் புதிய குழந்தைக ளையும் உருவாக்கும் அளவிற்கு விருத்தி ஏற்பட்டுள்ளது. இவ் வகையில் மனிதனால் குழுலில் விளைவிக்கப்படுகின்ற தாக்கங்கள் முக்கியம் பெறுகின்றமையை அறிந்து கொள்வது இன்றிய 60LDULIT 9595).
மனிதனும், சூழலியற் பிரச்சினைகளும்:-
மனிதனது வாழ்க அதிகரிப்பு குடித்தொ கையில் பாரிய அதிகரிப்பை ஏற்படுத்தி உள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் இது மிகவும் பாரதூரமான விளைவுகளை
ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக நாம் வாழ்வதற்கு 8ഖഞ്ഞ റ്റ് ഉ_ങ്ങഖ്, ഉ ഞl. உறையுள் என்பன பற்றிய தேவையும் அதிகரித்துள்ளது.
ஆனால் பூமியில் காணப்படுகின்ற மூல வளங்கள் இதேவேகத்தில் அதிகரித்துச் செல்வதில்லை. இதன் b[] ഞ|DITE gu] ഞn (!pേഖ ளங்களின் பாவனையில் மனிதன் கண்மூடித்தனமான முறையில் தனது ஆதிக்கத்தைச் செலுத்து கின்றான் என்பது மறைக்கமுடியாத உண்மையாகும்
அயன மணி டல கி காடுகளில் மரங்கள் தறிக்கப்பட்டு சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொள் ளப்படுகிறது. குடியேற்றங்கள்
உருவாக்கப்படுகின்றன. சேனைப்
பயிர்ச் செய்கை மூலம் மனிதன் நன்மை அடைய முடிகின்றது. காடழிப்பினால் புல்நிலங்களும் அருகிவருகின்றன. சதுப்பு நிலத் தாவரங்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும் இயல்பை இழந்து விடுகின்றன. கைத்தொழில் அசுத்தமாக்கிகளினால் தாவர
வளர்ச்சி பாதிக்கப்படுக காங்கேசன்துறை சீமெந்துத் ெ இருந்து வெள துணிக் கைகளி வெற்றிலைத் ே பெரும் பாதிப்பு ஏ உள்ள இரசா சாலையில் இரு
இரசாயன வாயுக் தாவரப் போர்வை ஏற்படுத்தின. இல பினால் ஏறக் றுக்கும் அதிகமா அழிந்துள்ளமை
656) JJFITLI பயன்பாடு, நீரப்ப னையின் பாதிப்புச் அமைப்பு மனித கின்றது. அத LIDIT FILI (6 ġi, bil 6 -
flyg. மனிதனால் உரு
பிரச்சினையான
காடழிப்பினால் ஏ னல், நகராக்க ஏற்படுகின்றன.
புகையி யானது மண்ை அதிகளவில் உ யுள்ள குறுகிய கையாகும் சட்ட யில் கணிப் பொ நடவடிக்கைகள் ஆகியனவும் விளைவிக்கின்ற காடழிப்பினால் தீவிரமடைகின்ற ஏரியில் தோன்று மண்தின்னலின் தெளிவு படுத்துகி
6016:10 ܠ காபனீரொட்சைட் LIGN) LIITBEELDT60|| ஏற்படுத்துகின்ற புளோரோ காப மண்டலத்தில் அழிக்கின்றது ! விட்டுத் தாக்கம்(G EFFECTION) மனிதவாழ்விற்கு
ஏற்படுகின்றது. ஆ
தில் அறிமுக பசுமைப்புரட்சி(G LUTION) ETU 60o
நிலத்தில் அதிகவி
நோக்குடன் பு
விவசாயப் பயிரின் LI (65 ġbLI LIL L 601 வளமாக்கிப் பிர 15 Tdf16of Li Ling (8 EETTU 600TLDATEE5 (UbU பாதிப்புக்கள் என் தக்கவை. மேலு கொண்டுள்ள பச காரணமாக நாம் அதிகளவு நைதர இதனால் குருதிச்
 

செவ்வாய்க்கிழமை 6
னிதனால்
60 m3 (Up BLDITBL றது. வடக்கில்
ல் அமைந்திருந்த
ாழிற்சாலையில் யேறிய துசுத் ால் அருகிலுள்ள நாட்டப்பகுதியில் பட்டது பரந்தனில் பனத் தொழிற் து வெளியேறிய
GDI foil
லைக்கழகம்
கள் அயலிலுள்ள களில் பாதிப்பை வகையில் காடழிப் நறைய இருநூற் OT J5IT6)IUJ6)I60)E5E56TI குறிப்பிடத்தக்கது. இயந்திரங்களின் சனம், உரப்பாவ 356T6). LD5081606, னால் மாற்றப்படு துடண் நரை B. IT-6ò (ġb, p 6) LI
ஏற்படுகின்றன். 6) T(G) bl (3 p6) Iġbol (ġbir LI LI FTEs ற்படும். மண்தின்
गाणी
லைச் செய்கை ரின் வளத்தை றுஞ்சும் தன்மை ET6) நடவடிக் பூர்வமற்ற முறை நட்கள் அகழ்தல் மரம் வெட்டுதல் ல் தாக்கங்களை ன குறிப்பாகக் மண்தின்னல் நுவரவியா மணற்தடைகள் தாக்கத்தைத் ன்றன.
ண்டலத்தில்
அளவு மாற்றம்
ഖിഞണഖബ து குளோரோ |(CFC), ബൈബി (83. TGILGOL 60)u தனால் பச்சை REEN HOUSE ஏற்படுவதோடு அச்சுறுத்தல் I60 6613 Iug5 படுத்தப்பட்ட EEN REVOாக இருக்கின்ற ளைச்சல் பெறும் ய திருத்திய பகள் அறிமுகப் இவற்றிற்கு LITT BELİD, Lf60DL ாகம் இதன் பிற்கு ஏற்பட்ட ன குறிப்பிடத் நைதரசனைக் D6TIL LUIT 660060 பருகும் நீரில் சேருகின்றது. ற்றோட்டத்தில்
ன்ெற தாக்கங்கள்
N
பாதிப்பு ஏற்படுகின்றது. குருதிச் சுற்றோட்டத் தல ஏற்படும் இத்தகைய பாதிப்பின் காரணமாக நீலநிறக் குழந்தைகள்(BLUEBABIES) கிடைக்கப்பெறுகின்றன. அதாவது நைதரசன் கலந்தநிரைக் கர்ப்பிணித் தாய்மார்கள் அருந்து
வதன் காரணமாகவே இத்தகைய நிகழ்வு ஏற்படுகின்றது.
மேலும் நாம் நீர் நிலைக
வில் இருந்து நீரைத் தொடர்ச்சியாகப்
பெறுவதால் கடல்நீர், நன்னீர் ീബ LIട്ടിക്ര) {ിഞ്ഞഥ, மண் ணில் அமிலத் தன்மை தோன்றக் கூடிய வாய்ப்பு மற்றும் @GADES 6oo asus65 LITT LI LITT GOOTLI பகுதியில் செயற்படுகின்ற தீவிர விவசாய முயற்சிகள் காரணமாகக் கிணறுகள் உவர்த் தன்மை அடையும் நிலை என்பன தோன்றியுள்ளன. அத்துடன் மகாவலி நீரிப்பாசனத் திட்டத்தில்
நீர்வளம் கிடைத்தாலும் வனவளம்
வெகு வாகக் குறைக்கப்பட்டும் வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. அத்துடன் அளவுக்க திகமான மீன்பிடி செயற்கை முறையிலான இறால் வளர்ப்பு போன்ற நடவடிக்கைகள், அளவுக்க திகமான
போன்றன கடற்தின்னலைத்
தூண்டுகின்றன. அது மட்டுமன்றி தொழிற்சாலைக் கழிவுகள் ஏனைய கழிவுகள், கண்டற் தாவரங்கள், சாகியங்கள் அழித்தல் போன்ற நடவடிக்கை களையும் குறிப்பிட முடியும் இவ்வாறான மனிதனின் தலையீடுகள் காரணமாக சூழலில் பல்வேறு வகையான விளைவுகள் ஏற்படுகின்றன.
அபிவிருத்தி அடைந்த அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் மனிதன் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு மேற்கொண்டு வருகின்ற கைத் தொழில் முயற்சிகள் அதிகளவில் சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகளாக அமைகின்றன. குறிப்பாக ஆடைத் தொழிற் சாலைகளில் பாவிக்கப்படுகின்ற பல்வேறு வர்ணங்களுக்குரிய இரசாயனங்களில் அநேகமானவை நச்சுத் தன்மையானவை. இவ் வகையான சாயங்கள் கழுவப்பட்டு நீரநிலைகளை அடைவதால் அங்கு வாழ்கின்ற இயற்கை உயிரினங்க ளுக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. இத் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் கூட நாளடைவில் புற்று நோயாளர்களாக மாறிவிடலாம். ஆனால் அபிவிருத்தி
இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
ஆசிரியர் ار
அடைந்த நாடுகளில் இந் நிலைமை இல்லை இதன் அடிப்படையில் சூழலை மாசுபடுத்துகின்ற பல தொழிற்சாலைகளைக் குறிப்பிட 6\DIT Lib... 2) g5TJ6OOTILDIT  6ĵ16]J &FITuL இரசாயன உற்பத்தி ஆலைகள், கடதாசி ஆலைகள், சிமெந்துத் தொழிற்சாலைகளைக் குறிப்பிட முடியும்
இந்தியாவில் போபாலில் நடந்த தொழிற்சாலை விபத்து ரஷ்யாவில் சேர்னோபில் அணுமின் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட
கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்களின்
கசிவு என்பனவும் குறிப்பிடத் தக்கவை.
அபிவிருத்தி அடைந்த
நாடுகளில் மூலவளங்களின் தலா வித நுகர்வு அதிகரிப்பின் காரணமாக சூழல் பாதிப்படைகின்றது. இதனால் (3 : Tout fai una u Gorm மாற்றங்கள் ஏற்படுகின்றன. காபனீரொட்சைட்டு மற்றும் ஓசோன் படையில் தாக்கத்தை ஏற்படுத் துகின்ற GJITILINGST மிதமிஞ்சிய Geogrs (Bu. 的Dü அபிவிருத்தி அடைந்த நாட்டு மக்கள் சூழல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதை நாம் காணக் கூடியதாக உள்ளது.
மேலும் குளிர்சாதனப் பெட்டிகளையும், ஏனைய குளிரூட் டுவதற்குப் LJILJESTLIGĖ, JELÖLLIGBL) உபகரணங்களையும் உற்பத்தி செய்வதற்குக் குளோரோ புளோரோ காபன் பயன்படுத்தப்படுகிறது.
இது ஞாயிற்றுக் கதிர் விசலில் இருந்து வரும் 6T66)LDIT, கோமா என்னும் ஊதாநிறக்க திர்களை உறிஞ்சுகின்றது. இந்நச்சுத்தன்மை ஓசோன் படையில்
5 II, J 6001 LD T 35
தாக்கத்தை ஏற்படுத்துவதால்
கண்ணோய் புற்றுநோய் காசம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. குளோரோ புளோரோகாபன் கடற் சூழலிலும் பாதிப் பை உருவாக்குகின்றது. வெப்பநிலை அதிகரிப்பு பனிக்கட்டிகளை உருக கும் தன்மையடையச் செய்கின்றது. இதனால் கடல் நீர் மட்டம் உயர்வடைகின்றது. நியுயோர்க் மாலைதீவு இலங்கைத் தீவு போன்ற சிறிய தீவுகள் அமிழ்ந்து விடும் நிலை ஏற்படுகின்றது. எனவே குளோரோபுளோரோ காபனின் கழிவு 50% தினால் குறைக் கப்பட வேண்டியுள்ளது.
(நாளை தொடரும்)

Page 7
3.03.2OO
60
மாணவர்கள் கற்க வேண்டு
ܓ ܐ
(அரியம்)
டசாலை மாணவர்
5ണ് പ്രg|ിന്റെ D bഥൺസെTഥൺ ஏனைய துறைகளிலும் ஈடுபட வேண்டும் அப்போதுதான் அம் மாண
வன் சமூகத்தில் எல்லாவற்றிற்கும்
முகம் கொடுக்கக் கூடியவராக வளர முடியும் என மண்முனை வடக்குப்
பிரதேச செயலாளர் ககதிர்காம
நாதன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மட்டக்
களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய
கல்லூரியின் கனிஷ்டப் பிரிவு மாண
வர்களுக்கான விளையாட்டு விழா
வெபர் அரங்கில் அதிபர் திருமதி சுபாசக்கரவர்த்தியின் தலைமை யில் இடம் பெற்றபோது பிரதம அதி தியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பிரதேச செயலாளர் க.கதிர்காமநாதன் மேலும் பேசு கையில்
கொளுத்தும் வெயிலில்
கூட வின்சன்ட் மகளிர் பாடசாலைச்
சிறார்கள் விளையாட்டு விழாவில் மகிழ்வித்தார்கள் உலக நாடுகளில் இன்று கணனித் துறையில் முன்னே
றிக் கொண்டிருக்கும் போது எமது கல்வித் திட்டமும் அதற்கான
செயல்பாடுகளில் முன்னெடுக்கப்பட
வேண்டும் வெறுமனே கல்வியை
கல்முனை இராமகிருவர்ண இல்
போட்டியில் சிவானந்தா வெற்றி!
(UPUT)
பில்முனை QUITLD
கிருஷ்ண மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த திங்
கட்கிழமை கல்முனை பொது
விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றபோது சிவானந்தா இல்லம் 445 புள்ளிகளைப் பெற்று சாம்பியன்
விருதைப் பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் 440 புள்ளிகளைப் பெற்று விபுலானந்தா
of E606 பெற்று விவேகானந்தா
இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்
றுக் கொண்டன.
அதிபர் என் நாகராஜா தலைமையில் இடம்பெற்ற இப்
போட்டியில் கல்முனை வலயக் கல்
விப் பணிப்பாளர் மருதூர் ஏ.மஜீத் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்
96)6OLD. இரண்டாம் இடத்தையும், 384 புள்
மட்டும் கற்பதால் பயனில்லை. சகல துறைகளிலும் மாணவர்களின் ஆளுமையை வழங்கவேண்டும்.
இதில் விளையாட்டுத்துறையும் இன்
றியமையாதது என்றார்.
பிரதிக் கல்விப் பணிப்
ளர்களில் ஒருவரான எஸ்.பாஸ்கரன் தமதுரையில்
வின்சன்ட் மகளிர் தேசிய
கல்லூரியின் கனிஷடப் பிரிவு
விளையாட்டு நிகழ்வுகள் நன்கு திட்டமிட்டு செயல்படுத்தப்பட் டுள்ளது. இதில் மாணவர்கள் ஆசிரி யர்கள் பெற்றோர்கள் எல்லோரும் மாணவர்களை திறம்பட விளை யாட்டில் பங்கு பற்ற வைத்தமை யைப் பாராட்ட வேண்டும் தற்போ தைய புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைவாக எல்லா மாணவர்களும் எல்லா நிகழ்விலும் கலந்து கொள்ள 6) ITILILlosa, வேண்டும் മുഖഖഞങ്ക யில் வின்சன்ட் மகளிர் தேசிய கல்லூரி விளைய்ாட்டுக்களில் எல் 6ᏙᎳᎥᎢ மாணவர்களையும் சேர்த்துள்ள
மை வரவேற்கத்தக்கது என்றார்.
வின்சன்ட் மகளிர் தேசிய கல்லூரி அதிபர் திருமதி சுபாசக்க ரவர்த்தி தமது உரையில்:-
எமது பாடசாலை மாணவி கள் எல்லா நிகழ்விலும் ஆற்றல் மிக்கவர்கள் கல்வியிலும் சரி
பித்தார்.
கல்முனைக் கோட்டக் கல்
விப் பணிப்பாளர் ஏஅலாவுதீன் பிர
திக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.கே.ஆனந்தராஜா, ஒய்வு பெற்ற அதிபர் அருட்சகோ.எஸ்.ஏஐமத் தியூ அதிபர்களான பொன்.முரு
கையா, அருட்சகோஸ்டீபன் மத்
தியூ விரிவுரையாளர் எம்ஐஎம் முஸ்தபா, இசிவானந்த நாயகம், உட்படப் பல பிரமுகர்களும் இப் போட்டியில் கலந்து சிறப்பித்தனர். பின்வரும் மாணவர்கள் சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு பரிசில்கள் பெற்றனர்.
7வயதுப் பிரிவு
என்பவாகரன் - எஸ்.அபிராமி
9 வயதுப் பிரிவு எஸ்.கோபிநாத் - வைதேவினி
சிவானந்தா மகா வித்தியாலய விளையாட்டுப் போட்
டியில் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட பிரமு
கர்களில் ஒரு பகுதியினரைப் படத்தில் காணலாம்.
- விண்சண்ட் பாடசாலை விளையாட்டு விழாவில் பிரதேச செ
விளையாட்டிலும் துறைகளிலும் அ
லை வெளிக்கொ6
ஒரு சமூகம் பே 56IIII&5 6)IIIԼՔ(Մ)լգա பொதுச ணிை அமைப்பா6 வாகனம், உடற்க எஸ்.குருகுலசிங் அபிவிருத்திச் சா ஜோச் உட்பட கொண்டனர்.
வினோத யில் அகதியாக தமிழர்களின் நிை ஒரு சிறுமி கலந்து பிச்சை பெறும் அ6 குழுமியிருந்த அை ளத்தை உருக்கி லிருந்து கண்ணி தைக் காணக்கூடி இச் சிறுமிக்கே போட்டியில் மு: கிடைத்தது.
இதேவே மகளிர் தேசிய சிரேஷ்ட மாணவ தொடக்கம் 13 வ விகளின் இல்ல வி அடுத்த வாரம் ( இடம் பெறும் என
G) GIMIGO) GILI
11 வயதுப் பிரிவு கேகனிஸ்கரன் -
18 வயதுப்
கே.புவிதாசன்
15 வயதுப் பிரிவு எஸ்திருச்செந்து ரி.புஷ்பரேகா
17 வயதுப் பிநரேஸ்குமார் எஸ்.பிரேமாவதி
19 வயதுப் பிரிவு எளில்,சுந்தரேஸ்வர கேரவிக்குமார் ஐஉசாந்தினி
21 வயதுப் பிரிவு கேயோகேஸ்வர6 கே.விஜயலலிதா
36060 கழக அஞ்சல் - உடற்கல்வி ஆ ஆர்ஜிவகடாட்ச யாற்றினார்.
இலங்ை நேற்
கண்டி அஸ்கிரி
மைதானத்தில் நட
கை இங்கிலாந்து
இடையிலான கிரி இங்கிலாந்து அ கட்டுக்களால் இ6 வெற்றி கொணன் சிறந்த வீரராக இ
யின் ரான்கொப்
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 7
பலாளர்
சரி, அனைத்துத் வர்களின் ஆற்ற னரவதன் மூலமே
|ற்றும் உத்தமர்
பும் என்றிார்.
ன ஐக்கிய முன் ார் ராஜன் மயில் ஸ்விப் பணிப்பாளர் EL D, LI JITL UFFT6O6) கச் செயலாளர் பலரும் கலந்து
ഉ ഞLL (LT Iറ്റൂ த் தத்தளிக்கும் லயை சித்திரித்து கொண்டு பாடிய JGC JTL6) 91.5kg) னவரினதும் உள் பதுடன் கண்களி ரும் வெளிவந்த யதாக இருந்தது. வினோத உடைப் தலாம் இடமும்
ளை வின்சன்ட்
கல்லுரரியின் ரகளான தரம் 6 OJugosl60I LD16001 ளையாட்டு விழா வெபர் அரங்கில் பது குறிப்பிடத்
பாட்டுப்
ஜேலக்சிக்கா "
ரன்
முடிவுகள்
எவரெடி கழகம், Fரியை திருமதி நன்றி உரை
C
பிரதேச சபை கவனிக்குமா?
Dண்முனைப்பற்று பிரதேச சபை பகுதிக்குட்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் குறிப்பாகச் செல்வா நகர் பகுதியில் குப்பை கூழங்கள் நிரம்பிக் கிடக்கின்றன. வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணு வத்தினர் கூட குப்பை கூழங்களை உங்கள் வளவுக்குள் வெட்டிப் புதை த்து விடுங்கள் எனக் கூறுகின்றனர். சுமார் பத்து வருடங்களாகப் புதைத்துப் புதைத்து வளவுகளுக்குள் இடமேயில்லாமல் மக்கள் பெரிதும் அல்லற் படுகின்றனர். எனவே ஆரையம்பதி ஊர் வீதியை மாத்திரம் துப்பரவு செய்யும் பிரதேச சபைச் சுத்திகரிப்பாளர்கள் ஆரையம்பதி பிரதான வீதி யையும் துப்பரவு செய்வதற்காக மேற்கொண்டு ஆவன செய்யுமாறு தினக்கதிர பத்திரிகை வாயிலாகக் கோருகின்றேன். இதற்குரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இப்படிக்கு உண்மையுள்ள
35. af 63 GOINGING
நாவற்குடா மைதானத்தைச் செப்பனிட்டுத்
bI (bibldbGI மட்/நாவற்குடா பிரதான பாதையில் மட்/மாநகர சபைக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் 1980ம் ஆண்டு காலப் பகுதியில் அப்போதைய உதவி அரசாங்க அதிபர் சாம்பசிவ ஐயரால் நாவற்குடா கிழக்கு பிரதேசக் குடியேற்றப் பகுதிக்காக வழங்கப்பட்டது.
தற்போது ஒரு வெள்ளி விழா ஆண்டைக் கடந்தும் மாநகரசபை இந்த மைதானத்தைக் கவனிக்க முன்வரவில்லை. காலத்துக்குக் காலம் மணன் மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் போது அதிதிகளாய் அழைக்கப்பட்ட மாநகர முதல்வர்கள் ஆணையாளர்கள் பல்வேறு சந்தர்பங்களிலும் பல வாக்குறுதிகளை வாரி வழங்கி இருந்தனர். அவை எல்லம் காற்றோடு கலந்து போனதே தவிர மைதானம் CONFLIL IGOL LLJLJL L6i6D6ODGA).
மழை காலத்தில் ஏரிக்கரையாகவும் கோடை காலத்தில் மணல் திடலாகவும் மாறி மாறி நாவற்குடா கிழக்கு மாநகர மைதானம் வேடிக்கைப் பொருளாகி காட்சி அளிக்கின்றது. மட்/மாநகர சபைக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் யாவும் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகிப் போனதால் அங்கலாய்க்கின்றனர் இப்பகுதி விளையாட்டுப் பிரியர்கள்.
நாவலுார் சில் செல்வம்
ஏறாவூர் விதிகளின் அவல நிலை
நீன காலமாக ஏறாவூர் பகுதியில் உள்ள வீதிகள் சிதைவடைந்து கவனிப்பார் அற்ற நிலையில் கிடக்கின்றது. அரசியல் வாதிகள் ஒன்றுக்கு இரண்டு பேர் இருக்கின்றனர். அவர்களும் இந்த வீதியினூடாகத்தான் பயணம் செய்கின்றார்கள். அப்படியிருந்தும் விதிகள் இன்னும் கவனிப்பாரற்றே கிடக்கின்றன. இதனால் ஊர் மக்கள் துவிச்சக்கர வண்டி மூலமாகக் கூட பிரயாணம் செய்ய முடியாதிருக்கிறது.
ஷாவியா வீதி, காதியார் வீதி, பெண்கள் பாட்சாலை வீதி என்பன படு மோசமாகக் காணப்படுகின்றது. எனவே மக்கள் நலன் கருதி இதை சீர் செய்ய வேண்டும் என்று கோருகின்றேன்.
என்றும் நலன் விரும்பி ஏரூர் எம். எஸ்.நக்கம்
பொலன்னறுவை சுங்காவிலுக்கு விளையாட்டு மைதானம் தேவை
பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள சுங்காவில் முஸ்லிம் கிராமத்தில் விளையாட்டு மைதானம் இல்லாமை மிக நீண்ட காலமாக இருந்து வரும் குறையாகும்.
சுங்காவிலில் எத்தனை விளையாட்டுக் கழகங்கள் இருந்தும் இந்த கழகங்களுக்கிடையில் பொதுவான ஒரு மைதானம் இல்லாமையால் விளையாட்டு வீரர்கள் பலர் சிரமத்துக்கு மத்தியில் விளையாடுகின்றார்கள் சில வீரர்கள் விளையாட்டில் ஈடுபடாது இருந்து வருகின்றனர். அத்துடன் இக் கிராமத்திலுள்ள 35 வருடம் பழைமை வாய்ந்த முஸ்லிம் பாட சாலைக்குக் கூட மைதானம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே சுங்காவிலுக்கு மைதானம் ஒன்றை அமைத்துத் தர அரசியல் வாதிகளோ, அல்லது விளையாட்டுத் துறை அதிகாரிகளோ, முன்வரவேண்டும் என்று ஊர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றேன். GTib. Lu Tuf6ö சுங்காவில்.
க அணி இங்கிலாந்திடம் மூன்று விக்கட்டுக்களால் தோல்வி
று முன் தினம்
) ഖിഞണu'T' (' '
து முடிந்த இலங் அணிகளுக்கு க்கெட் தொடரில் னி மூன்று விக் 2ங்கை அணியை டுள்ளது. இதில் ங்கிலாந்து அணி தர்ந்தெடுக்கப்பட்
LIU.
அருகில் உள்ள படத்தில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார இங்கிலாந்தின் விக் கட் காப்பாளர் அலிஸ் ஸ்டுவேட் டினால் ஆட்டமிழக்கச் செய்யப்படு வதைக் காணலாம். சங்ககார தனது 95 ஓட்டங்களை பெற்ற வேளை யிலேயே இவ்வாறு ஆட்டமிழக்கச் செய்யப்பட்டார்.

Page 8
13.03.2001
தினக்க
பேச்சுக்களில் பங்குபற்
தொடர்ந்து தங்க பால
(நமது
பிரிட்டனில் பயங்கர்வாத அமைப்புக்களின் பட்டியலில் விருதலைப் புலி ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சமாதானப் பேச்சுக்களில் பங்குபற்று வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட 21 அமைப்புக்க ளைப் பயங்கரவாத இயக்கங்களாக
அறிவிப்பதற்காக அது தொடர்பான
பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்
தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்
வவுனியா, மன்னார் பகுதி பேருந்து சேவை இடைநிறுத்தம்!
(வவுனியா நிருபர்)
வவுனியா, மன்னர் பகுதிகளுக்கான
மாலை நேர பேருந்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்துச்
சேவையை நிறுத்துவதற்குக்
காரணம் வவுனியா அரச அதிபரின்
கடிதம் மூலமான தகவலே என வட மாகாண போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. இதனால் வவுனியா மாவட்ட அரச அதிபரின் கடிதத்தி லுள்ள காரணம் என்ன என்பதைக் கோரியுள்ளார் வன்னி மாவட்ட பாரா
ளுமன்ற உறுப்பினர் அடைக்
கலநாதன்
மன்னார் எருக்கலம்பிட்டி வங்காலைக்கான தூரம் ஒரே அள வானதாக இருக்க இந்த இரு பகுதிக்குமான பேருந்துச் சேவையில் எருக்கலம்பிட்டியிலும் பார்க்க கூடுதலாக வங்காலைக்குச் செல் லும் பஸ் கட்டணம் அதிகமாக உள்ளது என அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடைமுறை அண்மைக் காலமாக பேருந்து
சேவைகளில் காணப்படுகின்றதாக வும் இதனைச் சுட்டிக் காட்டி தோமஸ்புரி கிராம அபிவிருத்திச் சங்கம் மன்னார் போக்குவரத்துச் சாலை முகாமையாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி நிதி கேட்டுள்ளது.
பேராசிரியர்
6 TGÖNGUIJFT மறைவு
தமிழ மக்களர் தனி னாட்சி உரிமை பெற்று சுதந்திரமாக வாழவேண்டும் என்ற தணியாத இலட் சசி யத்துடன் அவுஸ்திரேலியாவில் செயலாற்றி வந்த மாமனிதர் கணிதமேதை பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் எலியேசர் அவுஸ்திரேலியாவில் 10.03.2001 சனிக்கிழமை காலமானார் . இவரது இறுதிக் கிரிகைகள் நாளை நடைபெறும்.
வடக்குக் .
அமைச்சினால் பொதுச் சேவிை ஆணைக்குழு ஒப்புதலுடன் வடக்கு வைத்தியசாலைகளுக்கு பணிபுரிய அனுப்பப்பட்டவர்கள் 2. வைத்தியசாலை வளாகத்திற்கு வெளியே வசிப்பதால் அதிகளவு பாதுகாப்புப் பிரச்சினைகளை இவர் கள் எதிர்கொள்கின்றனர். அநேக வெளிமாவட்ட வைத்தியர்களுக்கு வைத்தியசாலை வளாகத்துக் குள்ளேயே வீடு வசதிகள் உள்ளன. GILDILọ காரணங்களினால் வடக்குக் கிழக்கில் வாழும் வைத்தி யர்களும் இக்கொடுப்பனவைப் பெற உரித்துடையவர்களே.
ஒரே அரசாங்க நிறுவ னத்தில் பணிபுரியும் ஒரே தரத்தில் உள்ள ஊழியர்கட்கு பிறந்த இடம் வதிவிடம் போன்றவற்றின் காரண மாக மாத்திரம் ஒரு சாராருக்கு கொடுப்பனவு வழங்க மறுப்பது பாரபட்சமே இந்நடவடிக்கை வடக்கு கிழக்கை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவர்களை இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்படுகின்றனர் என்றே கொள்ள வேண்டிப்புள்ளது. மேலும் இத்தகைய நடவ டிக்கைகள் அடிப்படை மனித உரிமை மீறல் என்றும் கருத இட முண்டு.
வைத்தியர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் வட கிழக்குப் பகுதிக ளிலிருந்து கடந்த காலங்களில் வெளியேறிய காரணங்கள் யாவரும் அறிந்ததே.
அரசின் இவ்வாறான
பாரபட்சமுள்ள நடவடிக்கைகள்
வடக்கு கிழக்கில் எஞ்சியிருக்கும் ஏனையோரையும் வெளியேற்றும் வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
இந் நிலைமை, வடக்கு கிழக் கில் சுகாதார நிலைமைகளை சீராக் கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள
உள்ளுர் மற்றும் சர்வதேச நிறுவ னங்கள் (ஐ.சி.ஆர்.சி, எம்.எஸ்.எப்) மற்றும் சர்வதேச நாணய உதவி அமைப்புக்கள் ( ஆசிய அபி விருத்தி வங்கி) ஆகியவற்றின் நோக்கங்களுக்குக் குந்தகமாக அமையும்
ஆகவே, 1. பாரபட்சம் நாகரீகமான சமு
தாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட முடி
யாததொன்று. 2. LINT U LIL FLb LDd58560)6TT 356OOGOOTLI பதற்தகுப் பதிலாக பிரிவை ஆழப் படுத்துகின்றது. 3. விசேட ஊக்குவிப்புக் கொடுப் பனவில் காட்டப்படும் பாரபட்சம் அடிப்படை மனித உரிமை மீறலாக இலங்கையின் சட்டங்களின் படி கொள்ளக் கூடியது என்றே கருத இடமுண்டு.
இவற்றின் காரணமாக
வடக்கு கிழக்கில் உள்ள அரசாங்க
வைத் தியசாலைகளில் பணிபுரியும் வைத் தியர்கள் நாளை 13 மார்ச் 2001 வேலை நிறுத்தத்தில் ஈடுபட
D 6si 6IT 60II 660 தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனகராயன்குள . விளையாட்டு மைதானம் திருத்த வேலை, மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம் அமைத்தல், பாடசாலையின் வேலிகள் அமைத் தல் தொடர்பாகவும், பாடசா லையின் கல்வி மேம்பாட்டுக்கான அடுத்த கட்ட பணிகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. கனகராயன்குள
மகாவித்தியாலயம் வன் னியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை
எட்டி நின்ற பாடசாலையாகும்.
இப்பத்திரிகை வேல்ட் வொயில் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
அன்று ஒரு அடையாள
கப்பட்டு வருகிற இந்தப் விஞ்ஞானம் ளன. அறிவிய உலகில் அறி உயர்தரத்தில் லத்தை மடு தொடர்ந்து அ
கின்றது.
இந்தக்
36 LITLSFII6O6.D. லைகள் இடம்ெ
வருகின்றன.
இதேே E656f 66). GLITi5E60)600T - 6.ND66ÖT LIITIL EFTIG கள் பற்றாக்கு வருகின்றது. தேவையான இ ஆசிரியர்கே 5) GiGT60s. ஒலைக் கொட்டி ♔ | | | | | | | | ഞ LDIT600TGT356 g, 59 மாணவர்களு மட்டும் உள்ள அவலமாகும். இங்கு சாதாரண மாணவர்களும் மாணவர்களும்
பற்களுக்கு ஊ பற்பொடி குறி
(நமது வன்னியில் பு விளைவிக்கு உற்பத்தியாக எச்சரிக்கும் படி சுகாதார வைத் வித்துள்ளார். விளைவிக்குப பொடிகள் வன்ன கின்றன.
இதை துவதால் பல் ளுக்கு பாதிப் இதனால் அதி பாதிக்கப்படுகின் அனை வரும் இருக்க வேண்ட அவர் தெரிவித்
LIGA Lijë
616 Israj, E, (86). மட்டக்களப்பு விடுதலைக் கூட் உறுப்பினர் யே பாராளுமன் றத் அவர் கூறுகையில்,
யுத்தச் செ புறக்கணிப்பதே என்ற | 95 GOOI I கடந்தாகுதல் வரவு செலவுத் கொண்டது தா செலவுத் திட்ட
பாகும் அரசின்
கான தொலைே பெறுவதானால் சமாதானத் தீர் யுத்தத்தை மு வருவதற்கான ே வழங்கப்படல் ே ഉ_ഞ്ഞഥu|ഥ,
பெரும்பான்மை (360/600) (BLD 616 பாட்டையும் பிர தனது வரவு ெ யில் வலியுறுத் தனது உரையில்
 
 

செவ்வாய்க்கிழமை 8
Gleglu Tā GDELEi
நிருபர்)
த்துக்கு அனுமதி 1
கள் அமைப்புச் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அந்த அமைப்பின் அரசியல் பொருட்டு லண்டனில் தொடர்ந்து தங்கியிருக்க பிரிட்டிஷ் அரசு அனுமதி
匣l
பிரேரணை நிற்ை
பல் நவீனத்துவ Slug) LITLE,61. இல்லாத அவ
வேற்றப்பட்டு அது நடைமுறைக்கு வந்தாலும் - நோர்வேயின் அனுசர ணையுடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் பேச்சுக்களில் புலிகளின் பிரதிநிதி
யாக அன்ரன் பாலசிங்கம் பங்குபற்ற வசதியாக, அவரைத் தொடர்ந்து லண்டனில் தங்க அனும திக்க பிரிட்டன் முடிவு செய்திருப்பதாக (3 தெரிவித்தது
கல்வி வலயம் இரத்தச்சோகையால் .
னுபவித்து வரு
கல்வி வலயத்தில் E66Ü 27. LIITILHI பயர்ந்து இயங்கி
வளை முல்லைக் ம் அம்பலவண் அரசினர் தமிழ்க்க லை 21 ஆசிரியர் றையுடன் இயங்கி 36 ஆசிரியர்கள் LIILHT60)60(160 15 ள தறி போது
ல்களில் இயங்கும் Glouf) Glö 886 ல்வி கற்கின்றனர். க்கு ஒரு ஆசிரியர் து மிகப் பெரும்
தரத்தின் கீழ் 747 உயர்தரத்தில் 48 கல்வி கற்கின்றனர்.
று விளைவிக்கும் தீது எச்சரிக்கை
நிருபர்)
ID5(6155 (5 DETI DI நம் பறி பொடி பும் அது குறித்து டியும் கிளிநொச்சி திய அதிகாரி தெரி பற்களுக்கு ஊறு கலப்பட பற் வியில் உற்பத்தியா
னப் பயன்படுத்
மற்றும் முரசுக பு ஏற்படுகின்றது. களவு சிறார்களே றனர். இது குறித்து
GIğF9Fflaj,GODBELLIITEE ப்படுகின்றனர் என BITT.
கடந்த மாதம் மல்லாவி மருத்துவமனையில் வெளிநோயா ளர் பிரிவில் சிகிச்சை பெற்ற 10,794 நோயாளர்களில் 1441 பேர் மலேரி யாவினாலும் 106 பேர் வயிற்றோட் டத்தினாலும் 640 பேர் இரத்தச் சோகையாலும் 365 பேர் சொறி சிரங்குகளாலும் பாதிக்கப்பட்ட 6řTB6|TT6) JřT.
விடுதியில் தங்கி சிகிச்சை பெற்ற 778 பேரில் 25 பேர் பாம்புக் கடிக்கு இலக்கானவர்களாவர், 3
பேர் கசநோயால் பாதிக்கப்பட்ட
வர்கள் இங்கு உயிரிழந்த 10 பேரில் 3 பேர் மலேரியாவாலும், ஒருவர் நெருப்புக்காய்ச்சலாலும், ஒருவர் கசநோயாலும் பாதிக்
BůLILL6 JT56TTT6) T.
இங்கு 110 குழந்தை பிறப்புக்களில் 3 சிசுக்கள் இறந்து பிறந்தன. 17 குழந்தைகள் நிறை குறைந்து பிறந்தன. மலேரியா பாதிப்பு தொடர்பில் இரத்தக்கறை
எடுக்கப்பட்ட 1473 பேரில் 27 பேர்
மூளை மலேரியாவினாலும் 56
பேர் மலேரியாவினாலும் பாதிக்கப்
LILLG) fre, GTITGift.
ஜனவரி மாதம் மல்லாவி மருத்துவமனையில் 18 குழந் தைகள் நிறைகுறைந்து பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை போசாக் கின்மையினால் ஏற்பட்ட குருதிச் சோகையினால் பாதிக்கப்பட்ட 423 பேர் கடந்த மாதம் தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த பெப்ரவரி மாதத்தில் இந்த வைத்திய சாலையில் வெளிநோயாளர் பிரி
சினையை மேலும் வழிகூறும் என்று மாவட்ட தமிழர் பணிப் பாராளுமன்ற
சப் பரராஜசிங்கம்
தில் தெரிவித்தார். மேலும்
லவை மறுப்பதோ, ா மடமையாகும் OLD 60). ET GOLD 9ரசு தனது 7வது திட்டத்தில் ஏற்றுக் ன் இந்த வரவு - த்தின் தனிச்சிறப் 2010 ம் ஆண்டிற் நாக்கின் பயனைப் இனப் பிரச்சினைக்கு வொன்றை கண்டு
டிவுக்கு கொண்டு
தசிய முன்னுரிமை வண்டும் என்கின்ற இவ்வுண்மையை
சமூகம் உணர கின்ற நிலைப் தி நிதி அமைச்சர் லவு திட்ட உரை தியுள்ளார். என்று மேலும் கூறினார்.
பிரதம oooooooo
இக் கல்லூரியின் விளை யாட்டு விழாவிற்கு பிரதம விருந் தினராக அழைக்கப்பட வுள்ளவர் ஆளும் கட்சியின் பிரதி மந்திரியா கவுள்ள ஒருவராம் இவர் கடந்த வாரம் மட்டுநகருக்கு வரவிருந்த தாகவும் இறுதி நேரத்தில் பாராளு மன்ற வரவு வெலவு விவாதத்தில் பங்குபற்றுவதற்காக வரமுடியாமல் போய்விட்டதாம்.
தற்போது அவர் வருவாரா வரமாட்டாரா என்பது ஒரு புறமிருக்க அன்னாரை எப்படியும் அழைத்துத் தான் இக்கல்லூரியின் விளையாட்டு விழாவை நடத்த வேண்டும் என இக்கல்லூரியில் சிலர் துடியாய்த் துடிக்கின்றனர் பெரும்பாலும் அடுத்த வாரம் இப் பிரதம அதிதி வருவார் என்றும் அதன் பின் இவ் விளை யாட்டுப் போட்டி இடம் பெறும் என வும் தெரிகிறது.
இதே வேளை இக்கல்லூரி மாணவர்களின் அணிநடைக்காக LIG)6) TGOOTIEEE66) செய்யப்பட்ட சாறிகள் வாரக் கணக் காக காத்துக்கிடப்பதாகவும் இக்கல் லூரி மாணவிகளின் பெற்றோர்கள் சிலர் கவலை தெரிவித்தனர்.
கொள்வனவு
வில் 4513 பேர் சிகிச்சை பெற் றுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வைத்தியசாலை யில் இரத்தச்சோகையினால் பாதிக்கப்பட்ட 423 பேர் கடந்த மாதம் சிகிச்சை பெற்றுள்ளதுடன், மலேரியாவினால் பாதிக்கப்பட்ட 283 பேரும், சாதாரண காய்ச்சல் காரணமாக 2032 பேரும், சிரங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 285 பேரும், சிகிச்சை பெற்றுள்ளனர்.
பிரசவத்தின் பின் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும் ஊசி மருந்து இன்றி வட்டக்கச்சி மருத் துவமனையில் இயங்கி வருகிறது. வட்டக்கச்சிப் பிரதேசத்தில் பெரு மளவு மக்கள் மீளக் குடியமர்ந்த நிலையில் மேற்படி மருத்துவமனை நோயாளர்களுக்கான சிகிச்சையை வழங்க முடியாதுள்ளது. இந்த நிலையில் எமர்சின் ஊசிமருந்து இந்த ஆண்டு அனுப்பப்பட ததால்தான் இந்த நிலையென் மருத்துவமனை வட்டாரங்கள்
கவலை தெரிவித்துள்ளன
இலங்கை .
GESIT 66) ITÁ கப்படுகிறது
அத்துடன் நாளை செவ் வாயன்று குடியரசுத் தலைவ யொகான் டாவ் உட்பட வர்த்தகப் பிரமுகர்கள் பலரையும சந்திப்பா எனவும் தெரிவிக்கப்படுகிறது விடுத லைப்புலிகள் அரசுடனான பேச்சி ஜேர்மனின் ஆதரவைத் தேடும் ஒரு முயற்சியாகவும் அது அமையும்
ஜேர்மனியில் புலம் பெயர்ந்து வாழும் சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பார் எனக் கூறப்பட்டாலும் இப்பேச்சுவார்த் தையில் வர்த்தக விடயங்களும், இலங்கை - ஜேர்மனிய உறவும் Lu J 6 mð LJU LỎ (3 LueF LI LJ (BLð 6T 60 நம்பகமாகத் தெரிய வருகிறது.
மிதிவெடிகளில் .
சுண்ணாகத்தில் கைவிடப்பட்ட இலங்கை படையினரின் காவலரண் அருகே மாடுகளை கட்டிவிட்டு விலகிய சுப்பிரமணியம் கிருஸ்ண தேவன் என்பவர் மிதிவெடியில் சிக்கி தனது காலை இழந்துள்ளார்.
அரியாலையில் கபிரி (Bu6)660)6 யோகராசா 6T6 TL வரும் மிதிவெடியில் சிக்கித் தனது காலை இழந்துள்ளார்.
(இப்பொழுது காண்பிக்கப்படுகிறது h
மட்டக்களப்பு
10.30, 2.30, Gof, abrup
தினங்களில் மாலை 5.30 அர்ஜூனர், அUராமரி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்த
C. 60 J/W/0)V40/43
19ம் திகதி முதல் மாதவனின் .
Løj50JG5D.
எனத் தெரிவிக்