கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.15

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAKKAR DANY
ஒளி (). கதிர்
15.03.2OO
3.
2
3.
வியாழக்கி
முல்லைத்தீவில் விப
വഖല || [ി', 'i') முல லத்வு மாவட்டத்தில் GJ.J.LIL Lig)A LDj, Egi விடுகள் மீது குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிய வருகிறது. பேர் இரைச் சலுடன் வந்த
விமானங்கள் குண்டுகளை வீசியுள் ளன. நிலமையினை அவதானித்த
மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டதால் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்க ப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் ஒருதலைப் பட்சமான போர் நிறுத்த காலத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுதாக
பொதுமக்கள் விசனம் தெரிவிக்
கின்றனர்.
if $ ଶ।
இதேவேளை கி ്ബണ്ണ[ി ഖണ| மிதிவெடிகள் பட்டதாக தகவ வெண்புறா கண்
பதினைந்துவ
LIGITCi öGDJul
மட்டக்களப்பு
அபிவிருத்தியம் செய்யமுடியும்
மாவட்டத்தில் விடுவிக்கப்படாத
அரசு அனுமதியளித்தால் மட்
நியாப் திட்டம் கடட்டத்தில் தெரிவித்தார். சுமார் 15 வருடங்களுக்குப்பின் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் ஒருவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரிவான படுவான்கரைப் பகுதிக்கு உத்தி யோக பூர்வ விஜயத்தை மேற் கொண்டமை இதுவே முதல் தட ഞഖLILഥ.
மாவட்ட அரச அதிபர் ஆர். மோன குருசாமி அங்கு தொடர்ந்து
அடுத்தவர் தயவு
வேண்டியதில்லை - ஜேர்மனியில் ஜனாதிபதி சந்திரிகா
(நமது நிருபர்) இலங்கையின் நீண்டகாலப் பிரச்சினையான இனப்பிரச்சி னைக்குச் சரியான தீர்வினைக் கானும் சக்தி இலங்கை அரசாங் கத்துக்கு உண்டு வெளியார் மரு மாதா பவனி நற்று ஆரம்பம் நமது நிருப0 சமாதானம் அமைதி வேண்டி மடுமாதா திருச் சொருட பவனி நேற்று தென்னிலங்கை GJIJS புறப்பட்டது. நேற்று முற்பகல் 100 மணியளவில் ஆலயத்தில் நடைபெற்ற விசேட ஆராதனை வைபவங்களைத் தொடர்ந்து வவுனியா இறம்பைக்குளத்தை obso bg, Lloroi °" புரத்தில் புனித அந்தோணியார் ஆலய த தில் o si இடம்பெற்றன.
எவரின் உதவிகளையும் நாம் நாடி
ിസ്റ്റബിഞ്ഞു. நோர்வே அரசின் அனுசரணை யுடன் இடம்பெற்றுவரும் சமாதான முயற்சிகள் எதிர்பார்த்ததைவிடத் துரிதமாக நடைபெற்று வருகி GOT1360T. இவ்வாறு ஜேர்மனியில் அந்நாட்டு
வர்த்தகர்கள் மத்தியில் பேசுகை
யில் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான விஜ யம் ஒன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் ஜேர்மன் சென்றடைந்த ஜனாதிபதி அங்கு வர்த்தகர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் மேலும் தெரிவி த்ததாவது:
இலங்கையில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகளுக்காக ஜேர்
(8ம் பக்கம் பார்க்க)
(அ பிரதேசங்களில் அபிவ அமைச்சுக்களுக்கும் மற்றும் அதற்கான அதிகாரிகளிடமும் தெரிவித்துள்
என மட்டக்களப்பு மாவட்ட அரச அதி தொடர்பான பொது
(BLJ360DELLÍN GÒ é வாழ்பவர்களு மட்டுமே உண் பைக்குள் ை படுவான்கரையி
15 6)/(ԵԱ-Ա2ՈՓ
9) MÈNGESIMTGAD (BUITGE அது வேறு фтботтdc5(д.
இன்று
366)6.
(நமது நி இராணுவத்தில ஓடியவர்களை ற்கான நடவடிக் கம் ஆரம்பி இராணுவப் ே கருணாரெத்தின கடந்த மார்ச் 6ம் நேற்று வரை
δΕΠ 60 396). ΕΕΠ
 
 
 
 
 
 

ஜூவல் ஹவுஸ்
மார்க்கட் ரோட் பட்டிருப்பு
O8 விலை ரூபா 5/-
பக்கங்கள்
ழமை
ானம் குண்டு வீச்சு 1
வடிகள் பிரிவினர் இந்த மிதிவெடிகளை பட்டு வருகின்றன. வெணி புறா மீட்டெடுத்துள்ளனர். நிறுவனத்திற்கு யுனிசப் நிறுவனம் LLI வெண் புறா நிறுவனத்தினர் வழங்கி வநத நிதியுதவி ளிநொச்சி மத்திய தொடர்ந்த தீவிர முயற்சியால் நிறுத்தப்பட்ட பின்பு ಆ ಊರು Gleb கத்துக்குள் 108 வன்னிப்பகுதியில் படையினர் பாட்டுநிறுவனம் தமிழர் L60TT6) (TLP6) LđL GIL (BÉ, 35LÜ நிலை கொண்டிருந்த பகுதி க்கழகம் ஆகியவற்றின் உதவியோடு
இப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும்
யெங்கும் புதைத்து வைக்கப்
கூறப்படுகின்றது.
DE6T Finlai.Ismail.
UICBIGOT13 பட்டுள்ள மிதி வெடிகள் LŐL5L
னிவெடி அகற்றும்
தடங்களின் பின் leið Sjöf Siflufi!
O 。 மே அபிவிருத்தி சாத்தியமாம்
flu Ild) விருத்தி செய்யப்பட வேண்டும் இதற்கான பலதரப்பட்ட திட்டங்களை ளேன். ஆனால் அரசாங்கம் அனுமதித்தால் மட்டுமே இப்பகுதியில் எந்த ர் ஆர் மோனகுருசாமி கரடியனாறு மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற
மக்களுக்கான
எழுவான்கரையில் க்கு கோப்பை டு அந்தக் கோப் வக்கும் உணவு ல் தான் உண்டு
கம் பார்க்க)
V
அரச அதிபர் ாம தடுத்தவங்க நாடு என்று
أص
பொங்குதமிழ் நடாத்த யாழ் பல்கலை சமூகம் ஆலோசனை
(யாழ் நிருபர்) யாழ்பல்கலைக் கழக சமூகம் மீண்டும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வினை நடாத்த திட்டமிட்டி ருப்பதாக தெரியவருகிறது.
இது தொடர்பான கலந்துரை யாடல் செவ்வாய்க்கிழமை யாழ் பல க்  ைலக கழகத தல நடைபெற்றது. பல்கலைக்கழக
(8ம் பக்கம் பார்க்க)
நாளொன்றுக்கு 10 ரூபாயாவது
e
அதிகரிப்பு செய்ய வேண்டும். தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிப்பு
(3)LL61)
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு பத்து ரூபா சம்பள அதிகரிப்பு செய்தால் மாத்திரமே சக்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிடப்போவதாக அமைச்சர்
ஆறுமுகம் தொண்டமான் தலை
மையிலான தொழிலாளர் காங் கிரஸ் குழுவினர் தெரிவித்து 6T6T60TT.
தோட்டத் தொழிலாளர்கள் நானூறு ரூபா சம்பள அதிகரிப்பு செய்து வரும் போராட்டம் 23வது நாளாக தொடரும் நிலையில் நேற்று
முதல் தப்பியோடிய படையினர் வகாசம் முடிவுக்குவருகிறது.
நபர்)
இருந்து தப்பி
கைது செய்வத கை இன்று தொடக் க் கப்படும் என பச் சாளர் சரத்
தெரிவித்துள்ளார். திகதி தொடக்கம் வழங்கப்பட்டிருந்த Fம் முடிவடைந்
ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித் துள்ளது. பொதுமன்னிப்பு வழங்கிய ல கட்டத்தில் சரணடைந்த படை யினர் ஆகக் குறைவான படையி னரே என தெரிவிக்கப்படுகிறது
ഠിg[[ിഞ്ഞഥ് 'f olotonate on
லானாவை சந்தித்து பேச்சுவார்
(8ம் பக்கம் பார்க்க)
வெளிநாட்டு வலை வாய்ப்
சவூதி அரேபியாவில் ஆண்களுக்கு:
ட்டோ மெக்கானிக் ஒரு ட்டோ எலக்ரீஷியன் 8്
'(8 ft 6)Uupaigd. 800
ட்டோ ரிங்கர் 800 UTU0ū , 600 Ο6)T(δυή 800
தங்குமிடம், மருத்துவம் இலவசம்
v Loveů uzaví
நியூ பாஹிம் என்டர் பிரைஸஸ்
LIL No 736 283/1, மெயின் வீதி, புறக்கோட்டை
காத்தான்குடியில் டிக்கட்டுக்களுக்கு 151/1, 151/2 பிரதானவீதி காத்தான்குடி02 தொபே065,47090,
ADVIT
தினக்கதிர்

Page 2
5.03.2OO
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. 6:5T. (3u. 66o : 065 - 23055
ܕ ܼܲܛܒ
மலையகத் தமிழர்களின்
LIIT6069 LDII) DIT?
ஒரு நாட்டின் முதுகெலும்பு அந்நாட்டின் பொருளாதாரம்
ஆகும். இந்த வகையில் நாட்டினர் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புபவர்களே அந்நாட்டினி முதுகெலும் பாகவும்
கருதப்படுவர்.
இலங்கையைப் பொருத்தவரையில் அது தேயிலை ஏற்றுமதியினர் மூலம் பெறும் வருமானத்தையே தனது Uரதான வருமானமாகக் கொண்டுள்ளது.
Uரித்தானியர் இலங்கையைத் தமது காலனி நாடாக வைத் திருந்த காலத்தில் தேயிலை உற்பத்திக்கு இந்நாட்டில் இருந்த சாதகமான நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு பெருந்தோட்டத்துறையை விருத்தி செய்து தமது வியாபாரத்தைப் Uெருக்கினர்.
தேயிலை உற்பத்தியை மரிகவும் மலிவான கூலியுடனர் செய்து கொள்வதற்காக தமது காலனியாதிக்கத்துக்குக் கீழேயிருந்த இந்தியாவிலிருந்து வறிய மக்களை இங்கே கொண்டு வந்து இலங்கையினி மலையகப் பகுதியில் குடியேற்றினர்.
அன்றிலிருந்து இன்று வரை இந்நாட்டினர் பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்காக தம்மை அர்ப் பணித்து மாடாக உழைப்பவர்கள் இந்த மலையக மக்கள்.
இவ்வாறு இந்நாட்டினி பொருளாதாரத்தையே தர் மானிப்பவர்களாக இவர்கள் இருந்த போதும் இந்த நாட்டில் மிகக் கீழ்மையான நிலையில் வாழ்ந்து வருபவர்களாகவும் இவர்களே உள்ளனர்.
மிகக்குறைந்த கூலி, அடிப்படை வசதிகள் கூட இல்லாத லயன குடியிருப்புகள், போசாக்கு, கல்வி, சுகாதார வசதிக ளினிமை என இவர்களது அவல வாழ்வை அடுக்கிக் கொண்டே (3U (Tđ560/TUñ.
இவர்களை இந்த அவல வாழ்விலிருந்து விடுவித்து விமோசனம் அளிப்பதாகக் கூறி செயற்பட்டு வந்த பல்வேறு மலையகத் தொழிற்சங்கங்களும், கட்சிகளும் தமது சொந்த நலனர்களுக்காகச் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் விட்டுக்கொடுப் புக்கள், காட்டிக் கொடுப்புக்களால் மலையக மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்பட்டே வருகின்றனர்.
ஆனாலும் போர்க்குணம் மிக்க இந்த மலையக மக்கள், அணி மையில் பணி டாரவளை பரிந்துனு வெவவில் நடந்த சிறைச்சாலைப் படுகொலைகளுக்கெதிராக அணிதிரண்டு பெரும் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.
இராணுவ ரீதியாக இந்தப் போராட்டத்துக்கு எதிராக ல்வேறு அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும், பல நாட்களாக மலையக மக்கள் அடிபணியாது போராடினர்.
ஆனாலும் அப்போதும் கூட மலையகத்தைப் பிரதி நிதித்துவப் படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் கட்சியொனர் றினர்
சுயலாப நடவடிக்கைகளாலும், சரியான தலைமைத்துவ மின்மையாலும் இப்போராட்டம் Uனினர் அடங்கிப் போனது
இப்போது நாட்டில் தோன்றியுள்ள விலைவாசி
அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு சவால்களால் எல்லோருக்கும் வழங்கப்படுவதைப் போல தமக்கும் நானூறு ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி மலையக மக்கள் 24ஆவது நாளாக சாத்வீக ரீதியாகப் போராடி வருகின்றனர்.
வழமை போலனறி மலையக மக்களின் இந்த அடிப்படையான ஒன்று திரண்ட போராட்டத்தில் பெரும்பாலான மலையகக் கட்சிகள் யாவும் கூட்டாக இறங்கியுள்ளன. இது மலையக மக்களது வாழ்வில் ஒரு புதிய திருப்பு முனைை ஏற்படுத்தக் கூடிய ஓர் மாற்றமாகக் கருதத்தக்கது.
நேற்று முனர் தினம் மலையகப் பகுதியைச் சேர்ந்த 22 தொழிற்சங்கங்கள் கூட்டாகச் சந்தித்து தமது போராட்டத்தைத் தொடரும் வழிவகைகளைப் பற்றி ஆராய்ந்துள்ளன.
இச்சந்திப்பரில் உரை நிகழ்த்திய இ.தொ.கா தலைவர் தொண்டமானி மலையக மக்களினர் கோரிக்கை நிறைவேற் றப்படாத பட்சத்தில் தானி தனது அமைச் சர்ப்பதவியையும், மாகாணசபை உறுப்பினர் பதவிகளையும் துறக்க போவதாகவும் கூறியுள்ளார்.
அவ்வாறே ம.ம.மு.தலைவர் சந்திரசேகரனும் மலையக மக்களினி இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக நாம் எதையும் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளதுடனர், இச்சாத்வீகப் போராட்டத்துக்கு அரசு சாதகமாகப் பதிலளிக் காவிட்டால் போராட்டத்தினர் பாஷை இனி வேறு விதமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
மலையகத் தலைவர்கள் இவ்வாறு கூட்டாக ஒருமித்த குரலில் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதுடனர் நம்பிக்கையூட்டு வதாகவும் உள்ளது.
ஆனால் இவர்கள் தாம் சொன்னபடியே தொடர்ந்து நின்று பரிழப்பார்களா? அல்லது வழமைபோலவே பல் டி' அடித்து போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பார்களா என்பதைப் பொருத்தே மலையக மக்களினர் இந்தப் போராட்டத்தினர் வெற்றி தங்கியுள்ளது.
மலையக மக்களினி போராட்டங்களின் வரலாறு பல காட்டிக் கொடுப்புகளாலும், துரோகத் தனங்களாலும் சீரழிக்கப்பட்ட அனுபவங்கள் நிறைந்த ஒன்று.
மலையகக் கட்சிகளாலும், மலையகத்துக்கு வெளியேயும், வடக்குக் கிழக்குU போராட்ட இயக்கங்கள் சிலவற்றாலம் C0MTM0CCTSS CCMM MMT S aT TMMTC T MT S aCCCCCL S STCTJS TT கையாளப்பட்டு இம்மக்களது வாழ்வு அடிக்கடி பாழடிக்கப்பட்டது. ஆனாலும், உழைக்கும் மக்கள் என்ற வகையில் இவர்களது போராட்டக் குணாம்சம் இனினமும் மங்கப் போகாத * ರಾ॰॰॰ ர்வுக்குத் dëgju
t96)U agIb0UU 6.T. EJ(EgsTÉSuð နှီစီ၊ု္ဒီနှီး” ဒွစ္သစ္ကိုစိမွိတ္ထီ 60T Egg UT6u, 1916) dela வேறுபாதையில் பேசத் த்ொடங்கிவருவர்
யாரும் அந்த
9 U ġUT @óóó மக்களுக் a”. sa. -
1956
இலண்டனுக்குப் எனது பிரயாண நிறுத தி சிற (அப்போது சிலோன் முதனி முறை றேன்.அதே வருட சுதந்திர கட்சித்தை வெஸ்ற் றிஜ்வே ப பொதுத்தேர்தலில் தனது நாட்டின் சிங்களத்தை தே கவும் புத்த மத LD5LDIT856)|D 2_UIU அவர் தேர்தல் அளித்திருந்தார்.
பண்டார அசல பழுப் பு வெள்ளைக்காரன்
பெற்றவர், கிறிஸ் பிறந்தவர்; பின்பு
மாறி புத்த ம தழுவியவர். சிங்க வெறியராகவும் அ Gift LTD. f(86 on இப் படித்தான் டாம்பீகமாக ஆ யணிந்த உயரத் வரான இந்த மன பேசுவார். சிலோை
கடந்த வருட குவான யூ ெ முதலாம் உல (From Third
1956 - 9 OOO தமிழாக்கம்
மக்களுக்குரிய
வேண் என்ற வ அவர் தேர்தல் பெற்றார்.
பிரிட்டிசா முறை, அவர்கை நடையுடை போ ளங்களுடன் உல குடியினருக்கு எதி 946) J (I5600 LULI (95 U பண்டாரநாயக்கா செய்த பிரதமர் கொதி லா வலை காலையும் குத செய்வார். தமி சிறுபானி மையி நிலைக்குத் தள் என்பது பற்றி தனி கொண்டு வந்த ப கவலைப் பட்டத 66)6O)6).
(FIDI.
புத்த மதமாக்கப்படுவத தமிழர்கள் இ முஸ்லிம்கள், ! பறங்கியர்கள் க வார்கள் என்பது கவலைப் பட்டத வில்லை. ஒக்ஸ்ே கழகத்தின் ஒக்ஸ் மாணவர் சங்க 9ഞ6) ഖ]TB. Lg இந்தச் சங்கத் விவாதங்களில் பேசுவது போல வாதிடுவது வழன்
மூன்று 6 பின் ஒரு புத்த து படுகொலை செய் செய்தி என்னை
செய்தது. புத்த
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 2
ஆம் | Η ΟΥ
ாகும்வழியில் தை 9, 6) L }ы , оцѣ (з5 என்று பெயர்) , g. Gay Goi
ம் சிறிலங்கா வர் சொலமன் ன்டாரநாயக்கா வற்றியடைந்து பிரதமரானார். |ய மொழியா ந்தை தேசிய ந்துவேனென்று
வாக் குறுதி
ாயக்கா ஒரு
Бlр (вкоwм) ஆங்கிலக்கல்வி
னின் சீரழிவு ஆரம்பித்தது. Big56) D 60L தில் குறைந்த தர் நன்றாகப் ன ஒரு சிங்கள
இவர்
மதமாக்கும் வேகம் போதாது காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நான் நினைத்தேன். விதி இப்படியும் விளையாடுமோ என்று வியப்படைந்தேன். அவருடைய மரணத்தைத் தொடர்ந்து நடந்த பொதுத் தேர்தலில் அவருடைய மனைவி தனது கணிணிரை மூலதனமாக்கி வெற்றி பெற்றார். கணவருக்கு நிகரான வாய்வீச்சு இல் லா விட்டாலும் மிகவும் உறுதியான மனப் போக்கு உடையவராக இப்பெண் காணப் பட்டார்.
,,OI I
1970 ஆகஸ்ட் மாதத்தில் அவரை நான் நேரில் சந்தித்தேன். அவர் அணிசேராக் கொள்கையில் இறுக்கமான் பற்று உடையவரா கக் காணப் பட்டார் . தென் வியட்நாமில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் யாவும் வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டை தலைமை தாங்கிய
சிலோன் எடுத்தது. இந்து DITELGö அணு ஆயுதம் இல்லாப் பிராந்தி யமாக நிலவவேண்டும். என்பதும் அவருடைய நிலைப் பாடாக
ம் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ வளியிட்ட மூன்றாம் உலகிலிருந்து கிற்கு சிங்கப்பூரின் கதை 1956 - 2000' I world tip first: The Singapore Story ) என்ற நூலில் இருந்து திரட்டித் செய்யப்பட்டது.
ாடாக மாற்று
க்குறுதியுடன் வெற்றியைப்
|ါဒွါး။ வாழ்க்கை ளைப் போன்ற ன்ற அடையா ாவிய மேட்டுக் ான புரட்சியாக ல் ஒலித்தது. தோல்வியுறச் சேர் ஜோன் ஒவ்வொரு ரை ஏற்றம் ர்களும் பிற னரும் பின் ாப்படுவார்கள் FllÉ156II GLLið ண்டாரநாயக்கா கத் தெரிய
தம் தேசிய் ல் இந்து மதத் STD GOTLD LD5 றிஸ்தவ மத ஸ்வரம் அடை பற்றியும் அவர் கத் தெரிய TIL LI 60M) GE560) 6MDG5 போட் யூனியன் திற்கு அவர் பி வகித்தவர். ல் நடக்கும் பங்கெடுத்துப் அவர் பின்பு
D.
ருடங்களுக்குப் வியால் அவர் ப்பட்டார் என்ற அதிர்ச்சியுறச் தத்தை தேசிய
இருந்தது. அத்தோடு இப்பிராந் தியம் வல்லரசுகளின் பிரசன்னமற் றதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் சிலோன் வலியுறுத் தியது.
இளவயதினராகிய நான் அவருக்கு மிகவும் பொறுமையாக சிங் கப்பூரின் வெளியுறவுக் Glas T 6ri Go E. GOL 6fl6ICE glas கூறினேன். தென் வியட்நாம் வீழ்ச்சியுறும் பட்சத்தில் சிங்கப்பூர்
கொண்ட நடுத்தர நாடாக சிலோன் விளங்கியது. திருப்திகரமான உயர்தரக் கல்வி வழங்கும் இரு பல்கலைக்கழகங்களும் அங்கு காணப் பட்டன. பொதுவாக
சிலோன் மக்கள் நல்ல கல்வியறிவு உள்ளவர்களாக இருந்தனர்.
உள்நாட்டு மக்களைக் கொணி ட நிர்வாக சேவை ஆட்சியாளர்களுக்கு உதவியது. பிரதிநிதித்துவ அரசு முறை அனுபவம், சுதந்திரம் அடைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே சிலோன் மக்களுக்கு கிடைத் துள்ளது. தேசிய மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் அவர்கள் தேர்தல்களைச் சந்தித்துள்ளனர்.
1930களில் முனிசிப்பல் நகராட்சிச்
தேர்தல்கள் அங்கு ஆரம்பித்தன. படிமுறை வளர்ச்சிப்பாசை பி காலடிபதித்து 1948 இல் சுதந்திர
பெற்ற போது பிறநாடுகள் சிலோன் உதாரணத்தை பின்பற் றும் அளவிற்கு அதனுடைய முன்னேற்றம் காணப்பட்டது
அந்தோ பரிதாபம் அது சரிவரவில்லை. தவறிவிட்டது. பல தடவை சிலோனுக்கு போதெல்லாம், ஒரு முன்னுக்கு வரவேண்டிய நாடு வீணடிக்கப்ப டுவதை நான் பார்க்க முடிந்தது. ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற
oth b
செய்யப்பட்டார்
ஆபத்துக்களை எதிர்நோக்கும் என்பதை அவருக்கு எடுத்துச் சொனி னேனர் . 6) T(36JT6m), கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் ஆபத்துக்கள் தோன்றலாம் என்பதையும் கூறி வைத்தேன். தூரத்தில் இருந்த வாறு அவர் கடைப்பிடிக்கும் இலட்சியங்கள் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பயன்தர மாட்டா என்பதை நான் வலியுறுத்தினேன். இப்பிராந்தியத்தில் காணப்படும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் காலப்போக்கில் தமது கடற்ப டையை விரிவுப்படுத்தும் என்பதை எமது வெளியுறவுக் கொள்கை எதிர்பார்க்கின்றது.
பிரித தானியா தலைமையில் இயங்கிய பொது நல வாயநாடுகள் கூட்டமைப்பில் சிலோன் ஒரு உன்னத ஸ்தா னத்தை வகித்தது. சுதந்திரத்தை நோக்கிய பாதையில் சிலோன் மிகவும் கவனமாக வளர் க் கப்பட்டது. இரண்டாம் உலகப போர் முடிந்த காலத்தில் 10 மில்லியன் மக்கள் தொஒகயைக்
ஒரு புத்த துறவியால் பண்டாரநாயகா படுகொலை
என்ற அதிர்ச்சியுறச் செய்தது. புத்த மதத்தை தேசிய மயமாக்கும் வேகம் போதாது என்ற காரணத் திற்காக அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம்
செய்தி எனர் னை
சனநாயகம் ஒரு அடிப்படைப் பிரச் சினையைத் தர் கி கதி தவறியதை நான் கண்ணுற்றேன். எட்டு மில்லியன் சிங்களவர்கள் தமது பெரும்பான்மை வாக்களிப்பு மூலம் இரண்டு மில லியன் சிறுபான்மைத் தமிழர்களைத் தோற்கடிக்க சனநாயகம் வகை செய்தது.
அரசகரும மொழியாக ஆங்கிலத்தின் இடத்தில் சிங்களம் இருத்தப்பட்ட பின் தமிழர்கள் கடும் பின்னடைவைச் சந்தித்தனர். தேசிய மதமாக புத்த மதம் கொண்டு வரப்பட்டதால் இந்துத் தமிழர்கள் கசப்படைந்தனர். ஒக்ரோபர் 1966இல் இலண்டனில் நடந்த பிரதம மந்திரிகள் மாநாட்டில் பங்குபற்றிவிட்டு சிங்கப்பூர் திரும்பும் வழியில் கொழும்பு வந்தேன். அப்போது சிலோன் பிரதமராக டட்லிசேன நாயக்கா பதவி வகித்தார். அவர் வயது வந்த மனிதராகவும் விதியில் பழிபோடும் இயல்பு உடையவராகவும் காணப்பட்டார்.
நோளை தொடரும்)

Page 3
15.03.2OO1
リエリ
டநம்மிடையே பிரிவினையை ஏற்படுத்
பேரினவாதிகள் திட்டமிட்டுச்
அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் புக் கு ஏறாவூரில
மாபெரும் வரவேற்புக் கூட்ட
மொன்றை ஒழுங்கு செய்து அக்கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய ரீ.மு.கா. சர்வதேச விவகாரப் பணிப் பாளரும், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிரதித் தலைவர் ஹாபஸ் நஸர்
அஹமத் அங்கு பேசுகையில்,
இன்றைய சூழலில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முனைப்புக் கொள்ளத் தொடங் தியுள்ளன. இந்த முனைப்புக ளுக்குக் காரணம் விடுதலைப் புலிகளின் சமாதானத்திற்கான விருப்பம் மாத்திரமல்லாது சர்வ தேச அழுத்தங்களுமே என்பதை
செயற்படுகி -ஹபீஸ் நசீர்
நாம் ஏற்றுக்கொ ஆனாலும் இந் பேச்சுவார்த்தை முஸ்லிம்களின்
பேசப்பட்டு அந் களுக்கு நிரந்த களினால் ஏற்றுக் தீர்வுகளும் கான எனவும் அவர்
உலர் உணவு நிவாரணம் இல்
(வாழைச்சேனை நிருபர்)
கிராண் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் வழங்கப்
UL (6 வரும் உலர் உணவு
நிவாரணம் அண்மைக் காலமாக வழங்கப்படவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத் திற்கு வழங்கப்பட வேண்டிய உலர் உணவு நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
முலாக்காடு, குடும்பி மலை, பெண்டுகள் சேனை, தோரவெளி, கிரான், பேரிலாவளி, முறுத்தானை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கே இந்த உலர் உணவு நிவாரணம்
வழங்கப்படவில்லை.
இந்த உலர் உணவு
நிவாரணத்தை வழங்குவது
கிரான் பலநோக்கு கூட்டுறவு
கிரான் மக்கள்
சங்கமாகும்.
ஆனால் இவர்களுக் குரிய நிவாரணப்ப்ட்டியலை தயாரித்து கிராம சேவை உத்தியோகத்தர்கள் வாழை சேன்ை பிரதேச செயலாளரிடம் வழங்கியிருந்தனர். அங்கிருந்து கிரான் ப.நோ.கூ. சங்கத்துக்கு பிரதேச செயலகத்தில் இருந்து விவரப்பட்டியல் அனுப்பப்பட் டிருப்பதாகவும் தெரியவருகிறது. அப்பட்டியல் அனுப்பப் பட்டும் மூன்று வாரங்களுக்கு மேலாக இந்த உலர் உணவு
அதிக கட்டணம்
sleF GOID!--
வழங்கவில்லை இதனா பசிபட்டினிக்கு உ தோன்றியுள்ளது
2,60TT6 வழங்குவதற்கு இல்லை என கி கூட்டுறவு சங் துள்ளது.
இதற்கி ப.நோ.கூ. சங்க யாளர்கள் மற்று பொறுப்பான
யாளர்கள் இந்த
எதிர்ப்பு தெரிவி
அறவிடும்
GOITIESGOI IŠ 56
(முபா) அக் கரைப் பற்று கல்முனை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்கள் பிரயாணிகளிடம்
அண்மையில் மணி முனைப் பற்று பிரதேச சபைக்கு விஜயம் செய்த இந்திய இராமகிருஷ்ண மிஷனர் சுவாமி யுக்தானந்த8மகராஜ் அவர்கள் உரையாற்றுவதையும் அருகில் கல்லடி இராமகிருஷ்ண மிஷனர் சுவாமிகள் மற்றும் பிரதேச செயலாளர் அதிகாரிகள் அமர்ந்துள் எாதைப் படத்தில் காண்க.
'தினக்கதிர் ஓராண்டு நிறைவையொட்டி வாசகர்களுக்கான போட்டிகள் 1. சிறுகதைப் போட்டி :-
சமூக மேம்பாட்டை கருப்பொருளாகக் கொண்டு 1500 சொற்க ளுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். 2. கவிதைப் போட்டி :-
50 வரிகளுக்கு மேற்படலாகாது நிபந்தனைகள்:-
தினக்கதிர் நிறுவனத்தில் கடமை புரிபவர்களும் அவர்களின் குடும் பத்தினரும் இப்போட்டிகளில் பங்குபற்ற முடியாது.
தினக்கதிர வாசக நெஞ்சங்கள் அனைவரும் வயது வித்தியாசங்கள் இன்றி இப்போட்டியில் பங்கு பற்றலாம். பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். "30.03.2001 சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன் கிடைக்க 93, L9-L16) TD "ஓராண்டு நிறைவு வாசகர் போட்டி"
தினக்கதிர் 5. GALI. SGM): 06 DLL fail எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வெற்றியீட்டிய வாசகர்களின் விபரம் தினக்கதிரில் பிரசுரிக்கப்படும் வெற்றியீட்டிய சிறுகதை கவிதை தினக்கதிரில் பிரசுரிக்கப்படும். வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் தினக்கதிர் ஆண்டு விழாவில வழங்கப்படும்.
gin (6 g5 6.) IT 60T அறவிடுவதாக புகார் தெரிவிக் தையில் குறுகி பிரயாணம் செ
ளிடமிருந்து பு தனியார் பஸ்க குறிப்பிடத்தக் பளல்களில் அ துள்ள பிரயா பாலும் இலங்ை சபை பஸ்கள் செய்து வருகி
இது அதிகாரிகள் ந1 வேண்டும் எ6 கோரிக்கை வி
LDIIG)IL ’L 9)
80 இலட்
(களுவாஞ்ச்
LDL Lå
அபிவிருதி தி கிழக்கு மாகா புனர் வாழ்வு
அமைச்சர் பே இலட்சம் ரூட செய்துள்ளதா அதிகார ச எம்.ரபீக் தெரிவி இருந்து மு
960). LD F 9 (BLD வழங்கல் வடி யின் தலைவரு எம்.ஹிஸ்புல் 6 கோளுக்கு இை ரூபா காத்த அபிவிருத்தி பட்டுள்ளது. கிராம அபிவி ஒதுக் கப் பட் முன்னாள் பி ஹிஸ்புல்லா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OI 1060IJ. அஹமத்|ள்ள வேண்டும். த சமாதானப் களில் இலங்கை பிரச்சினைகளும் தப் பிரச்சினை ரமாக முஸ்லிம் கொள்ளக்கூடிய எப்பட வேண்டும். குறிப்பிட்டார்.
D6)
ல் ஏழை மக்கள் உள்ளாகும் நிலை
. .
ல் நிவாரணத்தை தம்மிடம் பணம் ரான் பலநோக்கு கம் தெரிவித்
டையில் கிரான் த்தின் முகாமை
பம் அப்பகுதிக்கு
கிராம சேவை விவகாரத்துக்கு பித்துள்ளனர்.
தனியார்
岳LL ணத் தை பிரயாணிகள் கின்றனர். இப்பா ய இடங்களுக்கு ப்யும் பிரயாணிக அதிக பணத்தை ள் அறவிடுவதும் கது. தனியார் திருப்தி அடைந் ணிகள் பெரும் க போக்குவரத்து fl6ტ பிரயாணம் OTAD 60TU. தாடர்பாக உரிய லுடிக்கை எடுக்க ன" பிரயாணிகள் டுக்கின்றனர்.
பிவிருத்திக்கு ம் ஒதுக்கீடு
குடி நிருபர்)
களப்பு மாவட்ட, பணிகளுக்கு ண அபிவிருத்தி, புனரமைப்பு, டமைப்புத் துறை யல் அஷரப் 80 ாவை ஒதுக்கீடு க புனர் வாழ்வு பை த தலைவர் த்தார். இந்நிதியில் ர் னாள் பிரதி தேசிய நீர் ாலமைப்பு சபை மர்கிய எம்.எல்.ஏ. ாவின் வேண்டு 1ங்க, 20 இலட்சம் ண் குடி பிரதேச க்கு ஒதுக் கப் 5ளுவாஞ்சிக்குடி ருத்திக்கும் நிதி Bளர் ளது என ரதி அமைச்சர் தெரிவித்தார்.
வியாழக்கிழமை
வவுனியாவிலுள்ள தமிழ் இயக்கங்கள் ஆயுதங் களுடன் வெளியே நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரிகேடியர் சமரவீர நேற்றுக் காலை இந்த உத்தரவை கண்டிப்பாக விடுத் துள்ளார்.
வவுனியாவில் இயக் கங்களுக்கிடையே அடிக்கடி நிகழும் மோதல் களையும் அப்பாவிப் பொது மக்களின் நிலை யையும் கருத தற் கொண்டே இந்த நடவடிக் கையை மேற்கொள்ள தாம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக பிரிகேடியர் கூறினார்.
பத்து வயதுச் சிறு மியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த எத தனித்த குற்றத்திற்காக 49 வயதுடைய நபர் ஒருவருக்கு மாத்தளை நீதிபதி மொஹமட் மெகி ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையையும் அபராதத் தையும் விதித்தார்.
G61 Góla, TLDLb J.LILIII
சேர்ந்த எம்.பி.தர்மசிறிக்கு எதிரான இந்த வழக்கில் அவர் குற்றத் த ஒப்புக் கொண்டதைத் தொடர் ந்தே ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட மூன்று மாத
தொட் டையைச்
fift டனின் தடைப் பட்டியலில் இருந்து விடுதலைப்
புலிகள் நீக்கப்படுவதற்கு சந்தர்ப் பம் இருக்கிறது. பிரிட்டிஷ்
அரசாங்கம் தடைப்பட்டியலில் புலிகளைச் சேர்த்து விட்டது தானே என்று ஆறுதலாக இழுக் காமல் துரிதமாக அரசியல் தீர்வொன்றை இனநெருக்கடிக்கு காண வேண்டும் என்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் வலியுறுத்திய நீதியமைச்சர் பட்டி வீரக்கோன் சிங்கள அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதற்கு அனுசர ணையாக செயற்படவில்லை யெனக் குற்றச்சாட்டை புலிகளின் வழக்கறிஞர்கள் முன்வைக்கவும் கூடுமென அறிவுறுத்தினார்.
தெஹிவளை வைத் தியா விதி வீட்டில் திங்களன்று நான்கு விடுதலைப்புலி சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்ய முயன்ற போது ஒருவர் 2 gFuDuGOD GOTL 66Ö 6006)&660D6 வாயில் போட்டு விழுங்கியதால் அவரை காப்பாற்றுவதற்காக பொலிஸாரும் டாக்டர்களும் போராடி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டபிள்யூ தயாரத்ன தெரிவித்துள்ளார்.
சயனைட் நஞ்சு அடங்கிய கண்ணாடி குப்பிகள் இரண்டும் சந்தேக நபரின்
| datigoldidböGID .
வவுனியாவில் தமிழ் இயக்கங்கள் ஆயுதத்துடன் நடமாட தடை!
சிறு மீது பாலியல் வல்லுறவு முயற்சி குற்றவாளிக்குத் தண்டனை
பிரிட்டிஷ் தடைப்பட்டியலில் புலிகள்
நீக்கப்பட சந்தர்ப்பம் .
சயனைட் குப்பியை அகற்ற டாக்டர்கள் GLIIIUTILLIò
வவுனியாவில் கடந்த திங் கட் கிழமை மாலை புளொட், ரெலோ இயக்கங்க ளுக்கிடையே ஏற்பட்ட மோத லைத் தொடர்ந்து அங்கு நிலை கொண்டுள்ள தமிழ் இயக் கங்களை அவர் அவசரமாக அழைத்துப் பேசினார். புளொட், ஈ.பி.டி.பி. ரெலோ, ஈ.பி.ஆர். எல்.எப். (பெருமாள் அணி) சுரேஷ் அணி, ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். மோதலில் ஈடுபடும் இயக்கங்களை பிரிகே டியர் கடுமையாக எச்சரித்ததாக தமிழ்க் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
சிறைத்தண்டனையும் ಅಗ್ರ ಕ್ಲಿಕ್ಕ! செலவுத் தொகையாக 500
ரூபா வை செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமியின் வங்கிப் புத்தகத்தில் 9000 ரூபாவை வைப்புச் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தச் சிறுமி தனது வீட்டின் பின்புறமாகவுள்ள பூஞ் செடிகளிலிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டிருந்த போது சந்தேக நபர் சிறுமியைப் பலாத்காரமாக உள்ளே இழுத் துச் சென்று வல்லுறவு புரிய எத்தனித்துள்ளதாக தெரிய வருகிறது.
புலிகள் கெரில்லாப் போர் முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். மரபு ரீதியான யுத்தத் தந்திரோபாயத்தையும் கடைப்பிடித்து வருகிறார்கள். பிரிட்டன் அவர்களைத் தடைப் பட்டியல் சேர்த்தமை வெளிவி வகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மீதும் அரசு மீதும் பிரிட்டன் வைத் திருக்கும் நல லெணி ன த தி லாகும் ஆனால் தடைப்பட்டியலில் இருந்து புலிகள் நீக்கப்படு வதற்கும் சந்தரப்பம் உண்டு. அவர்களிடம் சிறந்த வழக்கறி ஞர்கள் உள்ளனர். சிங்கள அரசாங்கம் தீர்வு காண்பதற்கு அனுசரணையாக இல் லை என்று நியாயபூபடுத்தவும் முயலக்கூடும்"என்றார்.
வயிற்றுக்குள் உடையாமல் இருப்பது எக்ஸ்ரே படத்தில் தெரிகின்ற போதிலும் அவரது உடல் வெப்பத்தினால் எந்நேர மும் குப்பி வெடித்து நஞ்சு அவரது இரத் தத்துடன் கலக்கலாம் என்று அஞ்சப்படு கிறது.
பிரஸ்தாப சந்தேக நபருக கு அளிக் கப் படும் வைத்திய சிகிச்சை பற்றியோ சந்தேக நபரின் பெயர் விபரங்களையோ வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர

Page 4
5.03.2OO
விடுதலைப்புலிகள் போர் தமிழர்கள் மீது ராணுவம் தொட
(TTTCELDS, GJETLİ), LIDÍTirė. 14)
இலங்கையில் போராளிகள் போர் நிறுத்தம் செய்துள்ள நிலை யிலும் சிங்கள ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் அங்கு தமி ழர்கள் அமைதியாக வாழ முடிய வில்லை என அகதி வாலிபர் ஒருவர் கூறினார்.
இலங்கையில் உள்ள யாழ்ப் பாணம், கிளிநொச்சி, வவுனியா பகுதிகளில் இருந்து 6 குடும் பங்களை சேர்ந்த 8 ஆண்கள் இரண்டு பெண்கள் 2 குழந்தைகள் உள்பட 12 பேர் அகதிகளாக நேற்று ராமேசுவரம் வந்தனர். இலங்கையில் gd GI GITT மன்னார்
என்ற இடத்தில் இருந்து படகு
மூன்றாம்பட்டி
ஒன்றின் மூலம் புறப்பட்ட அவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதியான பாறையடி எனற இடத்தல் வந்திறங்கினர் படகு கட்டணமாக தலா ரூ 5 ஆயிரம் கொடுத்து உள்ளனர். பாறையடியில் இருந்து தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு வந்த இலங்கை அகதிகளிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் விசாரணைக்கு பின் அவர்களை மண்டபம் அகதி முகாமிற்கு அனுப்பி வைத்தனர். 6)///6/}//7 (3} // tại
நேற்று ராமேசுவரத்திற்கு அகதியாக வந்த யாழ்ப்பாணம் கொம்பன்தரை சாந்தகுமார் (வயது கூறியதாவது
34) GT GOf L I GJIT
(அகதியாக வர்
நான் எனது யாழ்மாவட்டம் ே பகுதியில் வசித்து போராளிகளுக்கு
ராணுவத்திற்கும்
நடந்து வந்ததால் ந கருதி வேறு இட பெயர்ந்து செ6 ருந்தோம். அப்ே கடற்படையினர்
நடத்திய தாக்குதலி
EITUILö
குண்டு இதையடுத்து அங்
எளில் தங்கி சி.
০ মেগা (8মোটো,
ஜனதா தலைவர் பங்காரு லட்சுமணன் திடீர் ராஜினா
புதுடெல்லி மார்ச் 4 பாரதிய ஜனதா தலைவர் பங்காருலட்சுமணன் நேற்று இரவு பிரதமர் வாஜ்பாயை சந்தித்தார். அதன்பிறகு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பாரதிய ஜனதா கட்சி தலைவராக பங்காரு லட்சுமணன் இருக்கிறார். அவர் ஆயுத வியா பாரியிடம் ரூ. லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது.
இதுசம்பந்தமான படம் வெப் தளத்தில் வெளியிடப்பட்டது. அந்த குற்றச்சாட்டை பங்காருலட்சுமணன் உறுதியாக மறுத்தார். இது திட்ட மிட்ட சதி என்று கூறினார்.
அதை தொடர்ந்து நேற்று இரவு
பங்காரு லட்சுமணன் பிரதமர் வாஜ்
பாயை அவரது இல்லத்தில் சந்தித்துப்பேசினார். ஊழல் புகார் பற்றி விளக்கம் அளித் தார். அதன் பிறகு வெளியே வந்த பங்காரு லட்சுமணன் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
பாஜ தலைவர் பதவியை
எட்டிப் பிடித்த முதல் தலித்
இனத்தலைவர் பங்காரு லட்சுமணன் இந்த பதவிக்கு வருவதற்கு முன் லட்சுமணன் ரெயில்வே இலாகா
இண்ை மந்திரியாக இருந்தது
குறிப்பிடத்தக்கது
ராஜினாமா பற்றி
பங்காரு லட்சுமணன் கூறியதாவது
தொகுதி பங்கீடு பேச்சு அ.தி.மு.க. 141 தொகுதியில் போ
(Glejaiano. LDITä 14- )
அதிமுக 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதை அதிகாரப்பூர் வமாக நேற்று ஜெயலலிதா அறிவித்தார். இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா 3
இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் தமாகாகாங்கிரஸ் கட்சிகளுக்கு 47 சீட் ஏற்கனவே
ஒதுக் கப்பட்டு விட்டது. இதையடுத்து
கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நிலை நீடித்தது. இந்திய கம்யூனிஸ்டு 15 தொகுதியும் மார்க்சிய கம்யூனிஸ்டு 25 தொகுதியும் கேட்டன. கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் 3வது தடவை ஜெய லலிதாவை சந்தித்து பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. இறுதிகட்ட ஆலோசனை
இதையடுத்து இரு கம்யூனிஸ்டு தலைவர்கள் நேற்று தனித்தனியாக இறுதிக்கட்ட ஆலோசனை
சென்னை திநகளில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் அதன் செயற்குழு கூட்டம் காலை 10.15 மணி முதல் 1045 மணி வரை நடந்தது. இதில் மாநில தலைவர் நல்லக் கண்ணு தா.பாண்டியன், எஸ்.எஸ்.தியாகராஜன் உள்பட 11 பேர் கலந்துகொண்டார்கள்
மார்க்சிய கம்யூனிஸ்டு செயற்குழு கூட்டம் திநகரில் உள்ள அக்கட்சி
அலுவலகத்தில் நேற்று காலை 30
மணிக்கு தொடங்கியது. இதில் மாநில செயலாளர் சங்கரப்யா வரதராஜன், ரங்கராஜன் உள்பட 14 பேர் கலந்து QABEITGGOTL TÍTGEGT
பிறகு அ.தி.மு.கவை சேர்ந்த ஓ.எஸ்.மணியனிடம் இந்திய கம்யூ னிஸ்டுகள் சார்பாகவும் ஜெயலலிதாவுக்கு கடிதம் கொடுத்து அனுப்பப்பட்டன
ஜெயலலிதா அறிக்கை
இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று விடுத்
துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
நடைபெற உள்ள 2001 தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு கீழ்க்கண்டவாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக -4
untilds,-27
தமாகா காங்கிரஸ் -47 இந்திய கம்யூனிஸ்டு 8 மார்க்சிய கம்யூனிஸ்டு -8 இந்திய தேசிய லீக் - பார்வர்டு பிளாக் பிஸ்வாஸ்தமிழக முன்னேற்ற ஜான்பாண்டியன்
திருச்சி மக்களவை தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும்
எந்தெந்த தொகுதியில் கூட்டணி
கழகம்
தேர்தல் நிதி ஒரு வியாபாரிட GJITTE ÉNIGE GOT GOff . , ஆயுதம் விற்பவர் தெரியாது ஆயுத த
aTGT DT6) 위G இருக்கமாட்டேன்.
என்னை பழ மிட்டு சதி நடந் கட்சிக்கும் மத்த Gla, L. L Lj (QLjuu i அரசியல் சதி ந அந்த தொை பொருளாளர் கோயலிடம் கொ
இது சம ப சந்திப்பையும் சந்த
இவ்வாறு அ
முடிந்தி
கட்சிகள் போட்டிய அ.தி.மு.க தொ குழுவினருடன் அ கட்சிகள் தொகுதி ப கலந்து ஆலோசித்து
இவ்வாறு கூறி எயிட்ஸ் க மருத்துவ இந்தியாவில்
புதுடெல்லி
வெஸ்ட என்னும் எய்ட் மருத்துவமுறை கெங்கும் தற்போது உள்ளது. இந்திய மருத்துவ கருவிகள் வெளிநாட்டிலிரு இறக்குமதி செய்ய முதல் முறையா சேர்ந்த ஒரு மரு நிறுவனம் இக் தயாரிக்கும் தொழி வாக்கி உள்ளது. கண்டறியும் மரு இனி உள் நாட்டிே எனவே இந்தியா ഥ () (, g ഖഥ ഞ இக்கருவிகள் எளி இதுவரை இறக்கு விடப்பட்டு 6 செலவாணியம்

வியாழக்கிழமை 4.
நிறுத்தம் செய்தபிறகும். ர்ந்து தாக்குதல் நடத்துகிறது.
56 I U GLIL L9, தடும்பத்தாருடன் காம்பன் தரை பந்தேன் அங்கே Lió (9)Go Bl 60) s கடும் சண்டை ங்கள் பாதுகாப்பு பத்திற்கு இடம் | று கொண்டி பாது இலங்கை எங்கள் மீது b எனது கையில்
ஏற்பட்டது. குள்ள முகாம்க ச்ெசை பெற்று
D
திரட்டுவதற்காக if (!). I caol glif) அவர் ராணுவ என்று எனக்கு GTGITL GSLITUTÁ ரை சந்தித் து
வொங்க திட்ட து இருக்கிறது. ய அரசுக்கும்
உண்டாக்க டந்து உள்ளது. 函Lá
巫QL
வெத பிரகாஷ்
டுத்துவிட்டேன். தமாக எந்த விக்க தயார்.
வர் கூறினார்.
。●
9.
டுவது என்பதை குதி பங் கட்டு ந்தந்த கூட்டணி ங்கீட்டுக்குழுவினர் ՄXգoվ செவர்கள்
ண்ைடறியும் கருவி தயாரிப்பு
Dritë 14- ) Lfá L门ammL கண்டறியம் தான உலக நடைமுறை LSlas வில் இதற்கான இது நாள் வரை ந்து மட்டுமே ப்பட்டு வந்தது. க மும்பையை துவ ஆராய்ச்சி கருவிகளை நுட்பத்தை உரு தனால் எய்ட்ஸ் துவ கருவிகள் லயே தயாராகும். வின் அனைத்து
ன களு க கும
தீாக கிடைக்கும். மதிக்காக செல நத அந் நிய
மிச்சப்படும்.
__= ہے۔ *国 தொகுப்பு: பெள்ளலி 7
தொடர்ந்து தாக்குதல்
தற்போது இலங்கையில் விடு தலை புலிகள் அமைப்பினர் போர் நிறுத்தம் செய்து உள்ளனர். ஆனால் இவற்றை பொருட்படுத் தாத இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். னால் அங்கு தமிழர்கள் வசிக்கும்
இந்தோனேஷிய ஜனாதிபதி அப்துல்ரகுமான் சாஹிப்பை பதவி விலகக் கோரி இந்தோனேஷிய மாணவர்கள் நேற்று முன்தினம் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம் ஜனாதிபதியின் முறையற்ற தலைமைத்துவம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியமை போன்ற குற்றச் சாட்டுக்களை முன்வைத்து அவரைப் பதவி விலகக் கோரும் போராட்டங்கள் இந்தோனேஷி யாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
விரைவில் பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவராவிட்டால் தாம் தலையிட வேண்டியிருக்கும் என இராணுவத்
༡"ཡི་ இந்தோனேஷியப் பொலிஸை எச்சரித்துள்ளது.
பகுதிகளில் உள்ளவர்கள் நிம்மதி யாக வாழ முடியவில்லை எங்கே எப்போது தாக்குதல் நடத்துவார்கள் என அஞ்சிய படியே வாழும் நிலை உள்ளது. எனவே தான் எங்கள் சொத்து சுகங்களை விட்டு விட்டு அகதியாக வந்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
(ராய்ட்டர்)
வயாகராவால் கண்பார்வை
நியூயார்க் மார்ச் 4
ஆண்மை எழுச்சி மருந் தான வயாகராவை பயன்படுத்து வதால் கண்பார்வை பாதிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க கண் மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித் துள்ளார். அவர் கூறியது வருமாறு 1998ம் ஆண்டு வயாகரா அறி முகமானது. இதுவரை இம்மருந் தினால் கோடிக்கும் மேற்பட்ட வர்கள் சுகம் கண்டு உள்ளனர். ஆனால் அமெரிக்காவில் இம் மருந்தை பயன்படுத்திய 5 பேர் കങ്ങ| LIf ഞഖ ഞL ഗ്രന്ധ്രഞഥLTക
துள்ளது கண்டறியப்பட்டு
ஜெய்ப்பூர் மார்ச் 4
ராஜஸ்தான் LDITéla)LÓ. பில்வாரா மாவட்டம் ஒசி யானா கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் ஆண் டுகளுக்கு முற்பட்ட நாகரீகநகரம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நகரம் கற்காலத்தை அடுத்த செம்பு காலத்தை சேர்ந்ததாக கருதப் படுகிறது. இந்நகர வீடுகள் கற்களால் கட்டப்பட்டு உள்ளன. தெருக்கள் அகலமாக உள்ளன. நகரைச் சுற்றி
6 அடி அகலமுள்ள சுவர் கட்டப்
பட்டு உள்ளது. இதில் ஒரு
பாதிப்பு !
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் கண்டுபிடிப்பு
உணவு தயாரிப்பதற்கு தனித்தனி
உருவங்கள்
உள்ளது. குறிப்பாக நீரிழிவு ரத்த அழுத்தம் மற்றும் நரம்பு தொடர் பான நோய் உள்ளவர்களுக்கு இந்த ஆபத்து மிக அதிகம் இதுபற்றி வயகரா நிறுவனத்தினர் கூறும் போது தற்போது GJU GJIT 100
நாடுகளில் கிடைக்கிறது. வய
கராவால் நிறக் குருடு போன்ற சிறு குறைபாடுகள் தவிர முழு கண் பார்வை இழப்பு என் இது வரை
எந்த நாட்டிலும் புகார் பதிவாக
வில்லை. இவ்வாறு நடக்க வாய்ப் பில்லை என அவர்கள் மறுத் துள்ளனர்.
ור
சிறப்பம்சம் என்ன வென்றால் இந்நகர மக்கள் சைவம், அசைவ
சமையலறையை பயனர் படுத்தி உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் எருது பசு மாடு ஆகியவைகளின் ഖഞju | | - L பானைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த புதிய நகரம் ராஜஸ்தான் மாநிலத்தின் பழங்கால வாழ்க்கை முறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ار
ܡܢ

Page 5
15.O3.2OO GFYEJ) (3 53 53
Gen
வைக்கப்பட்டிருப்பதை படத்தில் காண்கிறீர்கள்
சர்வதேச மகளிர் தின
திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம், சர்வதேச பெண்கள் தினத்தை பல்வேறு ஒழுங்கு செய்து கொண்டாடினர். திமெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் "யுத்தத்தினால் அவதியு எனும் தலைப்பில் ஓவியக் கண்காட்சியினை 08, 09ம் திகதிகளில் நடத்தினர். ஒவியங்க
(LILI bl- திருமலை நிருபர் எ
முயற்சியே ஒரு மனிதனின்
முக்கியமான ஆயுதமாகும்
(ஒலுவில் நிருபர்) மருதமுனையின் முதலா
ஒரு மனிதனின் மிக வது நீதவானாகப் பதவியேற்ற முக்கியமான ஆயுதம் முயற்சியே ஜனாப்ரினல்அப்துல் மனாப் (LLD) ஆகும் எங்கே முயற்சி தளர்வடை அவர்களுக்கு மருதமுனை ஹெய் கிறதோ அங்கே தோல்வி தன் லிஸ் நண்பர்கள் கழகம் அண் ஆட்சியை செலுத்த தயாராகி விடும் மையில் நடாத்திய பாராட்டு இவ்வாறு மருதமுனையில் நடை விழாவில் கலந்து கொண்ட அவர் பெற்ற பாராட்டு விழாவில் கலந்து மேலும் உரையாற்றுகையில்
கொண்ட நீதவான் ரீ.எல்.அப்துல் சமூகத தல இ 60། D மனாப்ட் தெரிவித்தார். கல்வியின் பங்கு மிக முக்கிய
7
ܠ ܕ ܠ
'தினக்கதிர் ஓராண்டு
மாணவர்களுக்கான கட்டுரைப் போட்
கிழக்கிலங்கையில் இருந்து வெளிவரும் முதலாவதும், ஒரேயொரு நாளிதழுமான தினக்கதிர் பத்திரிகையின் ஒரு வருட நிறைவையொட்டி கல்வி திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான அறிவுத்திறனை ஊக்குவிக்கும் கட்டுரைப்போட்டி நிபந்தனைகள்
ஆண்டு 10 தொடக்கம் 13 வரையுள்ள மாணவர்கள் மட்டுமே பங்கு பற்றலாம். 1500 சொற்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்படல் வேண்டும். கீழ் குறிப்பிடும் தலைப்புக்களில் ஒன்றை மட்டும் தெரிவு செய்து எழுதி அனுப்பவும். ஒரு மாணவர் ஒரு கட்டுரையை மட்டுமே அனுப்ப முடியும். தலைப்புகள்:-
1. சமுக மேம்பாட்டில் பத்திரிகைகளின் பங்கு 2. நான் ஒரு ஊடகவியலாளரானால். 3. சமுகத்தில் வானொலி, தொலைக்காட்சி இணையம்
என்பன செலுத்தும் தாக்கம். 4. பூகோள மயமாதலும் பத்திரிகைகளின் பங்கும் பரிசில்கள்:-
1ம் பரிசு :- 1000 ரூபா 2ilib Lufai :- 500 eLum Sib lufa :- 300 ep Llum isமேலும் 10 ஆறுதல் பரிசில்களும், நற்சான்றிதழ்களும் வழங்கப்படும்
முடிவுத்திகதி:
30.03.2001 சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன் கிடைக்க கூடியவாறு
"ஓராண்டு நிறைவு கட்டுரைப்போட்டி"
தினக்கதிர்
த.பெ. இல.06 மட்டக்களப்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் வெற்றியீட்டும் மாணவர்களின் விபரம் தினக்கதிரில் பிரசுரிக்கப்படும் வெற்றி பெறும் கட்டுரை தினக்கதிரில் வெளியிடப்படும்.
܂ ܂܂܂ ܂܂܂ ܂܂܂ ܂
நீதவான் அப்
மானதாகும். அதே அந்தஸ்த்தும் வழ கல்வியை நன்கு பு இன்று போட்டி கூ எனவே கனத்த பிர முகங் கொடுத்து ഉ_ബട്ടു. ജ്യങ്ങള് முயற்சி மிக மி தாகவுள்ளது என்ற
இலக் கருத்த
(ஒலுவில் 莎DöT நோக்கு சம்மந்த கருத தரங் கொ 2001.03.12 திங்க முனையில் இடம் லாசிரியரும் இலக் பேராதனைப் பு முதுநிலை விரி கலாநிதி எம். அவர்கள் பிரதம கலந்து கொண்ட விரிவுரையாளர் வளியில் கவிஞர்அ ஹஸன், டீன் கபூர் கலந்து சிறப்பித்த தற்கால ഞണ് പ്ര]ിu ഖ് கருத்துரைகள் இவ்விலக்கியக்
செய்திருந்தார் எ ჭ5მbტbტ5].
Њ60J (BILJ OČI I LDIIb/IIb bli GALIN (நற்பிட்டிமு5 (LDLI|I60|929ى யோர செய்தியா LDTèT匹 雷 öml ஞாயிற்றுக்கிழை திகதி அன்று மருத LIII GTIGOGO 166 (3. இடம்பெற்றது. போது, அகால பு திரிகையாளர்களா 6TLD.6Tëf.6TLD 39161 pg|ബബ്, ബ), யோர்கள் உட்பட புலவர் மணி ஷரி முகைதீன் ஆகிே கார்த்தமாக ஞாப களை திறமையுள் 9-6IT6IT6).J85605(E திரமானிக்கப்பட்டு GibsTLIGENTI வழங்கும் நிகழ்வு டம்பர் மாதம் 2 பெறவுள்ளதாகவும் ƏHLDLUNT 6003 LDAL6) செய்தியாளர் சங்க 6) ITLD95600E 6). UGO “မျိုးမျိုးမျိုး Gle B6LD 9LDLIT60 யார செய்திய தலைவர் மீரா தினக்கதிருக்குத்
 
 

வியாழக்கிழமை 5
நிகழ்வுகளை றும் பெண்கள்' ள் காட்சிக்கு
ஸ்.எஸ்.குமார்)
f
D
துல் Dorů. நேரம் உயரிய ங்கப்படுகின்றது. திக்க வேண்டும் gud ETool DITGLD.
முன்னேற வேண்டி யினால் இன்று
க முக்கியமான 卯。
II ரங்கு
நிருபர்) 6A) GD6ADÉ 35 ULI மான இலக்கியக் 6cm ○ 5L邸 5 ட்கிழமை மருத பெற்றது. பன்னு கிய ஆய்வாளரும் ൺ 5ഞൺ9, 5p6 260) JULIT6T (DLDIT601
விருந்தினராக இக்கருத்தரங்கில் 6TLib, (3gg.6T6Ö. நிலா, மருதூர் ஆகியோர்களும் 60L.
96) di Su Eas ரிவான ஆய்வுக் வழங்கப்பட்ட கருத்தரங்கினை ன விஜிலி ஏற்பாடு ன்பது குறிப்பிடத்
தியாளர் சங்க துக் கூட்டம் னை நிருபர்)
I3 DITOLL (E60)
ளர் சங்கத்தின்
L LÓ H5L 5 g5 LD (2001.03.11)
(LP60601 93CIDGOTU ட்போர் கூடத்தில் இக்கூட்டத்தின் ரணமடைந்த பத் ன கவிஞர்திலகம் 师、山、6fü.邸、 பியுதீன் ஆகி இறையடியெய்திய |த்தீன், எச்.என்.பி. யார்களின் ஞாப கார்த்த கேடயங் ள எழுத் தாற்றல் வழங்குவதென iளது. த்த கேடயங்கள் எதிர்வரும் செப் ம் திகதி இடம் அன்றையதினம் ட்ட கரையோர உறுப்பினர்களின் றுகள் அடங்கிய ளியிடப்படவுள்ள ற மாவட்ட கரை ளர்கள் சங்கத் ൺ, ജൂൺൺട്ലങ് தெரிவித்தார்.
நவ்பால் ஏ.எச்.எம்.அன்சார் ஆகி
2000/-
கடந்த 20010308ம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேசமகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை சமாதான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த வைபவத்திற்கு பெண்கள் ஊர்வலமாக வருகை தந்த போதுபிடிக்கப்பட்ட படம் வைபவம் மருதமுனை மக்கள் மண்டபத்தில் நை பெற்றது.
உலக கனடிய பல்கலைக்கழக சேவை நிறுவனத்தினர் திருகோண மலையில் பயிற்சி பெறுவோர் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை நடத்தினர் பயிற்சியாளர்கள் கடற்படைத்தள வீதி வழியாக சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்
படம் திருமலை நிருபர் எஸ்.எஸ்.குமார்)
மேற்படி நிகழ்வின் போது பிரதேச செயலாளர்களான எம்.எம். யோர்களும் கலந்து கொண்டு சிறப்
பித்திருந்தார்கள்
தினக்கதிர் ஓராண்டு நிறைவையொட்டி
மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கம் சுதந்திரண் விளையாட்டுக் கழகத்தின்
அனுசரணையுடன் நடாத்தும் நொக்கவுட் முறையிலான
தினக்கதிர்' வெற்றிக் கிண்ணச் சுற்றுப் போட்டி 2001
1. மட்மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தில் 2001/2002 நிர்வாக ஆண்டுக்குத் தம்மைப் பதிவு செய்து கொண்ட 'ஏ டிவிசன்” கழகங் கள் மாத்திரம் இச் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளத் தகை
GODLGOL 60
2. இச் சுற்றுப்போட்டிக்கான நுழைவுக் கட்டணம் ரூபாய் 200 ஆகும். இப் பணத்தினை கெளரவ பொருளாளர் திரு.ஏதோமஸ் (மாநகர சபை மட்டக்களப்பு) அவர்களிடம் செலுத்திப் பெற்ப்பட்ட பற்றுச் சீட்டுடன் எதிர்வரும் 22.03.2001 திகதிக்கு முன்பாக கெளரவ சுற் றுப் போட்டிக் குழுச் செயலாளர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்படல்
வேண்டும்.
3. போட்டிக்கான காலவேளை நொக்கவுட் "ஏ டிவிசன்
SS-O-35.
4. போட்டி சமநிலையில் முடிந்தால் தண்டனை உதை முலம் வெற்றி முடிவு செய்யப்படும்.
5. புள்ளி வழங்கல் முறை :- வெற்றி 3 புள்ளிகள் சமநிலை தலா 1 புள்ளி.
6. போட்டி ஆரம்ப நேரம் - 4:00 மணி
7. இடம் :- மட்டக்களப்பு வெபர் மைதானம்.
பரிசில்கள்:- 1ஆம் இடம் - 'தினக்கதிர்' வெற்றிக் கிண்ணம் பணப்பரிசு 3000/= 2ஆம் இடம் - 'தினக்கதிர்' வெற்றிக் கிண்ணம்
பரிசில்கள் 'தினக்கதிர்' ஆண்டு விழாவின் போது aypriasiuGib.
மேலதிக விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும் திரு.செ.தேவராஜன் செயலாளர் - போட்டிக்குழு
Ga:LI abig
12.திருமலை விதி,
LIDL". La asson
சர்வதேச மகளிர் தினம் 2001 அனுஷ்டிக்கப்பட்ட வேளை (08/03/2001
以
ܦܬܐ

Page 6
15.03.2OO
தினக்கத்
மட்டக்களப்பு பொதுச் பொன்னாங்கண்ணி 6
இங்கே விர்கப்படுவது ஒரு வகைப் புல் பூண்டு இனமே!
10-03-2001 சனிக்கிழமை தினக் கதிர் பத்திரிகையில் வாசகர் நெஞ்சம் பகுதியில் சி. தர்மலிங் கம மரக் கறி வியாபாரிகள் வர்த்தக சங்கம் பொதுச் சந்தை மட்டக்களப்பு என்ற பெயரில் மட்டக்களப்பு பொதுச் சந்தையில் தம்புள்ள பொன்னாங்கண்ணி விற்பனைக் குத் தடை எனக் குறிப்பிட்டு அதில் குறிப்பிடப்பட்ட விடயங் களை வாசித்ததும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் மனவருத்தமும் அடைந்தேன். அதில் குறிப் 'LLLLL LIGO 6LLLIEla si D GOil மைக்கும் மனச்சாட்சிக்கும் விரோதமானவை. இக் கடிதத் தை எழுதியவர் பொதுமக்களின் நலனில் அக்கறையில்லாமல் கொள்ளை இலாபம் சம்பாதிக்க
நினைக்கும் ஒரு சில மரக்கறி, மொத்த வியாபாரிகளின் ஊது
குழலாக செயற்பட்டுள்ளார் என ஊகிக்க முடிகின்றது. அத்துடன் மட்டக்களப்பு பொதுச் சந்தை அமைந்துள்ள பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் என்ற வகையில் சில விளக கங்களை அளிக் க வேண்டிய தார்மீகப் பொறுப் புள்ளவன் என்ற வகையில் இவ்விளக்கத்தினைச் சமர்ப்பிக் கின்றேன். 1. தம்புள்ள பொன்னாங்கண்ணி என்ற பெயரில் இது வரை காலமும் இப் பொதுச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரு வகைப் புல் பூண்டு ஆகும். உண்மையில் இது பொன்னாங் கண்ணி அல்ல இப்புல்லினம் மிக விரைவாக வளர்ச்சியட்ையக் கூடியதும் கூடிய விளைச்சலைத் தரக்கூடியதுமாகும். இதன் மூலம் இப்பயிர்ச்செய்கை மேற்கொள் பவர்கள் கஞ்சாபோதைப் பயிர்ச் செய்கை மேற் கொள்பவர்கள் போல் கூடிய இலாபம் அடைவர். அதே போல் இதனை விற்பனை செய்பவர்களும் ஒன்றுக் கு ஒன்று விகிதத்தில் இலாபம் அடைந்தி ருக்கின்றனர். ஏனைய மரக்கறி விற்பனையில் இது போல் இலாபம் அடைய முடியாது. இது வரை காலமும் மக்கள்ை ஏமாற்றி விற்பனை செய்தவர்க ளுக்கு இதனை தடை செய்தது பேரிழப்பாகும். 2. தம்புள்ள பொன்னாங்கண்ணி என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்த இப்பூண்டு துாரத்திலிருந்து பார்க்கும் போது அடையாளம் காண்பது கடினம் (நெறி பயிரையும் நெற் சப் பிகளையும் போன்று உற்று அவதானிக்கும் போது வேறு பிரித்து அடையாளம் காணலாம். இப் பூண் டினது தண்டின் நுனிப்பகுதியில் கணுக் களிற்கு இடையிலுள்ள இடை வெளி குறைவு, காம்புகள் நெருக்கமாகக்
இலைக
காணப்படும். அத்துடன் இலை கள் பொன்னாங்கண்ணி இலை களை விடப் பெரியதாகவும், இலைகளின் விளிம்புகளில் சிறிய வெட்டுக்களும் காணப் படுகின்றன. அதாவது இலை ഖീബ് 15 ജf Gui காணப்படும். அத்துடன் தண்டி ஒனுள் பெரிய துரவாரம் காணப் படுகின்றது.
ஆனால் உண்மையான
போன்று
என்ற
கை அரசின் நடவடிக்கை உக்கிரமடைந்த
பொன்னாங்கண்ணியில் தண்டின் நுனிப்பகுதியில் கணுக்களிற் கிடையே உள்ள இடைவெளி அப்பூண்டை விட அதிகமாகக் காணப்படுகின்றது. அத்துடன் இலை விளிம்பில் வெட்டுக்கள் இல்லாது இலை விளிம்புகள் மெதுமையாக ஒரே சீராக இருக்கும். அத்துடன் தண்டில் பெரிய துரவாரம் காணப்பட LDITILIT gl.
த.இராஜசேகர பொதுச் சுகாதாரம் பரிசோதகர் Gilpool
3. இக்கடிதத்தை எழுதியவர் தம்புள்ள பொன்னாங்கண்ணி என்று கூறப்படும் இப்பூண்டை ஓர் சத்துள்ள உணவு என்றார் ஆனால் இதிலுள்ள சத்தை விட இதை உணி பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பே அதிகம். இதில் காணப்படும் இரசாயனப் பதார்த்தமானது சாப்பிடும் மனிதனின் சிறு நீரகத்தைப் பாதிக்கும். இதன் காரணமாக காலப் போக்கில் சிறு நீரகம் செயலிழந்து மரணம் சம்ப விக்கும்.
4. தம்புள்ள பொன்னாங்கண்ணி இலங்கை முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் கடந்த
வருடம் இலங்கையின் பல
பாகங்களில் இப்பூண்டு விற்பனை
தடை செய்யப்பட்டு கைப்பற் றியதும் இப் பூண் டு பயிர் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் அழிக்கப்பட்டதும் ரூபவாஹினி செய்தியறிக்கையில் காண்பிக்கப்பட்டதும் இலங்கை வானொலிச் செய்தியறிக்கையில்
ஒலிபரப்பானதும் பத்திரிகைகளில்
வெளிவந்ததும" சகலரும் அறிந்ததே.
5. மேலும் இவ் விற்பனைத் தடையால் 30 பெண் வியாபா
ரிகள்
பாதிக் din Ologji (LP(LDI சோற்றில் ம போன்றதாகும், ! வியாபாரிகள் உ திப் பொருளான வெண்டிக்காய், அவரைக்காய், புடலங்காயப் மிளகாய், கீரை ஊர் பொன்னாங் மட்டக்களப்பு உற்பத்தியா பொருட்களை செய்கின்றனர். கோட் டைமுை பொதுச் சுகாத BUTTEE 35L60)LD60) திலிருந்து பின்வ பின்வருவோரிட LlLÜLILL GLIT6 கண்ணிக் கட்டு யுள்ளேன்.
இதிலிரு
திகதி
O2.08.2000
29.09.2000
O2.03.2001
GILIT GöI GOTTE, GE, 60 களை மூன் டமிருந்தே ை
அத்துடன் பொது தகவலின் அடி 960Tub as T600TL பட்டது. மேலு போது விற் L வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்( சம மதத் துடன் பட்டதென்பது
கதாகும். அத்
முன்பதாக வ
LIDIT BESIT GOOI SÐ 6
இலங்கை இன
தென் கிழக கு நாடுகளில் இந்தியாவானது ஒர் வல்லரசாக உள்ளது. இலங்கை இந்தியாவுடன் பூகோள ரீதியாகவும் இனரீதியாகவும் மொழி ரீதியாகவும் தொடர்பு டையது ஏன் இந்தியாவின் ஆட்சி மாற்றத்தை இலங்கை இனப்பிரச் சினை நிர்ணயிக்கும் அளவிற்கு
இடம் பிடித்து உள்ளது தெரிந்ததே
1987ம் ஆண்டு இலங்
இராணுவ
போது கடல் வழியூடாக இந்தியப் படை இலங்கைக்குள்
முற்பட்ட போது இலங்கைக் கடற்படை து ! றுத்தி திருப்பியதன் ரொலியாக தென்பகுதி இனவாதிகள் பட்டாசு
கொழுத்தி வாண் வேடிக்கை காட்டி மகிழ்ச்சியைக் கொண் டாடினர். அதே வேளை வான்
வெளியூடாக உணவுப் பொட்ட
லங்களை பாதிக்கப்பட்ட தமிழ்
பிரதேசங்களுக்கு இந்தியப்படை
விநியோகித்தது. அண்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொழும்பிற்கு காலடி வைத்தார். ஜே.ஆர் காந்தி சமாதான ஒப்பந்தம் நடைபெறும் வேளையில் இந்தியத் துருப்புக்
356 வடக்கிழ வண்ணம் இரு
655 ( எந்த இனத்திற ♔ സെ'(B് ഞ 5 6 தலையிட்டதா அதே இனத்தின் பட்டு திரும்ப இந்தியாவிற்கு நாம் அறிவோம்
ఆ_
-
விருப்பத்திற்கு ப இனப்பிரச்சிை முடியாது என் அரசுக்கு நன நோர்வேக்கும் நிலையில் சம முன் நகர்த்த மு விடுதலைப்புலி போதும் இலா (3шčjub (3 шта தொடர்பான இறு இந்தியாவிற் வருகின்றது. திபதி கூட இந்தியா சென்று
 

வியாழக்கிழமை
6
சந்தையில் தம்புள்ள
விற்பை
BLI LILL-ġETT B53,
பூசனிக்காயை றைத்த கதை இங்குள்ள பெண் உள்ளுர் உற்பத் கத்தரிக்காய், பயற்றங்காய், வாழைக்காய், இப்பகுதி வாசகர்களாகிய உங்களுக்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. பாவற் காயப் , இதில் சமூக அரசியல், பொருளாதார, விஞ்ஞானம் மற்றும் கலை, 1 ܥܦܝܐ
ബ8Tuഥ, இலக கசியம் சார்ந்த உங்களது கருத்துக் களையும் கண்ணி போன்ற விமர்சனங்களையும் நீங்கள் எழுதலாம். இனி இது உங்கள் மாவட்டத்தில் LIBIË, EELD.
D. 우-60016니니 Buu 6.s mó LUGOD GOT N ஆசிரியர் )
மேலும் நான் னப் பிரதேச பரிசோதகர் ஈபத்மேஸ்வரன் இப்போலிப் பொன்னாங் ாரப் பிரிசோத அவரகளாலும போலிப் ് ഞ ணிையைத் தொடர் நீ து பப் பொறுப்பேற்ற பொன்னாங்கண்ணிக் கட்டுக்கள் சாப்பிட்டு எத்தனை பேரின் சிறு ரும் திகதிகளில் மட்டக்களப்பு பொதுச் சந்தையில் நீரகம் பாதிக்கப்படப்போகின்றது மிருந்து குறிப் விற் ഞങ്ങ4, 11 обна ഞതു ഖങ്ങഖ இவருக்கில்லை. N QImsiemel, l-"Obbli. போது கைப்பற்றி தற்போது மாரிகாலம் (Up196) கள் கைப்பற்றி அழிக் கப்பட்டதும் இங்கு டைந்துவிட்டது. ஆனால குறிப்பிடத்தக்கது. தற்போது "L P-1-350"| ந்து இப்போலிப் 6. மட்டக்களப்பு மாவட்டத்தில் 蠶 Po" PATI U U மாரி காலத்தில் மட்டுமே ஊர்ப் ' . இங்கு முக்கியமாக GLIII கட்டுகள் ஒன்றைக் குறிப்பிட விரும்பு கின்றேன். ஒருத்தரின் சிறு நீரகம் க.ஜெயசுந்தரம் 150 கட்டுகள் அமரசிங்க ஆராச்சிகே 90 கட்டுகள் சமன் பிரியந்த அறுவைச் சிகிச்சை செய்ய ക്രി. (ръpрф 250 கட்டுகள் வேண்டும். இதற்கு அவருக்கு முகுததார பொருந்தக் கூடிய சிறுநீரகத்தை (LD&ELDLDS 96079 ITU ஒருத்தர் தானமாக வழங்க ர்னிக் கட்டுக் பொன்னாங்கண்ணி கிடைப்ப வேண்டும். அத்துடன் அறுவைச் ஆண களி தாகவும் அதனாலேயே தம்புள்ள சிகிச்சைக்கு இலட்சக்கணக்கில் கப்பற்றினேன். பொன்னாங்கண்ணியை இங்கு பணம் வேண்டும் சாதாரண து மக்கள் தந்த விற்பதாகவும் குறிப்பிடப் பொது மகனால் இதை நினைத் ப்படையிலேயே பட்டிருந்தது. இது ஆடு நனைந்த துக் கூடப்பார்க்க முடியாது.
ட்டு கைப்பற்றப் ம் கைப்பற்றிய னை செயப் த உரிய விளக்கம் டு அவர்களின் அழிக கப் குறிப்பிடத்தக் துடன் இதற்கு டக்கு கிழக்கு னவு ஒளடதப்
னக்குத் தடை
N
தென்று ஒநாய் அழுததாம் என்பது போலுள்ளது. அதாவது பொது ம க களிற்கு ஊர் GLITT GÖI GOTITIESE 600 600s BÉl6ODIL 35 36 விலி லையெண் று பொது மக்களிற்காக தம்புள்ளயிலிருந்து பொ ன ாை ந கணி னி யை கி கொண்டு வந்தோம் என்று தமது செயலை நியாயப் படுத்த முனைவதாக உள்ளது. ஆனால்
பிரச்சினையும்
(ஒர் ஆய்வு)
க்கில் குவிந்த த601.
நாக்கத்திற்காக,
காக இந்தியா வகாரத் தில க் கூறியதோ T6Ó 96 IL DIT 60TLI வண்டிய நிலை
ஏற்பட்டதனை
tpT8 ജൂബങ്ങ5 னயை தீர்க்க பது இலங்கை கு தெரியும். தெரியும். இந் தானப் பேச்சை யலும் நோர்வே 5ளுடன் பேசும் கை அரசுடன் LD OILI (3ш5 g. தி அறிக்கையை த கொடுத் து 6)hl 603, 260TT அணி மையில
இது பற்றி பேசி
பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆகிய நாங்கள் பொது மக்களின் நலனையே கருத்தில் கொள்கின்றோமே தவிர எந்த ஒரு தனிநபரின் இலாப நட்டங்களையோ கருத்தில் கொள்ளவில்லை. ஒரு சிலர் இலாபம் அடைவதற்காக ஆயிரக் கணக் கான பொது மக்கள் பாதிக் கப்படுவதை அனுமதிக்க (UPSUE).
ந்தியாவும்
திரும்பியது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் இயங்கும் விடுதலைப் புலிகளை தடை
செய்ய வேண்டும் என்பதில்
இலங்கை அரசும் தென்பகுதி
இனவாதக் கும் பல களும் ஆர் பாட்ட ஊர் வலங்கள் நடத்தினார்கள்.
தடை செய்யப்பட்ட பின்பு வெளியுறவு அமைச்சரினால் தெரிவிக்கப்பட்ட கருத்தில் இந்திய அரசின் கடுமையான முயற்சியினாலே விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது.
இவற்றை எல்லாம் விட இலங்கை வெளியுறவு அமைச்
சரின் பேட்டியில் பிரிட்டனின்
விவகாரம் சிங்கள மக்கள் சந்தோசமடைய வேண்டியதும் இல்லை. தமிழ் மக்கள் கவலை அடைய வேண்டியதும் இல்லை எனக்கூறிய கருத்து அவருடைய உணி மைக் கோட்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது.
இலங்கையினர் இனவிவகாரத்தில் இந்தியாவிற்கு தலையிட வேண்டிய தேவையும் அவசியமும் உள்ளது. ஆனால் தனி னுடைய ஆதிக்கத்தை இந்தியா இலங்கை மீது
செலுத்துவதானால் மீண்டும் ஒரு முறை தலை குனிந்து அவமா னப்பட்டுத் திரும்பாத வண்ணம் பார்க்க வேண்டியது அதன் நிலைப்பாடு
இந்நிலையிலே தான் இனப்பிரச்சினையில் இழுபறி நிலை தோன் றியுள் ளது. இந்தியாவை அரசும் பெரும் பான்மைச் சமுகமும், எதிர்கட் சியும் ஈழத் தமிழர் தீர்வு விடயத்தில் தலையிட வேண்டு கோள் விடுக்க வேண்டும். அதே வேளை யாருக் குத் தீர்வு தேவையோ SILö LD & 5 6li இந்தியாவின் இனத் தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவு நல்க வேண்டும். இப்படியான ஒரு கட்டத்திலே தான் இந்திய அரசானது தன்து தற்போதைய வெளிவிவகாரக் கொள்கையை தளர்த்த யோசிக்கும். அதற்கு ஏற்ற சூழலை மாற் றரிக் கொடுப்பது சம்பந்தப்பட்ட
அரசியல் தலைவர்களின் கையில்
உள்ளது அது அவர்களின் கட்மையும் ஆகும்.
ད།

Page 7
15.O3.2OO
LDL Libb GILLI GOLIIGIÕIGMŮ
இறு
கழகம் நடாத்து
|-
மகளிருக்கான கிறிக்கட் சுற்றுப் போட்டி -
(நமது நிருபர்)
LDLL, B67TEL LDT6)|LL.g5 தில் முதன் முதலாக கிறிக்கட் ஆரம்பித்து வருடாவருடம் மகளிரை கிறிக்கட்டில் ஈடுபடுத்தி ஊக்குவிக் கும் பொருட்டு தொடர்ந்து வருடா வருடம் நடாத்தி வருகின்றது. அத் தோடு மட்டக்களப்பு மாவட்டத் தில் மகளிர் பிரிவில் சிறப்பாக முன் னேற்றம் கண்டுவரும் பெண்கள் கல் விகற்கும் பாடசாலைகளை ஊக்கு வித்து கெளரவிக்கும் பொருட்டு புதிய பாடசாலைகளை சேர்த்துக் கொள்வதும் வழக்கம். இதன்படி சென்றவருடம் கலந்து கொண்ட வின் சன்ட் (ம.உபா) புனிதசிசிலியா,
ம.பா. மஹாஜனக் கல்லூரி, இந் துக்கல்லூரி ஆகிய பாடசாலை களுடன் ஏறாவூர் விபுலானந்தா பாடசாலை, கல்லடி விவேகானந்தா ம.பாடசாலை மகளிர் அணிகளுடன் மொத்தமாக 06 பாடசாலைகள் கலந்து கொள்கின்றன. இவை "ஏ" "பீ என இரண்டு பிரிவாகப் பிரிந்து "லீக் முறையில் இடம் பெறவுள் ளது போட்டிகள் யாவும் இந்துக கல்லூரி மைதா னத்தில் 14, 15 16, 17ம் திகதி களில் நடைபெற்று இறுதிப் போட்டி 18032001 ஞாயிற் றுக்கிழமை காலை 1000 மணிக்கு நடை பெறவுள்ளது.
இறுதிப் போட்டிக்கு பிரதம
நேர
அட்டவனை
திகதி நேரம்
14.03.01 | 2,00 LL | 14.03,01 || 330 5.L. 15.03.01 2.00 L.L. 15.03.01 3.30 L.L. 16.03.01 2.00 L.L. 16. O3, O1 | 3.30 LL |
17.03.01 ET606) 08.00 17.03.01 ET606) 09:30 18.03.01 ET606) OOO
வின்சன்ட் (ம.உபா) எதிர்விபுலானந்தா விவேகானந்த்ா எதிர புனித சிசிலியா(மயா) விபுலானந்தா எதிர் இந்துக் கல்லூரி புனித சிசிலியா எதிர மஹாஜனக் கல்லூரி இந்துக் கல்லூரி எதிர் வின்சன்ட் (ம.உபா) மஹாஜனக் கல்லூரி எதிர் விவேகானந்தா அரை இறுதிப் போட்டி - 1 அரை இறுதிப் போட்டி - 2 இறுதிப் போட்டி
மேற்கிந்திய அணிக்கு
(CUPLJIT) மேற்கு இந்திய தீவு கிரிக் கட் அணிக்கு புதிய தலைவராக கார்ல் கூப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னைய BLIL 60III o கடமையாற்றிய ஜிம்மி ஆடம்ஸ் கிரிக்கெட் அணியின் ஒரு வீரராகக் கூட தெரிவு செய்யப்படாத நிலை யில் புதிய அணி தெரிவு செய்யப்
LL(bണ്ണg.
புதிய தலைவர்
சகல துறை ஆட்டக் காரரான கால்ட் கூப்பர் 81 டெஸ்ட்டு களில் ஆடிய அனுபவம் உடையவர் புதிய அணியில் சந்திரபோல், லாரா, போல்டனி வேல்ஸ் ஆகிய வீரர்க ளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென்னாபிரிக்காவுடன் மோதவுள்ள மேஇதீவு அணி அவுஸ் திரேலியாவுடன் சமீபத்தில் படு
தோல்வியைச் சந்தித் தமை குறிப்
பிடத்தக்கது.
டத்தக்கது.
விருந்தினராக தி. (மட்/வலய கல்வி கெளரவ விருந்தினர் லசிங்கம் (உகல்6 உடற்கல்வி), சிறப் களாக - இறுதிப் டே வாகும் இரு பாடசான் அதிபர்கள் கலந்து போட்டி லயன்ஸ் கழ மாவட்ட தலைவர் 6 முகராஜன் தலையை உள்ளதாக லயன்ஸ் களப்பு மாவட்ட இன விளையாட்டு (ՖԱՔ 2D LLJ ġ56006)6)Il CbLDT601 என்.வீரஞ்சன் (மா6 யாளர் ஆர்.சி.டீ.சி) வித்தார்.
போட்டிகள் 'ஏ'பிரிவு 1. வின்சன்ட் (ம.உ 2. ஏறாவூர் விபுலான 3. இந்துக் கல்லூரி
"பீ பிரிவு 1. மஹாஜனக் கல் 2. புனித சிசிலியா 3. விவேகானந்தா தாழங்குடா பூ) வித்தியாலய விளையாட்டு
மட்/தாழர் வித் தியாலய இ 3360). If GOT60, 6. போட்டி எதிர் வரு செவ்வாய்க் கிழ5 மணிக்கு வித்தியா 56) 6.55uJITGOU நல்லரெத்தினம் அ மையில் நடைபெற ♔ ഖ ബി போட்டிக்கு மண்மு விப் பிரதேச பிரதிச் பாளர் திரு.ஏ.எம். கல்வி உதவிக் கல் திரு.எம்.குருகுலசி செயலாளர் திரு. ஆகியோர் சிறப் களாகவும், தாழ ரீலங்கா தேசிய திரு.ஏ.லோகேளில் விருந்தினராகவும் சிறப்பிக்கவுள்ளனர் இவ்விை கடந்த 2001030 வதற்கான ஏற்பாடு டிருந்தது. வித்திய தாயாரின் திடீர் ம பிற்போடப்பட்டது
கடந்த 10 ம் திகதி மட்/சிசிலியா பெண்கள் பாடசாலையின் இல்ல விளையாட்( நடைபெற்ற அணி வகுப்பு மற்றும் பாண்ட் வாத்தியப் பவனியை இங்கு கா
(படங்கள் - சரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2OOl.
பான்னம்பலம் பணிப்பாளர்) க~ எம்.குருகு
பணிப்பாளர் பு விருந்தினர் ட்டிக்குத் தெரி ல அணிகளின் காள்ளும் இப் 6 மட்டக்களப்பு ILLIGOT GT6).F603 யில் நடைபெற கழக மட்டக் ளஞர் விவகார 5 தலைவரும் GOLLIGö எந்திரி |ட்ட முகாமை அவர்கள் தெரி
LITT) தா பாடசாலை
லுாரி
LD, LUFT
D.L.T.
விநாயகர் இல்ல i (3 LIIILL9. குடா விநாயகர் இல்லங்களுக் fg.) 6TUTL (SL LD 2OO1O3.2O DD L.L. 2.30 6)LL 60)LD95 T6015 அதிபர் திருகே வர்களின் தலை 6|6|6g5. |q ଶit u. It li (B L। னைப்பற்று கல் | 56O6) LIGO .(8LITൺ, ഉ_L விப் பணிப்பாளர் ங்கம், பிரதேச கே.சிவநாதன் பு விருந்தினர் ங்குடா சரீரம் ன்றத் தலைவர் ரன் கெளரவ
லந்து கொண்டு
யாட்டுப் போட்டி ல் நடைபெறு 16ïT (ONCFU ILLILILUL
லய அதிபரின் ணத்தையொட்டி ன்பதும் குறிப்பி
C
தினக்கதிர் வாசகர் நெஞ்சத்தால் கிடைத்த பலன்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏறாவூர் பற்று பிரதேசத்திற்கானஇளைஞர் சேவை அதிகாரி யார் என்று தெரியாமல் கடந்த இரண்டு மாதங்களாக இளைஞர் கழகங்களது பிரதேச சம்மேளனம் எதுவித தொடர்புகளும் இன்றி அவஸ்தைபட்ட நிலையில் செயல்பட்டிருந்தது. இது தொடர்பாக மாவட்ட சம்மேளன தலைவரும் அகில இலங்கை சம்மேளன உபதலைவருமாகிய திரு.சண்முகம் நல்லரெத் தினம் அவர்களிடம் அறிவித்துடன் தினக்கதிர பத்திரிகையின்
வாசகர் நெஞ்சத்திலும் பிரசுரம் செய்யப்பட்டது.
அதன் பிரகாரம் குறுகிய நாட்களுக்குள் இப்பிரதேசத்திற்குரிய இளைஞர் சேவை அதிகாரி தமது கடமைகளை பொறுப்பேற்று தமது கடமைகளை மிகவும் சுறுசுறுப்பாக கழக புனரமைப்புக்களையும் இளைஞர் யுவதிகளுடனான தொடர்பாடல்களையும் மேற்கொண்டு வருகின்றார். இதன் பிரகாரம் தினக்கதிர் பத்திரிகைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதுடன் மாவட்ட சம்மேளன தலைவர் அவர்களுக்கும் மனம் கனிந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். ஆனால் 1999ம் ஆண்டு சிங்கள மொழிப்பயிற்சிக்கான சான்றிதழ் மாவட்ட காரியாலயத்தில் தேங்கிக் கிடக்கின்றன. அதுபோன்று எத்தனையோ சான்றிதழ்கள் தேங்கிக் கிடக்கின்றன. இளைஞர்களின் வளர்ச்சியில் பங்கெடுக்க வேண்டியவர்கள் ஏன் அவர்களின் வளர்ச்சிக்குரிய சான்றிதழ் வழங்குவதில் தாமதம் காட்டுகிறார்கள். எனவே இது தொடர்பாக கவனத்தில் எடுத்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
நன்றி
தெரெகுநாதன் சக்தி இளைஞர் கழகம் வந்தாறுமூலை
ஒற்றுமை சதுக்கத்தின் அவல நிலை
கல்முனை பழைய பஸ் தரிப்பு நிலையம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓரிரவிலேயே அடித்து இடிககப்பட்டு இருந்த இடமில்லாமல் செய்துவிட்டு அந்த இடத்திலே ஒற்றுமைச் சதுக்கம் என பெயர் சூட் டப்பட்டு இருந்தது. அந்த இடத்தின் அருகே சுமார் ஐம்பது கடைகள் இயங்கிக் கொண்டு இருந்தன. ஆனால் தற்போது பஸ்தரிப்பு நிலையம் இடம் மாற்றப்பட்டதனால் அப்பகுதியலிருந்தபல கடைகள் இழுத்து மூடப்பட்டு விட்டது. இந்த கவலையான செயற்பாட்டுக்காகத்தான் ஒற் றுமை சதுக்கம் அமைக்கப்பட்டதோ தெரியவில்லை.
தற்போது ஒற்றுமை சதுக்கத்தில் குப்பைகளும் உடைந்த கட்டிடங்களின் கற்களும் நிரம்பிக் காணப்படுவதோடு நகரிலுள்ள கை உரிமையாளர்களின் கார்கள் தரித்துநிற்கும் இடமாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. "
5/4262/60 களுவாஞசகுடி தாதிமார்களின் அலட்சியத்தனம்
வைத்தியசாலைகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டு வயதுக குட்பட்ட குழந்தைகளுக்கு ஊசி மருந்து ஏற்றப்பட்டு, திரிபோசா மாப் பக்கெட்டும் வழங்கப்படும். இது எமது அரசாங்கம் வழங்கிவரும் அரும் பெரும் சேவைகளில் ஒன்றெனக் கருதலாம் அரசாங்க சட்டத்தில் ஐந்து வயதுக் குட்பட்ட குழந்தைகளுக்குதிரிபோஸா வழங்கப்பட வேண்டும் என இருந்த போதும் வாழைச்சேனை வைத்தியசாலை வட்டாரத்தில் வேறு விதமான சட்டம் நிலவுவதாகவே அறிய முடிகிறது. சிகிச்சைக்கெனக் கொண்டு வரப்படும் குழந்தைகளுக்கு தாதிமார்கள் 10 ரூபா பணம் அறவிட்டு ஊசி மருந்து மாத்திரம் ஏற்றுகிறார்கள். ஆனால் திரிபோஷா வழங்கும் விடயத்தில் பணங் கொடுத்தும் பாரபட்சம் இழைக்கப்படுகிறது. ஒருசில தாய்மார்கள் கொண்டுவரும் குழந்தைகளுக்கு மாத்திரமே திரிபோஷா வழங்கப்படுவதாக தாய்மார்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வேறு மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் எல்லோ ருக்கும் மாப்பக்கெட்டுகள் வழங்கப்படுகிறதே?எனத் தாய்மார்கள் கேட்டால் அங்கு சனம் குறைவு. அதனால் கொடுக்கிறாங்க எனத் தாதிமார்கள் கூறி மழுப்பி விடுகிறார்களாம்.
இவ்வைத்தியசாலைக்கு தாய்மார்களுக்கு வழங்கப்படவென அனுப்பி வைக்கப்பட்ட திரிபோஷா பைக்கட்டுகளுக்கு நடந்தது என்ன? இந்தத் திரிபோஷா பைக்கட்டுக்கள் தொடர்பில் சந்தேகங்கள் குற்றச் சாட்டுக்கள் எழுப்பப்படுவதற்கு முன்னர் உரிய அதிகாரிகள் இது விடயத் தில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
gst/f
'பிரேசிலியாஸ் டென்னிஸ் அக்ாடமி' யில் கடந்த 12ம் திகதி நடைபெற்ற முச்சக்கர வண்டி டென்னிஸ் போட்டியில் சிலிய டெனிஸ் வீரர் ஒருவர் பந்தை எதிர்கொண்டு ஆடு வதை இங்கு காண்கிறீர்கள். எட்டு நாடுகளைச் சேர்ந்த 20 க்கு மேற்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண் டமை குறிப்பிடத்தக்கது. (ராய்ட்டர்)

Page 8
15.03.2001
gju sulja Glasnji
ஓர் கேவிக்கூத்து!
மகிந்த
வாழ்கைச்செலவு அதிகரிக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதிக்கு அ கட்டப்படுகிறது பொது மக்களிடமிருந்து வரியாக பெறப்படும் நிதியே இந்த 06 பயன்படுத்தப்படுகிறது. இதனை அரசு நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடி கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க
வரவு செலவு திட்டத்தின் 3வது நாள் விவாதம் நேற்று பாராளு மன்றத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த நாட்டில் வாழ்பவர்களின் பெரும்பாலானோர் வறியவர்கள் இவர்களுக்கு இந்த வரவு
வண்ணியில்
(b. LDDDD.5L (b. III
(வவுனியா நிருபர்)
வன்னியிலுள்ள இரு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு முதல் காலாண்டுக்கான மருந்துக்கள் குறைவாகவே கிடைத்து ள்ளதாக தெரிய வருகிறது. ஒருசில மருந்துக்கள் குறை வாகவும் மற்றும் சில மருந்துக்கள்
முற்றாக தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆறு வயது சிறுவன் காயம் (வவுனியா நிருபர்)
துப்பாக்கி ரவை ஒன்றை நெருப்பில் போட்டதில் ஆறுவயதுச் சிறுவன் காயமடைந்துள்ளான். வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் செல்வபுரம் செல்வராசா சிந் துஜன் என்ற சிறுவனே காயமடைந்தவராவார் இவர் தற்போது மல்லாவி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொங்குதமிழ்.
மாணவர்கள் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் பீடாதிபதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதனை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி ஆலோசிக்கப் பட்டதாக தெரியவருகிறது.
செலவுத்திட்டம் வழங்கிய நிவார
ணம் என்ன? வரவு செலவுத்திட்டம்
தொடர்பான புள்ளிவிபரங்களை பிரதிநிதியமைச்சர் சபையில் சமர்ப்பித்துள்ளார்.
அதில் பல வித்தியாசங்கள்
காணப்படுகின் T களுக்கும் எவ்வித நிவா படாத கேலி செலவுத்திட்டம் தெரிவித்தார்
இராணுவச் சிட் ஆயுதங்களுடன் தப்பிே
மாத்தறை படைமுகாமில் கடமை யில் இருந்த சிப்பாய் ஒருவர் ரி.56
ரகத் தன்னியக்கத் துப்பாக்கி
மற்றும் 160 ரவைகளையும் 4
ரவைக்கூடு களையும் எடுத்துக்
கொண்டு நேற்று அதிகாலை 2 மணியளவில் தப்பிச் சென்றுள் ளார். இவர் தப்பிச் சென்றுள்ளது தொடர்பாக மாத்தறை படைமுகாம் அதிகாரிகளும் மாத தறை பொலிசாரும் விசார ணைகளை நடத்த வருகின்றனர் தெரியவருகிறது.
6T6OT
இவரைத் தே பதற்கு விசேட ணைக் குழுவெ பட்டுள்ளதாக தலைமை அத ராட்சி தெரிவித் இவர் எவ்வாறு 6 GTTT GIGOL இருப்பதாகவும் எவருடையதும்
ள்ளதா என்பது விசாரணைக வருவதாக அ6
வவுனியா கல்வியற்க
சுமுக நிலைக்கு வர
(வவுனியா நிருபர்) வவுனியா பூந்தோட்டம் கல்வியற் கல்லூரி மாணவர்களுகிடையிலான முறுகல நிலை அமைதிய டைந்துள்ளது. திங்கள் இரவு இடம் பெற்ற சம்பவத்தையடுத்து சிங்கள மாணவர்கள் தமக்கு படையினரின் பாதுகாப்பு தேவைஎன வலியுறு த்திக் கொண்டிருந்தனர். இவர்கள் தொடர்ந்தும் புதன் ി[pഞഥ வரை புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். செவ்வாய்
மாலை தமிழ்மாணவர்கள் பீடா
திபதி அழகரெத் தினத்தின் வேண்டுகோளையடுத்து விடுதிக்கு
நிதி ஒதுக்காத செம்மணி வழக்கில் தடங்
(நமது நிருபர்) செம்மணிப் புதைகுழியில் மீட்கப் பட்ட 14 எலும்புக் கூடுகள் மீதான மரபணுப் பரிசோதனை இடைநிறுத் தப் பட்டுள்ளது.
மரபணுப் பரிசோதனைக்கான
நிதியை பாதுகாப்பு அமைச்சு இதுவரை வழங்காதிருப்பதே இதற் (U59E5 (E5TJ600TLD. நேற்று முந்தினம் நடைபெற்ற விசாரணையின் போது குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலீஸார் கொழும்பு நீதிமன்றில் மேற்கண்ட தகவலைத் தெரி வித்தனர். எலும்புக் கூடுகளை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்த லண்டனுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் அதற்கான
நாளொன்.
த்தை நடத்திய போதே இதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக தோட்ட முதலாளி மார் சம்மேளனத்துடன் பேச்சு வார்த்தை நடாத்திய பின் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக ിg|[[ിഞ്ഞഥ##f தெரிவித்தார்.
நிதியை பாதுகாப்பு அமைச்சு இன்னும் ஒதுக்கித் தரவில்லை
என்று பொலிஸார் விவரித்தனர்.
செம்மணிப் புதைகுழி விவகாரம்
அருத்தவர்.
மனியில் நிதி திரட்டப்படுவதைத் தடைசெய்யுமாறு நான் ஜேர்மன் அரசைக் கேட்டுள்ளேன்.
வெளி நாடுகளில் விடுதலைப் புலிகள் நித சேகரிப்பது தடுக்கப்படாவிடில் இலங்கையில் ஆயுதப் போராட்டம் காலவரை யின்றித் தொடரும் ஆபத்து உண்டு தமிழர்கள் கேட்கும் தனிநாட்டுக் கோரிக்கையை வழங்க முடியாது. என்றுமே நடைபெறாது அவர்களு க்குரிய ஏனைய உரிமைகளை
வழங்குவதற்கு நாம் பின்நிற்க
DTL (BL TLD அவர்களது உரிமைகளை வழங் கும் சக்தி இப்போதைய எமது அரசிடம், முந்திய அரசாங்கத்தை எதனையும்விட அதிகம் உண்டு என்று Gröföllir.
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
சென்றுள்ளதாக புதன்கிழமை தொடக்கம் இர வவுனியா மாவ கனேஸ் பொ6 கல்வியற்கல்லூர்
ബ് ജ്ഞങ്ങഖ[]ഥ
சுமுகமான நிலை முயன்ற பேச கைகலப்பில் ஈடு கைகுலுக்கிக்
இதேவேளை ( மாவட்ட பாராளும் அடைக்கல நாத தொடர்பாக (g ஆராய்ந்ததாக ே
தால்
தொடர்பான 6 கொழும்பு நிதி கே.எம்பந்துல விசாரணைக்கு அப்போது நீதிமன் திருந்த குற்ற பொலிஸார் மரபணு அறிக்கையைச் ச மைக்கான மேற்ே தை விவரித்தனர் இதேவேளை "pリ@ 。 நேற்றுமுந்தினம் ஏற்கனவே த LILI (66i6TT ggibgi ஆஜர் செய்யப் பிடியாணை பிற சந்தேக நபர்க அம்பாறையைச் கான்ஸ்டபிள்
வெளிநாட்டுக்கு
தலைமறைவாகிய கடைத்துள்ளதென ിLTേ സെIf ( அதைத் தொட விசாரணை மே
திகதிக்கு ஒத்தி
 
 
 
 

வியாழக்கிழமை 8
பிந்துணுவெவ முகாமை
மூருவது தொடர்பாகத் தீர்மானிக்கவில்லை.
ifig, 6 I Mí)... it?
டம்பர மாளிகை ரிகையை கட்ட ம் என ஐ.தே. தெரிவித்தார். 1றன தொழிலா ஏழைகளுக்கும் னமும் வழங்கப் கூத்தான வரவு
இதுவாகும் என
LITTUI
TL D.
டிக் கண்டுபிடிப் பொலிஸ் விசார ான்றும் அமைக்கப் ாத்தறை பொலிஸ் காரி பிகெட்டியா தார்.
தப்பிச் சென்று து மர்மமாகவே இவருக்கு வேறு உதவிகள் இருந்து தொடர்பாகவும் ள் நடைபெற்று வர் மேலும் தெரி
கல்லூரி
bibl.
தெரியவருகிறது. பி.ப நான்கு மணி வு 900 மணிவரை ட்ட அரச அதிபர் லிஸ் ஆதிகாரிகள் நிர்வாகத்தினர் மாணவர்களுடன் யினை ஏற்படுத்த யதையடுத் து ILL LDT600I6)]sséB6ss கொண்டனர் நேற்று வன்னி மன்ற உறுப்பினர் தன் இவ்விடயம் நரில் சென்று தெரியவருகிறது.
கல்
வழக்கு நேற்று மன்ற நீதிவான்
ഗ്രങ്ങiങ്ങിഞൺuിന്റെ
எடுக்கப்பட்டது. எறில் சமுகமளித் 3 LÚ LIGÒ GOT TLÜ 6L) ணுப் பரிசோதனை மர்ப்பிக்க முடியா சொன்ன காரணத்
T.
ഖിg []; ഞങ്ങ് நடைபெற்றபோது
டுத் துவைக் கப
படையினரும் LILL GOTIFT. ப்பிக்கப்பட்டுள்ள ளில் ஒருவரான சேர்ந்த ப்ொலிஸ் அப்துல் நளலார் த் தப்பி ஒடித் புள்தாக தகவல் எறும் நீதிவானிடம் தெரிவித்தனர். டர்ந்து வழக்கு மாதம் 15 ஆம் வைக்கப்பட்டது.
அமைச்சர் ரத்வத்த
(நமது நிருபர்) பண்டாரவளை பிந்துனுவெவ முகாமை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு அரசுக்கு எவரும் வேண்டுகோள் விடுக்கவில்லை யெனவும் அம்முகாமை மூடுவது தொடர்பாக எந்தவொரு தீர்மான மும் எடுக்கவில்லை யெனவும்
பிரதி பாதுகாப்பு அமைச்சரும்
மின்சக்தி எரிபொருள் துறை அமைச் சருமான அனுருதி த ரத்வத்த நேற்று காலை நாடாளு மன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
ஐக கரிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எம்.
வித்தார். தென்பகுதியில் அணி மைக் காலமாக புல குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. கொலை, கொள்ளை என்பன ஏராளமாக நடைபெற்று வருகின்றன. இச்சம்ப 6)PESIE6f6öI LÄNGÖT60,T600Musl6Ö LJ60DL LLIÓ லிருந்து தப்பிச் சென்று தலை மறைவாகியுள்ளவர்களே அதிகம் இருந்துள்ளனர். என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரு மாதங்களுக்குள் மாத்திரம் கொழும்புப் பகுதியிலும் அதற்கு அண்டிய பகுதிகளிலும் LJa) G. EIT6H606Tä FLÖLI6)IE) E6i
இடம் பெற்றுள்ளன என்பதும்
குறிப்பிடத்தக்கது.
ஐக் கசிய நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி
இரட் ணாயக க இம் முகாம் அகற்றுவது தொடர்பாகக் கேட்ட கேள'வ யொ ன று க கு ப பதிலளிக்கையிலேயே பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில் இந்த புனர் வாழ் வு முகாம் இளைஞர் சேவைகள் மன்றத்தி னால் நிருவகிக்கப்பட்டு வருகின் றது. இந்த முகாமில் இடம் பெற்ற படுகொலைச் சம்பவம் தொடர்பாக பலர் சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர். இவர்களில் சிலர் தற்போது கொழும் பு துறைமுகப் பொலிசிலும் சிலர் குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாணைகள் நடைபெற்று வருகின்றனர் என்றார். பரிந துனு வெவ புனர் வாழ்வு முகாமில கடந்த வருடம் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி படுகொலைச் சம்பவம் இடம் பெற்றது, இச்சம்பவத்தில் சுமார் 23 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர் இச்சம்பவத்தை அடுத்து இந்த முகாமை மூடிவிடத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. இது தொடர்பாகவே தேசியக கட்சி
எழுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
பதினைந்து வருடங்.
படுவான்கரைப்பகுதியை அபிவி
ருத்தி செய்தால் மட்டுமே எழுவான் கரைப்பகுதி செழிக்கும் இதை யிட்டு நான் கடந்த மாதம் மட்டக்
களப்பிற்கு வருகை }B{b}פ R ü
சேவை அமைச்சருக்கும் மற் அரசுக்கும் தெட்டத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன். நான் இப்பகுதிக்கு புதியவன் அல்ல எனது உறவினர்கள் இங்குதான் உள்ளனர். ஆரம் பத்தில் கரடியனாறு மகாவித்தியா லயத்தில் ஆசிரியராகவும் பின் வவுணதிவு பிரதேச செயலாள ராகவும் கடமையாற்றியுள்ளளேன்." தற்போது அரச இருக்கும் போது இப்பகுதிக்கு நான் வருவதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை தற்போது "நியாப்' திட்டத்தின் கீழ் உலகவங்கிப்பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று சமூகம் கொடுக்க முடிந்துள்ளது. இதற்கான அனுமதி பெற இராணுவத்தினருக்கு விண்ணப் பித்த போதும் அவ்விண்ணப்பத்தில் எனது பெயர் முதலாவதாக இருந்தமையால் அனுமதி பெறு வதில் தாமதம் ஏற்பட்டது. இங்குள்ள மக்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சிய டைகின்றேன். நாங்களெல்லாம் கதிரையில் அமர்ந்திருக்கும் போது நீங்கள் நிலத்தில் இருப்பதையிட்டு வேதனை அடைகின்றேன். இங்குள்ள மக்கள் எமக்குத் தேவையான உணவுப்பொருட்கள் நாமே உற்பத்தி செய்யக்கூடிய வர்களாக இருக்க வேண்டும் பல சோதனைச் சாவடிகளில் முகம் கொடுத்து சாமான்களை இப்பகு திக்கு எடுத்துவரும் நிலையுள்ளது. இதனாலி நமது உணவுத தேவையையாவது நாம் உற்பத்தி
செய்ய வேண்டும். இங்கு பலதரப்பட்ட கோரிக்கைகள் எனக்கு பொது மக்களால் தரப்
பட்டன அவை முக்கியமாக வைத் தியம் போக்குவரத்து கல்வி
சார்ந்தவைகளாகும் விதிகளை
அபிவிருத்தி செய்வதற்கு தாள் வீதி அதற்கான கனரக வாகனம் கொண்டு செல்ல இப்பகுதிக்கு இராணுவம் அனுமதியில்லை. இருந்தும் செங்கலடி காளியா மடு
வீதி செப்பனிடுவதற்கு மட்டும்
அதிபராக
ம்மாதம் 12ம் திகதி தொடக்கம்
ாகனரக வாகனம் கொண்டு செல்ல
இராணுவத்தினர் அனுமதித்துள் ளார்கள் இப்பகுதிக்கு அடிக்கடி நியாப் திட்டப் பிரதிநிதிகள் வரும் போது நானும் வருகைதருவேன். இப்பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நட மாடும் மாவட்ட செயலகம் ஒன்றை யும் நடாத்தவுள்ளேன். இப்பகுதி மக்கள் தங்களின் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்தி தீர்வு காணமுடியும் எனவும் கூறினார். இக்கூட்டத்தில் உலகவங்கியின் பிரதிநிதிகள் நியாப் திட்ட பணிப் பாளர் எஸ். மனோகரன் மட்டக் களப்பு மாவட்ட நீர் பாசனப் பணிப்பாளர் ஏ.சி. வினோதராஜா வடக்கு கிழக்கு திட்டப்பணிப்பாளர் இராமநாதன் சரீரம் சமூகசேவை மன்றத்தலைவர் யோகேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண் L60III.
1985ம் ஆண்டு மட்டக்களப்பு
மாவட்டத்தில் அரச அதிபராக இருந்த அந்தோணிமுத்துக்குப்பின் (15 வருடங்களுக்குப் பின் ) விடுதலைப்புலிகளின் கட்டுப் பாட்டுப்பிரதேசத்தில் அரச அதிபர் ஆர். மோனகுருசாமி சென்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ கிராபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது