கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ஒளி - 01 - கதிர் - 324 6.03.200
THNAKKATHR DAT Y
Gholar afi,
படுவான்கரைக்கு உலக ெ
(நமது நிருபர்)
LDL Leij, EE, 6AT LI LI LIDIT 6)IL பத்திற்கு விஜயம் மேற் கொண் டிருக்கும் உலக வங்கி தூதுக் குழுவினர் நேற்று விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசமான போரைதீவுப் பற்று.
பட்டிப்பளை பிரதேசத்துக்கு விஜயம் மேற் கொண்டனர்.
உலக வங் கபூரின் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி மரியானாரொறோடோவா திட்ட செயற்பாட்டாளர் நிகால் பெர்னான்டோ, அரச அதிபர் இ.மோன குருசாமி மற்றும்
அதிகாரிகள் கு தூதுக்குழுவில்
60) 60 சிலுவைக்குழு வி சென்ற மேற்ப || !g|Lഞണ് ിj( மா.உதய குமார் பிரதேச செயலா
Lirfillej gj jЈfložLI
தமிழர் கூட்டணியிடம்
(நமது நிருபர்)
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஒரு உருவாகியிருக்கும் போது விடுதலைப் புலிகளை பிரிட்டன் தடை செய்த என பிரித்தானியத் தூதுவர் தெரிவித்துள்
6F) 60. 52(b)
தமிழர் விடுதலைக Jon LL6Offlu filoőT GEFILLIGAOIT6TTÉT (9).JFTIEFLIDL நதன் தலைமையிலான குழுவினர் நேற்று பிற்பகல் பிரிட்டிஷ் துTதுவரை சந்தித் துப் பேசிய போதே துTதுவர் இவ வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் அரசியல் தீர்வு காண்பதற்கான
நிகழ்வாகும்
முயற்சிகளில் பிரித்தானியா
தொடர்ந்து ஆதரவு வழங்கும் தற்போது நடைபெறும் போர்
முடிவுக்கு வந்து நிம்மதியுடன் வா உருவாகுவதே பி
மட்டக்களப்பில் 87 வீதமானவர் இவ்வருடம் шће да இங்கு நன
(அரியம்) LDLL i B6ILIL LDT6)IL, டதின் முன்னணி கல்வி நிறுவன மான விபுலானந்தா வெளிவாரிப்
தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது
(நமது நிருபர்)
தோட்டத் தொழிலாளர் கள் 25 நாட்களாக துெய்து வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று டன் முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கையர் எங்கு வாழ்ந்தாலும்
சமாதானம் ஏற்பட பங்களிக்க
வேண்டும்.
-ஜனாதிபதி சந்திரிக்கா
அவங்க அங்க பங்களிப்பு செய்யுறாங்கதான உங்கட பங்களிப்பு குண்டு போடுறதில தானே இருக்கு இத நிறுத்திப் போட்டு G60g6fܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܝܗܶܐܪܶ
ار
தோட்டத் தொழிலாளர் கள் பிரச்சினை தொடர்பாக
தொழிலாளர் காங்கிரஸ்,முதலாளி
மார் சம்மேளனம்.மற்றும் தொழிலா ளர் சங்கங்கள் என்பன நேற்று கொழும்பில் தொழிலமைச்சர் S|6ð6s (0) tD6II60T60II, g)|60|DF Fís திசநாயக் கா ஆகியோரைச்
(8ம் பக்கம் பார்க்க)
LILLLTL ||ọ[]L{{Đ6ỉ அனுசரனையுடன் கடந்த வருடம் 2 இடம் பெற்ற கை (G. À Q). Lff_6
மாணவர்களில் 8
கள் சித்தியடைந் (8LD
glia இன்று
(நமது
LDLL BË5 உள்ளுராட்சி உள்ளுராட்சித்
கிழக்குப் பல்கலைக்கழ உலக நாடகதின வி
(நமது நிருபர்)
கடந்த ஆண்டுகளைப் போலவே இம் முறையும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை உலக நாடகத்தின விழாவை ஐந்து நாட்கள் நடாத்தவுள்ளது.
26.03.2001 அன்று காலை ஒன்பது மணிக்குப் பண்பாட்டு இசையணி ஊர்வலத்துடன் ஆரம் பிக்கும் விழா தொடர்ந்து ஐந்து நாட்கள், கூத்துகள் நாடகங்கள் ஆங்கில நாடகங்கள் மலையக
கூத்துக்கள் என நடாத்தப்படவுள் "
6TTIġbol.
இறுதி 2001 G166T6
கிழக்கின் மூ 61 (p55T6Trf (p. (மூனா கானா) தமிழ் நாடக அசனார் ஜவா தலைக்கோல் பு கெளரவிக்கப்பட இவ் வி நிகழ்வாக முஸ் ம்பு, பேகர் ஒன்றிய
(8L)
 
 
 
 
 

உங்களுக்கு தேவையான ଦୃଷ୍ଟି !
தங்கநகைகளுக்கு
உத்தரவாதமுள்ள
சிறந்த இடம்
கேட்றோட் பட்டிரு
வாஞ்சிக்குடி,
கிழமை
Lisa,6s
விலை ரூபா 5/-
பங்கித்
ழுவினர் சென்றனர். த் துலக செஞ பழித்துணையுடன் டி குழுவினரை தேச செயலாளர் I (G6)6OGOTOG) of ளர் கருணாகரன்
இந்த
ஆகியோர் வரவேற்றதுடன் குழுவி னருடன் சென்று பல்வேறு திட்ட ங்கள் பற்றி ஆராய்ந்தனர்.
6. f6) 3 T if E 6 நோக்கும் பிரச்சினைகள் பற்றி குழுவினர் ஆராய்ந்தனர்.
5) 6A) E, 6) (ES) EN LLf 60 உதவியுடன் மேற்கொள்ளப்படும்
எதிர்
தூதுக்குழு விஜயம்
வடக்குக் கிழக்கு நீர்பாசன விவசாயத திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் ஆறைக்காரன் குளம் , வைர வர் கோயிலடி ജൂ|ഞ്ഞ് 5 5| (b | | | | | L ഞണ് அணைக்கட்டு என்பவற்றையும் சென்று பார்வையிட்டனர்.
டைமுயற்சி
சூழ்நிலை து துரதிஷ்ட 6INs. சகல தரப்பினரும் Iழும் ஒரு சூழல் ரிட்டனின் நோக்க கள் சித்தி டைபெறும்
கல்லூரியின்
பேராதனையில் 000 ஏப்ரல் மாதம் ல முதல் தேர்வு சையில் தோற்றிய 7 ഖg, DIT GOOTGOIT து கலை இறுதித்
பக்கம் பார்க்க)
மாகும் எனவும் தெரிவித்தார்.
இன்றைய சூழலில் போர்
நிறுத்தப்பட்டு சமாதான ஏற்பட
வேணடும் இதுவே தமிழர்
al&lonely!
தூதுவர் ெ
தரிவிப்பு
விடுதலைக cornufaa நிலைப் பாடகும் இதேவேளை g)6) [B] 60) &B, gol| ]]. Ffur) (3 Lyfrifir
(8ம் பக்கம் பார்க்க)
சந்திவெளி இளைஞர்கள் மீது இராணுவம் தாக்குதல்
(நமது நிருபர்)
கோரகல்லிமடுப் பகுதி யில் திருமலை வீதியூடாக பயணம் செய்த இளைஞர்கள் இருவர் மீது நேற்று பிற்பகல் 130 மணியளவில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சந்திவெளி கும்பிளிப் பிட்டியாமடுப்பகுதியைச் சேர்ந்த மேற்படி இளைஞர்களை வழி
ர்ஸ் மண்டபத்தில்
நிருபர்)
களப்பு மாவட்ட சபைகளும்
திணைக்களமும்
கத்தில் pII !
நாளான 3003 கிழமை அன்று 9, 9 5ഞ സെബ്രf கடினபதிப்பிள்ளை
மற்றும் பிரபல நடிகர் கல்காட் ஹர் ஆகியோர் பட்டம் வழங்கி வுள்ளனர். pT6ílsö gfigÚL லிம்களின் கழிக பத்தின் கபறிங்கா
பக்கம் பார்க்க)
(86). EIT
மகளிர் தினவிழா
இணைந்து நடாத்தும் மகளிர் தின விழா 2001 இன்று காலை 9.30 மணிக்கு மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் மட்/பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணை யாளர் மாதயாபரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
பேராசிரியை சித் திர
மெளனகுரு பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் இவ்விழாவில் கெளர விருந்தினராக மட்டுமாநகரசபைப் பொறியி யலாளர் செல்வி சித்திராதேவி வேலுப் பிள்ளையும் சிறப்பு சொற்பொழி வாளராக திருமதி
சாந்தி சச்சிதானந்தமும் கலந்து
கொள்ளவுள்ளனர்.
காலை 9.15மணியளவில் மட்/காந்தி சிலையருகில் ஒன்று கூடல் நிகழ்வுடன் மத்திய வீதியுடாக மண்டபம் வரை மகளிர் (8ம் பக்கம் பார்க்க)
ஒலிக்கிறது தினக்கதிர்
மறித்துப் பிடித்து இராணுவத்தினர் இளைஞர்களின் ஷேட் டைக் கழற்றி விட்டு அவர்கள் மீது கண்டபடி தாக்குதல் நடத்தினராம். அவ்வேளை அப்பகுதி மக்கள் திரண்டு அவ்விடத்தில் கூடவே இளைஞர்களை ஒரு மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அவர்க ளைத தாக்கியுள்ளனர்.
பின்னர் இளைஞர்களை இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்று இராணுவத் தினர் (8ம் பக்கம் பார்க்க) வெளிநாட்டு 36յepeծ Գոմը: சவூதி அரேபியாவில் ஆணர்களுக்கு: ஒட்டோ மெக்கானிக் ஒட்டோ எலக்ரீஷியன் ஒட்டோ பெயின்ரர் ஒட்டோ ரிங்கர் UITUDÜ , 600 UPG|TuðUff 800 தங்குமிடம், மருத்துவம் இலவசம்
φ υ στρύ υεμαστώ
SR 800
800
800.
800
யூ பாஹிம் என்டர் பிரைஸஸ்
LOL NO 736 283/1, மெயின் வீதி, புறக்கோட்டை
காத்தான்குடியில் டிக்கட்டுக்களுக்கு 151/1, 151/2 பிரதானவீதி காத்தான்குடி-02 தொ.பே065-47090,
ADVT

Page 2
6.O3.2OO
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு.
தொ. பே. இல 065 - 23055
E-mail :-tkathir(QSnet, lik
கழுதை தேய்ந்து.
|ற்னுாறு ரூபா சம்பள உயர்வு கேட்டு மலையக மக்கள் நடாத்திவரும் போராட்டம் 25 வது நாளாக தொடர்ந்து கொண டிருக்கிறது.
ஒன்று திரண்ட மக்கள் போராட்டமாக மேற்கிளம்பியுள்ள இப் போராட்டத்தில் தவிர்க்கமுடியாதபடி மலையகக் கட்சிகள் அனைத்தும் இணைந்துள்ளன.
மலையகத்தில் பல தோட்டங்களில் சத்தியாக்கிரகம், மெதுவாக வேலை செய்யும் போராட்டம், ஊர்வலங்கள், வேலை நிறுத்தம் எனப் போராட்டம் பல வடிவங்களில் பேரெழுச்சி கண்டு வருகிறது.
சில பகுதித் தோட்டங்களில் தேயிலைத் துாளர் பெட் ழகளை லொறிகளில் ஏற்ற எடுக்கப்பட்ட முயற்சிகளையும் தொழி
மான முடிவு கிட்டாதவரை, எத்தகைய செயற்பாடுகளையும் நடாத் தத் தாம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் மலையகப் பகுதி முழுவதற்கும் தொழிலா ளர்களது போராட்டம் பரவியுள்ளது. எப்படியும் இந்தப் போராட் டத்துக்கு சாதகமான ஒரு பதிலைச் சொல்ல வேண்டிய நிர்ப் பந்தம் இதனால் அரசுக்குத் தோன்றியுள்ளது.
இலங்கையின் தேசிய வருமானத்தினர் மரிக முக்கிய வருமான மூலமாக உள்ள தேயிலையுற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்தத் தடங்கலைத் தவிர்க்க அரசு எப்படியும் பணிந்தே ஆக வேண்டும்.
ஆனால்,தொழிலாளர்கள் இத்தகைய ஒர் போராட்டத்தை நடாத்த வருகின்ற தருணத்தில் இந் நட்டின் ஜனாதிபதி நாட்டுச் சுற்றுப் பயணமொன்றில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
அவர் திரும்பி வரும் வரையில் எந்தவொரு முழவையும் எடுக்க முடியாது என கையாலாகத்தனமாக பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.
எப்படியும் ஓரணியில் திரண்டுள்ள மலையகத் தொழிலா ளர்கள் தமது போராட்டத்தில் உறுதியாக இருப்பினர் அரசு அவர் களது இந்த நியாயமான அடிப்படைக் கோரிக்கைக்குப் பணிந்தே ஆகவேண்டும்.
அதற்கிடையில், இந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குதாகக் கூறிக்கொள்ளும் மாணி புமிகு அமைச்சர் தொணி டமான, தொழிலாளரது கோரிக்கைகளில் விட்டுக் கொடுப் புக ளுக்குத் தயாராகி வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக் கினர்றன.
மாதாந்தச் சம்பளத்தில் நானுாறு ரூபா உயர்வு (Bás Tuf ஆரம்Uக்கப்பட்டுப் படிப்படியாகப் போராட்டம் பரவலடைந்து எழுச்சி கண்டுவரும் வேளையில் நாளாந்தம் பத்து ரூபா சம்பள உயர்வு வழங்கினால் போராட்டத்தைக் கைவிடத் தயார் என தொழிலாளர் காங்கிரஸ் குழுவினர் அமைச்சர் அலவி மெளலா னாவைச் சந்தித்தபோது கூறியுள்ளனர்.
நானுாறு ரூபா என்கிற மிக அடிப்படையான ஒரு glöUgir உயர்வைக் கோரி ஆரம்பக்கப்பட்ட இந்தப் போராட்டம், இப் போதுதான் எழுச்சிகண்டு ஒரு தீர்வை நோக்கி நகர வேண்டிய இந்நிலையில், அவசரப்பட்டு இ.தொ.கா. இந்த விட்டுக் கொடுப் பைச் செய்யும் காரணம் தானி என்ன என்பது புரியவில்லை.
வழக்கம் போலவே, வெண்ணெய் திரண்டுவரும் வேளை யில் தாளியை உடைப்பது ாேன்ற ஒரு வேலையை இ.தொ. கா.செய்யப் போகிறதா?
தொழிலாளர்களுடன் எவ்வித கலந்தாலோசிப்பும் செய் யாது தானிர்தோனிறித்தனமான இந்த முடிவை அறிவிக்க இ.தொ. காவுக்கு என்ன உரிமை இருக்கிறது.
நானுமாறு ரூபா என்ற கோரிக்கை, நாளொன்றுக்கு பத்து ரூபா ஆகி, இனி அது எட்டு ரூபா ஐந்து ரூபாவாக சுருங்கிப் போய் விடும். அபாயமே தென்படுகிறது.
கட்டெறும்பான கதையாகிவிடுமா என்ற 8யமே தோன்றுகிறது.
படைந்து ஓரணியில் திரண்டுள்ளனர். அவர்களது இந்த 6t('g6': சியும் காட்டிக் கொடுப்புக்கு உட்பட்டால்.
வழமைபோலன்றி இம்முறை மலையக மக்கள் விழிப்
மலையக மக்கள் பாடம் புகட்டப்போவது இலங்கை அர சுக்காக இருக்காது. மாறாக அரவர்களுடைய தலைவர்கள் என
நீண்ட நாட்களாக ஏய்த்து வருபவர்களுக்காகத்தான் இருக்கும்.
லாளர்கள் தடுத்துள்ளதுடனர், தமது கோரிக்கைக்கு ஒரு σΠΦά,
கடைசியாக இந்தக் கோரிக்கையையும் கழுதை தேய்ந்து
தமிழி 66)
S. இல
இலக்கியப் பர LDTool gy LD L 155
எவ், எக்ஸ்சிநட பத்தாறில் மரண துத்துறையில் வரையில் சளைக் JbLLDT(BLĎ bTT604 பரையினருக்கு ஆலோசனைகை மகா வித்துவானா விளங்கும் நல்ம தவர் இலக்கிய கோட்பாடுகளை தமது கருத்துக் படுத்தினாலும் த சிந்தனைகளை கொள்ளும் இல நிறைந்தவர் மர
BITUU &B (GIbLD B சிந்தனையாளர்க தமது புலமைக் டுத்திய இலக்கள்
1911 压 காரை தீவில் பி வான் தமது ஆரம் கல்வியை கான
LITLEFT606) ha) (O. சுழிபுரம் விக்டோ உயர் வகுப்புக்க - 1934 வரை ஆ கான பயிற்சியை நிறைவு செய்தார் ബT9Tഞൺ ബി பணியாற்றத் தெ முதல் இலக்கி எழுத்துத் துை பதித்துக் கொன் வித்துவான் பட்ட நெறியில் ஆழக் வானானார். மகாவி கப்பட்டாலும் தம வரை நன் மான போல் வாசிப்பதி 60T). 1952 6.160) லில் ஈடுபாடு பெற் அரச கரும மொ தில் உத்தியோக தார். 1971 வை ளத்தில் ஆராய்ச் தராக இருந்தார். வித்துவான் தமி விரிவும் விசாலமு பணிகளை நிறை கரும மொழித் தி எக்ஸ்சியின் ஆகியது. தமிழ் வினை வித்துவா ணத் தமிழ் மெரு
 
 
 

வெள்ளிக்கிழமை 2
யல் ஆய்வில் மகா வித்துவான்
| . 6Iab, GMÜ.dsl.bl| JIJ TI
ன்று அவரது நினைவு தினம்
ங் கைத் தமிழ் பபிலே தனித்துவ துப் புகழ் பெற்றவர்
படுத்தியது. மகா
ராசா வயது எண் வித்தாலும் எழுத் இறுதிக் காலம் காதவர். அவர் ஒரு li). IDTങ്ങIഖ] []) தமிழ்த்துறை சார் ள வழங்கும்போது கவும் நண்பராகவும் னப்பாங்கு நிறைந் த்தின் மரபு வழிக் ஏற்றுக் கொண்டு ബ് ഖണി) மிழில் நவீனத்துவ பும் வரவேற்றுக் க்கியப் பக்குவம் பு வழி இலக்கிய வீன இலக்கிய ஊரும் நாடிச் சென்று 6061T Lg)00)LDLIL OOTë6 GBL6). b'filesio u JITL pUJILJIT6OOTLD றந்த மகா வித்து ப இடை நிலைக் ர நகர் சுயம்பு பற்றுக் கொண்டார். ரியாக் கல்வியில் ளைக் கற்று 1931 சிரிய தொழிலுக் | LDLLEGITIL 6) 1936 ல் ஆசிரிய ரிவுரையாளராகப் SITLE, SL BITGOLD LILI RF (6LJITL L96)] LÍÐ றயிலும் கால }ôILITÜ, 1947 où த்திற்கான கற்கை கற்று மகாவித்து த்துவானாக மதிக் து இறுதிக் காலம் ாக்கன் ஒருவரைப் ல் ஈடுபாடு காட்டி ர ஆசிரிய தொழி று பின்பு கொழும்பு ழித்திணைக்களத் த்தராக இணைந் ர அத்திணைக்க சி உத்தியோகத அக்காலமே மகா |ழியல் ஆய்வில் ம் ஏற்பட்ட தமது வு செய்தார். அரச ணைக்களம் எவ், இலுக்கியக்களம் இலக்கிய ஆய் னுடைய இலக்க கூட்டி இன்சுவைப்
சூட்டிக் கொண்ட எவ்.எக்ஸ்.சி.தமி ழில் பேச்சு எழுத்து ஆகிய துறை
களில் இலக்கண வழக்கு பின்
பற்றப்படல் வேண்டும் என விரும் பியிருந்தார். தமிழ் இலக்கிய ஆய்வு நெறியில் அவருடைய வீச்சுப் பார் வையும் ஏனைய தமிழாய்வாளர்
தேவ.கெளதமன்
களை விட வேறுபட்டவை.
அகில உலக தமிழா ராய்ச்சி மகாநாடுகளில் இலங்கைப்
பிரதிநிதியாக மட்டக்களப்பு பிரதேச
இலக்கிய வாசனையைப் பரப்பி யவர். இலங்கைத் தமிழ் இலக் கியப்பரப்பில் மட்டக்களப்பு பிரதேச பண்பாட்டியலை தமது ஆக்கங் களிலே வெளியிட்டார். அவரால் பதிப்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மான்மியம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பில் பதில் அவருக்கிருந்த மேதா விலாசத்தையே சுட்டிக் காட்டு கின்றது. தமிழை தமிழாகவே கற்றுத் தெரிந்த புலமையுடையவர். தமிழைக் கற்பது மட்டுமின்றி தமிழ்
மன்றங்களிலும் தமிழ் முன்னேற்ற
நிறுவனங்களிலும் இலக்கிய
ஆர்வலர்கள் கூடும் அவைகளிலும்
கெளரவ தலைவராக இருந்து இளைய இலக்கிய நெஞ்சங்க ளுக்கு உரமூட்டியவர். புலவர் மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணி மன்றத்தின் தலைவர்ாகப் பணியாற்றியமையை இவ்வேளை யில் நினைவு கூருதல் சிறப்பானதே. பொதுஜனத் தொடர்பு சாதனங்களில் மொழியாட்சி, சொல் லாட்சி, சொல்லாக்கம் முதலிய கடமைகளில் இவரது அரச பணி அமைந்திருந்தமையால் சொல்லாக் கம், சொற்பயன்பாடு முதலிய துறைகளிலும் தமது கருத்துக்களை ஆழமாக பதித்து வந்துள்ளார். சாதாரண மக்களுக்கு விளங்கக் கூடிய சொற்களை இலக்கண வரம்பு மீறாது தமது ஆய்வுகளிலும் வெளி யீடுகளிலும் புகுத்திக் கொண்டார். இதுவே தமது கோட்பாடு என்பதை யும் வெளிப்படுத்திக் காட்டியவர்.
சொல்லாப் வுகளோடு, நாட்டாரியல், இலக்கிய விமர்சனம் மூலபாடத்திறனாய்வு பாடபேத ஆய்வுகள் எனபவற்றிலும் புதுமை கள் புகுத்தப்பட்டன. ஈழத்து இலக் கிய வடிவில் ஆதாரம் காட்டி விபரித்
வித்துவான், கலாசூரி இலக்கிய கலாநிதி ஆகிய பட்டங்களை தமது ஆபரணங்களாக
தமைக்கு சரசோத்மாலை விபரணப் பதிப்பு சான்றாகும்.
1930 - 1952 வரையிலான
கால கூட்டத்தில் இலக்கிய ஆர்வ
முடைய கல்வியாளராக விளங்கி 1952 - 1971 வரையிலான காலகட் டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணி கள் நினைவு கூறத்தக்கவை. அகில இலங்கை தமிழ் மன்றங்களில் தமிழ் மொழிப் பயன்பாடு பற்றிய கருத்தரங் குகள் 1963ல் கிழக்கிலங்கை எழுத் தாளர் சங்க தாபகம், 1960களில் இலக்கிய மண்டலத்தில் அங்கத்து வமும் கடமையும், என்னும் பணி கள் முனைப்புப் பெற்றன. வானொ லியிலும் விமர்சனநெறி பற்றி உரையாற்றியமை தமிழியல் பணி யின் மற்றொரு பரிணாமத்தைக் குறிப்பிடுகின்றது. தமிழ் விமர்சனம் சார்ந்த துறையில் மரபுவழி நவீனத்துவம் இரண்டும் கலந்த இலக்கிய அடையளங்கள் வெளிப் படுவதனையும் அவதானிக்கலாம். இக்கால கட்டத்தில் நூற்றுக் கணக் கான கட்டுரைகள் பத்திரிகைகள் சஞ்சிகைகளிலும் வெளியிடப் LJLLL L6OT.
ஈழத்தமிழ் நூல் வர லாறு, ஈழத்து நடோடிப்பாடல்கள் ஈழமும் என்றும் படைப்புக்கள் இலங்கை தமிழ் இலக்கிய வரலாறு, L1600 LIT(1) கற்கைநெறிகளுக்கு பொருத்த மானவை. காவியம், புராணம் முதலிய இலக்கிய மரபுச் செய்தி
கலாசாரம் ஆகிய
களும் இவற்றோடு இணைக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அவதானிக் கையில் ஆய்வு இலக்கியத் துறை யில் ஆழ்ந்த ஈடுபாட்டை நோக்க முடிகிறது. மொழிபெயர்ப்பு மரபு என்பதுடன் சொல்லாக்கம் சொல்லாராய்ச்சி சொற்பொருள் முதலியன செல்வாக்கடைவதைச் சுட்டிக் காட்டுகிறது.
எண்ணெய்ச்சிந்து மட்டக் களப்பு மான்மியம் முதலியன வித்து வானுடைய தொகுப்பு நூல் வடி வங்கள், மூலவடிவங்களாக விளங் கும் ஏட்டுச் சுவடிகளை தொகுத்து வெளியிட்ட இவருடைய முயற்சிகள் இலக்கிண ஆர்வலர்களால் நினைத் துப் பார்க்கப்பட வேண்டியதாகும் 1971ம் ஆண்டினைத் தொடர்ந்து மகா வித்துவான் வெளியிட்ட ஆக் கங்கள் நவீன ஆய்வாளர்களுக்கும் உயர் கல்வித்துறை சார்ந்தோரு கும் பெருவிருந்தாக விளங்கின. நாவலர் பெருமான் வாழ்வுக் குறிப்பு இலக்கிய விமர்சனம் - பாடம் பாட பேதம், விபுலானந்தர் மீட்சிப் பத்து முதலியன இவ்வகையில் அவ தானிக்கத்தக்கவை. அத்துடன் தமி ழில் கிறிஸ்தவ இலக்கிய வளர்ச்சி பற்றியும் விரிவுாக ஆய்வு வெளியீடு களைச் செய்து வர மேலைத்தேய
இலக்கியக்கோட்பாடுகள் தமிழ்
இலக்கிய சிந்தனைகளினூடாக
சாதாரண வாசகர்களுக்கு கிடைக்க வேண்டும். அதுவும் இலக்கண விதி
களை மீறாது இருக்க வேண்டும் என்னும் கருத்துக்களை முன்வைத்த மையால் ஈழத்து ஆய்விலக்கிய முன்னோடிகளில் ஒருவராக நினைவு கூறத்தக்கவராக மிளிர்கிறார்.
வியாழக்கிழமை இரண்டாம் பக்கத் தில் வெளியாகியிருந்த கட்டுரையின்
தொடர்ச்சி நாளைய தினக்கதிரில் வெளிவரும்

Page 3
E
16.03.200
விகாரை வளவினுள் தொடரும் வியா
நகர வர்த்தகர்கள் முறையிட்டும் பலனி
(ஜெகதீஸ்வரன்)
மட்டக்களப்பு நகரில் மையத்தில் அமைந்துள்ள பெளத்த விகாரை வளவினுள் கடந்த 12ம் திகதி முதல் மலிவு விற்பனை நிலையம் என்ற பெயரில் புதிதாக விற்பனை நிலையம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.
இந்தத் தற் காலிக விற்பனை நிலையத்தின் வியாபாரத்தால் நகரில் நிரந்தர வர்த்தக சங்கங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்த கர்கள் கவலை தெரிவித் துள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பாக மட்டக் களப்பு வர் த தகர் சங்கப் பிரதிநிதிகள் மாநகர ஆணையாளரிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து மாநகர ஆணையாளர் எஸ்.நவநீதன் இந்த அனுமதியளிக்கப்படாத விற்பனை நிலையத் தை முடிவிடுமாறு கோரும் தொலை நகல் ஒன்றை மட்டக்களப்பு பொலிஸ் தலைமைக்காரியாலய பொலிஸ் அதிகாரிக்கு அனுப் பியுள்ளதோடு அதன் பிரதிகளை மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், அரச அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோ ருக்கும் அனுப்பி வைத்துள்ளார். இவ்விடயம் சம்பந்தமாக வர்த்தக சங்கப் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நாம் எமது கடைகள் அனைத்திற்கும்
(6 (ம்ே பக்க தொடர்ச்சி)
உணரவுமில்லை. குரல் கொடு த்து போராடுவதாகவும் இல்லை.
வைத்திய வசதி எதுவுமே இல்லாத நிலையி லுள்ள இவ் ஊருக்கு கட்டப்பட வைத்தியசாலையும் கடந்த 12 வருடமாக பூர்த்தி செய்யப்படாத நிலையில் உள்ளது. வைத்திய தேவைகளுக்காக பிரயாணம் செய்யும் ம க களர் தான் இப்பிரயாண நிலை காரணமாக மேலும் நோய்வாய்ப்படுகின்றனர். குறுமன்வெளித்துறைக்கு ஓர் பாதையைப் பெற்றுக் கொள்ளும்
வரி செலுத்துகிறோம் அத்தோடு வருடா வருடம் நடைபெறும் கோயில் விழாக்கள், வெசாக் தினங்கள், இராணுவத்தினரால் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுக் கள் உட்பட அனைத்திற்கும் எமது சங்கத் திடமே நதி உதவிகள் கோரப் படுகின்றன. நாமும் கொடுத்த அப் பணத்தை வியாபாரம் மூலமே பெறமுடியும் என்ற நம்பிக்கையில் தான் அவ்வாறு செய்கிறோம்.
ஆனாலி இப் போது நடைபெறுவதனைப் பார்க்கும் போது வியாபாரமே தேவை யில்லை போல் தெரிகிறது.
இத்தகைய வியாபா ரிகளால கணி டி போன்ற இடங்களிலிருந்து தற்போது
கல்முனை மட அவர்களது வி ரித்துக் கொன பார்க்கும் போது வர்த்தகர்களின் திட்டமிட்டு Gallona, Gol அத்தோடு மட்( தலைநகருக்
ിg ന്റെ സെീ L(6 ബ அனுமதிக்க ( குறிப்பிட்டார்.
முன் 6 ஹிஸ்புல்லா இ சிரேஸ்ட பொ கரிடம் தொடர்பு எதிர்வரும் ஞா இவ்விற்பனை பதிலளி க் கட தெரியவருகிறது
9s flyi, G.III
அன்பளிப்பு
(அரியம்)
சுதந்திர மனித அபிவிருத்திக் கழகத்தினால் அப்பியாசக் கொப்பிகளும் மற்றும் புத்தகங்களும் கன்னங்குடா மகா வித்தியாலயத்திற்கு அன்பளிப்பு
செய்ய்ப்படவுள்ளன.
சுதந்திர மனித அபிவிருத தரிக கழகத தனி நான்காவது ஆண்டு நிறைவை யொட்டி இவ் வன பளிப் பு உபகரணங்கள் வழங்கப்படு
வதாக சுதந்திர மனித அபி
முயற்சியும் கைகூடவில்லை. இப்பிரயாணம் மிகுந்த ஆபத்துக் குரியதாகவே உள்ளது.
அனேகர் தோணியிலேயே
பிரயாணத்தை மேற்கொள்ள
வேண்டியதாயுள்ளது. நவீனமய மாக்கும் இவ் உலகில் இதற்கு ஓர் பாலம் போடுவது கூட இயலாத விடயமல்ல என்ப தையும் சிந்தித தேயாக வேண்டும்.
பல வருடங்களாக LD51T6ójöflu JITGVOLLJUDITE 66Träg5 Lb மண்டுர் மகாவித்தியாலயம் சகல பீடங்களையும் கொண்டதாக இல்லை. அதாவது இன்று வரை
'தினக்கதிர் ஓராண்டு நிறைவையொட்டி வாசகர்களுக்கான போட்டிகள்
1. சிறுகதைப் போட்டி :-
சமூக மேம்பாட்டை கருப்பொருளாகக் கொண்டு 1500 சொற்க ளுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
2. கவிதைப் போட்டி :-
50 வரிகளுக்கு மேற்படலாகாது
நிபந்தனைகள்:-
தினக்கதிர் நிறுவனத்தில் கடமை புரிபவர்களும் அவர்களின் குடும் பத்தினரும் இப்போட்டிகளில் பங்குபற்ற முடியாது.
தினக்கதிர வாசக நெஞ்சங்கள் அனைவரும் வயது வித்தியாசங்கள் இன்றி இப்போட்டியில் பங்கு பற்றலாம்.
பெறுமதியான பரிசில்களும், "30.03.2001 சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன் கிடைக்க
Finl9 LLIG).ITOD
"ஒராண்டு நிறைவு வாசகர்
சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டி'
தினக்கதிர்
த.பெ. இல:06 மட்டக்களப்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வெற்றியீட்டிய வாசகர்களின் விபரம் தினக்கதிரில் பிரசுரிக்கப்படும். வெற்றியீட்டிய சிறுகதை கவிதை தினக்கதிரில் பிரசுரிக்கப்படும். வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் தினக்கதிர் ஆண்டு விழாவில்
வழங்கப்படும்.
விருத்திக் கழ
6T6).d6 (BLDT356 தெரிவித்தார்.
போர் மாக பாதிக்க களின் கல்வி கருத்தில் கொ LITLET60)Goula) குடா மகாவித g) Gri 61 LD] இவ் வுதவி
குறிப்பிடத்தக்க
விஞ்ஞான, ! ஆரம்பிக்கப்பட
്ഥ ഉ ரீதியான (Ins cili ties) ,6 குறைந்த நி
2- 6TT 6IIğil. . இராமகிருஷ்ன மாடுகள் தங் BEITIL'éfau6fj5aŝ6
சூழவுள்ள பு வாறே பேய் உ காட்சி தருவி
அளிக்கிறது.
இ ை ளுக்கு தொழி குறைந்த ம துடன் தொழிற் வசதிகள் மிக உள்ளது.
எதிர் றத்தை கருத்தி குறிச்சி வேறுப முற்போக்கு அலி லது அ இப்பகுதியில் இளைஞர்கள் என்பதே இக்
அனைவரது எதிர்பார்ப்பாகு
ரெலிக்கொம் களுவாஞ்சி
 
 
 

LIIIULÊ
ல்லை
ட்டக்களப்பு என பிற்பனை அதிக டு செல்வதைப் இது இப்பிரதேச வியாபாரத்தை சூறையாடும் தெரிகின்றது. டு நகரின் வளம் குளிர் எடுத்துச் தையும் நாம் முடியாது என்று
OTT 6ri 6IL5. Lf இவ்விடயம் பற்றி லிஸ் அத்தியட்ச கொண்ட போது யிறு வரை தான் நடைபெறும் என பட்டதாகவும்
பிகள்
கத்தின் தலைவர் ன் தினக்கதிருக்கு
சூழல் காரண ப்பட்ட மாணவர் ി ഖണ്. 9ിഞu ண்டு பின் தங்கிய ஒன்றான கன்னன் ந்தி யாலயத்தில் | ண வர் களுக்கு வழங்கப் படுவது
|bgobl
கணித பிரிவுகள் ബിബ്ലെ,
Lö நிறுவன titutional faபசதிகள் மிகக் லையில் தான் DA 60D, LD 85 E LI LI LI L - மிசன் மண்டபம் கும் விடுதியாக iறது. கோயிலைச் டங்களும் அவ் றையும் இடமாகக் g, 5 ഖഞ സെഞu്
ாஞர் , யுவதிக ஸ் வாய்ப்பு மிகவும் படத்தில் உள்ள்
பயிற்சியளிக்கும்
அருகிய மட்டத்தில்
முன்னேறி ற் கொண்டு சாதி, டுகள் களைப்பட்ட சமூக அமைப்பு |மைப்புக் களை உருவாக்குவதில் முன்வரவேண்டும் கிராம வாசிகள் ம் ஏ கோபித்த
D.
bII GOGOGLldf |ணப்பு
வான்)
களுவாஞ சிகுடி நிறுவனத்தினரால் தடி பட்டிருப்பு
வெள்ளிக்கிழமை 3.
தெகிவளை வைத் தியா விதியில் வைத் து பொலிஸார் கைது செய்த போது சயனைட் குப்பியை விழுங்கிய புலிகள் இயக்க சந்தேக நபர் நேற்று மாலை வைத்தியசாலையில் இருந்து தெகிவளை பொலிஸ் நிலையத் திற்கு கூட்டிச் செல்லப்பட் டுள்ளார். , களுபோ விலை வைத்தியசாலையில் வைத்து அவருக்கு வயிற்றோட்ட மருந்து கொடுக் கப் பட்டு அவரது உடம்பில் இருந்து சயனைட் குப்பிகள் இரண்டும் வெளியே
எடுக்கப்பட்டு விட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சந்தேக நபர்
ஆபத்தான கட்டத்தை கடந்து விட்டதால் பாதுகாப்பு கருதி
யாழ் மாநகர சபை தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் எஸ்.அரவிந்தனின் வடமராட்சியில் அமைந்துள்ள வீடு படையினரால் சோதனை யிடப்பட்டுள்ளது. வடமராட்சி றவிண்டில் பகுதியில் அமைந் துள்ள இவரது வீட்டிற்கு கடந்த 7ம் திகதி புதன் கிழமை இரவு வந்த படையினர் இவரது வீட்டினை தீவிர சோதனை யிட்டுள்ளனர்.
இவரது வீட்டின் கூரைப் பகுதி உட்பட பல இடங்கள் சோதனையிடப் பட்டுள்ளன. மறுநாள் இவரை
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான நேரடிப் பேச்சுவார்த்தை சில மாதங் களில் ஆரம்பிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவித் துள்ளார்.
சமாதானச் செயற் பாடுகளின் அடுத்த நடவடிக்கை அரச பிரதி நிதிகளுக்கும். எல்.ரி.ரீ.ஈ.பிரதிநிதிகளுக்குமி டையிலான நேரடிப் பேச்சுவார்த தையாகவே இருக்குமென்று
பாலர் வகுப்புக்குச் செல்லும் ஆறு வயது நிரம்பிய சிறுமியை ஒதுக்குப்புறமான
இடமொன்றுக்கு கடத்திச்
சென்று மூன்று பிள்ளைகளின் தகப்பனான ബ്ബൺ, [ിണ്ഡങ്ക (32) 6 Goi U6u.j UT 6l3lu63 வல்லுறவுக்கு உட்படுத்தினா ராம். கடந்த செவ்வாய் கிழமை புத தளம் பகுதியிலுள் ள கடற்கரைத்தெரு பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றது.
நீண்ட நாட்களாக சிறுமியுடன் அன்பாக பழகி
செயகுசுருகம
வயிற்றில் சிக்கிய சயனைட்
யாழ் த.வி.கூ மாநகர சபை உறுப்பினர் வீட்டில் தேடுதல்
திலேயே சோதனை நடாத்தப்
அரச - புலிகள் நேரடி பேச்சு சில மாதங்களில் நடைபெறும்
பாலர் வகுப்புச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு
வந்ததன் காரணத்தால் சந்தேக
வைத்தியசாலையில் இருந்து அவர் கூட்டி வரப்பட்டார் என ിg, ജി ബഞ ബ് ( L , ബി സെ. I j தெரிவித்தனர். இவரிடம் இருந்து மேலதிக தகவல்கள் பல பெற வேண்டியிருப்பதால் அவரை உடனே வைத்தியசாலையில் இருந்து விசாரணைக்காக கூட்டி வந்து on (BLIb go பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.கலாநிதி நீலன் திருச்செல்வம், அமைச்சர் சி.வி குணவர்த்தன ஆகியோரை கொலை செய்வதற்கு வைத்திய வீதி மறைவிடத்தில் இருந்தே தற்கொலை அங்கி கொண்டு செல்லப்பட்டது. விசாரணையில் இருந்து ஊர்ஜிதம் செய்யப்பட் டுள்ளதாக பொலிசார் தெரிவித் துள்ளனர்.
இராணுவ முகாமுக்கு வருமாறு கூறியும் படையினர் சென்றுள் ளனர்.
இதனையடுதது மறுநாள் இராணுவ முகா முக்குச் சென்ற மாநகர சபை உறுப்பினரிடம் இப்பகுதியில் விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்கள் நடமாடு கின்றனர். அத்தகைய நிலையில் வீட்டில் எப்படி தங்கியுள்ளீர்கள்? எனக் கேள்வி கேட்டதுடன் விடுதலைப்புலிகளுடன் தொடர் புள்ளதா? என்ற சந்தேகத்
பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமர் தெரிவித்துள்ளார். நோர்வேயின் அனுசரனையுடன் தற்போதைய முனி னெடுப் புக் கள் இடம் பெற்றாலும் எமது குறிக்கோள் நேரடிப் பேச்சுவார்த்தையே என்றும் அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கான கால வரையறைகள் பற்றி குறிப்பி டுகையில் ஆறு மாதங்களாக இருக்குமே தவிர வருடங்களாக இருக காது எண் று அவர் தெரிவித்தார்.
கொள்ளவில்லை. சம்பவம் இடம் பெற்ற தினம் பகல் நேரத்தில் புதிதாக வீடு கட்டும் இடமொன் றுக்கு கடத்திச் சென்றே அவர் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம்.இக்பால் முன் ஆஜர் செய்யப்பட்டபோது இம்மாதம் 27ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தர விட்டு மேல் விசாரணையை
நபரை எவரும் சந்தேகம் ஒத்தி வைத்தார
ஒநிதாச் சிமடம் போன்ற கின்றது. பட்டிருப்பு, ஒந்தாச்சி பகுதிகளுக்கு புதிதாக தொலை மடம் போன்ற பகுதியில் பேசி இணைப்புக்களை வழங்கு தொலைபேசி இணைப்பு வதற்காக நடவடிக்கை எடுக்கப்ப தூண்கள் நிறுவப்பட்டு வருவது டுவதை அவதானிக்க முடி குறிப்பிடத்தக்கது.

Page 4
6.03.2001
GOGG
இந்தோனேசியா பொருளாத நெருக்கடியை எதிர்நோக்கும் அ
(ஜகர்த்தா)
இந்தோனேசியாவில் சுகாதார சேவை போசாக் ÉS 60 i 600 LD I, 3, 6ö 6 fu s 63 i 60) LID தாக்கங்களினால் நாடு நீண்ட கால பொருளாதார நெருக்க டிக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
சமூக செலவீனங்களை பாதுகாக்க முயற்சிகள் எதுவும்
எடுக்காத பட்சத்தில் இந்தோ னேசிய சிறுவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனநெ
ருக கடி சமூக அரசியல்
பிரச்சினை காரணமாக இந்தோ
னேசியா மிகுந்த அச்சுறுத்தலை
எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்
கப்படுகிறது.
மேலும் இந்தோனேசிய
இந்தோனேசிய தீவிலிருந்து 160 அகதிகள் வெளியேற்றம்
(ஜகர்த்தா)
இந்தோனேசியாவின் போனியோ தீவில் இருந்து நேற்று முன்தினம் 160 மதுரை சீனத்தவர் காவாவிற்கு தப்பி ஓடியுள்ளனர் என உள்ளுர் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
சில வாரங்களுக்கு முன்னர் அங்கு இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களால் 100 பேர் உயிரிழந்தனர். சுமார் 5000 பேர் தமது வீடுகளை விட்டு
வெளியேறினர்.
குழாங் பெமி பொங் என்னும் இடத்திலிருந்து சுமார் 160 அகதிகள் கிழக்கு ஜாவாவிற்குப் புறப்பட்டுள்ளனர். இவர்கள் மறைந்து வாழ்ந்திருக்கிறார்கள் தாஸ் சுதேசிகளுக்கும் மதுரைசி
பலர் காடுகளில்
குடியேறிகளுக்குமிடையே கடந்த மாதம் 18ம் திகதி மோதல்கள் தொடங்கின.
பயண வழிகாட்டியால் கடத்தப்பட்ட 4 ஜேர்மனியர் விடுவிக்கப்பட்டனர்
எகிப் தனி தெண் ப
குதியில் பயண வழிகாட்டியினால்
கடத்தப்பட்ட நான்கு ஜேர்மனியர் களும் நேற்று காலை விடுவிக் கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் இருக்கும் தனது மனைவி வசம் உள்ள தன் பிள்ளைகளை திரும்ப எடுத்துக் கொள்வதற்காக பயண வழிகாட்டி கடந்த திங்கட் கிழமை முதலி நாண் கு ஜேர்மனிய 9) i Gö 6ND IT OF Lj Lu யணிகளை பிடித்து வைத்துள் 6াT্যি.
பயண வழிகாட்டியும் ஜேர்மனியர்களும் லெசர் சொட்டில் இருக்கும் பொலிஸ் தலைமையகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஜேர்மனியினர்
பத்திரிகைகளின் ஆசிரியர்களாலும், தொலைக்காட்சி நிறுவனங்களாலும் தேர்ந்தெடுக்கப்படும் இவ் ஆண்டின் சர்வதேச ஊடக விருது ஜேர்மனிய அதிபர் சேஹார்ட் எப்கோடர்க்கு வழங்கப் பட்டது. இப் படத்தில் நடுவில் நிற்பவரே விருது பெற்றவராகும். கடந்த இரு ஆண்டுகளுக்கான இவி விருதைப் பெற்ற இருவருமான முன்னாள் அமைரிக்க அதிபர் Uல் கிளின்டனும் முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சனி மணி டேலாவும் அருகருகே நிற்பதையும் காணலாம்.
வட்டாரங்கள் தெரிவித்தன. உல்லாசப்பயணிகளுக்கு எதுவித ஆபத் தும் பொலிஸார் கூறியுள்ளனர். ஜேர்மனியில் இருக்கும் தனது மனைவி பிளி  ைளகளுடன்
இல லை என
லெச்செட் வருவதாக தனக்கு அறிவித்ததாகவும் ஆனால் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அனுமதி அளிக்க வில லை எனவும் பயன வழிகாட்டி மூஸா தெரிவித துள்ளார்.
அத்துடன் கெய்ரோவில் இருக்கும் ஜேர்மன் துாதரகம் தனக்கு ஜேர்மன் செல்வதற்கு
மூஸா கூறியுள்ளார்.
வழங்க மறுத்ததாகவும் 扈
Ά2/
சிறுவர்கள் பல கின்மையை
துடன் பலர் 5 தற்கு முன் 6 விடுவதாகவும் தடுப்பூசிகளை தில்லை என படுகிறது.
சவூதி
9IGJIT தண்டை
(றி
சவூதி ஒருவருக்கு ே மரணதண்டனை பட்டுள்ளது.
நபர் 4 கொலை செய் அரேபிய இஸ் நீதிமன்றம் சம்ப மரண தண்ட6ை தெரிவிக்கப்படுக
F6
தலைநகர் றிய இம்மரண தண்ட றப் பட்டதாகவு சேர்ந்து இவ்வரு
LDU6001 g5600TL606 பட்டுள்ளதாகவு படுகிறது.
9,D 6) சிறுமி
ỞFIIb
(f
கட்டிப் பறக்கு வல்லுனர்களின்
2A, OD 6 JULI 35 G) gGö16m) gid, T.6öı இசைத் து உ படைத்துள்ளார்.
இதை ருக்கு 57 நிமி
நான்கு வயதில்
வாசிக்க கற் ருக்கிறார் அ 6) JITIĊI GODLU SIGOI புத்தகம் அங்கி
bII LIIGI இரண்டாவது ஒத்தின
இற மன்றத்தின் இ நேற்று இரண்டா ஒத்திவைக்கப்பு (BLITU நாடாளுமன்ற ளிடையே மிகுந்
ഉണ|pൺ
ஏறி பட்ட தைய சபைகளும் ஒத்தி சபை ஆரம்பித்த திருடர்கள்” என
பலத்த கூச்ச தெரிவிக்கப்படுக
 

7. FAO//-
மிகுந்த போசாக் திர் நோக்குவ
பயதை அடைவ
ரே மரணித்து
இவர்கள் நோய்
ரற்றிக் கொள்வ ம் தெரிவிக்கப்
ரஜைக்கு | LDJ6001
விதிப்பு ாத்)
ஒரேபியா பிரஜை ற்று முன்தினம் நிறைவேற்றப்
ருவரை சுட்டுக் நதற்காக சவூதி லாமிய சரியா ந்தப்பட்டவருக்கு ா வழங்கியதாக றது. பூதி அரேபிய ட்டில் வைத்தே னை நிறைவேற் ம் இவருடன் டம் 21 பேருக்கு நிறைவேற்றப் ம் தெரிவிக்கப்
பது சீன
g) 6).
6060
ங்)
ாவில் கொடி D 32
32 LTL6)3,60)6T சீன சிறுமி LLIT (360II66)
க சாதனை
இசை
ம் பிடித்தது. Llu III (360III606) க் கொண்டி வர் இவரது
61) FTB 6060TL ரித்துள்ளது.
ன்றம்
5L606)IIIIIIch IIIլյ!
நிய நாடாளு சபைகளும்
5 g5L606) JULITE டன. ஆயுத
JFLDUB 5 LDT5 உறுப்பினர்க வாக்குவாதம் தது இரு
65560. b 'திருடர்கள் நிர்க்கட்சியினர் இட்டதாக D5).
வெள்ளிக்கிழமை 4.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறைச்சி இறக்குமதிக்கு கனடா தடை!
ஐரோப்பிய யூனியனைச் சேர்நத நாடுகளிலிருந்து இறைச்சி உணவு வகைகளை இறக்குமதி செய்வதை அமெரிக் காவுடன் இணைந்து நேற்று முன்தினம் முதல் கனடாவும் தடை செய்துள்ளது.
கால நடைகளுக்கு கால் மற்றும் வாயில் ஏற்பட்டுள்ள நோய்களில் இருந்து பாதுகாப்பு
as II GORJI GADINIi.
பெறும் வகையிலேயே ஐரோப்பிய செய்வதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமபாத்தில் அண்மையில் நடந்த பெண்களுக்கான மகாநாட்டின் போது பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் சிபாலேஷ முஷரப் நாட்டின் கல்வி மந்திரி ஸ்பாடா ஜலாலுடன் உரையாடுவதைப் படத்தில் இவ் வேளையில் ஜெனரல் ஷெரப் பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றெடுக்க சட்ட ரீதியான அனைத்து முயற்சிகளுக்கும் தான் உதவியளிப்பதாக வாக்களித்தார்.
யூனியனிலிருந்த இறைச் சி வகைகள், கால் நடை உற்பத் திகள் அனைத்தையும் தற்காலி கமாக இடை நிறுத்த கனடா முடிவு செய்துள்ளதாக கனேடிய விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் Œ5 601 L__ II , உணவுப் பரிசோதனைக் குழு அஜன்ரீனாவில் இருந்து இறைச்சி உணவு வகைகளை இறக்குமதி
ரமழாவுக்கான தடையை இஸ்ரேல் நீக்கியுள்ளது
(ஜெருசலேம்)
மேற்கு கரையோர நகரான ரமழாவுக்கான போக்கு வரத்து தடையினை செவ்வாய் கிழமை தொடக்கம் தளர்த்தியுள் ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
சோதனைச் சாவடி களில் படையினர் சோதனை களை நடாத்திய பின்னர் கார், மற்றும் பொது மக்கள் ரமழா நகருக்குள் செல்லவும் அனுமதிக்
கப்படுவார்கள் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதே வேளை ஜெரு சலத்துக்கு அருகே பாலஸ்தீன தீவிர வாதிகள் குண்டுத்தாக் குதலை நடத்த திட்டமிட்டி ருந்தார்கள் என்ற தகவலை அடுத்தே ரம்ழா பகுதிகளில் தடைகளை ஏற்படுத்த நேரிட்ட தாகவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
மெக்சிக்கோ ஜனாதிபதி அடுத்த மாதம் கொலம்பியா விஜயம்
(வெளிநாட்டு செய்தி சேவை)
மெக்சிக்கோ ஜனாதிபதி வின்சன் பொக்ஸ் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ம் திகதி கொலம்பியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொலம்பிய வெளிவிவகார அமைச்சர் குயிலர் மோப் பெனன்டாஸ் தெரிவித்தார். மெக்ஸிக்கோ ஜனாதிபதி இந்த
ஆயுதபேரஊழல் தொடர்பாக ரகசியமாக எடுக்கப் படத்தை இனி ர நெறி வெப்தளம் வெளியிட்டதைய டுத்து 4 பாதுகாப்பு அதிகாரிகள் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
LILI L
விஜயத்தின் போது கொலம்பிய ஜனாதிபதி அன்ரஸ் பெஸ்கா னாவை சந்தித்து இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து உரையாடவுள்ளார். இந்த சந்திப்பை அடுத்து இரு நாட்டு ஜனாதிபதிகளும் ஜி-3 மாநாடுகளில் கலந்து கொள்வ தற்காக பராக்கஸ் போகவுள் ளனர்.
கடந்த ஆண்டு ஒக்டோ மாதம் ஜனாதிபதி பொக்ஸ் கொலம்பியாவுக்கு விஜயம் செய்து கொலம்பிய மாக்ஸிஸ் கெரி லா சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆறுதல் வழங்குமாறு கொலம் பிய ஜனாதிபதியிடம் கேட்டிருந் தார்.
அமைப்புடனான
>

Page 5
சுமார் 16 வருடம் இப்பாடசா லையை நடத்தி வந்துள்ளார்.
களுவாஞ்
நாம் விளம்பரப்படுத்தியிருந்தது போலவே, இன்று முதல் ஒவ்வோர் வெள்ளிதோறும் இப்பகுதியில் 'வாரம் ஒரு பாடசாலை யை வெளியிட வுள்ளோம். நீங்களும் உங்கள் பாடசாலை பற்றி, அதன் வரலாறு, சாத னைகள், குறைபாடுகள், தேவைகள் போன்றவற்றுடன் மாணவர் ஆக்கங்கள் சிலவற்றையும் அதிபரின் உறுதிப்படுத்தல் கடித்தததுடன் இணைத்து அனுப்பி வையுங்கள். (ஆர்)
1 1 ܐ . களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலய அதிபர் சு.ரவீந்திரன் அதிபர் அலுவலகத்தில்
ഉ ( ) , ഞ, ഓ
களுவாஞ சிகுடி பிளி ளையார் ஆலயத்தின் கிழக்குப் புற
களுக்க மைய @ Li LITT LI 1 9 8 9 65
LDIT 60of 35 395 Li
சாலையை இராமகிருஷ ன மிஷனி பொறுப் பெடுகி க
வேண்டும் என கூறப்பட்ட
மாகவுள்ள கோயில் காணி போதும் அண்மையில் ஒரு யில காசுபதி கணபதிப் சிறிய மெதடிஸ்தமிஷன் பாட L fl GTi GOD GIT அவர் களால சாலை இருந்தமையால் அது
பதிவு செய்ய முடியாது
எனவே ஊர் ப்
ஆரம்பிக்கப்பட்டது. இவரே
போனது பெரியார்கள் நிர்வாகத்தையும்
அப்போதைய சட்ட திட்டங் செலவுகளையும்
தினக்கதிர் ஓராண்டு
மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி
கிழக்கிலங்கையில் இருந்து வெளிவரும் முதலாவதும், ஒரேயொரு நாளிதழுமான தினக்கதிர் பத்திரிகையின் ஒரு வருட நிறைவையொட்டி கல்வி திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும்
பொறுப்
ག་ས་ག་ས་ག་
மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான அறிவுத்திறனை
ஊக்குவிக்கும் கட்டுரைப்போட்டி
நிபந்தனைகள்:-
ஆண்டு 10 தொடக்கம் 13 வரையுள்ள மாணவர்கள் மட்டுமே பங்கு பற்றலாம். 1500 சொற்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும் பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டு அனுப்பப்படல் வேண்டும். கீழ் குறிப்பிடும் தலைப்புக்களில் ஒன்றை மட்டும் தெரிவு செய்து எழுதி அனுப்பவும். ஒரு மாணவர் ஒரு கட்டுரையை மட்டுமே அனுப்ப முடியும்.
தலைப்புகள்:-
1. சமுக மேம்பாட்டில் பத்திரிகைகளின் பங்கு 2. நான் ஒரு ஊடகவியலாளரானால். 3. சமுகத்தில் வானொலி, தொலைக்காட்சி இணையம்
என்பன செலுத்தும் தாக்கம்.
4. பூகோள மயமாதலும் பத்திரிகைகளின் பங்கும்
பரிசில்கள்:-
1ub ufa - 1000 eum 2ம் பரிசு :- 500 ரூபா
Sib Lurfa' :- 300 ep Llum மேலும் 10 ஆறுதல் பரிசில்களும், நற்சான்றிதழ்களும் வழங்கப்படும் முடிவுத்திகதி:-
30.03.2001 சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன் கிடைக்க கூடியவாறு
"ஓராண்டு நிறைவு கட்டுரைப்போட்டி"
தினக்கதிர்
த.பெ.இல06 மட்டக்களப்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் வெற்றியீட்டும் மாணவர்களின் விபரம் தினக்கதிரில் பிரசுரிக்கப்படும் வெற்றி பெறும் கட்டுரை தினக்கதிரில் வெளியிடப்படும்.
. . . . .
பெடுத் து சைவப்பிரகாச என்ற பெயரு வந்தனர்.
பின்பு ஊர்த்தலைவர் தற் போதுள்ள ஆண்டில் கி லையாக புதித பின்னர் இப்பா G OF LI LILI Li LI LI L
ஆணி டு GOD GOu s Gö
660)
LI TIL ஆசிரியர்களாலு படித்தவர்களாலு பட்டு வந்தன.
| 9 || 7 ნეტ குடி அரசினர்
LIII LEII 60) 60 61
அரசு யம் பதி திரு அவர்களை த ரியராக நியமி தற்போது வீதி கட்டிடம் கல
பொறுப்
பட்டது. இப்பா வகுப்பு வரைய
LIT L 9FIT 60) 6) ULIII போதும் கலவ யாகவே @ ULIMI இப்பாடசாலைக் மிக் கப்ட்ட தி தொடக கம்
"நமது பா அதிபரன திரு
வரை 14 பே இருந்து
D 60,995 g5 6T6
தற்போ LIES, Grf65 191
LITT || ||
கட்டிடமும் 19 லுள்ள தம் கிழ கட்டிடமும் 199 மற்றைய கட்டி கப்பட்டது.
தரம் 5 புக்கள் இருந்த 1997ல் தரம் பித்து தற்போது
22 ULLI U ġB5 ġ5 LI LIL L
தற்போ வர்களும் 15 இருக்கின்றனர். விஞ்ஞான தின @Ú LITLaT6060 முதலிடம் பெற டத்தக்கன.
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 5
IGOLII LÊ
ணேசானந த
வித்தியாசாலை டன் நடத்தி
அப்போதைய கள் சேர்ந்து இடத்தில் 1900
குப்
T55 ELL960TU. டசாலை பதிவு து. 1916 ம் | 3) LI LI LJ T
L TIL GIFT
ங்கள் தாபக ம் கிராமத்தில் ம் போதிக்கப்
களுவாஞ்சி தமிழ் பெண் ன்ற பெயரில் பேற்று ஆரை சினித தமி பி லைமை ஆசி த்தது. 1917ல் அருகில் உள்ள DIT 65 E, LI L LI
| LEF II 6006) 5.Lf5 |ள்ள பெண்கள் க இருந்த
O LLF66) ங்கி வந்தது. கு 1917ல் நிய ரு.சீனித் தம்பி தற்போதைய
சாலையை நமது கரங்களால் காப்போம்"
шошысы шаршылығы ஆசிரியர்களுடன்
8.
மாணவர்க்ள்
《 அதிபரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட சிறுவர் பூங்காவில் ஆரம்ப
ஆசிரியர்களுடன்
புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த Ten niini அதிபர்
சிரமதான நிகழ்வில் மாணவ மாணவிகள்'
சு.ரவீந்திரன் அதிபராக II GO GOCE, 35 TEL னர். |ள்ள 4 கட்டி 1ல் பிரதான 9ல் மேற்கி கிலுள்ள ஒரு ல் கிழக்கின் மும் அமைக்
வரை வகுப்
LIITL 9 [T60) 6)) குப்பு ஆரம் தரம் 9 வரை
300 DIT6001 ஆசிரியர்களும் தமிழ்த்தினம், போட்டிகளில் மாவட்டத்தில் றது குறிப்பி
மேலும் புலமைப் பரிசில் பரீட்சையில் 2000 வருடம் 30 மாணவர்களில் 10 மாணவர் களர் சித்திய டைந்துள்ளனர்.
பிள்ளையார் ஆலய மும் வாவி, வாசிகசாலை, சனசமூக நிலையம் ஆகிய வற்றை சுற்றுப் புறத்தில் கொண்டு ரம்மியமான சூழ லில் இப்பாடசாலை அமைந்
துள்ளது. மேலும் இப்பாட
சாலையின் வளர்ச் சிக்கு தற்போது இங்கே காணப்படும். சூழலே தடையாக உள்ளது
என ஊர் மக்கள் அங்க லாய்க்கின்றனர்.
அதிபர் செய்தி
1917ல ஆரம்பித்த
ബ്ഥg LITL 9 I ഞ സെ ഞഖ]
விழாவைக் கடந்து தற்போது நூற்றாண்டை நோக்கி வீர நடைபோட்டுக் @ ¢E IT 600া டிருக்கிறது. ஆலயத்தையும் அருகே கொண்டிருப்பதால் எமது பாடசாலை மேலும் சிறப் புற்று விளங்குகிறது. பாடசாலை நிகழ்வுகளிலும் சரி பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சிகளிலும் களிலும் சரி எமது மாணவர்
பரீட் சை
களும் சிறந்த வெளியீடுகளை வழங்குவது இயல பாகும் மேலும் இவர்கள் அறிவுடன், பணிவுடனும் செயறி பட்டு கதிரா மத தரிற் கும் , நாட்டிற்கும் நற்புகழ் ஈட்டித்தர பிரார்த்திக்கின்றேன்.
நன்றி
6TLD gl
தொகுப்பு
களுவாஞ்சிகுடி நிருபர் எஸ்.ரவிந்திரன்

Page 6
6.03.2OO
தினக்கதி
மண்டூர் கிராமத்தி
கிழக களி லங்கை மட்டக்களப்பின் பழம்பெரும் கிராமம் மண்டுர், ஏழை விவசாய தொழிலாளர்களை உள்ளடக்கிய இப்பகுதி மூன்று குறிச் சிக ளாகவும் பாலமுனை, தம்பல வத்தை மற்றும் பல குடியேற்ற கொலனிகளையும் கொண்டது. பன்னெடுங்காலமாக அபிவிருத்தி ஏதுவுமின்றி கொடுர யுத்த கெடுபிடிகளாலும் சொல்லொனா துயரங்களை அனுபவித்து வரும் இப்பகுதிவாசிகளின் தேவைக ளையிட்டு இம்ம்ாவட்ட அரசியல் வாதிகளும், புத்தி ஜீவிகளும் சமூக அமைப்புக்களும் போதிய கவனம்செலுத்துவதாக இல்லை. இப்பகுதியில் படித்த தொழில் பார்க்கும் பலர் மட்டக் களப்பிலும் பிற்பகுதிகளிலும் சென்று புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வாழும் சகல மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவல்ல சமூக அமைப்புக்கள் எதுவுமே இல்லை. புலம் பெயர்ந்து மட்டக்களப்பில் வாழும் சிலரால் மண்டூர் நலன் விரும்பிகள் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இது ஒரு பலமற்ற அமைப்பாகும். இவ் அமைப்பு குறித்த சிலரின் நலன் களைப் பேணுவதில் மட்டுமே செயற்படுகிறது. ஊரில் வசிக்கும் மக்களை ஒன்று
திரட்டவில்லை. இதனையிட்டு
மண்டுர் பகுதி மக்கள் விழித்துக் கொண்டதாக இல்லை. அவ்வா றே கிராம முன்னேற்ற சங்கங் களும் ஏனைய பகுதிகளைப் போன்று தமக்குள் ஒன்று பட்டு
அரசியல் வாதிகளை அணுகி ஊரின் அபிவிருத திக கு காத்திரமான பங்கு பணி செய்வ தாக தெரியவில்லை. சில சுயநலமிகள் மட்டும் இலாபமீட்டி வருவது கண்கூடு.
பண்டைய கிராமமான
மண்டுர் ஏகவீதமாக தமிழர்க
ளைக் கொண்டது. ஆனால் குறிச்சி, கொலனி அடிப்படையில்
சாதி வேற்றுமையின் சிம்ம
சொற்பனமாக நவீன தொழில் நுட்ப இணைய யுகத்திலும் செயறி படுவது வேதனைய ளிப்பதாகும்.
இக் கிராமம் மண் டுர்
த்தார்த்தன்
முருகன் ஆலயத்தால் புகழ் பெற்று விளங்குவதாகும். புகழ் பெற்ற இத்திருத்தலத்திற்கு நூற்றுக் கணக்கான ஏக் கர்
நெல் வயல களும் உண்டு. அத்துடன் பல இலட்சம் ரூபாய் வருமானமும் கிட்டுகிறது. இருப்பினும் கோயிலும் அதன் சூழலும் எந்த வித அபிவி ருத்தியையும் ஏப்தவில்லை. அரசியல்வாதிகளையும் பாராளு
மன்ற உறுப்பினர்களையும்
மட்டும் நம்பியிராது கிராமத்தை அபிவிருத்தி செய்ய இக்கோயில் வருமானம் முறையாக பயன்படுத் தப்பட் டிருக்குமாயின் இக்கிராம மும் இப்பகுதி மக்களும் ஏனைய மாவட்ட மக்களிலும் சிறந்த அபிவிருத்தியைக் கண்டிருப்பர். மாறாத இவ் ஆலயத்தின் வரவு செலவு கிராம மக் களி எவருக்குமே தெரியாத வண்ணம்
இருப்பது துயர வாகும். ஏனைய 856ff6Ò CBGEITLINGÖ நிருவாகமாகவு சகலருக் கும் டுத்தப்படும் பே பாடு மட்டும் ஏ6 இருக்க வேண் الارتصلى الله عليه وسلم - துச்சமென க இக்கால கட் வேற்றுமையி இக்கோயிலை தடுக்கப்பட முடி சகலருக்கும் ெ இடித்துரைக்கு சிந்தனைக6ை மட்டும் அமுல் 66)6O)6). LD536 கோயில் திருவி சாதி வேற்றுை வேதனைப் பட கின்றனர். இதே ஒரேயொரு கிறி இருந்த ஊரில்
-— தமிழின போராடு வேற்றுை
பயன்படு
GABESIT 6AD60ý 6I 607 || தோற்றம் பெற்று கள் அற்ற மு ளுக்கு சமுக பயிற்சிகள் வழ குறிப்பிடத்தக்க இவை
தானங்கள் விரும்பி செய்யும் தந்தை தாய் மிகவும் பேணும் ஞானங்கள் விரும்பிக் கற்கு நற்றமிழ் விரும்பிக்கேட்டு
மானமதுடையோனாகும் வருநிதி
பொருந்தி வாழும் போசனச் செல்வமுண்டாம் புகழ் பெறு பரணியானே
பரணி சுக் கிரனுக்கு உரிய நட்ஷத்திரம் மேஷரா சியில் 1320 பாகை முதல் 26 40 பாகை வரை வியாபித் திருப்பது பரணி நட்ஷத்திரம் சந்திர சஞ்சாரம் இந்தப்பகுதியில் நிகழும் போது பிறந்தவர்கள் நீங்கள்.
மேஷத்துக்கு உரிய செவ்வாயும், பரணிக்கு உரிய சுக்கிரனும் சந்திரனும் சேர்ந்து SD NEI 356TT AD 6D 35 6N.JPT UP 600 6 உருவாக்கி நடத்துவார்கள்.
பொதுவான குணங்கள்
உங்கள் மனம் உறுதி யானது. எளிதாகச் சலனப்படுவ
தில்லை. உங்களால் ஒன்றை
மறைத்துப் பொய்பேசி எதையும் சாதிக்க முடியாது. பொய்யைக் கேட்பவர்கள் நம்பும் படி பேசவும் உங்களால் முடியாது.
நீங்கள் கெட்டிக் காரர்கள். எதையும் திறமையாகச் செய்தும் முடிப்பவர்கள். சுகமாக வாழ விரும்புவீர்கள். சுகங்களை அனுபவித்து மகிழ் வதில் ஆசையும் மிகுந்தவர்கள் கலை ஞானத்திலேயும் சிறப்பானவர்கள் எனலாம். இதனால் சிந்தனை களும் பேச்சு திறமையும் பெற்று
குறை ஏதும்
விடுவீர்கள் செல்வ வசதிகளில் 3.656) TLD G) இருக்கும். இயற்கையாக செல்வ வசதிகள் அமைந்து விடும். கடுமையாக முயற்சி செய்து தேடிக் கொள்ளும் நிலைமை ஏற்படாது.
சிலருக்கு பின்பக்கம்
ஏதாவது மரு' இருக்கக்கூடும். பரணி தரணி ஆளும் என்பது பரவலாக வழங்கி வரும் ஒரு வாக்கு வசதியான வாழ்க்கை அமைந்து விடும். செல்வ செல்வாக்கும் ஏற்படும் என்பது இதன் கருத்து
உபயகுல நட்சத்திரம் பரணி. இதனாலி பிறர் தேடிவைத்த சொத்து சுகங்களை அனுபவிப் பவர்களாகவும் , பிறருடைய உழைப்பிலேயே தாங்கள் சுகமாக வாழ்வதற்கு நினைப்பவர்களாகவும் உங்க
ளைச் சொல்லலாம்.
இவர்கள் ஆசைகளை
மிகுதியாகக் கொண்டவர்கள். பகையை அதிகமாக்கிக் கொள்ளும் மனப்போக்கும் இவர்களில் பலரிடம் காணப்படும்.
நீண்ட ஆயுள் உடையவர்கள்.
சுவையான உணவு வகைகளை
உண்பதில் விருப்பம் உடைய வர்கள். துர்க்கத்தில் குறையில் லாதவர்கள்.
கணி களும் , சுருட் டையான தலைமுடியும், சுகபோகத்திலே திளைக்கும் உடல் வாகும் பெற்றவர்கள் பலர் சிலருக்கு தொப்புள் பகுதியில் மச்சம்
இருப்பதும் உன்
இந்த நோக்கு நாள் பூப்படையும் டெ வாழ்க்கையில் சிரமங்களைச் 8 விடும் என்பார்க காய்ச் ജൂഖ] |Tൺ த பல நாட்கள் நீ எனவே, காயப்
நான்கு முதற் பாதம் : முதற் பாதத்தி அதிபதி சிம் இவர்கள் தாங் தோடு சுகமாக கருத்தாய் இரு GOL 600TIEEE,6ft ருப்பார்கள். அர தகுந்த பெரு வ 960)LDULLD. LIGO60 G) Cyfu i LL1 60).6) காண்பதில் அ வர் களர் அ அறிந்தது ே கொள்வதிலும், நம்பவைப்பதிலு ளவர்கள். எ (3 LLUIT 3F 60) 601 தாங்கள் மட்டும் (Bulu ITF GODGØTEB560D6 டார்கள். இரண்டாம் பா; பாதத்திற்குரிய கன்னியா புத
கற்பனை மரி
இருக்கும். பண கடுமையான சி மையும் கான
சமயங்களில் போலவும் நடந் நீண்ட நெற்றியும் சிறந்த
(G5UppË560Dg5 LITT தான். குடும்ப 6 வோடு அமைய இயலாது. மூன்றாம் பா தத்தில் நவ
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 6
ன்ெ அவலநிலை
ம் மிக்க நிகழ் தமிழ் கிராமங் நிருவாகம் ஊர் D. கணக்குகள் பகிரங் கப்ப து இதன் செயற் T மூடுமந்திரமாக டும். விழினம் உயிரை நதி போராடும் பத்திலும் சாதி
60 E. 6 I LD fT &B. பயன்படுத்துவது பாதா? இறைவன் ாதுவானவர் என ம் இந்து மத ா ஏன் இங்கு செய்ய முடிய வருடா வருடம் விழாவின் போது DLD600LL 616031600î டுக் கெள் வேளை இங்கே ஸ்தவ ஆலயம்
இப்பகுதி வாசகர்களாகிய உங்களுக்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சமூக, அரசியல், பொருளாதார, விஞ்ஞானம் மற்றும் கலை,
இலக கசியம் சார்ந்த உங்களது கருத்துக் களையும் விமர்சனங்களையும் நீங்கள் எழுதலாம். இனி இது உங்கள் LIEELD.
ffuri N 95l
மண்டுர் கல்முனை வீதி, படவில்லை. கல்முனைக்கும் மண்டுர் - களுவாஞ்சிகுடி வீதி மண்டுருக்குமிடையேயான பஸ்
இரண்டுமே இக் கிராமத்திற்கான பிரதான போக்குவரத் துப் பாதைகளாகும். இவை எக்காலத் திலும் சிறந்த முறையில் செப்பனிடப்படுவதில்லை. மழை காலங் களில இக் கிராமப் போக்குவரத்து அற்று போவதும்
மண்டுர் குறுமன் வெளி 95LDLIGO6) 19560);95, துறையை கடப்பதில் பலர் கடும்
ம் உயிரை துச் சமென கருதி
இக்கால
மயின் களமாக இக்கோயிலை த்துவது தடுக்கப்பட முடியாதா?
கட்டத்திலும் சாதி
பல ஆலயங்கள் சாதி வேறுபாடு முறையில் LD&#,35 நல தொழிற் ங்கப்படுகின்றமை
bil
ஒரு புறமிருக்க:
அசெளகரியங்களை எதிர்நோக் குவதும் சம்பந்தப்பட் டவர்கள் கணி டு கொணி டு குறை தீர்ப்பதாக இல்லையே. பல வருடங்களுக்கு முன் இப்போது பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டும் பஸ்தரிப்பு நிலையம் அமைக்கப்
சேவை போதுமானவையல்ல. நுாற்றுக்கணக்கான மக்களை ஆடுமாடுகளைப் போல் நிரப் Lി (8 u ♔ ഖ Lബ് (89 ഞ ഖ நடைபெறுகிறது. பஸ் சாரதியும் நடத்துனரும் கல முனையி லிருந்து செல்லும் போது வியாபார நோக்குடன் சீமேந்து, மா, சீனி போன்ற பொருட்களை சட்ட விரோதமான முறையில் ஏற்றுவதால் மக்களின் பிரயாண மும் மிக மிக கஷட மானதாக உள் ளது. படையினரின் தலையீடு காரணமாகவும் அசெளகரியங்கள் இரு பஸ் போக்குவரத்திலும் ஏற்படுவது வேதனை தருவதாகும்.
அத்துடன் இக்கிராமத் திற்கு ஏனைய கிராமங்கள் போல் ஒட்டோ, தனியார் வாகனங்களை பெற முடியாத நிலையும்
உள்ளதை அரசியல் வாதிகள்,
சமூக ஊர் அமைப்புக்கள்
(3ம் பக்கம் பார்க்க)
ண்டு. நட்சத்திரம் கீழ் ஆகும். இதில் 1600T356T, g5 BlaB61 தொடர்ந்து பல ந்திக்க நேர்ந்து 6T. சல் வந்தால் ாங்க முடியாது. டிக்கவும் கூடும். ச்சலை முற்ற க்க வேண்டும்.
ாதங்கள்
பரணியின் ற்கு நவாம் ச மச் சூரியன் கள் அதிகாரத் வாழ்வதிலேயே பார்கள். நல்ல அமைந்த வராயி சாலும் மதிக்கத் ாழ்வும் சிலருக்கு ரயும் ஏவிப் பணி தது இன்பம் ஆர்வம் உள்ள னை த  ைதயும் பால காட்டிக் மற்றவர்களை ம் திறமையுள் ல லோருக்கும் கூறுவார் களி
பிறர் சொல்லும் IË, GBEELGELDTL
நம்:- இரண்டாம் நவாம்ச அதிபதி ன் அதனால் க அதிகமாக விவகாரங்களில் 53,601 D60ILT61. எப்படும் சில ஆண்மையற்றவர் து கொள்ளலாம். ங்கியம் குறைவு பாழ்வு மனநிறை |LD 6T60TODI 896), pID
நம் - இந்தப்பா ாம் ச அதிபதி
துலாச்சுக்கிரன், புத்தி சாதுர்யம் மிகுந்தவர்கள். எல்லோருக்கும் உதவுகின்ற பெருந்தன்மை உடையவர்கள் அமைதியான மனப் போக்கும் அமையும். மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் காணப்படுவார்கள் மற்றவர்கள் விரும்பும் படி பேசக்கூடியவர். பிறர் பாராட்ட வாழ்பவர்கள். கலையுணர்வும் சிலரிடம் நிரம்ப
காணப்படும்.
நான் காம் பாதம் :- இந்தப் பாதத்தின் நவாம்ச அதிபதி விருச்சிகச் செவ்வாய், இவர்க ளிடம் சில வகையான தவறான குணங்களும் காணப்படும். நன்றி மறப்பதும், பெருமைப்படுவதும், பிறரைக் குறைத்துப் பேசுவதும் இயறி கைக் குணமாகும் எதையும் மன உறுதியோடு முடிவுரை நிறைவேற்ற மாட் டார்கள். தங்களைச் சிங்காரித் துக் கொளர் வதில் ஆசை அதிகமாக இருக்கும். கெட்ட வர்கள் சேர்க்கையும் மிகுதி யாகும்.
பெண்கள் பற்றிய செய்திகள்
பரணியில பிறந்த
பெண்களை இயக்கி தத்துவம் சாந்தவர்கள் என்று வகைப்ப டுத்துகின்றனர் . இவர் களி உடல் வனப்பு வாய்ந்தவர்கள். உற்றார் உறவினரை நேசிப்ப வர்கள். இனிமையாகப் பேசுகி றார்கள்,கணவனின் மனத்தைக் கவர்ந்து கொள்வதில் வல்ல வர்கள். தங்களைக் கவர்ச்சியாக அலங்கரித்துக் கொள்வதிலும் தங்கள் அழகையும் அலங்கா ரத்தையும் பிறர்பாராட்டுவதை கேட் பதிலும் ஆனந்தப் ப டுகின்றவர்கள். பிறர் பாராட்டாமல் குறை சொன்னால் மனக்குமுறல் அதிகமாகிவிடும்.
என னநர் களர் நிறைவேறாத போது சோர்வும் கவலையும் ஆத்திரமும் ஏற்பட்டு விடும். அலங்காரப் பொருள் களுக்குச் செலவு செய்யத்
தயங்கமாட்டார்கள்.
எலி லா விதமான வசதிகளுடனும் சுகமாக வாழ வேண்டும் என்பதே இவர்களின் லட்சியமாக இருக்கும்.
சிறப்புச் செய்திகள் சில
இவர்கள் யான்ை போன்ற குணபாவமும் இயக்க மும் பெற்றவர்கள். காக்கை போல் பலருடனும் சேர்ந்து வாழ்வதற்கும் நினைப்பவர்கள் இனிமையாகப் பேசும் வல்ல மையுடையவர்கள்.
இதை உக்ர நட்சத்திரம் என்பார்கள். உக்கிரத்தோடு செய்ய வேண்டிய செயல்களுக் கெல்லாம் பரணி நல்ல பயன் தருவதாகும். கீழ்நோக்கு நாள் என்பதால் விவசாய வேலை கட்கும் நல்ல நாளாக விளங்கும்.
பெயர்கள் பற்றியவை
பரணிக குரிய அட்சரங்கள் லீ, லு, லே, லோ என்று கூறப்பட்டிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாதத்துக்கும் உரியது ஆகும்.
பொதுவாகப் பரணியில் பிறப்பது
அதிர்ஷ்டமானது தான். உலக வாழ்க் கையை வசதியாக
நடத்துவதற்கு உதவுவது தான்
பரணி ஆரோக்கியத்துடன் திகழ்வார். செல்வந்தராகவும், திறமை மிக்கவராகவும், எதையும் செய்யும் ஆற்றல் படைத்த வராகவும் பலராலும் போற்றக் கூடியவராகவும் காணப்படுவார். தாய் தந்தையரை உயிரினும் மேலாக மதிப்பார்.
பெற்றோருக்கு அடங்கி நடப்பார் புகழுடன் விளங்கு வார் துரியோதனன் பிறந்தது பரணியில் என்பார்கள்.
(86)...g5 6.J. Tafs
(Bang குருக்கள் மடம்

Page 7
6.03.2OO
நட்சத்திரம் ரஸல் ஆர்னே
(61ൺ,61ഥ,ഋ[][ൺ)
இலங்கை கிரிக் கட் அணியில் தற்போது நிலையான வீராக விளையாடி வரும் வீரர் ரசல் ஆர்னோல்ட் டாரும் இலங்கை அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளையாடி வரும் வீரர் ரசல் ஆர்னோல்ட்டாரும் இலங்கை அணியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அறிமுகமான இவர் இன்று மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இலங்கை அணயின் வெற்றிக்கு வழி வகுக்கின்றார்.
எப்படிப்பட்ட சூழ்நிலை யிலும் நிதானம் தவறாது அற்புதமாக ஆடி வரும் ரசல் ஆர்னோல்ட் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுனா ரணதுங்ங்கவின் இடத்தினை திறம்பட நிரப்பி யிருக்கின்றார்.
இடது கைத்துடுப்பாட்ட வீரரான இவர் சிறந்த களத்தடுப் பாளரும் சிறந்ததொரு சுழல் பந்து வீச்சாளருமாவார். கொழும்பு சென் பீட்டரஸ் கல்லூரியின் பழைய மாண வரான ரசல் பாடசாலை கிரிக்க அணியின் தலைவராக இருந்து தனது பாடசாலைக்கு பல வெற்றி களை பெற்றுக் கொடுத்த வீதம் 95-96 கிரிக்கட் பருவகால நில் நடைபெற உள்ளூர் கழக ம ப் போட்டிகளில் 1475 ஓட்ங்களைப் பெற்று இதுவரை அரவிந்த டீ சில்வாவிடம் இருந்த குறிப்பிட்ட பருவகாலத்திற்குரிய கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடித்ததோடு தேசிய அணியில் தான் விளையாடக் கூடிய ஒருவன் என்பதை தெரிவுக் குழுவிற்கு
ിങ്ങഖു'lറ്റങ്ങII].
96-97 கிரிக்கட் பருவ காலத்தில் கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கை வந்த பாகிஸ்தான் அணிக்கெதிராக இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் அணியில் விளை யாடிய ரசல ஆர்னோல்ட் சிறப்பாக விளையாடி சதத்தினைப் பெற்றுக் Glass 608TLIT).
இவரின் திறமையினைக் கண்ட பல கிரிக்கட் தெரிவுக் குழுவினர் பாகிஸ்தான் அணிக் கெதிரான முதலாவது GLordù போட்டியில் விளையாடும் 14 பேர் கொண்ட இலங்கை அணிக்கு இவரைத் தெரிவு செய்தது.
பல சுற்றுலாக்களிலும் ரசல் ஆர்னோல்ட் இடம் பெற்றி ருந்தாலும் சிரேஸ்ட வீரர்கள் அணியில் விளையாடியதால் இவ ருக்கு இடம் கிடைக்கவில்லை. மாறாக முதல் தரப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். 1998ம் ஆண்டு இலங்கை அணிக்கும் இங்கிலாந்து பிராந்திய அணியான சமசட் அணிக்குமிடை யிலான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி 209 ஓட்டங்களைப் பெற்றார். இவரின் துடுப்பாட்டத்தைப் பற்றி இங்கிலாந்து பத்திரிகைகள் புகழ் மாலைகள் சூடியது.
இதேபோன்று 1997ம்
ஆண்டு மேற்கு இந்தியத் தீவு சென்ற அணியிலும் இடம்பெற்ற ரசல் லிவோர்ட்திவுக் கெதிராக சென்
ஜோன்ஸ் அரங்கில் இடம்பெற்ற
முதல் போட்டியில் களைப் பெற்றார்.
158 ஓட்டங்
இப்படி இரண்டு வரு
டங்கள் டெஸ்ட் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்த ஆர்னோல்ட் டுக்கு சனத் ஜயசூர்யாவுக்கு கையில் செய்யப்பட்ட சத்தர சிகிச்சை காரணமாக மீண்டும் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக பாகிஸ்தான் அணிக்கெதிராக லாகூரில் நடை பெற்ற ஆசிய டெஸ்ட் சம்பியன்சிப் போட்டியின் முதல் இன்னிங்சில் 123 ஓட்டங்களைப் பெற்று தனது முத லாவது டெஸ்ட் சதத்தினைப் பெற்றுக் கொண்டார்.
1999ம் ஆண்டு கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டு இங் கிலாந்து சென்ற இலங்கை ஏ அணி யின் உட்பதலைவராக நியமிக்கப் பட்டார் அணித் தலைவரான நவீட் நவாஸ் இரண்டாவது போட்டியில் காயத்திற்குள்ளானதால் தொடர்ந்து வந்த போட்டிகளுக்கு தலைமை தாங்கிய ரசல் ஆர்னோல்ட்
இலங்கை ஏ அணியில் வெற்றிப் பாதை கு இட்டுச் சென்றதோடு
சிறந்த இளம் வீரர்கள் இலங்கை
தேசிய அணிக்கு தெரிவு செய்யப்
படவும் காரணமாக இருந்தார்.
உலகக் கிண்ண படு
தோல்வியால் இலங்கை அணியின்
சிரேஸ்ட வீரர்கள் அணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட போது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் உரிய இடம் கிடைத்தது. ரசல் ஆர் னோல்ட்டுக்கு உலகக் கிண்ணத்தை வென்ற கையோடு இலங்கை வந்த
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக
கூடுதலான ஓட்டங்களைப் பெற்ற தோடு இலங்கை அணி சம்பிய னாவதற்கும் அமைந்தார்.
சென்ற வருட இலங்கை அணியின் சிம்பாவே சுற்றுலா ரசல் ஆர்னோல் டின் பொற் காலம் என்றுதான் கூற வேண்டும். ஒருநாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியிலும் முறையே 6925, 5833 என்ற சராசரியைப் பெற்றார்.
E, TJ 600TLDIT 35
கொண்ட ஒரு
af LDLIFT (3 ஹராரேயில் நன வதும் இறுதியுமா டியில் 104 ஓட்ட இலங்கை அணி லிருந்து மீட்டெடு
அத்தே யோவில் நடை.ெ ஒருநாள் சர்வதே இலங்கை அணி இழந்து, 103 ஓட்ட ஒரு இக்கட்டான போது தனி ஒருவ தனித்து நின்று 1 பெற்று தனது மு போட்டி சதத்தி கொண்டாதோடு கெளரவமான 213 எண்ணிக்கையை உதவினர். இந் இலங்கை அணி ஆர்னோல்ட் சிறப் தெரிவு செய்யப்ப
இந்தத் நிரந்தரமான த6 வீரராகிய ரசல் அண்மையில் மு. லாந்து சுற்றுலாவு என்றால் அது மின
நடைபெற்ற முத
சர்வதேசப் போட் விளையாடி அை பெற்று இலங்கை றிக்கு வழிவகுத்த இதேபே வது ஒருநாள் டே லாந்து பெறவிரு தனது விவேகமா துடுப்பாட்டத்தின் தெடுத்து கிரிக்கட் விமர்சகர்களினதும் தலைப் பெற்றார்.
இப்படி யாடி வரும் ரசல் அ பாணத் தைப் பு
6) LIg|60LU 96 டத்தைப் பற்றி கரகள் புகழ்ந்து L தற்போது இலங்ை மேற்கொண்டிருக்கு அணியுடனான பே பாக விளையாடி 6 இலங்கை அணிய நம்பிக்கை நட்சத் ருக்கின்றார்.
(25NIDGrü J. GIIIGö 5130 கிரிக்கட் சுற்றுப்போ
(அரியம்)
மட்டுநகர் வெட்டுக்காடு ഴിഞ്ഞഖ] ഞൺ ബിഞണu'T' (G கழகத்தினரால் நடாத்தப்பட்ட கோமஸ் சவால் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 9ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரை மட்சாஹிறா கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
லீக் முறையிலான இக் கிறிக்கெட் சுற்றுபபோட்டியில்
இறுதிச் சுற்றுக்காக டிஸ்கோ
விளையாட்டுக்கழகமும், யுனைட்
டெட் விளையாட்டுக்கழகமும்
தெரிவாகின.
இவ்விை விற்கு சிறப்பு அதி காடு கிராம உ பூஅருள்நாதன் க வெற்றியிட்டியவர்க களை வழங்கினா
கெளரவ பாரதி இளைஞர் கர்களன ஏ.சசிக ஜி.என்.செலர் ஆ கொண்டனர்.
இவ் விபூ யுரையினை யே தெரிவித்தார்
 

வெள்ளிக்கிழமை 7
IGÒL * |
வ அணிக்கெதிரா டபெற்ற மூன்றா 60T (GLoro (BLIT ங்ங்கட்ை பெற்று யை தோல்வியி த்தார். நாடு பற்ற இரண்டாவது நசப் போட்டியில் 7 விக்கட்டுக்களை உங்களைப் பெற்று நிலையில் இருந்த ராக ஆடுகளத்தில் 03 ഉLLEഞണ് தலாவது ஒருநாள் னைப் பெற்றுக் இலங்கை அணி ஓட்டங்கள் என்ற ப் பெறுவதற்கும் தப் போட்டியில் வெற்றி பெற்று பாட்டக்காரராகத் LLITÜ. தொடரின் மூலம் விர்க்க முடியாத ஆர்னோல்ட்டுக்கு டிவடைந்த நியூசி |D ഉ[] ഞഥേ கயாகாது. அங்கு லாவது ஒருநாள் டியில் சிறப்பாக ரைச் சதத்தினைப் அணியின் வெற் 5TU. ான்று இரண்டா ாட்டியில் நியூசி ந்த வெற்றியை 60 (86).ELDIT60T மூலம் பறித் ரசிகர்களினதும் பலத்த பாராட்டு
சிறப்பாக விளை ஆர்னோல்ட் யாழ்ப் பிறப்பிடமாகக் தமிழராவார். 27 பரின் துடுப்பாட் கிரிக்கட் விமர்ச பாராட்டுகின்றனர். கைக்கு சுற்றுலா தம் இங்கிலாந்து ாட்டியிலும் சிறப் பரும் ஆர்னோல்ட் பின் உறுதியான திரமாக மாறியி
GOOI g ளயாட்டு விழா தியாக வெட்டுக் பத்தியோகத்தர் லந்து கொண்டு ஞக்கன்பரிசில் J. ܂ ܢܠ̈
அதிதிகளாக கழக ஆலோச
ரன், பீ.ஏ.கசிமர், கியோர் கலந்து
pTഖിന്റെ 3 Dങ്ങി നി ா.சென்ரிக்குமார் என்பது குறிப்
நிலையத்திற்குள் இருக்கும் மின் மாற்றியருகே காலையில் சென்றே
படுவான்கரைப்பகுதி ஆசிரியர்களின் பரிதாப நிலையை கவனிப்பார் இல்லையா
மட்டக்களப்பு மாவட்டத்திலே படுவான்கரைப் பிரதேசம் ஓர் மிகுந்த கஷ்டம் பிரதேசம் என்பது யாவரும் அறிந்ததே.
இப்பகுதியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்ஈ அதிபர்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் கரும மாற்றிக் கொண்டிருப்பதையும் எல்லோரும் அறிந்திருப்பார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிரமத்துடன் கடமை புரியும் இவர்களுக்கு கல்வித் திணைக்களத்தால் எதுவித நிவாரணங்களும் வழங்கப்படுவதில்லை. இது வருந்தத்தக்கதோர் அம்சமாகும்.
குறிப்பாக இங்கே பதில் கடமைபுரியும் அதிபர்களை எடுத்துக் கொண்டால் இவர்கள் படுகின்ற துன்பங்களும் துயரங்களும் கொஞ்சநஞ்சமல்ல.
இலவச சீருடைகளை, இலவசப் பாட புத்தகங்கரளயெல்லாம் தங்களது துவிச்சக்கர வண்டிகள் அல்லது வேறு மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றில் ஏற்றிக்கொண்டு பஸ் போக்குவரத்து இல்லாத கரடுமுரடான பாதைகளில் செல்வதைக் காணும் போது கல் மனம் கூடக் கரைந்து விடும்.
இடர் உதவிக் கடனுக்காக விண்ணப்பித்து பல வருடங்கள் கடந்தும் இவர்களுக்குக் கிடைப்பதாக இல்லை. மேலும் இவர்களில் அனேகம் பேர் பயிற்றப்பட்ட ஆசிரிய சேவையின் பின் ஐந்து அல்லது பத்து வருடங்கள் அனுபவம் பெற்ற பின்னரே அதிபர் கடமையைக் கவனிக்க நியமிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு நிரந்தர அதிபர் தரம் வழங்கப்படாதிருப்பது பெரும் குறையாக இருப்பதோடு விரக்தி நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே நிரந்தர அதிபர் தரம் பெறத் தகுதியான இவர்களை விரைவில் நிரந்தரமாக்க மத்திய கல்வி அமைச்சுக்கு வலயக் கல்வித் திணைக்களமும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடிக்கடி அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவற்றை விட இங்குள்ள பாடசாலைகளில் ஆசிரிய வளப்பற்றாக்குறையும் மேலோங்கியுள்ளது. அத்தோடு இருக்கின்ற ஆசிரியர்களில் அனேகம் பேர் பல வருடங்களாக இடமர்ற்றம் இல்லாமல் மிகவும் வேதனையுடன் கடமை புரிகின்றனர்.
இன்னுமோர் முக்கிய விடயம் என்னவெனில் மத்திய கல்வி அமைச்சின் 1799 இலக்கம் இடப்பட்ட சுற்று நிருபப்படி ஒர் ஆசிரியர் கஷ்டப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் கடமை புரிந்தால் அவர் தனது சேவைக்காலத்தில் ஒரு வருடம் மேலதிகமாகப் பெறுவதோடு சம்பள ஏற்றமும் வழங்கப்படும். ஆனால் இது வரை காலமும் இச்சுற்று
நிருபத்தில் கூறப்பட்டவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் ஐம்பது வயதாகியும் 19 அல்லது 18 புள்ளிகளைப் பெற்றவர்கள் முதலாம் தர ஆசிரியர் சேவை கிடைக்காமல் பெரிதும் விசனத்துக்குட்பட்டுள்ளனர். மட்டக்களப்பு வலயக்கல்வித் திணைக்களம் வவுணத்தீவு, கரடியனாறு போன்ற கஷடப்பிரதேசங்களில் கடமைபுரியும் ஆசிரிய, அதிபர்களுக்கு மாதாந்தம் ரூபா 301 மட்டுமே வழங்கப்படுகிறது. இது எந்த வகையில் வழங்கப்படுகிறது என்ற விளக்கம் தெரியாமல் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர். அதே வேளை வட கிழக்குத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இதற்கான மாதாந்தக் கொடுப்பனவு ரூபா 1000 முதல் 1500 வரை வழங்கப்படுகிறது.
ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமது மேற்படி பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
த.வேலாயுதம் ஆரையம்பதி
சட்டவிரோத மின்னிணைப்பை தடுக்க வேண்டும்!
எருவில், பட்டிருப்பு, களுதாவளை, களுவாஞ்சிகுடி பகுதிகள் சிலவற்றில் சட்ட விரோதமாக மின் பாவனைகள் அதிகரித்துள்ளது. இதனால் இரவு வேளைகளில் வயர்களைக் கொழுவும் போது மின் கம்பிகளில் பட்டு மின் ஆழி செயலிழக்கின்றது. இதனால் அப்பகுதிகளில் அடிக்கடி இரவு வேளைகளில் இருளிலேயே மூள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. மின் ஆழி இரவில் செயலிழந்தால் பொலிஸ்
செயற்படுத்த முடியும் இதனால் இரவு பூராக இருளிலே மின் பாவனையாளர்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சட்ட விரோதமாக மின் இணைப்பை பெறுபவர்களைக் கண்டு பிடித்து தடுக்க மின்சார சபை கவனமெடுக்க வேண்டும்.
ஏறாவூர் வாவியின் நிலை
ஏறாவூர் அகமட் பரீட் விளையாட்டு மைதானத்திற்கு எதிரே உள்ள சுமார் இரண்டு வருடத்திற்கு முன்னர் மாலை நேரங்களில் பொழுது போக்கக் கூடிய ஒரு எழில் நிறைந்த இடமாக காணப்பட்டது. இப்பொழுது அவ்ாவி ஓரங்களில் வீதிகளை சுத்தம் செய்கின்றவர்கள் ஏறாவூர் பிரதேச சபை அமைதியுடன் குப்பை கூலங்களையெல்லாம் ஒதுக்கி வந்து இவ்வாவிக் கரையோரத்தில் குவிக்கிறார்கள். இதனால் அவ்வாவியின் நீர் நிலை பாதிக்கப்பட்டு துர் நாற்றம் வீசுகின்றது. இதனால் அவ்வாவியில் உருவாகும் மீன்களை மக்கள் உட்கொள்வதற்கு அருவருப்பு அடைகின்றனர். இதனால் அவ்வாவியை நம்பி வாழ்கின்ற மீனவர்கள் மிகவும் சிரமங்களை எதிர் கொள்கின்றார்கள். அது மட்டும் அல்லது இப்போது அகமட் பரீட் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் மிகவும் சிரமங்களை எதிர் கொள்கின்றார்கள்.
இதனால் தயவு செய்து ஏறாவூர் பிரதேச சபை இதை உணர்ந்து கவனத்தில் கொண்டு அவ்வாவி மாசடைவதைத் தடுக்குமாறு தயவாய்
வேண்டுகிறேன். ஏரூர்.எம்.எஸ்.நக்கிப்
ஏறாவூர்

Page 8
16.03.2OO
LOJOUDUT geUtóLGUNGU
eyTLu
(நமது நிருபர்)
இலங்கையில் மரண தண்டனை வழங்குவதை நிறுத்தி ஆயுட்கால சிறைத் தண்டனையை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
காலைக் குற்றவாளி களுக்கு மரண தண் டனை வழங்குவதை கடந்த பதினாறு
வருடங்களுக்கு முன் னர்
ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தி ஆயுட்கால சிறையினை வழங்கி
முல்லை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை
(நமது நிருபர்) முல்லைத்தீவு மாவட்ட த்தில் கல்விகற்கும் 25,915 மாணவ கல்விகற்பிப்பதற்காக |02 ஆசிரியர்கள் தேவை எனினும் 558 ஆசிரியர்கள் மட்டுமே
நர ந தர ஆசாரி யா களாக
இருக்கின்றனர். இதனால், பற்றாக்கு றையாக உள்ள 463 ஆசிரியர் களின் பணிகளை அங்கு கடமை யாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர் களே மேற்கொண்டு வருகின்ற ார்கள் கடந்த சில வருடங்களாக (ഗ്രസ്മെ tion டத்தில் நை பெறும் பொது பரிட்சைகளில LDIT 60OT 6)J fi 3E5 6Yi FFL |ọ 6)]|[[}||
அரசுக்கு சம
சாதனைகளுக்கும் 1999 முதல் கல்வி அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படும் கணிப்பீட்டுப் பணிகளின் வெற்றிகரமான செயற் பாடுகளுக கும தொ ன டா ஆசிரியர்களின் பங்கு முக்கிய மானது. எனவே இந்த மாவட்ட த்தில் பணியாற்றுகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி ♔ ഖ് + ഞണ||ഥ el, a ful சேவையில் சேர்த்துக் கொள் ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று வடக்குக் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு
அனுப்பியுள்ள மகஜர் ஒன்றில்
கோரியுள்ளது.
ாதானத்தில்
அக்கறை இல்லை !
அரியம்) பொன்.செல்வராசா எம்.பி
அரசாங்கம் யுத்தத்திற் கான வரவு செலவுத்திட்டத்தில் இம்முறை 7500 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது.அரசாங்கத்திற்கு சமாதானத் தல அக் கறை இருப்பதாக எனக் குத தெரியவில்லை ஏனெனில் நேற்றுக் கூட வன்னியில் குண்டு வீச்சு விமானங்கள் குண டுகளை போட்டுள்ளது. இதில் இருந்து அரசாங்கத்திற்கு சமாதானத்தில் அக்கறை இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது என மட் டக் களப் பு LDIT 6)JL LL 1 பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் உயைாற்றிய பொன் செல்வராசா எம்.பி தொடர்ந்து உரையாற்றுகையில்
அபிவிருத்திப் பணிகளை மோதலி களுக்கு அரசு நிறுத்தியுள்ளது.போருக்கான
தோட்டத் .
சந்தரித் து நடத்திய பேச்சுவார்த்தையின் போது சாதக
மான பதில் கிடைத்ததைத்
தொடர்ந்தே இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்கி வந்த நூற்றி ஒரு ரூபா தற்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 106 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 18 நாட்க ளுக்கு மேல் ஒருவர் வேலை செய் தால் நாள் ஒன்றுக்கு பத்து ரூபா அதிகரித்து வழங்குவதாகவும் 75 வீதம் வேலை செய்தால் மேலும் ஐந்து ரூபா அதிகரித்து வழங்கு வதாகவும் இணக்கம் காண்ப் பட்டது. இதன் பிரகாரம் மொத் தமாக 121 ரூபாவை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செலவுகளை அதிகரித்துள்ளமை எல்லாம் சமாதானத்தை விரும்ப வில்லை என்பதை தெளிவாக்கு தெரிகிறது.
நாடு நாடாகச் சென்று
விடுதலைப் புலிகளை தடை செய்யும் படியும் கோரிக்கை விடப்படுகிறது ஆனால் விடுதலைப் புலிகள் போர் நிறுத்ததை மேற் கொண்டுள்ளனர்.
பேச் சுவார்த்தையில கலந்து கொண்டு சமாதானம் ஏற்பட வழிவகுக்க வேண்டும்.
கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல கிராமங்கள் அரசினால் முன் மொழியப்பட்டு ள்ளது ஆனால் அதில் ஒன்று L வடக்குக் கழக கு மாகாணங்களில் உள்ள கிராம ங்கள் இல்லை இத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமங்களும் சேர்த்துக் கொள்ள ப்பட வேண்டும் எனவும் கூறினார்.
[it]ML I 60I.
நிறுத்தத்தில் ஈடுபட சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு
அழுத்தம் கொடுக்க வேண்டும்
இதற்கான முயற்சிகளை பிரிட்டன் மேற் கொள்ள வேண்டும் என
தமிழர் விடுதலைக் கூட்டணி துTதுக் குழு துTது வரிடம் தெரிவித்தனர்.
இச் சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா ஜோசப் பரராசசிங்கம், யாழ் மாநகர சபை முதல்வர் ரவிராஜ ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரித்தானியத் தூதுவரின் அழைப்பை ஏற்று பத்து தமிழ் கட்சிகளின் சார்பில் ஐந்து பிரதிநிதிகள் மார்ச் 2ம் திகதி தூதுவரை சந்தித்து பேச்சுகள் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படு
இப்பத்திரிகை வேல்ட் வொயில் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
ஒன்றிய
வருகிறது.
மனித மதிப்பளிக்கு 6)60), ELL6)
LDJ6001 தண்ட ஆயுட்
9 JJ
(நமது
6)IL TË மாகாண த்தில் அரச ஊழிய கொடுப்பனவு L அடிப் படைய கொள்ளாத அதிபர்கள் LI 60ofLLI FIT 6TT fi JE 6 (836O)6)60)u (:
b
(நமது
தடாக திக் குழுவின் வெளியீடு நா மணிக்கு கோர தடாகம் நிறுவ ଶ୍ରେଣୀ:୩୬).
இந் அதிதியாக கி
நிறுவன தருமத சாந தம்,கெளரவ அ 6)I GOLL të 56) e எளில் நாகேந்தி கலந்துக் கொல
SING ಹಿ॥ கூத்து அருச்சுன
FIEleBIT 616OTLJ6). B (3LJ U IT : குருவினால் எழு த்தபட்டு இராவ நாடகம் என்ப LLഖുണ്ടെഞഥ (
விழாவு தினராக வன அமைச்சின் செ யம் பத்மநாதன் ១១១T.
LDLL bidh தேர்வு (B.A.)ப பெற்றுள்ளனர்.எ பட்டப்படிப்பு கலி பணிப்பாளர் நா. தெரிவித்தார்.
இதேே டம் ஏப்ரல் 1 பேராதனைப் பு முதற் தேர்வுபfட் சிவானந்தா தேசி விவேகானந்தா லயத்திலும் இப் மாணவர்கள் ே கடந்த இந் நிறுவன: (G) E, T6s 6TLILL"
LILLI6OTITEE LDLL
பரீட் சைகள்
அனுமதி GOL:
 

வெள்ளிக்கிழமை 8
Mu lögð LIL GIETUri
உரிமைகளுக்கு ம் நாடு என்ற இலங்கை அரசும்
டனையை நிறுத்தி காலச் சிறைத
தண்டனையை வழங்கி ஐரோப்பிய்
நாடுகளின் வழி முறைகளை பின்
பற்ற வேண்டும் என அந்த
அறிக் கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இலங் கை யரிலுளி எா
ஊழியர்கள் விபரம் ரட்டப்படுகிறது.
நிருபர்)
குக் கழக கு ல் சேவையாற்றும் பர் களுக்கான புதிய சம்பளத்தின் 65 பெற்றுக ஆசிரியர்கள்
♔|ഉ) ഖ സെ (b ||
மற்றும் வேறு சர்ந்த அலுவல
கர்களுக்கும் நிலுவை வழங் குவதற்கான மதிப்பீடு மட்டக்களப்பு வலயக் கல்வி திணைக்கள த்தினால் திரட்டப்படுகிறது.
இது தொடர்பான விபரங்களை எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் அனுப்பி
வைக்குமாறு மட்டக்களப்பு வலயக்
956)6C LIGOOf ILITGIT (fl. (GLIT660 DL
ளை தடாகத்தில் ாமந்தி' வெளியீடு
நிருபர்)
ம் கல்வி அபிவிருத் சாமந்திசஞ்சிகை ഞണ് 5| ഞ6, 9 கல்லிமடுவிலுள்ள னத்தில் நடைபெற
நிகழ்வில் பிரதம றிஸ்தவ உதவி
மதியுரைஞர் தசச் சரிதான நீ திதியாக கல்குடா of LJGQof LI LI IT 6TTIT ரம் ஆகியோர் ாளவுள்ளனர்.
தப்.
D60)6OLLIE, ETLD 667 ன் தபசு பொன்னர் றுடன், FILL GLD 660 தப்பட்டு நெறிப்படு ணேசன் வடமோடி ன நிகழ்த்தப்ப றிப்பிடத்தக்கது. க்கு பிரதம விருந் வள சுற்றாடல் யலாளர் நமசிவா கலந்து கொள்ள
GIIIIIG) .
ரீட்சைக்கு தகுதி ன விபுலானந்தா ஸ்வி நிறுவனத்தின் ஈஸ்வரன் நேற்றுத்
வளை இவ்வரு மாதம் 6ம் திகதி സെ5ഞേ b[p5 சை மட்டக்களப்பு Fய கல்லூரியிலும் மகளிர் வித்தியா | Luff'L'60D3FLÓ6Ö 250
நாற்றவுள்ளனர்.
20 வருடங்களாக த்தினால் மேற் ட முயற்சியின் க்களப்பிலும் இப் நடத்துவதற்கு க்கப் பெற்றுள்ளது
சிறப்பு அதிதிகளாக கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன்
கோட்டக கல வி அதிகாரி
என்.இராஜரட்ணம் தினக்கதிர் இணை ஆசிரியர் கோறுஷாங்கன் தடாகம் மத்திய செயற்குழுத் தலைவி யோ,எட்மன்ட் சில்வா ஆகியே கலந்து
கொள்ளவுளளனர்.
ஆசிஉரைகளை மு.சண் முகம் (பூசகர்) வண் சந்திரன் கிறிஸ்பஸ் ஆகியோரும் சஞ்சிகை ஆய்வை எஸ்.சுந்தரமும் நிகழ்த் தவுள்ளனர்.
(66) ...
தின ஊர்வலம் நடைபெற்று சூரியா E GJIT E TIJ குழுவின் மகளிர் கீதத்துடன் ஆரம்பமாகும்.
இந்த நிகழ்வில் திருமதி 6) III ghéil ஜெயசங்கர், செல்வி வாசுகி குணரெத்தினம், செல்வி வானதி கிருஸ்ணப்பிள்ளை ஆகி யோர் கருத்துரை வழங்கவுள்ளனர்
சூரியா கலாசார குழு பெண்களின் ஆற்றலை கொண்டா டுவோம் என்ற நாடகமும் பெண்கள் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சிறப்புரை இடம் பெறும்
நன்றியுரையை சனசமூக
அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நிர்மலா ஜெயராஜா
வழங்குவார்.
இந் நிகழ்வில் காத்தான் குடி நகர சபை அத கார மளிக்கப்பட்ட உத்தியோகத் தர்களான எம் சி.எ வி சரீப் செயலாளர் வே.புவனேந்திரராஜா தலைமையில் காத் தான் குடி நகரசபை உத்தியோகத்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனவும் இப் பரீட்சை நிலையம் அமைவதற்கு சகல வழிகளிலும்
ஒத்துழைத்த அனைவருக்கும் தாம்
நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவித்ததாகவும் நா.ஈஸ்வரன் தினக்கதிருக்குத் தெரிவித்தார்.
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
LOITA
ஐரோப்பிய யூனியன் துரது 6) JJ T6N OLLULÖ கைத் தொழில் அபிவிருத்தி அரசியல் விவகார பிரதி நிதியமைச்சர் ஜிஎல்பீரிசிடம் மேற்படி அறிக்கையை கையளித் துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலவாக்கொல்லையில் வீடுகள் எரிந்து நாசம்
(நமது நிருபர்) தலவாக கொல் லைப் பகுதியில் உள்ள கிரேட் வெளில் டர்ன் தோட்டத்தின் ஒரு பிரிவாகி யகல் கந்தைத் தோட்டத்தில் தொழிலாளர்களின் லயன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தொன்றில் 8 வீடுகள் எரிந்து சாம்பலாக யதையடுத்து 15 குடும்பங்கள் அனாதரவாகியுள்ளதாகத் தொழிற் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த 8 வீடுகளைக் கொண்ட இந்த வீட்டுத்தொகு தியாகிய லயனில் ஒரு வீட்டில் பூப்புனித நீராட்டு விழா வைபவம் ஒன்று நடைபெற்றதாகவும் , அதற்காக தற்காலிக மின் இணைப்பு பெறப்பட்டிருந்தபோது மின் ஒழுக்கு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்திவெளி.
அவர்கண்ள அங்கு வைதது விடுவிடுத்துள்ளனர்.
நேற்றைய தனம் தருமலையூடாக இராணுவ வாகனத் தொடரணி சென்றமை குறிப்பிட த்தக்கது
பாராட்டு விழா
(அரியம்) கொக்கட்டிச்சோலை பூரீ தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில்
வண்ணக்கராக பணி புரிந்த சிவ நெறிச்செம்மல் த.வ.வி. கதிராமப் போடி அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா இடம் பெறவுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 18ம் திகதி ஞாயிறு காலை 10 மணிக்கு கொக்கட்டிச்சோலை ரீ
தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்
இடம் பெறும் இவ்விழாவில் சிறப்பு அதிதிகளாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் மா.உதயகுமார், கலாசார உத்தியோகத் தர் செல்விக தங்கேஸ்வரி சிவயோகச் செல்வன் சிவ பூரீ சாம்பசிவம் ஐயர் ஆகியோர் கலந்து கொள்ள வுள்ளனர்.
ஆலய பரிபாலன சபைத் , ഞ, ണ്ഡ ഖf அ. இராசதுரை தலைமையில் இடம் பெறும் இவ்விழாவில் பாராட்டுகளை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் க.மகேஸ்வரஸிங்கம், முன்னாள் பிரதேச செயலாளர் எஸ்.அகி லேஸ்வரன் அன்னதானக்குழுத் தலைவர் மா.சதாசிவம் ஆகி யோரும் பாராட்டுப் பத்திரத்தை த. தியாகராசா ஆசிரியரும் வரவேற்புரையினை செரவிநாதன் ஆசிரியரும் ஆற்றுவதுடன் LITUNTLİ (BLü பெறும் த.வ. வி. கதிரப்போடி பொற்கிளியினை க.
ஆறுமுகம் வணி 600T BÉ, EE, si வழங்கு வார் என்பது குறிப்பிடத்தக்கது.