கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.18

Page 1
0 - கதிர் - 326
Registered as a News Paper in Sri Lanka
O3-2OO
ஞாயிற்றுக்கி
i milia
மேல் நீதிமன்றம்
மற்றும்ஒருவர் விடுதை
(எஸ்.கமலதான்
பயங்கரவாதத் தடைச் சட்டம், மற்றும் அவசரகாலத் தடைச் சட்டத்
தருத்துவைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் ே ஏ.என்.இராமச்சந்திரனால் விருவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு தொண்டர் டையில் கடமையாற்றிய இரத்தின சிங்கம் சிவசுப்பிரமணியம் (44) ஏறாவூர் புன்னைக்குடாவைச் சேர்ந்த காளிதாளில் செல்வம் வாழைச் சேனையைச் சேர்ந்த சந்திரன்
தேவராசா ஆகியோரே இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களாவார்கள்
விஜிதா பற்றிக் sin,
விடுதலைப் புலி உறுப் பினரான விஜிதா என்பவரின் போக் குவரத்து நடமாட்டம் என்பவை பற்
bഞ്ചഓ
றித் தெரிந்திருந்தும் பொ6 தகவல் கொடுக்கத் தவறி குற்றச்சாட்டின் பெயரி:ே அன்று பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது ெ விளக்க மறியலில் ை
புலிகளின் அரசியல்துறை ஆதரவா வவுனதிவில் படையினரிடம் சரண்
(நமது நிருபர்) விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை ஆதரவாளர் எனத் தன்னைக் கூறிக் கொள்ளும் இளைஞரொருவர் 15.03.2001 அன்று வவுணதிவில் படையினரிடம் சரணடைந்துள்ளார். இவர் தொடர்பான தக வல்களைப் பெறவருமாறு நேற்று
வெளிநாட்டு
சவூதி அரேபியாவில் ஆர்ைகளுக்கு:
SR
ஒட்டோ மெக்கானிக் 800 ஒட்டோ எலக்ரீஷியன800
Թւ (8-Ո 6)ՍԱՐ601 ցց 800 ஒட்டோ ரிங்கர் 800 U тирj , 600 பரிளம்பர் 800
தங்குமிழம், மருத்துவம் இலவசம் 2-W-40V2U UU400VUD நியூபாஹிம் a6. Li Ionaos
LIL No 736 283/1, மெயின் வீதி, புறக்கோட்டை காத்தான்குடியில் டிக்கட்டுக்களுக்கு 151, 1, 15 1/2 பிரதானவீதி
காத்தான் குடி-02 oģ5T.GL:065-47090, Av.
மட்டக்களப்பு பிரிகேட் காரியால
யத்திலிருந்து விடுக்கப்பட்ட அழைப் பையடுத்து எமது செய்தியாளர்
நேரில் சென்று இளைஞரைப் LIITT60D6)JULLİTİ.
கொக்கட்டிச்சே லைக்குடாவைச் சேர்ந்த நாயகம் நற்குணம்(24)ள இளைஞர் தான் விடுத6ை இயக்கத்தின் அரசியல் ஆதரவாளராக கடந்த மாக கடமை புரிந்ததா னைப் புலிகள் பயிற்சிக்கு திட்டமிட்டதாக அறிந்த படையினரிடம் சரணடை தெரிவித்தார்.
தான் இது 6 பயிற்சி பெறவில்லை ஆனால் தனக்குத் துப்ப கப்பட்டதாகவும் தெரிவி இளைஞன் அந்தத் து டனேயே தான் சரணடை (16/si Isäälsi
அதிரடிப்படையி
மண்ரூரில்
(நமது நிருபர்)
மண்டுர் 13" கொலனி னைச் சேர்ந்த சாமித்தம்பி மதிகுமார் (23)என்ற இரு பிள்ளைகளின் தந் தை கடந்த 15032001 அன்று அதிர டிப்படையினரால் சுட்டுக் கொல்ல
பபட்டுள்ளார்.
கடந்த 15.03.2001 அன்று பிற்பகல் 2 மணியளவில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது
Q( GLIGO
வீதியில் நின்ற அதிரடிட் இவரை மறித்து தேங் துத் தரும்படி கோரியத
இவர் மறுத்
தொடர்ந்து சென்ற சமய
ÜILI60)LuilaÖUT6) dı.LÜLI தெரியவருகிறது.
தமிழ் பேசும் மக்களின் குர
 
 
 
 
 
 
 
 
 
 
 

யூரிரதான விதி
ளுவாஞ சிகுடி S_3
தொ. பேசி O65 - 5007
n)_p -
Ujiji
Elemy
ல செய்யப்பட்டார்.
n)60T)
திண் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நற்றும், நேற்று முண் தினமும் மேல் நீதிமன்றில் வைத்து நீதிபதி
லிஸாருக்கு னார் என்ற 1709.98
ഞL് Fuju JE ILI (B வக்கப்பட்
GITs
O
T606) (LD5  ിഞ്ഞൺ என்ற இந்த ப் புலிகள் துறையில் 6905 6)/(bԼகவும் தன் அனுப்பத் தும் தான் ததாகவும்
வரையில்
எனவும் க்கி வழங்
த்த அந்த
|ப்பாக்கிய நததாகவும் L/Taa)
டிருந்த தொண்டர் படையைச் சேர்ந்த இ.சிவசுப்பிரமணியம் கடந்த 15.03.2001 அன்று நீதிபதியால் 6álb56060 (0æUNLIÚLILLTs.
கடந்த 2 1/2 ஆண்டுக ளாக விளக்கமறியலில் வைக்கப்பட்
டுள்ள இவர் மீதான விசாரணை 5 தவணைகளாக நடத்தப்பட்ட நிலை யிலும் இவைைர்க் கைது செய்த பொலிஸ் அத்தியட்சகர் எல்ஏஜய சிங்க மன்றுக்கு சமூகம் தராததாலும்
(161ó II/355Md II Tjisab)
தனிச் சிங்களக் கடிதத்தை வை. எம். சி .ஏ திருப்பி அனுப்பியது
(நமது நிருபர்) 6) T GLsi
கிறிஸ்தவ சங்கம் (வை.எம்.சி.ஏ)மட்டக்களப்பு கிளைக்கு தேசிய இடர் முகாமை
நிலையம் அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்று தனிச் சிங்கள மொழியில் அனுப்பப்பட்டுள்ளது.
(16ர் பக்கர் பார்க்க)
யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பொங்கு தமிழ்
(நமது நிருபர்)
LITTLD LJ6INO 5560D6MDCE5E5 LP3ES சமூகத்திால் நடாத்தப்பட்டு வரும் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வு களின் மற்றுமொரு நிகழ்வு எதிர் வரும் புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நடைபெறப் போகும் பொங்கு தமிழ் நிகழ்வை முன்னெ டுப்பது சம்பந்தமாக பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்தவர்களின் கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இக் கூட்டத்தின் போது
ன் சூட்டுக்கு ருவர் பலி
செல்வராசா முறைப்பாடு
| 60DL u GOTİMİ
ETU Lóg5 கவும்,
து விட்டு Iம் அதிரடி டதாகவும்
மரணமடைந்த நபரின் சடலத்தை விஷேடஅதிரடிப்படை
யினர் வைத்தியசாலுைக்கு எடுத்துச்
சென்ற பின் நேற்று முன் தினம் மாலை 6.30 மணியளவில் அவரது வீட்டில் கொண்டு வந்து ஒப்படைத் ததுள்ளனர்.
(16ர் பக்கம் பார்க்க)
பல்கலைக்கழக மாணவர் பிரதி நிதிகள் கல்விசார் கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டு பொங்கு தமிழ் நடத்துவது பற்றி
E6DbD160) JULITL9-L161T6 TT60T.
ES 鳢
Ο
வடக்கு கிழக்கில் மேற் கொள்ளப்படும் நியாப் திட்டம் கைவிடப்படும்
OLIITLUib.
இங்கு வாழுற மக்களுக்கும் அபாயம் தான். இங்கு வாறகிட்டங் களுக்கு அபாயம் தான். மொத்தத் தில் நாட்டுக்கே அபாயம் தான்

Page 2
*
கும் ஆபத்து வருமோவெனக் கலங்கிய
* |UfT6)J(ð.
கொண்டிருக்கினர்றன.
3-O3-2O)
த.பெ. இல: 06 07, எல்ல்ை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. 635. GELI. Siswo : 065 - 23055
| E-mail-kathirasnet. Ik
ஐயோ தமிழினமே
இலங்கை இனப் பிரச்சினை க்குப் பேச்சுவார்த்தை மூலம் சமா தானத் தீர்வு காணும் முயற்சியில் சமா
தானத் தூதுவர் நோர்வே எரிக் சொல் ஹெய்ம் புதுடில்லிக்குச் சென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஐஎம் வந் சிங்கைச் சந்தித்து தனது முயற் சிகள் பற்றி எடுத்துரைத் திருக் கின்றார்.
ஆயுதக் கொள்வனவில் சட ந்த ஊழல் சம்பந்தமாக பாதுகாப்பு 1960) upáj Fj (8893 Tfj82 6) Usj 6.OTT GOOŤ UL6Mið பதவி துறந்தும் திருப்தியடையாமல் எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத் துக்கொண்டிருக்கையில் தமது பதவிக்
நிலையிலுளர் ஜஸ்வந் சிங் என்ன கேட்டாரோ என்ன சொன்னாரோ?
சமாதான முயற்சிகள் ஒருபு றம் நடக்கையில் சந்திரிகா ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பயங் கரவாத விடுதலைப் புலிகளுக்கு அந்த நாடுகளிலிருந்து U GOOTUÖ போவதைத் தடுப்பதற்கு விடுதலைப் புலிகள் இயக் கத்தைத் தடைசெய்வது பற்றி பிரசாரமும் செய்து வேண்டுகோ குளும் விடுத்து வருகிறார்.
இதே சமயம் பேச்சுவார்த் தைக்கு அரசு தயாராக இருக்கிறது, இதற்குத் திகதி குறிக்கும்பழ விடுத லைப் புலிகளைக் கேட்டிருப்பதாக அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.
அமைச்சர்கள் பேச்சுக்குத் தயார் என்று சொல்லிக் கொண்டிருக் கையிலேயே தமிழ்ப் பகுதிகளில் இலங்கை அரசினர் விமானப் படைகள் குண்டு விசித்தாக்குதல் நடத்திக்
இதே நேரம் யாழ்குடா நாட் டில் வலிகாமம் வடக்கில் போர் கார
கள் இடங்களுக்குத் திரும்பிச் சென்று குடியேறுவதற்கு இடம் கொடுக்காமல் அந்த "స్ట్రీ U60) (LP60T600d, g52U மர்த்துவதற்காக திட்டம் தீட்டிச் செய்ற் படுத்தும் நடவடிக்கைகள் துரிதப்படுத் தப்படுகின்றன.
இதுவரை கிழக்கில் திட்ட மரிட்ட சிங்களக் குழயேற்றங்கள் மூலம் தமிழ் நிலம் பறிக்கப்பட்டு வந்தது இப்பொழுது இராணுவ நடவடிக்கை மூலம் வடக்கில் மக்கள் குடியிருந்த இடங்களில் நிலம் திட்டமிட்டு அப கரிக்கப்பட்டு சிங்களப் படையினர் குடு மற்பத்தை திட்டமிட்டு குடியேற்ற நட வழக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசம் என ஒன்று இல்லை என்ப
இது.
இதுவரை கிழக்கு மாகாணத் தில் தமிழர் நிலம் அபகரிக்கப்பட்டது னி வடக்கிலும் நிட்டமிட்டுத் தமிழர் நிலம் பறிக்கப்படும் . 2லிருந்து 1983ஆம் ஆண்டு வரை ஏற் படுத்திய இனக் கலகங்களில் உயிரை யும், உட்மைகளையும் இழந்தவர்கள் போக எஞ்சியவர்கள் வடக்குக் கிழக் குத் தாயகத்துக்குத் தப்பி வந்தனர்.
1977ஆம் ஆண்டில் கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றம் காரணமாகத் திருகோணமலைக்குத் மரிழர்கள் கப்பலில் போய் அங்கு இறங்கவில்லை
Ո5 560TՄ.
இனி ஒரு இனக் கலகம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டால் தமிழர் தஞசமடைவதற்கு அவர்களுக் கென சொந்த இடமிருக்காது. அவர்கள் өтөб(86рттар (800 * * UPаf76.JP6060тбол тас) பயங்கரவாதிகள்' என்ற சட்டரீதி யான முத்திரையோடு சர்வதேச அங்கி காரத் துடன் அழித்தொழிப்பதற்கு இப் பொழுது நன்றாகத் திட்டமிட்டு சந்திரி காவும் அவரது அரசும் பேரினவாதி களும் இணைந்து செயற்படுகின்றனர்
இதற்காகவேதானி விடுத லைப்புலிகளை அழிக்கவேண்டுமென்று சிகலஉறுமய பத்துலட்சம் கையெழுத் துக்களைத் திரட்டுகிறது.
தமிழ் இன ஒழிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் சர்வதேச அங்கீகாரத்துடன் சட்டரீதியாக கரவாத ஒழிப்பு' என்ற பெயரில் வெற் றிகரமாக தமிழ் இனமே இங்கு இருக்க வில்லை என்று தமிழ் ஒழிப்பை நிறை வேற்ற சிங்கள் இனம் ஒன்று சேர்ந்து நிற்கிறது.
தமிழனி இனினும் மேசையிலி ருந்து விழுவதை பொறுக்கித் ഴfിക്കി றான பதவிக்கும் பட்டத்துக்கும் பணத துக்கும் பல்லிழித்து நிற்கிறான 8யோ
ணமாக இடம் பெயர்ந்த மக்கள் தங்
தமிழர்களுக்குத் தாயக புர தைத் திட்டமிட்டு நிரூபிக்கும் செயல்
1958ஆம் ஆணி
யாழ்ப்பாணத்தில்த்தானி போய்ச்சேர்
* “ UUİE
தமிழரினமே!
பி மாதானத்திற்கான ஒரு நல்லெண்ண முயற்சியாக விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்தியிருக்கும் போர் நிறுத்தத்தை தொடர்ந்து தங்களின் தடுப்புக்காவலில் இருக்கும் மீனவர்கள், விவசாயிகளை விடுதலை செய்வதிலும் புலிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவை சமாதான நடவடிக் கைகளை
மேலும் வலுச்சேர்பதாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதே சமயம் இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் ஒரு பேச்சுவார்த் தையை ஆரம்பிப்பதற்கான முன்முயற் சியில் இறங்காது சர்வதேச ரீதியாக
விடுதலைப்புலிகளை தடை செய்யும் முயற்சியிலும், வன்னியில் புலிகளின் நிலைகளை போர் விமானங்களின் உதவியுடன் தாக்கியழிக்கும் நடவடிக்கைக ளிலேயே முனைப்பு காட்டி வருவதை அண்மைக்கால செயற்பாடுகள் கோடு கட்டி நிற்கின்றன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ம் திகதி விடுதலைப்புலிகள் அறிவித்த ஒரு மாத காலப் போர் நிறுத்தம் மூன்று மாத காலமாக நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கு
GogoGATS
கிழக்கில் போர் நிறுத்தப் பிரகடனத்திற்கு ஏதுவாக படையினர் மீதான தாக்குதல் எதிலும் ஈடுபடாது தமது நிலையினை உறுதி செய்து வருகின்றனர் புலிகள்
அதே வேளை தமது தடுப்புக் காவலில் இருந்த மீனவர்கள் விவசாயிக ளையும் விடுதலை செய்து வருவது சமாதானத்திற்கான மேலதிக நல்லெண்ண சமிஞ்சைகளேயாகும்.
கடந்த மார்ச் 2ம் திகதி விடுதலைப்புலிகளின் தடுப்பு காவலில் இருந்த இரு சிங்கள மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். வி.வி.சந்திரபால, எச்.எம்.அஜித்குமார சிறி என்ற இந்த இரு மீனவர்களும் கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி வவுனியா மாமடுவப் பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O
காணாமல் போனதாக கூறப்பட்ட இவர்களே இப்போது விடுவிக்கப்பட்டனர்.
மார்ச் 16ம் திகதியன்று வன்னியில் நான்கு சிங் கள விவசாயிகள் விடுதலைப் புலிகளால் விடுவிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் நால்வரையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் அவர்களது சொந்த இடமான அனுராதபுர மாவட்டத்திற்கு கொண்டு
நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச ரீதியாக விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கான நடவடிக்கையாக நாட்டின் இரு பிரதான தலைவர்களும் வெளிநாடு சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதே சமயம் புலிகளால் போர்
நிறுத்தம் செய்யப்பட்ட காலத்தில் வன்னியில்
போர் விமானங்கள் தொடர்ச்சியான குண்டு
செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள் ளப்பட்டுள்ளது.
கடந்த 99ம் ஆண்டு ஒயா அலைகள் மூன்று நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகள் படை முகாமகள மீது
வீச்சுத் தாக்குதலை நடத்தி வருகின்றன.
விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நடிக்
கூறிக் கொண்டு மக்கள் குடியிருப்புக்கள்
i Bugajili ni ilingur
மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து மணலாறு முகாமை அண்டியுள்ள சில முகாம்கள் புலிகள் கட்டுப்பாட்டில் வீழ்ந்தன. வடக்கு கிழக்கின் இணைப்பாக விளங்கிய மணலாறு பாரம்பரிய தமிழ் கிராமமாகும். இப்பிரதேசத்தில் திட்டமிட்டு குடியேற்றப் பட்டிருந்த சிங் களக் குடும்பங்கள் சில விடுதலைப்புலிகளின் இத்
தாக்குதலைத் தொடர்ந்து வெளியேறினர் சண்டை ஓய்ந்த பின்னர் தமது வீடு வாசல்களைப் பார்வையிட வந்த நான்கு
விவசாயிகளே விடுதலைப் புலிகளால்
தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
பதவியா பராக்கிரமபுரத்தைச் சேர்ந்த பி.ஜெயரெட்ண(31) என்.பி.சிறி வர்தன (41), கே.எம்.சுதர் சண் (26), என்.பி.மாறகிங்க(40) ஆகிய நால்வருமே தடுத்து வைக்கப்பட்டிருந்த விவசாயிக ளாவர். இவ்வாறு விடுதலைப்புலிகள் சமாதான முன் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் போது அரசும் பேரினவாத சக்திகளும் போரை விரிவுப்படுத்தும்
மரீதே தாக்குதல் களர் தவிரப் படுத் தப்பட்டுள்ளன.
மார்ச் 13ம் திகதி மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பேரிரைச்சலுடன் வந்த மிக்ரக போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதலினால் அச்சமடைந்த மக்கள் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நேற்றுமுன்தினமும் மீண்டும் வன்னி நிலப்பரப்பில் மிக்ரக விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளன. இத்தாக்குதல் காரணமாக புதுக்குடியிருப்பு தோம்பாவிலைச் சேர்ந்த யோகராசா உதயகுமார் என்னும் இருபத்திரெண்டு வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந் துள்ளார்.
அதே சமயம் யாழ் குடா நாட்டின் தென்மராட்சிப் பகுதியிலும் விமானத்தாக் குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதலின் போது ஆலயம் ஒன்றும் வீடு ஒன்றும் சேதமாக கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் போர் நிறுத்தத்திற்கு அனுசரணையாக அரசும் போர் நிறுத்தத்ததை மேற்கொண்டு சமாதான முயற்சிகளை மேற்கொள்ளாது படையின ருக்காக ஆள்திரட்டல், தப்பியோடிய படையினரை சரணடையச் செய்தல், ஆயுதக் கொள்வனவு போன்ற போர் விரிவுபடுத்த லுக்கான நடவடிக்கைகளையே அரசு கையாணி டு வருவது சமாதானத்
திற்கான அறிகுறியாகத் தென்படவில்லை.
※※※※※

Page 3
1803-200
விகாரமகாதேவிக்கு மசக்கை ஏற்பட்ட போது அவர் தமிழர் ஒருவரின் இரத்தத்தை ருசிபார்க்க விரும்பினார். வேலுசுமண என்ற வீரன் அனுராதபுரம் சென்று தமிழ்ப்படைவீரன் ஒருவரின் கழுத்தை வெட்டி இரத்தம் தோய்ந்த வாளுடன் வந்து அதனை தேவியிடம் கொடுத்தான் என்று
வரலாறுகள் கூறுகின்றன’ இவ்வாறு அண்மையில் நடை
பெற்ற குளியாப்பிட்டித் தொழில்நுட்பக்
கல்லுாரி அபிமானி கண்காட்சி வைபவத்தில் உரை நிகழ்த்திய ரீலங்காவின் சமூக சேவைகள் பிரதி அமைச்சரான மேர்வின் சில்வா குறிப்பிட்டிருந்தார். இலங்கைத்தீவில் ஆழ
அமர வாஞ்சதேரோ அவர்கள் உங்கள் நாடு, சமயம், பண்பாடு என்பவற்றில் உங்களுக்கு அன்பிருந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடினும் அதைப் பொருட்படுத்தாது தமிழரை இலங்கையிலிருந்தும் துரத்தியடியுங்கள் எவரது உடலிலும் ஒரு துளியேனும் சிங்கள இரத்தம் இருப்பின் தமிழரைட் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழர்கள் எங்களது முதன்மையான எதிரிகளாவர்” என்று அன்றே 'பிரித்(து) ஒதியிருந்தார்.
'விகாரையில் புரட்சி'(The Revolt. In The Temple) GiGiro (birol) சிங்கள இனவாத வரலாற்றுப் போக்கு தொடர்பான விமர்சிப்பில் மிக முக்கியமானதொன்றாகவே ஆய்வாளர்களால் சுட்டிக்
காட்டப்படுகிறது. பெளத்தத்தின் 2500 ஆண்டுகால நிறைவைக் குறிக்கும் பெளத்த ஜெயந்தியை ஒட்டி
வேரோடி புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண என பல்வேறு கட்டங்களினூடாக முன்னெடுப்புகள் எடுக்கப்படுகிற வேளையிலே இவ்வாறான தவறான
இனவாதக் 'கருத்து விதைப்பு தன்மை "நல்ல சகுணம்” ஆகத் தென்படவில்லை. இத்தகைய இனவாதப் போக்கு இன்று நேற்று சிங்கள தேசத்தில் தோற்றம் பெற்றதல்ல, நெடிய வரலாற்றுத் தடத்தினூடாகவே பெளத்த சிங்கள இனவாதிகளால் மிகத் திட்டமிடப்பட்டு 'மாயவலை” விரிக்கப்பட்டு வந்துள்ளதை கடந்து வந்த பாதை காட்டுகிறது.
"இலங்கையின் பெளத்த மறுமலர்ச்சித் தந்தை” ஆக பள்ளி மாணவர்களுக்கு போதிக்கப்படும் 'அநகாரிக தர்மபால தொடர்பாக பிரபல சிங்கள வரலாற்றாசிரியரான டபிள்யூ.ஐ. சிறிவீர எழுதுகையில், 'அரசன் துட்டகெமுனுவை ஆத்மீக ரீதியாக நீங்கள் தரிசித்து பெளத்தத்தையும் தேசிய வாதத்தையும் இருளிலிருந்து மட்ட அம் மகா மன்னனின் சிந்தனைகளோடு உங்களை அடையாளம் காணுங்கள்" என்று 'அநகாரிக' 'சிங்களவர்களே! விழிப்புறுங்கள்' என்ற தலைப்பிலே உரைத்ததாகக் குறிப்பிட்டுள்ளமை நோக்கத்தக்கது.
கடந்த இரு ஆண்டுகளில் முனைப்புப் பெற்ற சிஹல உறுமய வீர விதான போன்ற அமைப்புக்கள் சிங்களவர்கள் தமிழர்களுக்கு சொத்துக்களை விற்க வேண்டாம் என்றும் தமிழர்களைத் தலைநகரிலிருந்து மட்டுமல்ல மலையகத்திலிருந்தும் விரட்டியடிக்க வேண்டும் என்றும் போட்ட 'இனவாதத்
தவளைக் கத்தல்களின் முன்னோடிக்குரல் பின்வருமாறு அமைகிறது.
'திரிசிங்கள பெரமுன என்ற
இனவாத அமைப்பு முன்பொருதடவை களனியில் நடத்திய கூட்டமொன்றில் உரை நிகழ்த்திய 'தேவ மொத்தீவ
எழுதப்பட்ட இந்நூல் 1953இல் வெளிவந்தது. பெளத்த சிங்கள மேலாதிக்கத்தின் அவசியத்தை நூல் பூராவும் வலியுறுத்தியுள்ளார். டி.சி.விஜய வர்த்தனா அவர்கள்.
'விகாரையில் புரட்சி இன் முன்னுரையில் 'இலங்கையின் வரலாறே சிங்கள இனத்தின் வரலாறு தான்; இவற்றைத் தனித்தனியாக நோக்கினால் இவற்றில் ஒரு முக்கியத்துவமும் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டிருப்பது இலங்கைத் தீவில் ஈழத்தமிழரின் இறைமைக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாகவே நோக்கப்படல் வேண்டும்.
மேற்படி முன்னுரையை எழுதிய வண-பஹமுனி சிறிசுமங்கல
T "எவரது உடலிலும் ஒ
இரத்தம் இருப்பின் சகித்துக் கொண்டிருக்க எங்களது முதன்மைய "விரித் து ஒதிய
அவர்கள் பெளத்தத்தின் அதியுயர் பீடமாகக் கருதப்படும் கண்டி மல்வத்தை பீடாதிபதியாகத் திகழ்ந்தவர். அம் முன்னுரையில் மேலும், ".500 பிக்குகள் துட்டகெமுனுவுடன் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்." என்று தெரிவிப்பதன் மூலம் சாதாரண மானுட வாழ்வைத் துறந்து காவியுடுத்து துறவு பூண்டவர்களது 'தீவிர அரசியல் முனைப்பையும் மகாசங்கத்தினரின் அரசியல் தலையீட்டையும் ஆதாரபூர்வமாக 'நியாயப்" (?) படுத்தியிருக்கிறார் என்கிறார் ஒரு விமர்சகர். 700 பக்கங்களைக் கொண்ட இப்பெரிய நூல் 'நாஸிஸக்” கருத்துக்களை விதைத்த அடொல்ஃப் ஹிட்லரின் ' மெயின்காம்ப் ஐ ஒத்தது என்கிறார் இன்னொரு விமர்சகர்.
இன்று பயங்கரவாதத்தை
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ஒழிக்க இருபதினாயிரம் படையினர் மேலும் தேவை என்று 'முக்கி முனகும் ரீலங்கா பிரதமரும் அண்மையில் ரீலங்கா கடற்படையில் இணைந்த இளம் பெளத்த துறவியும் இன்னும் பிற பெளத்த சிங்கள பேரினவாதக் கருத்துரையாளர்களும் விகாரையில் புரட்சி யை
அடையாள/நர்கான விரும்புகின்றனர்' என்று பெளத்த சிங்கள பேரினவாதத்தின் 'பூதாகரத்தன்மை'யை எடுத்து விளக்குகிறார்.
இவ்வாறான வரலாற்றுத் தடம் கொண்டதாக பெளத்த சிங்கள
ஈழத்தமிழரின்
இறைமைக்கு
விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்
உள்வாங்கிய வர்களாகக் காணப்படுவதை மேற்படிக் கூற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் அடையாளங் கண்டு கொள்ள முடியும். "சுதந்திர இலங்கையின்
பிதாமகர்” ஆக சிங்கள தேசம் போற்றும் டொன் ஸ்டீபன் சேனநாயக்கா 1951 இல் தன்னைச் சந்தித்த 'அகில இலங்கை பெளத்த காங்கிரஸ்' துாதுக்குழுவினரிடம் அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு விட்டு, ". புத்தம், தர்மம், சங்கம் எனும் மும்மணிகளோடு பெளத்தத்திற்கு நான்காவது
மணியாக "அரசாங்கம் என்பதையும் சேர்க்கப் போகிறீர்களா? என்று வினாத் தொடுத்திருந்தார்.
அன்று அவ்வாறு கேள்வி கேட்ட பெரிய சேனநாயக்கா இன்று வரை ஈழத்தமிழ் தாயகத்தின் ஆள்புலத்தைத் துண்டாடித்தாயகக் கட்டமைப்பை குலைத்து நிற்கும் சிங்களக் குடியேற்றக் கொள்கையின் பிதா மகராகவும் காட்சி தருவது ரீலங்காவின் அரசியல் வரலாறு எனும் துன்பியல் நாடகத்தின் சிறப்புக் குணாம்சங்களில் ஒன்றாகிறது. இத்தகைய பெளத்த சிங்கள
ரு துளியேனும் சிங்கள
தமிழரைப் பார்த்துச் க் கூடாது. தமிழர்கள் ான எதிரிகள' என்று
பெளத்தத் துறவி.
SS இனவாதக் 'கக்கல்களுக்கு” காரணமாக மூத்த சிங்கள வரலாற்றுப் பேராசிரியரான கே.எம்.டி.சில்வா அவர்கள் கூறும் உளவியல் அணுகுமுறையிலான விளக்கம் ஆழ சிந்திக்கத்தக்கது.
சிங்களவர் பெரும்பான்மை இனமாய் இருப்பினும் தாம் ஒரு சிறுபான்மை இனமெனத் தாழ்வு மனப்பான்மை கொணர்டவர்கள். மக்களாட்சி என்பது பெரும்பான்மை முடிவெனினும் சிறுபான்மையினரின் இசைவையும் பெறுதல் வேண்டும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. சிங்களவர்கள் தம் எணர்ணிக்கை பலத்தின் அடிப்படையிலேயே அனைத்தையும் தர்க்க விரும்புகின்றனர். அத்தோடு பெளத்தத்தைத் தம் இனத்தோடு பினர்னிப்பினைத்தே
இன வாத வீச்சுக் கொண்டதாக சிங்கள வரலாறுகள் தென்படினும் (தமிழ் பள்ளி பாடப்பரப்புக்களிலே வரலாறாக மனனம் செய்ய வைக்கப்படுபவை இத்தகைய வராற்றுத் தகவல்களே.) "எப்பவேனும்” ஒரிரு வரலாற்று வெளிச்சங்களும் 'துாறல்கள்” ஆக வரத்தான் செய்கின்றன.
வரலாற்றில் தனித்தமிழ் இராச்சியமாக கி.பி 1621இல் போர்த்துக்கேயரிடம் போரில்
கைம்மாறும் வரை இருந்த தமிழர் தனியரசை மீள் நிறுவலிற்காக ஈழத்தமிழர்கள் தர்மத்தின் பாற்பட்டு நடத்தும் தாயக விடுதலைப் போராட்டத்தை "பயங்கரவாதம்' என்று கொச்சைப்படுத்தும் பெளத்த சிங்கள பேரினவாதிகளும் அவர் தம் அரசுகளும் நிஜமான பெளத்தர்களாயின் பின்வரும் பெளத்த மெய்யியலை அடிப்படையாகக்
கொண்ட கருத்தை செயற்படுத்த ஈழத்தமி ழர்களை விடுவதே பெளத்தத்திற்கான கெளரவமாக ജൂ|ങ്ങഥu|ഥ.
'இரு இனங்களுக்கும் இடையேயுள்ள முரணர்பாடுகளே துத்தம் ஆகும். ஒன்று பட்டு வாழ முடியாத எம்மிரு இனங்களையும் (1833இல) ஒன்றாக இணைத்த பிரித்தானியாவின் செயலே
இத்துக்கத்துக்குரிய துக்கோர்த்தி ஆகும். வரலாற்றுத் தர்வுப்படி (1619க்கு முன் இருந்தது போல) இரு இனங்களும் மீணடும் தனித்தனியே பிரிந்து வாழ்வது தான் துத்த நிவாரணம ஆகும். இரு அரசுகளையும் - தமிழீழ அரசு, சிங்கள அரசு தனித்தனியே மீள்வித்துப் புனர மைப்பது தான் துக்கு நிவாரண மார்க்கம் ஆகும். '
உரத்து சிந்திக்கப்பட வேண்டிய மேற்படிக் கருத்தை 22-11 1979 இல் ரீலங்கா வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது கோப்பாய் பாராளுமன்ற உறுப்பினர் சிந்தனைச்சிற்பி சி.கதிரவேலுப்பிள்ளை அவர்கள் கூறியிருந்தார். "புனித பெளத்ததத்துவங்களின் அடிப்படையில் தமிழ் சிங்களப் பிரச்சினையை அணுகுகிறேன்' என்று தொடங்கி
மேற்படித் தத்துவத்தை வெளிப்படுத்தியிருந்தமை இன்றைய கால கட்டத்தில் மீள அழுத்தியுரைக்கப்பட வேண்டியதாகிறது. மூன்றாந்தரப்பு ஏற்பாட்டுடன் நீதியான நிறைவான தீர்வுக்காக ஈழத்தமிழர்கள் பாடுபட்டு வருகையில் இந்திய மேலாதிக்கம் மேவி வருவதும் இதர அரச பயங்கரவாதக் கூச்சல்களையும் கேட்குமிடத்தில், "துன்பத்தைக் கொடுப்பவர்களல்ல, அத்துன்பத்தைத் தாங்கிக் கொள்பவர்களே இறுதியில் வெற்றி பெறுவார்கள்' என்ற ஐரிஷ் விடுதலைப் போராளியான மைக்ஸ் 60D66óî (Mics. Wency) uî6ör a5(Objög
ஆத்மார்த்த பலம் எமக்களிக்கிறதல்லவா?
崇米游、

Page 4
3-03-2O)
தினக் கதிர்
ஒரு அரசுக்கும் குடி மக்களில் ஒரு பகுதியினருக்கும் இடையில் போர் மூளும்போது அரசு தனது சட்ட அந்தஸ்தி னையும் சட்டவாக்க உரிமைகளை யும் எப்பொழுதும் யுத்தத்தில் தனக்கு சாதகமாகப் பயன்படுத்து கின்றது. இதற்கு உதாரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டங்களி னையும், அவசரகாலச் சட்டங்களி னையும், போக்குவரத்துக்கான இராணுவ அனுமதி பெறும் நடை முறைகளையும் பொருளாதாரத்
ஆ
தடை நடைமுறைகளையும் , அத்தியாவசியப் பொருட்கள் மட் டுப்படுத்தப்படும் நடவடிக்கைக ளையும் கூறலாம். இங்கு LE களை இயற்றும் உரிமை அரசுக் கே இருப்பதனால் அது எந்த வகையான விதியையும் நடைமு றைக்குக் கொண்டுவர இயலும், அந்த விதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவனவாக இருந் தால்கூட பரவாயில்லை. மக்களிண் தொடர் நட வடிக்கை நிலைமையை
DIsi (guid
உரிமைகள் மனிதர்க ளுக்குக் கிட்டாத சந்தர்ப்பங்களி லொன்றாக போர் சூழ்நிலை கரு தப்படுகின்றது. உதாரணமாக உணவு அடிப்படை உரிமையென் றாலும்கூட வறியோருக்கு அது உரிய அளவில் கிடைப்பதில்லை. அது அவர்கள் வாழ்க்கையில் நேர்ந்த துரதிர்ஷ்டமாகவே மனிதர் நினைக்கின்றனர். ஆனால் உண் மையில் ஒரு சமூகக் கட்டமைப்பும் அங்கு நிலவிய வழக்கங்களும் விதிமுறைகளுமே ஒரு மனிதனை வறுமைக்குள் தள்ளுகின்றதென் றோ, வறுமை எப்போதும் வறுமை யையே பிரசவிக்கும் என்றோ நினைப்பதில்லை. இங்கு வறி யோர்கள் உணவு தமது உரிமை எனக்கொண்டு அவ்வுரிமையைக் கைக்கொள்ள அரசு கொள் கைகளை மாற்றவும் இன்னோரன் னபிற நடவடிக்கைகளையும் எடுப் ப்ார்களெனில் தமது நிலைமையை மாற்றிக்கொள்ள முடியும். அதே போல், யுத்தப் பிரதேசங்களில் இருக்க நேர்ந்த மக்களுக்கும் அவர்களுக்கு உணவு கிடைக்காத
பட்சத்தில் அவர்களுடைய சந்தர்ப்ப
சூழ்நிலைகளே காரணம் காட்டப் படுகின்றன. இங்கு ഉ_ങ്ങഖ 6TLD5 அடிப்படை flanipulačGadin என்று அவர்கள் அதற்குரிய நடவடிக்கை எடுக்க முயன்றார்களெனில் நிலை மை நிச்சயம் மாற்றமடையும். மக்களின் தொடர்ந்த நடவடிக்கை களினாலேயே அரச கொள்கைகள் மாறுகின்றன. ஏனெனில், மக்களின் பெயராலேயே அரசு ஆட்சி நடத்து கின்றது.
ஆம், மக்களின் பிரதிநிதி யாகத் தன்னைக் கூறிக்கொள்ளும்
ஆக்குவதற்கு மக்களுக்கே முடி யும் மக்கள்தான் இறைமை உள் ளவர்கள், அரசு அல்ல. அவர்கள் நிராகரிக்கும் அக்கணமே அவர்க ளுக்காக அரசு கட்டில் இருக்கும் தகுதியை அரசு இழந்து விடுகின் றது. மக்கள் தம்மை நிராகரிக்கும் அச்சுறுத்தல் எப்போதும் இருப்ப தனால் அரசும் சுவாரசியமான முறையில்தான் தனது போர்க் காலச் சட்டங்களைக் கையாளு கின்றது.
அது எப்படியென்றால் எந்த கடுமையான விதிமுறைக
ளைக் கொண்டுவரும்ப்ோதும், மக்களே உங்களுக்கெதிராகக் கொண்டுவருகின்றோம் என்று கூறு வதில்லை. உங்களுகி கெதிராக இந்த நடவடிக் கைகளை நாம் எடுக்க வில்லை, ஆனால் பயங் கரவாதிகளுக்கு எதிரா கத்தான் எருக்கின்றோம என்கின்றனர். நகரில் சோதனை களினால் அல்லலுறுகின்றீர்களா, தயவுசெய்து பொறுத்துக்கொள் ளுங்கள், அது பயங்கரவாதி களைப் பிடிப்பதற்குத்தான் நாம் செய்ய வேண்டியிருக்கின்றது. உணவும் மருந்துப் பொருட்களும் இல்லையா, பொறுங்கள் அவற் றின் வினியோகத்தில் பயங்கரவா திகள் கை வைத்து விடாமலே நாம் அவ்வாறு செய்ய வேண்டியிருக் கின்றது. நிரபராதியான உங்க ளைக் கைது செய்து சிறையில்
வருடக்கணக்கில் அடைத்துவிட்டார்
களா, 'சொறி பயங்கரவாதிகள்
யாரென்பது பார்த்தால் தெரியாத தனால் இந்தத் தவறு நிகழ்ந்து விட்டது. என்று இவ்வாறு அரசு தரப்பில் முடிவின்றி காரணங்கள் கூறப்படும் என்ன, எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கின்றதா? ஆம் இலங்கையிலும் தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள்
தான் இவை.
கரடியினம் ம கி கள் , பயங்கரவாதிகள் புலியி GJILIDIT ?
வன்னிக்கு அனுப்பப்படும் உணவு பயங்கரவாதிகளுக்கல்ல மக்களுக்கே சென்று சேரவேண்டும் என்று ஒருமுறை எமது ஜனாதிபதி கூறியது ஞாபகத்துக்கு வருகின்றது.
சார்ந்தவர்கள் மாத வாதிகள் புலியின; வர்கள் மாதிரியும் நினைத்துவிட்டார் திகைத்தோம். தா அனுப்புகின்றோம். னுக்கல்ல, சகோத புகின்றோம் ஆனால் தரிக்கல்ல, தந்தைச் றோம் ஆனால் கல்ல என்றல்லவ மையில் கூறியிருக்
இது தெ னொரு சிரிப்புவெபு
பயணிகளுக்காக
கர்களுடன் பகிர் வேண்டும் வா
இராணுவ சோதை
இப்படிப் பொருள் ருக்கின்றனர். உங்க எமது நோக்கம், ஏ துக்கு மன்னிக்கவு அவர்கள் கூறுகிற ளைப் பாதுகாக்கத்த சோதனையிடுகின்ற 660IITG) 6TIEEE,6061 போகட்டாம். பார்த் மக்களில் எவ கொண்டு உண்ை அளவுக்கு மறை வேண்டியிருக்கின்ற இந்தப் பே கெதிராகவல்ல பயா கெதிராகத்தான், 6
கியம் அபின் போன்
தம்மைச் சுற்றி உணரவைாது அ வைக்கும். நாம் யா பயங்கரவாதியென ஆகவே எங்களுக் றும் செய்யப்படவில் மதியுடன் இருப்பே தில் இருக்கும்வன முறைக்கெதிராக ஒ யையும் நாம் எடுக் ഞണ്ഡuബൈT? p எடுக்கவேண்டும் எ ராததனால் அரசு வதுபோல் எந்த சகித்துக் கொண்டி பயங்கரவாதிகளு எதிராக இடம்பெ இந்தக் கஷ்டம் முடிவுற்றவுடன்
தீரும் என்கின்ற ந
நப்பாசையுடனும் குகின்றோம். மன நோயா விதிகளும் களும்
3. Lily கியிருப்பவர்கள் ( GEBIT 616II (36)J600IL இந்த விதிகளும் எங்களுடைய ே ഖg്ഞ55ഞണ് கின்றது, எங்கள் சுறுத்துகின்றது டிக்கைகளைய
 
 

ஞாயிற்றுக்கிழமை O4.
பும் பயங்கர தச் சேர்ந்த just 6 Israeli ளா என்று
g, ഉ-600ബ ஆனால் மக க்கு அனுப் அவன் சகோ அனுப்புகின் பர் மகளுக் அவர் உண் வேண்டும்? sLIT60T 96ö
யையும் வாச
து கொள்ள ழைச்சேனை ாச் சாவடியில் ருபலகையில் பட எழுதியி ள் பாதுகாப்பே ற்படும் சிரமத் ம். அதாவது, TE6 6IEEE
T63T GISE.560)613 ார்களாம், ஆத ப் பொறுத்துப் தீர்களா, அரசு J 6TT 6 LILLI Lö மையை இந்த த்து இயங்க தென்று? ர் உங்களுக் கரவாதிகளுக் ன்னும் வாக் றது. மக்களை நடப்பவற்றை யர்ந்து தூங்க ாவது எம்மைப் GODGØTLIGBLITTL DIT? கெதிராக ஒன் லை என்ற நிம் ம். இது மனத் அந்த நடை ந நடவடிக்கை த் தேவையில் pLഖg്ഞങ്ക
L.g,60601 ഉ_600 கட்டுக் கொள் வலத்தையும் போம் யுத்தம் bID 9UGB(3D வதனால்தான் ல்லாம், அது gL(ഥേtഥ பிக்கையுடனும் லத்தைப் போக்
'களாக்கும்
6OL (Up6DD
பாசையில் மூழ் பகம் வைத்துக் து இதுதான். டைமுறைகளும் ருளாதார நட கட்டுப்படுத்து துகாப்பை அச் ாங்கள் நடவ போக்குவரத்
یحیی برای بی را به جرم |
இதனால் நாளடைவில் நாம்
பொருளாதார அடித்தளமே இல் லாதவர்களாயும், அச்சம் மிகுந்த வராயும், நமது சமூக வாழ்வில் முழுமையாகப் பங்கு கொள்ள
முடியாதவர்களென்பதனால் வெகு வாகத் தனிமைப் படுத் தப்படுகின்றோம். உள்ளுர சோக மும் விரக்தியும் மேலிட, எமது வாழ்க்கையை எமது கட்டுப்பாட் டுக்குள் வைக்க இயலாது மனநோயாளர்களாகின்றோம். அதன் பின்னர், அரசுக்கெதிரான போராட்டங்களில் பங்குகொள்ளும் வல்லமையோ உறுதியோ எங் களுக்கு இருக்காது. சுற்றிவர நிக ழும் பிரச்சனையை எதிர்நோக்கும் தென்பின்றி எமது வாழ்நாளை சினிமா, தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குகளில் எம்மையே மறக்கடிக்க முயற்சி செய்வோம்.
ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக வாழும் மனிதர்க ளுடன் பணி புரிந்த மனோதத்துவ நிபுணர்கள், இவர்களின் பொதுப் பிரச்சனையாக எந்த நேரமும் தொலைக்காட்சிக்கு முன்னால் முடங்கியிருப்பதையும் குடிபோ தைக்கு ஆளாவதையுமே குறிப்பிடு கிறார்கள். எங்கள் தமிழ் பிரதே சங்களிலும் இன்று கசிப்பு பாவ னை அளவுக்கதிகமாகப் போனது தற்செயலாக நிகழ்ந்ததல்ல, அல்லது ஒவ்வொருவர் வீட்டிலும் பகலும் இரவும் சக்தியும் சுவர்ண வாஹினியும் முழங்கித் தொலைப் பது எங்கள் தொன்று தொட்டு வந்த கலாசாரமுமல்ல. இதெல்லாம் எங்கள் கூட்டான மனநோயின் அறி குறியென்றால் மிைைகயாகாது. உண்மையில் நாங்கள் பொழுது போக்கு என்று நினைத்துக் களிப்ப வையெல்லாம் சமூகத்தை அடக்
மெய்தானா சங்கதி
கிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கைக்கொள்ளப்படும் கருவிக ளாகும். அதனால்தான் அரசு இவற்றுக்கெல்லாம் தாராளமாக அனுமதி வழங்குகிறது.
Lliw
இலங்கையில் மட்டு மல்ல, போர் நிகழும் எந்த நாட் டிலும் பிரச்சனைக்குரிய மக்களின் ஆத்ம பலத்தினை முறியடிப்பதை நோக்காக வைத்துக்கொண்டுதான் உண்மையில் எந்த அரசும் இவ் வாறான விதிமுறைகளையும் நடை முறைகளையும் கொண்டு செயல்ப டுகின்றது. இந்த நிலைமை தொடர் ந்தால் போர் முடிவடையும்போது நாம் மனிதர்களாக இருக்க மாட் டோம், வெறும் பேடிகளாகத்தான் இருப்போம். எமது இன ஒழிப்புக்கு நாமே துணை போவதா? உணவு எங்களது உரி மை, மருத்துவ வசதிகள் எங்களது உரிமை, தொழில் புரிந்து எங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல் எங்களது உரிமை, அதேபோல் சுதந்திரமாக நடமாடுவதும் எங் களுடைய அடிப்படை உரிமை யாகும். இந்த உரிமைகளெல் லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் விதிமுறைதான் இரா ணுவ அனுமதிப் பத்திர நடைமுறை யாகும். இது தமிழ் மக்களைப் பட்டியில் வாழும் விலங்குகள் போன்று வாழ வைக்கின்றது. நமது வாழ்க்கையைச் சீரழிக்கும் இந்த விதிமுறைக்கு எதிராக நாம் நடவடி க்கை எடுத்தே தீரவேண்டும் இல் லாவிடில் எங்கள் இன ஒழிப்புக்கு நாங்களே துணை சென்ற குற்றத் தினைப் புரிந்தவர்களாவோம். இத ற்கு மகாத்மாகாந்தி தென்னா பிரிக்காவில் கறுப்பர்களுக்கு வழங் கிய அடையாள அட்டைக்கெதிராக முன்னெடுத்த போராட்டம் எங் களுக்கு சிறந்ததொரு வழிகாட்டி
-ಹಿ೮-ofகடந்த மாதம் கொழும்பில் இடம் பெற்ற ஒரு கட்சியின் மகாநாட்டிற்கு மட்டக்களப்பில் இருந்தும் ஆகாய நிறக்காறர்கள்
பல பேரை அழைத்துச் சென்றனர் என்ன காரணமென்டால் ஒசிவஸ்சும்,
ஒசிச்சாப்பாடுமாம்.
இதில் இங்கிருந்து சென்றவர்களில் சில அரச ஊழியர்கள்,
ஆசிரியர்கள், அதிபர் என்பவர்களும் அடங்குவர் கொழும்பில் இருந்து இவர்களை அழைத்த விக்கினப் பெருமானிடம் தமது பெயரை பதிவு
செய்தார்களாம்.
இம் மகாநாட்டிற்குச் சென்றவர்களுக்கு வேலை வாய்ப்பு
பதவி
உயர்வு, மதுபானக்கடை அனுமதி, சமாதான நீதவான்
இவ்வாறான சலுகைகளுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக அந்த சிவனின் மகன் உறுதி கூறினாரர்ம்
இதே வேளை தாம் இம்மகாநாட்டிற்கு போன விடயத்தை தப்பித்தவறி படுவான் கரைப்பக்கம் கதைக்க வேண்டாம் என மட்டுநகரில் உள்ள ஆண் பெண் கல்லூரியின் அதிபர் ஒருவர் தமது சகாக்களிடம் புறுபுறுத்துள்ளார். இவரை அதிபராக்கினது அவர்

Page 5
3-03-2OO
தமிழ் மக்களின் விடு தலைப்ப்ோராட்டத்தை நசுக்கு வதற்கு அரசு மேற்கொண்டு வரும் தந்திரோபாயங்கள் பல உலக வல்லரசு நாடுகளின் ஆயுத, பொருளுதவிகளைப் பெற்று தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திவரும் ரீலங்கா அரசு பிரசார போரையும் நடத்திவ
LILLAIGIU
ருகிறது. - - -
இடம்பெயர்வு, அகதி வாழ்வு என இயல்புவாழ்க்கை நிலைகுலைந்து போயிருக்கும் தமிழர்களின் அவலவாழ்வை தன க்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அரசு தமிழ் மக் களின் கலாசாரத்தை மட்டுமல்ல அவர்களின் வாழ்வியலையும் அழித்து வருகிறது.
D. UITBg5 5.6) T3FITU Li600 பாட்டு பாரம்பரியங்களைக் கொண்ட தமிழ்த்தேசிய இனத்தின் ஆத்மாவையே அழிக்கும் வகை யில் சிங்கள பேரினவாத சக்தி கள் செயற்பட்டு வருகின்றன.
அண்மையில் வடக்குக் கிழக்குப்பகுதியில் இருந்து வெளி யான இரு செய்திகள் அதை ஊர் ஜிதம் செய்கின்றன.
அண்மையில் வெளி யான அச்செய்திகளைப்பார்த்த போது சிலதியசக்திகள் தமிழ் மக்களின் ஒழுக்க விழுமியங்
களை பண்பாட்டை அழிக்க திட் டமிட்டு செயற்படுகின்றன என்பது தெளிவாகத்தெரிந்தது. அந்த செய்திகள் இவை தான்
யாழ்குடாநாட்டில் ரீல ங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்ளில் ஆபாசப்பட்ங் களும்,கலாசாரத்தை சீரழிக்கும் பிரசுரங்களும், வீடியோ படங் களும் தாராளமாக கிடைக் கின்றன.
தெண்னிலங்கையிலி ருந்தே இவை இங்கு கொண் டுவரப்பட்டிருக்கிறது.
இரண்டாவது மட்டக்க ளப்பு உட்பட தமிழ் பிரதேசங் களில் சட்டவிரோத கசிப்பு உற்பத் தியும், விற்பனையும் அதிகரித் திருப்பதாகவும், ஏனைய இடங்க ளில் அதனை கட்டுப்படுத்திய போதிலும் இராணுவ முகாம் களை அண்டிய பகுதிகளில் எந்த கட்டுப்பாடோ தடைகளோ இன்றி நடைபெறுவதாகவும், கசிப்பு உற் பத்தி செய்வோருக்கும் விற்பனை செய்வோருக்கும் இராணுவத் தினர் உறுதுணையாக இருப்பதா கவும் 器體醬
இந்த இரு செய்திகளும் சாதாரணமான சமூகசீர்கேடுகள் என்ற அளவில் பார்ப்பதற்கு அப்பால் இதன் பின்னணி, இத னால் சமூகத்தில், தமிழ் தேசிய இனத்திற்கு நீண்டநோக்கில் ஏற் படப் போகும் அபாயங்கள் பற்றியும் நோக்கவேண்டும்.
முதலாவது செய்தியின் படி ஆபாச சஞ்சிகைகள், படங் கள்,ஒளிநாடாக்கள் அனைத்தும் இளைய தலைமுறையினரின் கைகளுக்கு கிடைத்திருக்கின் றன. பாட சாலை மாணவர்களின் கைகளில் கூட இத்தகைய ஆபா சப்படங்களும், சஞ்சிகைகளும், ஒளி நாடாக்களும் கிடைத்திருக்
ன்றன.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்நகரம் இருந்த போது இத்தகைய கலாசார சீரழி வுகள் இடம்பெறவில்லை என்றும், இப்போது இவை தாரா ளமாக இங்கு கொண்டுவர அனும தித்துள்ளனர் என யாழ்ப்பாணத் தில் உள்ள கல்லூரி அதிபர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இதன்மூலம் ரீலங்கா அரசுக்கு பலநன்மைகள் கிடைக் கின்றன. இலங்கையில் யாழ்ப்
தர்வத்துங்
பாண தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள், அது சிங்கள தலைவர்களுக்கும் அரசுக்கும் காழ்ப்புணர்வை ஏற் றபடுத்தியிருந்தது. இதனாலேயே சிங்களம் மட்டும் சட்டத்தை ஜனா திபதி சந்திரிக்காவின் தந்தை
பண்டார நாயக்கா கொண்டுவந
தார். தரப்படுத்தலை சந்திரிக் காவின் தாயாரான ரீமாவோ
அறிமுகப்படுத் தியிருந்தார்.
BLOLpJ56II 9.JG 9 |L|l) பதவிகளிலி பட்டனர். பத BELLULLGOT.
தமிழர்கள் திட்டமிடப்பட்ட ரீதியில் புறக்கணிக்கப்பட்டனர். அவர்க ளின் திறமைக்கு ஏற்றவகையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட வில்லை. தமிழர்கள் வகித்த
ந்து விலக் கப் உயர்வுகள் மறுக்
உயர்பதவிகள் பறிக்கப்பட்டு சிங் களவர்களின் கைகளுக்கு மாற் றப்பட்டது. தமிழ் மாணவர்களின்
உயர்கல்விக்கு தரப்படுத்தல்
மூலம் ஆப்புவைக்கப்பட்டது.
தமிழர்கள் நீண்டகால மாக புறக்கணிக்கப்பட்டு, ஓரங் கட்டப்பட்டு வந்தார்கள் என்பதை அண்மையில் உயர்நீதிமன்ற நீதி யரசராக பதவி ஏற்ற சி.வி.விக் னேஸ்வரன் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பின் போது மும்மொழிகளிலும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
6I 6J695 6962, L9 IULI 953560OLD5 ளையும் பெற்றிராத வயதில் (560) DB956) J356T LIGOU , 9,L9-19595 றையின் அனுசரணையின் பேரில்
அரவணைக்கப்பட்டு நீதித்துறை
களின் படிநிலையின் மேற்படி களில் நியமிக்கப்பட்டிருப்பினும்
இவ்வாறு இப்பெருமைமிக்க நிறு
வனத்திற்குள் வயது முதிர்வின் போதாயினும் உள்நுழைவது பெருமைதருகிறது. வயது, நீதித் துறை அனுபவம் முதிர்ச்சியோடு கூடிய அறிவுப்புலமை ஆகியவை சேர்ந்த தகமை நியமனங்களுக்கு இன்றைய கால கட்டத்தில் அவ சியமில்லை என்பதை நான் அறி வேன். சட்டமா அதிபரும், நானும் மட்டும் இத்தகைய பிரத்தியேக
HELPJ.95 Ugb6 Q)JLD 97T 94606 புல் வளர்ச்சி
அறிகுறியென்று மொழி பேசுே படிப்படியாக நீதித்துறை, ச தனியார் நிறுவி இன்று மிகவும்
தையும் பறங்
காலக்கிரமத்த போன்றவர்கள் தெரியாமல் மன என்றும் நாம் ே யிருக்கிறது.
erroco
உயர்ந் விக்னேஸ்வர6 கூற்று நீண்டகா ഉണLT8 (ിഖി'| கும். அவர் கூறு களை இருந்த அழித்து விடுவது ஒரே சொத்தா6 அழித்துவிட்டா6 கங்கணம் கட்டி GG JGf'JLIFT (BLI LI வந்து குவியும் களும், ஒளிநாட
இலகு
ரென ஈர்க்கப்பட தலைமுறையின் னை பரவவிட்ட வியில் நாட்டம் களில் கால முனைவார்கள். களில் ஈடுபடுவ வார்கள். போன நாட்டத்தை ே இத னுடாக அழித்து விடல பேரினவாத சக் வருகின்றன. தென்னிலங்கை டுவரப்பட்ட ஆ யாழ்நகரில் நிலையங்களி கூடியதாக இரு படுகிறது.
ქმნის) நெருங்கிய படுத்திக் கொ புயினர் அவர்க 95 TT UTGITTLDT35 அண்மையில் உள்ள பிரபல மாணவர்கள் வைத்திருந்த6 கப்பட்டுள்ளது இதனை விசா யினரே இதன மாணவர்கள் D60TU.
தமிழ் கல்வி நிலை மாணவர்கள் நாட்டம் கொள் முக்கிய நே உயர் மட்டத் திட்டமாகும். இவ்வாறு பா6 வத்தை ஏற்படு தமது குடும் விடுதலை பு டார்கள். இத ஊனமுற்ற ச பதை வைத் டப்பட்டிருக்கி தப்பட்டவர்கள் டிருக்கிறார்கள் கிறது.
@ விரோத கசிப் மட்டக்களப்பு உற்பத்தியும் ரித்து வருகி மாவட்டத்தில் 6,0) LD ৩|600া சமூகவிரோத
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O5
Gi
களை வகித்தா து ஈர் இடத்துப் ாரிகாலத்திற்கு ஆகாது தமிழ் ாரின் தொகை கல அரசாங்க டத்துறை, ஏன் னங்களில் கூட இறைந்து வருவ கியர் போன்று
ல் எங்களைப்
இருந்த இடம் றந்து விடுவரோ பாசிக்க வேண்டி
UdödőGOTUD
திமன்ற நீதியரசர் ர் அவர்களின் ல அனுபவத்தின் ILL D 60060)LDLLIT வதுபோல தமிழர் இடம் தெரியாது நற்கு அவர்களின் ன கல்வியையும் b போதும் என
செயற்படுவதன் பாழ் நகருக்குள் ஆபாச சஞ்சிகை Tabb{6lbLD 24,351D. வில் எதிலும் திடீ
க்கூடிய இளைய ார் மத்தியில் இத ால அவரகள கல இழந்து தீய வழி ந்தை செலவிட பல குற்றச்செயல் தற்கு தூண்டப்படு தப்பொருள்களில் |சலுத்துவார்கள். தமிழ் சமூகத்தை TLD GIGOT FAMEUBEGIT
திகள் செயற்பட்டு
பிலிருந்து கொண் பாச சஞ்சிகைகள் புத்தக விற்பனை ) ტი), L - பெறக் ப்பதாகவும் கூறப்
மாணவர்களுடன் ழக்கத்தை ஏற் iளும் சில படை ரூக்கு இவற்றை வழங்குகின்றனர். ாழ்ப்பாண நகரில்
LITLUT60)6)ulgõ சிலர் இவற்றை ம கண்டு பிடிக்
த்தபோது படை ன வழங்கியதாக
தெரிவித்திருக்கின்
சமூகத்தின் உயர் ய மாற்றி தமிழ்
தயவழிகளில் ாவைப்பதே இதன் க்கமாகும். இது ல் வகுக்கப்பட்ட மாணவர்களுக்கு பல் ரீதியில் ஆர் தினால் அவர்கள் , கல்வி , இன றி சிந்திக்கமாட் ால் அச்சமூகம் Биопа, шпрib. 6161
இத்திட்டம் தீட் து. இதில் சம்பந் வெற்றியும் கண் போல் தான் தெரி
OLT6 FL Lஉற்பத் ரதேசத்தில் கசிப்பு
ற்பனையும் அதிக து. மட்டக்களப்பு இராணுவ முகா பிருக்கும் சில b LIGO356T LIGOL
யினரின் உதவியுடனும், பாது காப்புடனும் இதனை உற்பத்தி செய்து வருகின்றன. சட்டவிரோத கசிப்பு உற்பத்தியையும், விற் பனையையும் தொண்டர் நிறுவன பிரதிநிதிகள், கிராம இளைஞர்கள் சேர்ந்து தடுத்து நிறுத்திய போதிலும் படைமுகாம் களுக்கு
அருகில் இருப்பவர்கள் தொடர் ந்து கசிப்பு உற்பத்தியிலும் விற் பனையிலும் ஈடுபட்டுவருவதாக ஏறாவூர் பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தொண்டர் நிறுவன பிரதி நிதி ஒருவர் தெரிவித்தார்.
அவர்களை தடுக்க முற் படுகின்ற போது புலிகளுடன் தொடர் புடையவர்கள் என சிக் கலில் மாட்டிவிடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
சீனி, அழுகிய பழவகை கள், பேரிச்சம்பழம், நுழம்புச்சுரள், ! சீமெந்து, துருப்பிடித்த இரும்புகம் பிகள், சடலத்திற்கு போடு போமலின், பயிர்களுக்கு போடும் உரம் என்பனவற்றைக்கொண்டே கசிப்பு உற்பத்தி செய்யப்படு கிறது.
இக்கசிப்பினால் ஈரலில் சிரோஸிஸ் என்னும் நோய் ஏற்ப ட்டு மரணம் சம்பவிப்பதாகவும், புற்று நோய்கள், கண்நோய் என் பன ஏற்படுவதாகவும் வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பெரும் சமூக சீர் கேட்டை உருவாக்குகிறது. இதைத்தடுப்பதற்கு இளைஞர்கள் முற்படும் போது அவர்கள் மீது வேறு முலாம் பூசப்பட்டு சிக் கல்களில் மாட்டவைக்கும் நிலை
காணப்படுவதாக தொண்டர் ஸ்தாபன பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
LIGOL(UDBITLD956061T 9600 டிய பகுதிகளில் குறிப்பாக செங்கலடி, மொறக்கொட்டாஞ் சேனை, களுவங்கேணிசந்தி
ஆகிய இடங்களில் உள்ள இரா ணுவ முகாம்களுக்கு
சிபுற்த்திற்
அருகில் பெருமளவில் உற்பத்தி செய் யப்படும் கசிப்பு மாவட்டத்தின் பல இடங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை
செய்யப்படுகிறது.
தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட ரீதியில் நடைபெறும் இச்சமூக அழிவுகளை தடுக்க விட்டால் உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியது போன்று இப்பகுதியில் உயர் கல்வித் தக மைகளுடனும் கலாசார பண்பாட்டு விழுமியங்களுடனும் தமிழர்கள் வாழ்ந் தார்கள் என்ற தடயங்களே இல்லாமல் இச்
ب
தோட்டத் தொழிலா ளர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒரு மாதிரியாக 20 நாளைக் கடந்து வெற்றி கிடைச் சிருக்கு அதுவும் அம்மையாருடன் கூட்டுச் சேர்ந்த தொண்டமான் பதவி விலகப் போரன் எண்டு பயமுறுத்தி பிரச்சினைக்கு தீர்வு கண்டாரு உழைக்கிற காசைவிட விலைவாசி ஏறிப்போன அந்த சனங்கள் என்ன செய்யும் தாங்க் வெயிலில் பணியில் உழைச்சு அரசாங்கத்துக்குக் கொடுக்கிர வருமானத்தில கொஞ்சம் கேட்டுப் பெறுவதற்கு சத்தியாக்கிரகப்
வேம்பையடி விதியான்
போராட்டம் நடத்த வேண்டியிருக்கு என்டா நம்ம சனங்கள் தங்கள் உரிமையை கேட்டு எவ்வளவு நாள கஷ்டப்படுதுகள் அது பற்றி அம்மையாரோ அம்மையாருக்கு முன் ஆட்சி செய்தவரோ கொஞ் சம் கூட நினைக்கல்ல.
நம்ம சனங்களும் தங் கள் உரிமைக்காக சத்தியாக்கிர கம், அகிம்சைப் போராட்டம் எண்டு இறங்கியிருந்தா இப்ப நம்ம இனமே அழிஞ்சி போயிருக்கும். இல்ல இல்ல அழிச்சிருப்பாங்க
6T6 go தலிபான் காரர்கள் புத்தர் சிலை உடைப்ப
சமூகம் அழிந்துவிடும்.
தற்கு இங்க இருக்கிர ஆக்கள் ஆத்திரத்தில துள்ளிக் குதிக்காங்க குதிக்கத்தான் வேணும். தலிபா னுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய் யத்தான் வேணும் அது வரவேற் கத்தக்க செயல்தான்.
அது சரி. இங்க கோயில் கள் தேவாலங்களில குண்டு போட்டு அழிச்சதுக்க என்ன செய் யப்போறிங்க யாராவது ஆர்ப் பாட்ட எதிர்ப்புக் காட்டினனிங்களா அதுக்கு எதிர்ப்பு காட்டலாமே. இங்க எத்தனை இந்துக் கோயில் கள் நாசமாய் போய்க்கிடக்கு உங் கட வேலையால தலிபான் காரன் உடைக்கிறது மட்டும் புனிதசிலை. எங்கட என்ன சிமெந்தா?
ரெண்டெழுத்துக் காரங் களின் யுத்த நிறுத்தம் முடிகிறத் துக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் கிடக்கு இதற்கு முதல் பேச்சுத் தொடங்குமா? இல்ல இன்னும் ஒரு மாதம் யுத்த நிறுத்தம் போடுவாங் கலா? எப்படியோ இந்தப் பிரச் சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் எம்மட சனங்க ளின் மனங்களில் இல்ல. அந்தா பேச்சு நடக்கப்போகுது. இந்தா பேச்சு நடக்கப்போகுதென்ட கத தான் வெளிவருது பேச்சு நடக்கிற மாதிரி இல்ல நடந்தாலும் பிரச் சினை தீர்ப்போவதில்ல.
சரி.நான் 6) TT 60
ܐ ܠ .
போயித்து

Page 6
3-03-2OO
அவனும்
29 601 60)|| 60) L. ULI நணி பர்களும் வேறு இளைஞர் களும் ஒரு டிராக்டரை வழிமறித்து ஏறிக்கொண்டனர். டிராக்டர் பெட்
இதை
/ெழுச்சி என்பது தேச விடுதலை நோக்கியதாக மக்கள் மயப்படுத்தப்படுத்தியதாகப் பரிண மிக்கிறபோது தேச விடுதலைப் போராட்டத்தில் அடக்கப்படும் சமு கத்தின் புலமையாளர்களின் பங் களிப்பும் காத்திரமானதாக இருந்து வந்ததே வரலாறு
தேச விடுதலைப் போராட்டங்களிலே கல்விச் சமு
வேறு கட்டங்களினூடாகப் பணி யாற்றியுள்ளது. இவ்வார எழுச் சிக்குரலாக கல்விச் சமூகங்களின் போராட்டப் பங்களிப்பு குறித் ததான கருத்துப் பகிரக் காரணம் கடந்த வாரம் நிகழ்ந்த பேராசிரியர் எலியேஸரின் மறைவே ஆகும்.
பேராசிரியர் கிறிஸ்டி
(32gидвnй 6767(3//6nyј до 6)д3760) தலைசிறந்த கணிதவியலாளராக விளங்கியதுடன் 'எலியேலர் தேற்றம்' என்ற புகழ்பெற்ற விதி யையும் தந்திருந்தார். மிகப் பிர பல்யமான அறிவியல் உரைகளை நிகழ்த்திய இவர் அல்பேர்ட் ஐன்ஸ்டைன், ஹோமிபாபா முத 6)/607 தலைசிறந்த விஞ்ஞானிக குளுடன் பணியாற்றியும் இருந்தார். 1959 (;/p /06) அடிக்கல்லிடப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம்" தொடர் பான இயக்கத்தில் இவரது பங் 56/fiլ/ւ, குறிப்பிடத்தக்கதொன் 0/ഫ്രഥ
பேராசிரியர் எலியேஸர் அவர்கள் வெறும் புலமையாளனா கத் தன்னை அடையாளப்படுத்து வதிலும் விட தேசப்பற்றாளராகவே பெரிதும் வரித்துக் கொண்டார். அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர்
கோ.தரைகுமாரன்
களின் பரவலான பிரசன்னத்திற்கு வழிகோலியதுடன் புலம் பெயர்ந்த தமிழர்களை தேச விடுதலை நலன் கருதி ஒன்று படுத்துவதிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கி யதுடன் புலமைப் பங்களிப்பையும் நல்கியிருக்கத் தவறவில்லை.
இவரது நாட்டுப பற்றைக் கெளரவித்து 1997 ம7 வீரர் தினத்தில் 'மாமனிதர்" விருது வழங்கியதுடன் தற்போது மறைவுக் கான இரங்கல் 6-fill.9560), LIII/If வெளியிட்டுக் கெளரவித்துள்ளது. ஈழத்தமிழ் மக்களின் தேசியத்
25606060DID
யாழ்பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றிய ரோசிரியர் eg) P605/LIT g5/60/797 வுேக்கும் அவரது உயரிய நாட்டுப் பற்றுக்காக 'மாமனிதர்' விருது வழங்கப்பட்டமை நினைவு படுத்தத் தக்கது
கம் முதன்மையானதாகப் பல
தேச விடுதலை வேண் டிப் போராடும் ஈழத்தமிழினத்தின் உயர் அடைவிற்குத் தமிழ் கல் விச் சமூகத்தின் பங்களிப்பு பல கட்டங்களினூடாகக் கிடைக்கப் பெறுவது இன்றியமையாதது. தாயக விடுதலைப் போராட்டத்தின் நியாயத்துவத்தை எடுத்துக் கூறும் சர்வதேசப் பரப்புரை அவற்றுள் முதன்மையானதாகவே 9/60)LO கிறது.
எமது கல்விச் சமூகக் கட்டமைப்பின் மீதான எதிரியின் ஆக்கிரமிப்பு மிக நுட்பமான தாகவும் அபாயகரமானதாகவும் அமைவதைத் தெளிவுற இனங் கண்டு முறியடிக்கப் பணியாற்று வதே தக்கன பிழைக்கச் செய்யும்
1990 களின் முற்பகுதி யில் யாழ்பல்கலைக்கழக மாண வர்களது %ഏ முயற்சியால் வெளியான 'விடியலைத்தேடும் பறவைகள்” என்ற ஒலிப்பதிவு நாடாவில் வெளியான பாடலொ ன்று இவ்வார "எழுச்சிக்கு ' ஆக ஒலிக்கிறது.
"கல்வியும் எங்கள் மூல தனம் - அதில் கத்தி வைக்கிறது ஆளு to It பள்ளிக்கூடங்கள் அகதி ஆனதே படிக்கும் பாடங்கள் அழு 004 മൃഞrA அகதி முகாமில் அழுகிற விளக்கில் படிக் ažaji (3 рлић. ஆளுவோரிணி கத்தி கற குருத வரத துடிகி க" 6 zur7ab......
குப்பி விளக்குகள் காற்றில் அனைந்தன உப்பு நீரினால் விழிகள் நனைந்தன வானத்து விளக்கு வரு மென்று நினைத்து இருக் கினிறோம். வாசலில் வெக்கும் குண்டு ஆசைகள் கருகும் துடிகி aróisor 09/p/r/i).
திட்டமிட்ருப் பல சதிகள் தட்டினர் வெட்டியும் விழ்த்தனர் எதிர்காலத்தினி கழுத்தை பேரினவாதம் நெரிக்குதே
புத்தகத் தாள்கள் எதிரில் விரிந்தன செத்தவர் முகமே அருகில் தெரிந்தன GurC5áé957 LugiůLIr LugŽ திடப்போரா. கேள்விகள் அது ஊருக்கும் தெரிந்தால் இனியும் அருக்குமா தோல் of-saf/ 来来来
டியில் பனங்கிழங் போல் இளைஞர் வொருவர் கையிலு 6)|60) ტEs யுதம்
கம்பிகள் தடிகள், ன்கள், பதப்படுத்தப்
LÉGÖ 6)JT6Ö56l 61601 கையிலும் ஒவ்வொ டரில் இடம் கிை சைக்கிளில் இருவ ராகவோ தொடர்ந்த
டிராக்டர்
கோவில் சந்தி கட
நோக்கித் திரும்பி களின் ஆவேசங்க இருமருங்கிலும் சன் நின்றதை கணேச வோவிலடி மடத்தடி ளில் அவன் அவதா னுக்கு அது உள்ளு கவும் இருந்தது. வி கோவிலைக் கடந்த ஒருவன் டிராக்டரை "அங்கே போகாதீர் வந்துவிட்டது. எங்க லோரும் பாதுகாப் விட்டார்கள் டிராக்ட கள்' என்று கத்தின்
கத்திய அ எல்லோருக்கும் நன இருந்ததால் அவனு ஞன் பற்றி அறிந்திரு சொல்வதில் தவ என்று தீர்மானித்து டிராக்ட ரைத் திரு வெற்றிப் பெருமிதத் அந்த டிராக்டர் யாரு அவனுக்குத் தெரிந்த ஆனால் தமிழனுை மட்டும் தெரியும் வீர ஒவ்வொருவராக இ விட்டனர். அவனும் 6OTT60T.
தந்தையா இறங்கப் பார்த்தா மூளை இருக்கிறதா. சென்ற கோலத்தில் பெட்டிக்குள் யாராவ வீசி இருந்தால் எத்த திருப்பிரகள் முட்டா6 மேல் நடக்காதே' போது தான் அவனு வீரத்துக்கும் விே எந்தவிதமான தொடர் இருந்தமை தெரிய6 கூட அந்த முட்டாள்த சத்துக்காக அவன் ெ
1977 பாரா தலுக்காக ஆயத்த பெற்றன. திருக்கே தொகுதிக்கான தமி கூட்டணி டிக்கட் ய போட்டி எழத் தொடர் துரைக்கும் நேமிநாத யில் தான் போட்டி
 
 
 
 
 
 

9irD
கு அடிக்கியது
கும்பல். ஒவ்
ம் ஏதோ ஒரு BT600ILILILLEl. சைக்கிள் செயி பட்ட திருக்கை
ஒவ்வொருவர் ரு ரகம், டிராக் டக்காதவர்கள் ராகவோ மூவ ଶ୍ରେ0]. வியாகுலமாதா
ஞாயிற்றுக்கிழமை O6
என்று அவன் நம்பினான். ஆனால் நிலமை வேறாகிவிட்டிருந்தது. நேமி நாதன் அமைதியாக ஒதுங்கிக் கொண்டார். தனக்கு டிக்கட் வேணன் டும் என்று அவர் கட்சிக்குள் போரா டினாரா இல்லையா என்பது அவனுக் குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் தொண்டர்கள் மத்தியில் அந்தப் போராட்டம் இடம் பெறவில்லை என் பது அவனுக்கு நன்றாகத் தெரியும் சேருவிலைத் தொகுதி பிரிக்கப்பட்டதனால் மூதுார் இரட் டை உறுப்பினர் தொகுதி என்ற நிலை மாறிவிட மூதுார்த் தொகு தியில் ஒரு தமிழர் பாராளுமன்ற உறுப்பினராக வரும் வாய்ப்பு இல் லாமல் போயிருந்தது. இதனால் தங் கத்துரை அவர்கள் திருக்கோண மலை டிக்கட்டிற்காகவே திட்டமிட்டு இயக்கியிருக்கிறார். இது அந்த நாட்களில் அவனால் உணர்ந்து கொள்ளப்படாத ஒன்றாக இருந்தது. பின்னைய நாட்களில் அவன் இதை உணர்ந்து கொண்டான் என்பது வேறு விடயம்.
நேமிநாதன் அவர்களை இலகுவாக ஓரங்கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் தானே அடுத்த வேட் பாளர் என எண்ணியிருந்த தங்கத் துரையின் நினைப்பில், அப்போது சட்டத்தரணியாக இருந்த இராசம்பந் தனின் அரசியல் பிரவேசம்
tus jaga
பந்து பூர்மபுரம் பது இளைஞர்
ாங்கள் திரண்டு ஞசந்தி, சிவன் ஆகிய பகுதிக ானித்தான். அவ JĊI GLIĊIb6OOL DLL JIT பியாகுல மாதா தும் இளைஞன் வழிமறித்தான். E6T (GLT656) ள் ஆட்கள் எல் பாகத் திரும்பி ரைத் திருப்புங் TT60. ந்த இளைஞன் கறிந்தவனாக ம் அந்த இளை நந்தான். அவன் று இருக்காது B (GET600TLT66. IL3 (GFITGOGS துடன் வந்தான், டையது என்று
திருக்கவில்லை.
Dடயது என்று இளைஞர்கள் றங்கிச்சென்று
வீடு திரும்பி
அவனை ஏற ர், "உனக்கு நீங்கள் ஏறிச் அந்த டிராக்டர் து கைக்குண்டு னை பேர் அழிந் ாதனமாக இனி என்றார். அப் லுக்குத் தனது வகத்துக்கும் LLD (96)6)TLD6) பந்தது. இன்று நனமான ஆவே 6) IL BILILLIT661. ஊருமன்றத் தேர் தங்கள் இடம் T600TLD60)6Oug) ர விடுதலைக் ாருக்கு என்ற கியது தங்கத் ணுக்கும் இடை
இருக்கக்கூடும்.
யாக அமைந்தது. தங்கத்துரை இளைஞர்களைத் திரட்டத் தொடங் கினார் அவனும் தங்கத்துரையின் அணியிலேயே நின்று கொண்டான். ஆனாலும் கட்சி மேலிடம் இரா. சம்பந்தன் அவர்களுக்கே டிக்கட் கொடுக்கவிருக்கிறது என்ற ஊகம் பரவலாகக் காணப்பட்டது.
இராசம்பந்தன் அறுபதுக ளில் சத்தியாக்கிரக காலத்தில் இளம் சட்டத்தரணியாக திருக்கோ ணமலையில் முன்னின்று உழைத் தவர் என்ற விடயம் அவனுக்குத்
தெரிந்திருக்கவில்லை. அவனுக்கு
மாத்திரமல்ல இளைஞர் கோஷடி
யில் எவருக்குமே தெரிந்திருக்க வில்லை. இளைஞர்களைப் பொறுத் தமட்டில் சம்பந்தன் என்றால் திற மையான வழக்கறிஞர், பொது மக் களுடன் நல்லுறவு கொள்ளாதவர் என்ற விடயங்கள் மட்டுமே அறியப் பட்டிருந்தன.
மறைந்த தந்தை செல் வாவும் சம்பந்தன் அவர்களையே எதிர்பார்த்திருந்தார் என்ற செய்தி கட்சி மட்டத்தில் பரவலாக அடி பட்டுக் கொண்டிருந்தது. இது உண் மையா பொய்யா என்று இன்றுவரை அவனுக்குத் தெரியாத ஒன்று. ஆனால் கட்சியின் திருகோணமலை உயர்மட்டப் பிரதிநிதிகள் அது உண்மைதான் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந் தார்கள். தங்கத்துரைக்குத் தான் டிக்கட் கொடுக்கப்பட வேண்டும்
இயங்கினர் 2O aboa).
என்று அவனும் அவனது தோழர் களும் தீவிரமாக இருந்தார்கள். அபிப்பராயங்களைத் திரட்டினார்கள் கட்சிக்கு மகஜர்கள் அனுப்பினார் கள். தந்தி மேல் தந்தி அடித்தார் கள். தங்கத்துரையை விடுவித்துச் சம்பந்தனைக் கட்சி வேட்பாளராகப் போட்டால் கட்சியைத் தோல்விய
டையச் செய்து கூட்டணித் தலை மைக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் கொண்டார்கள்.
கட்சி வேட்பாளர்கள் தேர தலுக்காக சம்பந்தனும் தங்கத்து ரையும் கட்சி தலமைப் பீடத்தால் அழைக்கப்பட்டனர். தங்கத்துரைக்கு டிக்கட் கிடைக்கும் என நம்பியிருந் தான். ஆனால் தலைமைப்பிடம் வேறுவிதமாக தீர்மானித்து விட் டிருந்தது. கட்சியில் வேட்பாளர் அனுமதி இராசம்பந்தனுக்கே வழங் கப்பட்டது. இளைஞர்கள் இடிந்து போனார்கள் கட்சி மேல் ஆத்திரம டைந்தார்கள். அவர்களது கோப மெல்லாம் அமிர்தலிங்கம் அவர்கள் மேல்தான் திரும்பியது.
UGDØ
அவனும் அந்த இளைஞர் கூட்டத் தில் ஒருவனாகத் தனது ஆத்திரத்
سمي
தை வெளிப்படுத்திக் கொண்டான். தங்கத்துரை தோல்வி யுடன் ஊர் திரும்பலானார். புகை
வண்டி திருகோணமலையை
நோக்கி வந்துகொண்டிருந்தது தங் கத்துரையை வரவேற்க திருகோ ணமலை புகையிரத நிலையத்தில் இளைஞர் கூட்டம் திரண்டு வந்தது. அரசடியைச் சேர்ந்த இளைஞர் கோஷ்டியுடன் அவனும் தங்கத்துரை வரும் புகையிரதத்தை எதிரபார்த்துக்
காத்திருந்தான். அரசடி இளைஞர்
களில் ஒருவரான கோணலிங்கமும் அவன் அருகில் நின்று கொண்டிந் தான் கோணலிங்கம் நல்ல உடல்
கட்டும் பலமும் கொண்டவன். தங்
கத்துரையை எப்படியாவது அர சடி இளைஞர்களே துாக்கித் தோளில் சுமக்க வேண்டும் என்று அவன் ஏற்கனவே திட்டம் போட் டிருந்த தால் கோணலிங்கத்தைத் தனத ருகிலேயே வைத்துக் கொண் டான். அவனைப் போல் சிவன் கோவிலடி கணேசஞ்சந்தி, பத்தாங் குறிச்சி, திருக்கடலுார் சண்முக வித்தியால யச்சந்தி, இளைஞர் (ளும் திட்டம் போட்டிருந்தனர்.
புகைவண்டி மேடைக்கு வந்தது. அதிஷ்டவசமாக அவனும் கோணலிங்கமும் நின்ற இடத்தில் தங்கத்துரை அமர்ந்திருந்த பெட் டியின் வாசல் நேராக வந்தமைந்தது.
தங்கத்துரை இத்தகைய பெரிய
கூட்டத்தை எதிர்பார்த்திருக்க
(இன்னும் வரும்)

Page 7
Q is கலைஞன் என்ப ான் நான் போரை விரும்பி ஆத ரிக்கின்றேன் என்று புகழ்பாடி முடி யாது. ஆனால் அதுவரை ஆற்றப்பட முடியாமல் விருத்தி பெற்றுச் செல் லும் சிங்கள பெளத்த பெரும் தேசி யவாத நடவடிக்கைகள் ஈழத்து தமிழ் மக்களிடையே சகலதுறை சார்ந்த வளர்ச்சிகளுக்கு எதிரான போராக உருவெடுத்துள்ளது.
ஆரம்பிக்கலாமே?
ET6)3316)] (B, 93 ILD திணை என்கிற இணையப் பத்தி ரிகையுடன் சேர்ந்து சென்னையில் தமிழ் இனி இரண்டாயிரம் என்ற ஆய்வு மாநாட்டை நடத்த இருப்ப தாக சரிநிகர ஆசிரிய பிடத்திலிருந்து தொலைபேசியினூடாக எனக்கு அழைப்புக் கிடைத்தது. ஏற்கனவே திருகோணமலையில் கூடல்' என்
எனவே சகலதுறை சார்ந்த தளங் களில் நின்று எங்களுடைய விடுத லைக் கெதிரானவற்றை எதிரத்தே ஆக வேண்டிய நிரப்பந்தம் உள்ளது. இதில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் என்பவர்களும் தங்களது பண்பாட்டு எழுத்துத்துறைத் தளங்களில் இருந் தும் விடுதலை சார்ந்து எழுதப்பட வேண்டிய கலை இலக்கியங்களை முன் எடுப்பாக நிறைவேற்ற வேண் டிய கட்டாயத்திலேயே உள்ளனர்.
உக்கிரமான போராட்டத் திற்கான மனோநிலைக்குரிய சூட் டை தனது படைப்புக்களில் தக்க வைத்துக் கொண்டிருக்கும் அதே JLD LID, ତ0) பெரிய புயல் அடித்துப்
எங் களு  ைடய தமிழ்த் தேசியம் என்பது நாங்க ளாக விரும் பரி வடிவமைத் துக் கொணி ட ஒரு தேசியமல்ல.
போகின்றபோது பிய்த்து எறியப்படும் மலர்களுக்காக குரல் கொடுக்கும்
மெல் இதயம் கொண்டவனாகவுமே
ஒரு கலைஞன் எப்போதும் இருப் பான். இதனால் இந்தப் போரின் இன் னொரு முகமாக அது சக மனிதர்கள் மீது விதைத்து விட்டுச் செல்லும் சோகங்களையும் துயரங்களையும் இடப்பெயர்வின் அவலங்களையும் தன்னுடைய பொருளாக மாற்றி ஒலி க்க வேண்டிய கடமை ஒன்றும் எங் களுக்கு இருக்கிறது என்று சொல்
கவிஞர் சுவில்வரத்தினம் பு طالله .
த்து கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்.எழுபதுகளில் முற்பகுதியில் எழுதத் தொடங்கிய இவரது கவி தைக்களம் இன்றுவரை விரிகிறது. தமிழ் இனி உலகத் தமிழ் அரங்கில் பங்குபற்ற தமிழகம் வந்த அக் கவிஞருடனான நேர்காணலில் இரு ந்து
தமிழ் இனி - 2000 என்ற உலகத்தமிழ் இலக் கிய அரங்கில் நீங்கள் கல ந்து கொள்வதற்கான சூழல் எப்படி உருவாகியது என்ப தில் இருந்து நேர்காணலை
னதும் றாண்டின் ஈழத்துத்தமிழ் இலக்கியம்
சரி நிகர் பத்திரிகையினதும் புலம் பெயர்ந்த நண்பர்கள் பத்மநாப ஐயர், முறித்தியானந்தன் போன்றவர்களி உதவியுடன் கடந்த நூற்
பற்றிய ஒரு முழுமையான ஆய்வை வரைமுறையாகச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையை நாங்கள்
கடந்த ஆ இனி - 2 சு.வில்வர களையும், கிறார். (அ
கொண்டிருந்தோ வரைவு ஒன்றை திரிகைக்குக்கூட
நாங்கள் வன்னி ணத்திலும், திருே கொழும்பிலுமாக
வாழ்கின்ற நிை
LUL9 GOPU) ës மையுற்றதாகச் ெ சூழல் தான் எங் சரிநிகர் ஆசிரிய அழைப்பு வந்த.ே வற்றைச் சென் (ONGESIT 6T6IIGIDITLID. 6 லை இதனுடா GOEST 6T6T6NOTLD GI மறுத்லிக்காமல் டோம். இந்தப் நான் கலந்து நூற்றாண்டில் தேசிய இலக்கி னுடைய ஆய் வாசித்தேன்.
FFUp) தேசியம் உ புரிதல் எப்படி 6B) தேசியம் என்பது வடிவமைத்துக் ே யமல்ல. பெரும்
LITLEIT606
IDLIIöčBr டசாலை போகாத பாவலர்கள் பலர் பரவி வாழ்ந்த மண் அன்றைய மட்டக்களப்பு மண் இங்கு தமிழர்கள் மட்டுமல்ல, தமி ழைத் தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியப் புலவர்களும் இருந் துள்ளார்கள் புகழ்பெற்ற கிராமியக் கவிகள் இதற்கு நல்லதொரு எடுத் துக் காட்டாகும். இக்கவிஞர்களுக் குள்ளே, கிராமங்களில் நடக்கும் சில நிகழ்ச்சிகளைக் கண்டவுட னேயே உணர்ச்சிவசப்பட்டு பாடிய வரகவிகளும் பலர் வாழ்ந்துள்ளார் கள். இவர்களில் ஒருவரைப் பற் றிக் கூற விரும்புகின்றேன்.
மட்டக்களப்புக்குத் தெற் கே மூன்றரை மைல் தொலைவி லுள்ள ஆரையம்பதிக் கிராமமே இவரது பிறந்த ஊர் பெரிய கந் தவனம் ஒரு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர். இவருடைய மகன்மார்க ளான கதிரேசப்பிள்ளை, கோனா லை என்போர் இப்போதும் இருக் கிரர்கள் அழுத்தமான இறுக்கமான இவரின் குரல் ஒலியைக் கொண்டு இவரை மடாக்கர் கந்தவனம் என்றே
குறிப்பிடுவார்கள் கந்தவனம் புலவ
ரால் பாடப்பட்ட இவரது பாடல்களில் ஒருசில பாடல்களே கிடைத்துள் ளன எழுதாக் கிளவிகளாக செவி
வழியாகச் சேமித்து வைக்கப்பட்ட
இப்பாடல்களைப் பாடிய புலவர்
யென்பதை நினைக்கும் போது பெருமையாகவே இருக்கிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நொத்தாசியார் ஒருவர் மட்டக்
ಝೇಶ
காத்தான்குடி, ஆ கிராமங்களுக்கு உறுதிகள் எழு வது வழக்கம் மோட்டார் சை இந்த வேகம் க வெளவால் நொ அழைப்பார்கள்
இயற்பெயர் தெ
இவர் வேகமாக கிழவி மீது மோ LJ6NDLDT60T BESITULLİ இதைக் கண்ட திரண்டு வந்து உதவிக்கு ஓடி புகுந்தார். அ
Qp60JJJ
அடித்தார்கள்
கந்தவனம் புல
டுத் திடீரெனப் பு பாடலின் முழு வில்லை. ஞா ருந்த சிலரிடம் தே பின்வரும் கூனென்ற கிழ வெளவால் குறுக்காலே ஓட் நானென்று நீ6 GFGOD
56o GOTabù (BLITI
BFL BFL BFL BF || சாய்ந்தானே க
(9lLg LqLg (9Lg LqLg.
Փlibւյլ L- &tb6լ
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ண்டு இந்தியாவில் நடைபெற்ற தமிழ் 00க்குச் சென்று மீண்ட கவிஞர் தினம், தன்னுடைய அனுபவங்
பிறவிடயங்களையும் இங்கு பகிர்
-j)
இதற்கான முன் காலச்சுவடு பத் பத்மநாப ஐயர்
க்கிறார். ஆனால் பிலும், யாழ்ப்பா ாணமலையிலும், சிதைந்துபோய் லயில் திட்டமிட் ജൂg,60601 (!p('[ ய்ய முடியாத ஒரு ளுக்கு இருந்தது. பீடத்திலிருந்து ாது எங்களுடைய னையில் பகிர்ந்து 5ബ്രഞLL !,ഖ 5 நிறைவேற்றிக் ன்று கருதித்தான் ஒத்துக் கொணன் il6öT6OI6Oosfluʻi) (36\)(3ULI கொண்டு கடந்த ழத்தில் தமிழ்த் |யம் என்ற என் as BL (660) JGOLL
த்தில் தமிழ்த் உங்களுடைய இருக்கிறது? களுடைய தமிழ்த் நாங்களாக விரும்பி கொண்ட ஒரு தேசி தேசியவாதத்தினு
டைய சிங்களப் பேரினவாதத்தினு டைய ஒடுக்குமுறைகள் சிறுபான் மையினரான எங்களுடைய நிலத்
* m 2 ti Gaill:(910
தைப் பறித்தெடுக்கின்ற முயற்சிக
ளாக எங்களைப் பாதுகாக்கின்ற பொழுது அதற்கெதிரக நாங்கள்
அமர்வுக்கு நாம் நடத்துனராக L ஆற்றிய போதும் சரி, அல்லது ஏனைய கலந்துரையாடல்களில் நான் பங்குபற்றிக் கொண்ட போதும் சரி என்னுடைய தேசிய போராட் டத்தை விவரிக்கக்கூடிய வகையி லும் அந்தச் சிந்தனையின் தொடர்
je glju
போராடுவதற்காக நிரப்பந்திக்கப்பட்ட சூழலின் ஒரு எதிரப்பு வடிவம் தான் எங்களுடைய தமிழ் தேசியம் என்பதாகும்.
உங்களுடைய விருப்பின் பேரிலா ஆய்வுக் கட்டுரைக்கான கருப்பொரு ளாகத் தமிழ்த் தேசியத்தை மையப்படுத்தினிர்கள்?
ஈழத்தில் தமிழ்த் தேசிய இலக்கியம் பற்றிச் செய்யலாம் என்று நான் சொன்னபோது சரிநிகர் ஆசிரியர் பீடமும் அதை ஏற்றுக் கொண்டது என்னுடைய கட்டுரை அமர்வின் போது மட்டுமல்லாமல்ஒரு
வளர்ச்சிக்கு உதவக்கூடிய வகையி லுமே இயன்றவரை என்னுடைய பங்களிப்பை ஆற்றியுள்ளேன். ஆனால் அவ்வாறான குரல்களை நான் எழுப்பியபோது கூடியிருந்த தமிழ்இனி அமைப்பாளர்களுடைய விருப்புக்கு உகந்ததாக இருந்திருக் கக்கூடியதா என்பதை என்னால் முழுவதுமாக அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. அவை சம்மந்தமான நப்திகள் எதனையும் அவர்கள் என்னிடம் வெளியிட்ட வர்கள் ജൂൺബ],
(15ம் பக்கம் பார்க்க.)
S SS SS SS SS SS S SS S SSSLS S SS SS S SS S SS SS SS SS SS SS SS SS SSLS SSSSSLS SSLSLSS SS SS SSLSLSS S SSLSSL S SLSLSLS S SLSLSLSLSLS S SLSS SLSSSLS
போகாத பாவலர்கள் வனம் பற்றிய குறிப்புக்கள்
வந்து நாவற்குடா ரையம்பதி போன்ற வந்து BTGÖöf) திக்கொண்டு போ இவர் வேகமாக கிளில் வருவார். ாரணமாக இவரை த்தாசியார் என்றே
2) L6OĠT6OOL DLL JIFT6OT ரியாது. ஒரு நாள் வரும்போது ஒரு யதால் கிழவிக்குப் ஏற்பட்டு விட்டது. ஊர் மக்கள் பலர் டித்தார்கள் அவர் ஒரு கடைக்குள் கேயும் புகுந்து
கானா
இதைக் கண்ட உணர்ச்சிவசப்பட் டத் தொடங்கினார். வரிகளும் தெரிய கத்தில் வைத்தி கட்டபோது கூறிய டிகளாகும். வியின் முதுகிலே
டினான் வைசிக்கிள்
பன்று வந்துமே -
டு அடித்தார்கள்
ன்றுமே வெளவால் பின் கீழ் பலகையில் ன்றுமே - ஆக்கள்
டு வந்தார்கள்
படியாத புலவராக இருந் தாலும், எதுகை மோனை, சந்தங் களெல்லாம் அழகாக அமைந்துள் ளன. நேரே சண்டையைப் பார்ப்பது போன்ற ஒரு காட்சியை புலவர் நமக்குச் சிறப்பாகப் படம் பிடித்துத் தந்துள்ளார்.
அடுத்து இதே போன்று படிக்காத மேதையின் இன்னுமொரு பாடலையும் பார்ப்போம். இந்தப் பாடலையும் கந்தவனம் புலவர் தான் பாடினாரா? இல்லை வேறு யாராவது பாடினார்களா, என்பதை அறியமுடி யாமல் இருக்கிறது. இப்பாடல், ஒரு பாடசாலையில் படிப்பித்த ஆசிரி யர்களின் இயற் பெயரையும், பட்டப் பெயர்களையும் கொண்டு அமைக்
கப்பட்டுள்ளது. பாடலைப் பாருங்
E61. கூனர் குறுடர் குசாலுள்ள JITLDGAÖYrhasib தேனர் மறவர் சிண் னத் தம்பி கண்சிமிட்டி
இதிலே, கூனர் என்பது வயிரமுத்து வாத்தியாரைக் குறிப் பிடுகிறது. இவர் நல்ல உயரமான வராக இருந்ததால் சற்றுக் கூனிக் கொண்டே நடப்பார். இவரது உயரத் தைக் கொண்டு இவரை வாணந் தட்டி வயிரமுத்து வாத்தியார் என்றும் குறிப்பிடுவார்கள் குறுடர் என்பது மயில்வாகனம் வாத்தியார் இவரது ஒரு கண் வித்தியாசமானது. இவர் பின்னர் இரு கண்களும் தெரியாதவராகி மற்றவர்களின் துணைகொண்டு நடமாடியதை நான்
நேரில் பார்த்திருக்கின்றேன். குசா லுள்ள ராமலிங்கம் என்பது யாழ்ப் பாணத்திலிருந்து இங்கு படிப்பிக்க வந்தவர். இவர் மேலுங்கி 956)] மடித்த சால்வை என்பன அணிந்து வருவதால் குசாலுள்ள இராமலிங் கம் என்று பாடலில் கூறப்பட்டுள் ளது. சதனா, மறவன் என்பவர்கள்
யாரென்பது திட்டவட்டமாகத் தெரி
பாது குசால் என்னும் சொல் மட்டக்களப்புப் பேச்சு வழக்கில் சோக் கான பேர் வழி என்பதைக் குறிக்கும். தேனா மறவர் என்பது பட்டப்பெயரா? இயற்பெயரா? என்ப தை அறிந்து கொள்ள முடியவில் லை. சின்னத்தம்பி என்பது ஒரு காலத்தில் ஆரையம்பதி கந்த சுவாமி கோவில் வண்ணக்கராக இருந்த அமரர் சி.ஏரம்பமூர்த்தியின் தந்தையார் இவரை சின்ன வாத் தியார் என்றே அழைப்பார்கள் கடை சியாக உள்ள கண்சிமிட்டி என்பது கணபதிப்பிள்ளை வாத்தியாரையே குறிக்கும். இவர் அடிக்கடி கண் ணை மூடி விரிக்கும் பழக்கமுள் ளவர். இவர் பின்னர் பிறப்பு, இறப்பு, திருமணம் இவற்றைப் பதிவு செய்யும் தோம்பதோராகவும் இருந் தவர்.
இப்படி இன்னும் பல புலவர்கள் இருந்ததாகக் கூறுகிறார் கள். ஆனால் விபரங்கள் தெரிய வில்லை. எதையும் எழுதி ஆவ ணமாக வைக்காத தவறினாலே நாம் பல புலவர்களையும், அவர் களது ஆக்கங்களையும் தொலை த்துவிட்டு பிறகின்றோம்.
鬱鬱鬱。

Page 8
3-03-2OO தினக்க 片
கொஞ்சம்
விளையாடுவதும் சிரிப்பதும் வெறு
மனே மன மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் நிகழ் வுகள் மட்டுமல்ல. இச் செயற்பாடுகள் மனித உடலின் சமநிலையைப் பேணுவதிலும் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளாகத் திகழ் கின்றது.
இதற்கான விஞ்ஞான பூர்வமான
ஆதாரங்கள் பலவுள்ளன. இவற்றை "ஹெல்த் அன்ட் ஹியூமர் ஜேனல்" எனும் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. எலும்புகளும் அதனைச் சார்ந்த தசைகளின் தொகுதிகளும், மத்திய நரம்பத் தொகுதியும் மற்றும் சுவாசத்தொகுதி இதயத் தசைத் தொகுதி, நோயெதிர்ப்பு சம்பந்தமான இயக்கங்கள் அனைத்தும் நாம் மனம் திறந்து சிரிக்கும் வேளைகளில் மிகவும் சிறந்த முறையில் செயற்படுவதனால் 2) L LÍD பும், மனமும் ஒருசேர குதூகலத்தை அனுப விக்கின்றது என்கிறது இச் சஞ்சிகை
நாம் சிரிக்கும் போது நமது உடல், இரத்தத்தில் உள்ள ஒட்சிசனின் அளவை அதிகரித்து, உடம்பிலுள்ள சளியை அகற்றி நமது ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய் கின்றதோடு உடலை மிகவும் விளிப்புணர்ச்சி நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனை வேறு ഖ ഞ ♔ ||" സ് GJIT GÖGNI தென் "நாளும் நாம் சிரித்தால் 600 g glu FI
дизо,
லை தேவையில்
ഞ6) ബ|ഥ
கூறலாம். இவை
களைத் தவிரவும் சிரிப்பால் நாம் மேலதிகமாக
பல பாடங்களைப் பெறலாம்.
* நாம் சிரிக்கும் போது நமது உடலில் இரத்த ஓட்டம் அதிகமாகி முளை சுறுசுறுப்பாக இயங்
குருத்த பணம் திரும்பி வருமுன்னு நம் பிகி கையி ல் லைன் னு ஏன் சொல்ற?
ஏம்பா நாம் கடனாகக்
பின்ன என்ன நாட்டுல சமாதா னம் வந்ததும் திரும்பத் தரு வேண்னு கடிதம் எழுதியிருக் காரே.
//
Y
அம்மா காசு கொருங்கம்மா ஒரு சதமும் இல்லேப்பா அப்போ சாப்பாடு கொடுங்கம்மா ஒரு சாப்பாடும் இல்லப்பா அப்போ கிழிஞ்ச உடுப்பாவது குருங்கம்மா * அதுவும் இல்லப்பா
அப்போ உங்கட விட்டுக்காரர கூப்பிடுங்கம்மா * அவரு எதுக்கு? * எங்கூட வந்து அவரும் பிச்சை ஞருக்கட்டும். பாவம் நீங்க. ار
"
ffîněta5.
குகிறது. இல்லையேல் இரத்த ஓட்டம் மெது வாகவே நடக்கிறது.
|* சிரிப்பானது அயடீனல் சுரக்கும் போது
சுரப்பை அதிகரிக்கும், இச்சுரப்பு அதிகரிப்பால் உடலின் வலுவை அதிகரித்து மன அழுத்தங் களையும் குறைக்கும். நமது மகிழ்சியான சிரிப்பு குறையுமிடத்து அது மனச் சுமைகளை அதி கரித்து இரத்த ஓட்டங்களைக் குறைத்து இத
யத்தின் வலுவையும் குறைக்கும்.
* ఫ్రా__్య கழிவுகளை உருவாக்கப் பயன் படும் "கொறிஸ்ரோல' எனும் சுரப்பி சுரப்பதை நாம் மகிழ்ச்சியாக சிரிப்பதன் முலம் கட்டுப்
வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப்
போகும்.
படுத்தலாம். இச் சுரப்பு குறைவாக சுரப்பதால் இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து அத்தொகுதியை மிகவும் சுறுசுறுப்பாக இயங் கச் செய்யும். மேலும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயற்பாட்டை ஒழுங்
காகச் செய்யும்.
* சிரிப்பால் முகத்திலுள்ள தசை நார்கள் சரியான முறையில் சுருங் விரிவதனால் முகத் தோற்றம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் செழிப்புடனும் காணப்படும்.
N
* 15 நிமிட நேரச் சிரிப்பும், மனமகிழ்ச்சியும் 6 தொடக்கம் 8 மணிநேரம் தியானத்தில் ஈடு படுவதில் கிடைக்கும் பயனுக்குச் சமனான
பயனை உடலுக்கு வழங்கும்.
19 வயது பிறந்த நாளைக் கொண்டாருற நடிகை ஜலஜாறுநீ அவர்களே நீங்கள் உங்கள் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கலைத் துறையில சுமார் 40 வருடமா எனக்கு ஆதரவு தர் நீங்க தொடர்ந்தும் தரணும்.//
s
 
 
 
 
 
 

ற்றுக்கிழமை
(9ம் பக்கத் தொடர்ச்சி.)
மாதவன் என்றால் மிசை இல்லாத அமுல் பேபி முகம்தான் ஞாபகத்தில் நிற்கிறது. இதை மாற்றும் விதமாய் மீசையுடன் அல்லது தாடி வைத்துக் கொண்டு நடிக்கும் ஐடியா இல்லை LLUIT ?
இப்போதைக்கு இல்லை. கெட்டப்பை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இப் போது ஏற்படவில்லை. ஏற்படும்போது பார்ப்போம். இப்போது நடிக்கும் படங்க ளுக்கு மீசை தேவைப்படவில்லை. அத
னால் இதே கெட்டப்பில் நடித்துக் கொண் டிருக்கிறேன். அது மட்டுமல்ல, எனக்கும் தனிப்பட்ட முறையில் இதுதான் செளக ரியமாக இருக்கிறது. தோழன் என்ற படம் பண்ணுகிறேன். அதில் எனக்கு வீேலர் மெக்கானிக் கேரக்டர். அனேகமாக அந் தப் படத்தில் மீசையுடன் நடிக்கும் திட் டம் இருக்கிறது. அந்தப்படம் வந்த பிறகு இப்படிப்பட்ட கேள்விகள் மாறிவிடும் என்று நினைக்கிறேன்.
8 ஹிந்தி டி.வி. சிரியல்களில் நடித் துக் கொண்டிருந்தீர்கள். சினிமா
வில் பிஸியான பிறகு டி.வி.க்கு
முழுக்குப் போட்டு விட்டீர்களா?
ஆமாம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட சீரியல்களை முடித் துக் கொடுத்து விட் டேன். இனி புதிதாக எதையும் ஒப்புக் கொள்வதாக இல்லை. டி.வி.யில் நடித் தால் சினிமா மார்க்கெட் பாதிக்கப்படும் என்பதற்காக நான் இந்த முடிவுக்கு வர வில்லை. டி.வி. சீரியலில் நடித்தால் மெட்ரா ஸ9க்கும் பம்பாய்க்கும் அலைய
வேண்டியிருக்கும். இந்த எட்டு மாசத்
தில் தொண்ணுற்றி ஐந்து தடவை ஃப் ளைட் ஏறியிருக்கிறேன். இப்படி டிராவல் பண்ணுவதிலேயே பெரும்பாலான நேரம் விரயமாகிவிடுகிறது. இப்போ திருக்கும் பிஸியான சூழ்நிலையில் இப்படி ட்ைம் வேஸ்ட் பண்ண என்னால் முடியாது.
அது மட்டுமல்ல. டி.வி. சீரிய லில் நடிப்பதில் இன்னொரு பிரச்னையும் இருக்கிறது. இங்கே படத்திற்கு தொடர் ந்து முப்பது நாள் கால்ஷிட் கொடுத் திருப்போம். நாம் கொடுத்த டேட்டை வைத்து பிரேக் டவுன் போட்டு ஷெட்யூல் பிளான் பண்ணியிருப்பார்கள். இந்த சூழ் நிலையில் டி.வி. சீரியலில் நடிப்பதாக வைத்துக்கொள்வோம். தடீரென்று இர ண்டு நாள் கால்ஷிட் வேணும் என்பார்கள் எப்படி கொடுக்க முடியும்? அதற்கு இர ண்டு நாள் கொடுத்தால் இங்கே நம்மால் ஷ9ட்டிங் பிரேக்காகி விடும். தயாரிப்பா ளர்கள் நஷ்டப்படுவார்கள் என்னால் யாரும் நஷ்டப்படக்கூடாது. இதை நினை த்து சீரியலுக்கு டேட் கொடுக்காவிட் டாலும் பிரச்சினைதான். சீரியல் வொர்க் பாதிக்கப்படும். இதையெல்லாம் மனதில் நினைத்துதான் டி.வி.யில் நடிப்பதை நிறுத்திக்கொண்டேன். என்னால் யாருக் கும் பிரச்சினை வரக்கூடாது.
ஹிந்தி டி.வி. சீரியல்கள், அலை பாயுதே படத்தின் டப்பிங் மூலம் பிற மொழிகளிலும் நீங்கள் பிரபலம். இந்த பிரபலத்தை வைத்து மற்ற மொழிகளில் நடிக்கும் திட்டம் உண் LT2
இல்லை. அலைபாயுதே படத்தில் நடிப்ப தற்கு முன் கன்னடப் படங்களில் கூட நடித்திருக்கிறேன். இப்போது அந்த ஐடி யாவே இல்லை. தமிழில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இங்கே என்னை நிலை நிறுத்திக்கொண்ட பிறகுதான் மற்ற மொழிகளில் நடிப்பதைப் பற்றி
யோசிப்பேன். இப்படியொரு முடிவில்
இருப்பதால் நான் இழந்த படங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஹிந்தியிலிருந்து நிறைய ஆஃபர்கள் வந்தன. வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். தமிழிலேயே நடிக்க வேண்டும். அதுவும் செலக்ட் டிவ் வாக நடிக்க வேண்டும். இப்போதைய திட்
டம் இது தான்.
மணிரத்னத்தின் அடுத்த படத் திலும் நீங்கள்தான் ஹீரோ என்று பத் திரிகைகளில் செய்திகள் அடிபடு கின்றனவே, உண்மையா மாதவன்?
அப்படியொரு செய்தியை நானும் பத்திரி கையில்தான் படித்தேன். மெட்ராஸ் டாக் கிஸ் பேனரில் ஒரு படம் பண்ணுகிறேன். அந்தப் படத்தை டைரக்ட் பண்ணுவது மணி ரத்னம் ஸாரில்லை. அவரது அஸிஸ் டென்ட் அழகம் பெருமாள் டைரக்ட் பண் ணுகிறார். இதுதான் உண்மையே தவிர பத் திரிகையில் வந்த செய்தி உண்மையல்ல. இது மட்டுமல்ல இன்னும் நிறைய செய் திகளை பத்திரிகைகள் இஷ்டத்துக்கு எழுதுகின்றன. மின்னலே படத்தில் என க்கு ஜோடியாக உலக அழகி யுக்தா முகி நடிப்பதாகவும் எழுதினார்கள். அதைப் படித்தபோது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. காரணம்
அவரை நாங்கள் அப்ரோச் பண்ணவே யில்லை. தமிழ் பத்திரிகைக்காரர்க
ளுக்கு எப்படித்தான் இப்படிப்பட்ட கற்ப னைகள் வருகிறதோ?
* உங்களிடம் கதை சொல்ல வருப வர்களிடம் மோசமாக நடந்து கொள் கிறீர்களாமே? திரையுலகில் இப்படி யொரு குற்றச்சாட்டு உங்கள் மீது இருக்கிறது.
அப்படியா சொல்கிறார்கள்? நான் மற்ற ஹீரோக்களைப் போல் இல்லை. நாலு வரியில் அவுட்லைனைச் சொல்லி விட்டு மற்றதை ஷ9ட்டிங் ஸ்பாட்டில் பார்த்துக் கொள்ளலாம் என்று வருபவர் களுக்கு என் எதிர்பார்ப்பு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். என்னைப் பொறுத்தவரை என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் பக்காவாக வர வேண்டும். படத்தின் முழு ஸ்கிரிப்ட்டும் எழுத்தில் இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஏனோ தானோவென்று வந்தால் என்ன அர்த்தம்? அவர்களுக்கு நான் மோசமான வனாகத்தான் தெரிவேன். அது பற்றி எனக் குக் கவலையில்லை.
கதை விஷயத்திலும் நீங்கள் அதி கம் தலையிடுவதாக ஒரு பேச்சு இருக்கிறது. வளர்ந்து வரும் நிலை யில் ஏன் இப்படி பெயரைக் கெடுத்துக் கொள்கிறீர்கள் மாதவன்?
நான் நடிக்கும் படங்கள் வித்தி யாசமாக இருக்க வேண்டும். அதற்காக என்னால் முடிந்த அளவுக்கு ஸ்க்ரிப்ட் டிலும் கவனம் செலுத்துகிறேன். இது தப்பா? படத்திற்கு ஸ்க்ரிப்ட்தான் முக்கி யம், அதை நான் உணர்ந்திருப்பதால் ஸ்க்ரிப்ட் பக்காவாக வரும் வரை நான் இன் வால்வ் ஆகிறேன். இதைப்போய் தலையீடு என்று சொன்னால் என்ன அர்த்தம்? என்னுடன் வொர்க் பண்ணும் யாரும் இப்படி ஃபீல் பண்ணுவதில்லை. அது எனக்கு நன்றாகவே தெரியும் என் கால்விட் கிடைக்காதவர்கள் இப்படியெல் லாம் தப்புத்தப்பான செய்திகளை கிளப்பி விடுகிறார்கள். ஐ டோன்ட் கேர்
சந்திப்பு:- ஜெ.பிஸ்மி
కి

Page 9
தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் இருப்ப தாக நினைத்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் மத் தியில் சற்று வித்தியாசமாகத் தெரிகிறார் மாத வன். மாபெரும் வெற்றிப் படத்தில் நடித்த நடிகர்
என்ற பந்தா இல்லை. நம் பக்கத்து வீட்டுப் பைய
னைப் போல் எளிமையாக இருக்கிறார். படிப்பி டிப்பு தளத்தில் படு ஜோவியல் அணுகு முறை. எல்
லோரிடமும் சகஜமாக பழகிக்கொண்டு சூழ் நிலை
யை கலகலப்பாக்கிக் கொண்டிருக்கிறார். சுருக்க மாக சொன்னால் மாதவன் ஒரு விளையாட்டுப் பிள்ளை.
இனிப் பேட்டி.
நடிகர் என்ற நினைப்பு இல்லாமல் இயல்பாக இருக்கிறீர்களே. இது உங்கள் குணமா? அல்லது சினிமாவில் ஆரம்பநிலை என்பதால் அடக்கி வாசிக்கிறீர்களா மாதவன்?
என் குணமே இது தான். சினிமா வுக்கு வந்ததால் என் கேரக்டர் கொஞ்சமும் மாற வில்லை. மாற வும் மாறாது. நான் நானாகத் தான் இருப்பேன். யாருக்காகவும், எதற்காகவும் என் னை மாற்றிக் ରଥ, it fit ୩ |D|TL', (SL6GT. 9 (ILL) மாற்றிக் கொண் டால் வாழ்க்கை யிலும் நான் நடிப் பதாகி விடும். அதை ஒரு போ தும் செய்ய மாட் (L6GT.
ig
அலைபாயுதே வெளியா படங்களில் நடிக்க ஒப்பர் திகள் அடிபட்டன. ஆனால் டுமே நடித்துக் கொண்டி D (8 g5 7.
Das
அலைபாயுதேவுக்குப் பிறகு கள் கொஞ்ச நஞ்சமல்ல. அ கேள்வி கேட்காமல் நான் ஒ
நேரம் என் கையில் எழுப திருக்கும். யெஸ் அலைபாயு பத்திநாலு படங்கள் என்னைத் வேடிக்கை என்றால் அந்த எ மூன்று படங்களின் கதை அை தது. அவுட்லைனைக் கேட் களைத் திருப்பி அனுப்பிவிட் துக் கொண்டிருப்பது மின்ன ண்டு படங்கள் மட்டுமே. அடு மற்றும் கே. பாலசந்தர் டைரக் படங்களில் நடிக்க ஒத்து இப்போதைக்கு இவ்வளவுதா
LLLLLL SS S SS S SM MS SSSM MS S SM S S MSM T T T T T T T T T T T T T T S S TS
சேர்ந்து கலந்திருப்பதற்கான அவருடைய பசி தீர்க்க முடியாதிருந்தது அந்தப் பசியே எனக்கு ஆகத்தேவை யானதாகவும் இருந்தது.
ஒருவகையில் இருவருமே மற்றவரில் ஒரு புரட்சியை விதைத்தோம் ஒருவருக்கு மற்றவரை முற்றிலுமாகத் திறந்து வைத்தோம் உடல் ரீதியாக மட்டுமல்ல பாலியல் ரீதியாக மட்டுமல்ல ஏதோ ஒரு ரகசியத்தால் இணைக்கப்பட்ட மனிதர் களைப் போல நாங்கள் கட்டுண்டு கிடந்தோம்
ஒரு குறுகிய காலத்துக்குப் பின் நான் அவருடைய
பொசுங்கும் பொறாமையுணர்வை எதிர்கொள்ள நேரிட்டது. வரையறையற்ற - வன்ம மிக்க பொறாமை முன்னெப்போதும் நான் சந்தித்திராத அனுபவித்திராத பொறாமைத் தி
இப்போது எல்லாக் கதவுகளும் கம்பிகளிடப்பட்டு மூடப்பட்டுவிட்டன. நண்பர்கள் குடும்பங்கள் நினைவுகள் கூடஎங்கள் உறவுக்குப் பெரும் மிரட்டலாகி நின்றன.
அவருடைய பொறாமையுணர்வு எனது சுதந்திரத்துக்கு எல்லைகளை நிர்ணயித்தபோது நான் அவருடைய பிரதே
சத்துக்குள் அத்துமறி நுழைந்தேன். அதே போன்ற எல் லைகளை அவருக்கு வரையறுக்க வேண்டுமென்பதற்காக அவரை எவ்வளவு தூரம் என் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்ததோ அவ்வளவோ நான் பாதுகாப்பாக இருப்பதாக உணரத்துவங்கினேன்
எங்கள் இருவருக்கிடையிலும் எந்த ரகசியமும் இருக்கக்கூடாது எனவிரும்பி இருவருமே ஏங்கினோம் ஒருவர் மற்றவரிடம் சரணாகதியடையும் தைரியம் வரவேண்டும் என ஆசைப்பட்டோம் ஆனால் கடைசியாக இந்த இரண்டும் உணன் மையிலேயே நடந்தேறியபோது நாங்கள் ஒன்றாக வாழ்ந்திருந்த காலம் முடிந்து போயிருந்தது. அப்படி முடிந்து போனதற்கு காரணமாகவும் கூட அந்த இரண்டுமே இருந்திருக்கலாம்.
எங்கள் தேவைகள் திருப்தி செய்ய முடியாதவையாக இருந்தன. அதுவே எங்கள் நகரமானது எங்கள் நாடகமானது ഥക്സിബി കൃ/(ീ01 116) സ്ഥ) ഉഗ്രബ് ഥീബഗ്രക്ര அளித்ததாகவே இருந்தது எங்களை விட்டு வெளியே எதுவும் இல்லாதிருந்தது.
மெல்ல மெல்ல இதுவே முறிவுக்கான காரணமாகி யது, நாங்கள் ஒருவரை மற்றவர் மிகவும் ஒத்திருந்தோம்
தன்னைப் பற்றி அறிந் வற்.
காணத்துவங்கியிருந்த ஒரு க நான் ஒரு பெண் அவரைவிட
அறியாத பல வழிகளில் அவை
தையெல்லாம் மறந்துவிட்டு அவ ബ// L/1്.
தன்னுடைய சொந்தக எளிதில் இரையாகும் (Vulner கண்டு உணர்ந்தார். அது அணி
அவர் குணப்படவும் துவங்கினார். ஒரு கண்ணாடியைப் போல, ! நினைவுபடுத்துகிறவளாக எப்டே /b/16ി ബ060Luബ6/ நான் மாற வேண்டும் என அ
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
uLa galag
ன பிறகு நீங்கள் நிறைய தமாகியிருப்பதாக செய் இரண்டு படங்களில் மட் ருப்பது போல் தெரிகி
ബ
62 U-6)
என்னைத் தேடி வந்த படங் |ந்தப் படங்களையெல்லாம் ப்புக் கொண்டிருந்தால் இந்
ANNUNC | || || |||||| || ||
www.alapaynthey con
த்திநாலு படங்கள் இருந் தே ரிலீஸுக்குப் பிறகு எழு தேடி வந்தன. இதில் என்ன ழுபத்தி நான்கில் அறுபத்தி லபாயுதே மாதிரியே இருந் டதுமே ஸாரி என்று அவர் டேன். இப்போது நான் நடித் லே, என்னவளே என்ற இர 3த்து டும் டும் டும், தோழன் கஷனில் ஒருபடம் என மூன்று பக் கொண்டிருக்கிறேன்.
GöI GIGöI GELÉSNL " GILDGöIL" Gin).
* சூப்பர்குட் ஃபிலிம்ஸ், லட்சுமி மூவி மேக்கர்ஸ், ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பேனர்களில் நீங்கள் நடிப்ப தாக வந்த செய்திகள்? அதெல்லாம் வெறும் செய்திகள்தான். இந்த நிமிஷம் வரை கமிட் பண்ணவில்லை. கால்ஷீட் கேட்டிருக்கிறார் கள். பேசிக்கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான்.
ல் மின்னலே, என்னவளே என்ற பெயர்களைப் பார்த் தால் அவை இரண்டும் காதல் படங்கள் போல் தெரிகிறதே? தொடர்ந்து காதல் கதைகளில் நடித் தால் ரசிகர்களுக்கு சலிப்பு வந்துவிடாதா?
வராது என்று நினைக்கிறேன். காரணம் லவ் சப்ஜெக்ட் என்பது அடிப்படையாக இருந்தாலும் மற்ற விஷயங்கள் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசமாகவே இருக்கும். உதாரணமாக பேக் ட்ராப், ஸ்க்ரீன் பிளே, என்னுடைய கேரக்டர் பிக்சரைசேஷன் இவையெல்லாம் படத்துக்குப் படம் வித்தியாசப்படும்போது ரசிகர்களுக்கும் வித் தியாசமான விருந்தாகவே இருக்கும். தவிர இப்போது எனக்கு லவ் சப்ஜெக்ட்தான் சூட்டாகும். வித்தியாசமாக நடிக்கிறேன் என்ற பெயரில் பொருந்தாத கேரக்டர்களை பண்ணினால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களோ என்ற சந்தேகமும் இருக்கிறது. ஸோ. இப்போதைக்கு லவ் சப்ஜெக்ட்டைத் தாண்டி யோசிக்கும் நிலையில் நான் இல்லை. (8ம் பக்கம் பார்க்க.)
ரையெல்லாம் அவர் என்னில் ண்ைணாடியில் பார்ப்பது போல வயதில் இளையவள் அவர்
நான்,எதுவேண்டுமானாலும் செய்திருப்பேன் இருவரும் சேர்ந்தே மாறுவதும் வளர்வதும் சாத்தியமானதுதான் ஆனால கண்ணாடி மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கும் போது
நக்கிடையிலும்
ẩ||]]
ரப்போல இல்லாதவள் என்ப ர என்னில் அவரைக் காணத்
கோபத்தைத் தன்னுடைய able) தன்மையை என்னில் பர்மீது எதிரொளித்த போது
(Sר
ஆனால் குணப்பட்ட போதும் அவருக்கு மீண்டும் மீண்டும் ாதும் நான் அங்கிருந்தேன்.
க இருக்கவே விரும்பினேன். வர் விரும்பியிருந்தால் கூட
இருக்கக்கூடாது
ஒருவர் தான் எப்படி இருக்கிறோம் என்பதை மட்டும் பார்க்க
மாட்டார்கள் எதுவாக தான் இனியும் இருக்க விரும்பவில்
லையோ அதையும் அக் கண்ணாடி நினைவுப்படுத்துவதால் அந்த மற்றவரைவிட்டு விலகி ஓடவே விரும்புவார்.
760/ // - இதுத நி நதது 懿蓉蓉蓉
எந்த ஊருக்குச் செல்வதானாலும் லிவ் உஸ்மன்தான் முதலில் செல்ல வேண்டும் இங்மர்பெர்க்மான் மறுநாள் தான் கிளம் பிவருவார். இது எழுதப்படாத விதி முதல்நாள் செல்லும் லிவ் தங்குமிடத்தின் சூழலை ஒழுங்கு செய்து படுக்கையறை
படிப்பறை என எல்லாவற்றையும் சீர்படுத்தி விட்டுச் சூழலை
(homeg) பெர்க்மனுக்காகத் தயார் செய்துவைக்க வேண்டும்
அவர் தன்னுடைய மனநிலைகெடாமல் எங்கு போனாலும்
வேலை செய்வதற்காக
எத்தனை காலம் நான் உனக்குப் பணிவிடை செய்
யும் தாதியாக இருக்கமுடியும் என்கிற கோபம் கடைசியில்
வெடித்தது
நோராவைப் போலவே லிவ் வெளியேறினார்.
染器蓉蓉。
ஒன்றை நான் புரிந்து கொண்டேன். கணவன் என்பவன் ഗ്ര பெண்ணுக்கு அலிபி போலத்தான்.
அவன் முட்டாளாகவோ வயசாளியாகவோ சதை பெருத்த தடியனாகவோ இருக்கலாம். ஆனால் அவன் தன் மனைவியின் சதைத்த உடம்பு பற்றியும் மாதவிலக்குப்
பற்றியும் பேசி இரக்கத்தை சம்பாதிக்க முடியும்
(இன்னும் வரும்)

Page 10
3-03-2OO)
போலிஸ் இன் ஸ்பெக்டர் அச்சுமேலவ் புதிய மேல் கோட்டு அணிந்து கையில் ஒரு காகிதக் கட்டுடன் சந்தையின் குறுக்கே சென்றார். செம் பட்டைத் தலைப்
போலீஸ்காரர் பறிமுதல் செய்யப்பட்ட
நாவப்பழக் கூடையைத் துாக்கிக் கொண்டு அவர் பின்னால் நடந்தார் சுற்றிலும் நிசப்தமாயிருந்தது. சந்தையில் எந்த ஆத் மாவும் இல்லை. கடைகள், மதுவிடுதிகள் இவற்றின் திறந்த வாயில்கள் Llafu TGÖ 6) TL9.
விரியப் பிளந்த வாய்களைப் போல் சோகமாய்
厂
கேட்டு கூட்டத்தை இடித்து விலக்கிக் கொண்டு அச்சுமேலவ் உள்ளே நுழைந்தார். "இங்கே என்ன செய்கிறீர்கள்? நீ ஏன் விரலை உயர்த்திக் காட்டுகிறாய்? கூக்குரலிட்டது LITJ?”
"மாண்புடையீர், எந்த வம்புமின்றி நடந்து வந்து கொண்டிருந்தேன்" என்று, மூடிய கைக்குள் இருமியபடி ஹரியூக்கின் பதில் கூற முற்பட்டான். "இங்கே மீத்ரி மீத்ரிச்சிடம் மரம் சம்பந்தமாய் எனக்குக் கொஞ்சம் வேலை
ஆண்டவன் உலகை நோக்கின. இவற்றின் அருகே பிச்சைக் காரர்களையுங் கூடயாரையும் காண முடியவில்லை.
திடுமென எழுந்த கூக்குரல் அச்சு மேலவின் காதில் விழுந்தது "கடிக்கவா செய் கிறாய் அசட்டு நாயே! பசங்களே விடாதீங்க! பிடியுங்கள் இந்தக் காலத்தில் கடிக்க அனு மதி இல்லை. பிடியுங்கள் அதை ஊய்!
நாய் ஊளையிடும் சப்தம் கேட்டது. அச்சமே லவ் அந்தச் சப்தம் எழுந்த திசையில் திரும்பிப் பர்த்தார். அவர் கண்ணுற்றது இது தான் வணிகர் பிச்சூகினது மரவாடியிலிருந்து மூன்று கால்களில் ஒரு நாய் வெளியே ஓடி வந்தது. கஞ்சி போட்ட பூச் சட்டையும் பொத் தான் மாட்டாப்படாத அரைக் கோட்டும் அணிந் தவர் அதை விரட்டிக் கொண்டு வந்தார். முன் பக்கமாய் முழு உடலையும் கவிழ்த்துக் கொண்டு ஓடி அவர், அந்த நாயின் பின்னங் கால்களைப் பிடித்துக் கொண்டு விட்டார். மீண்டும் ஊளையிடும் சப்தம், திரும்பவும் "பிடி விடாதே ' என்ற கூக்குரல் தூக்கம் கலை யாத முகங்கள் கடைகளிலிருந்து எட்டிப் பார்த் தன. தரைக்கடியிலிருந்து உதித்தெழுந்தது போல் நொடிப் பொழுதுக்குள் மரவாடிக்கு முன்னால் கூட்டம் கூடிவிட்டது. -
"மாண்புடையீர், கலவரம் மாதிரி அல்லவா இருக்கிறது' என்றார் போலீஸ்காரர். அச்சுமேலவ உடனே திரும்பி அந் தக் கூட்டத்திடம் நடந்தார் மரவாடியின் வாயி லுக்கு எதிரே வந்ததும், பொத்தான் மாட் டப்படாத அரைக் கோட்டு அணிந்த மேற்கூறிய ஆள் வலக் கையை உயர்த்தி இரத்தம் கசியும் தனது விரலைக் கூட்டத்தினருக்குக் காட்டி யவாறு நிற்கக் கண்டார். "சனியனே, உன்னை என்ன செய்கிறேன், பார்' இந்த வாசகம் குடிமயக்கம் தெளியாத அந்த ஆளின் முகத் தில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அவர் உயர்த் திக் காட்டிய விரல் வெற்றிக்கொடி போல் காட்சியளித்தது. அவர் பொற்கொல்லர் ஹரி யூக்கின் என்பது அச்சுமேலவுக்குத் தெரிந்தது. கூட்டத்தின் நடு மையத்தில் அந்தக் குற்றவாளி நாய் முன்னங்கால்களை அகல விரித்து, அங்கமெல்லாம் வெலவெலத்து நடுங்கிய வண்ணம் உட்கார்ந்திருந்தது கூரிய மூக்கும் முதுகில் மஞ்சள் புள்ளியும் கொண்ட வெண்ணிற பர்சோய் நாய்க்குட்டி அது கலங்கிய அதன் கண்களில் சோகமும் பிதியும் குடி கொண்டிருந்தன.
"என்ன இதெல்லாம்? ' என்று
இருந்தது. எக் காரணமுமின்றித் திடீரென என் விரலைக் கடித்துவிட்டது இந்த எழவு என்னை மண் ணிக் கணும் . நான் வேலை செய்கிறவன். என்னுடைய வேலை நுட் பநயம் வாய்ந்தது. இன்னும் ஒரு வாரத்துக்கு என்னால் விரலை அசைக்க முடியாது போலிருக்கு எனக்கு இவர்கள் இழப்பீடு தரும்படிச் செய்யனும் நீங்கள் மாண்புடையர் மூர்க்கப் பிராணிகள் புரியும் கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ வேண்டுமென எந்தச் சட்டமும் கூறவில்லை. இவையெல்லாம் கடி க்க ஆரம்பித்தால் வாழ்க்கை நரக வேத னையாகிவிடும்.'
"ஊம். சரிதான் சரிதான்' என்று கனைத்துக் கொண்டு புருவங்களை நெளித் தவாறு கடுமையான குரலில் பேசினார் அச்சு மேலவ. "சரிதான், சரிதான் .யாருடைய நாய் இது? இந்த விவகாரத்தை நான் சும்மா
மொழிபெயர்ப்புச் சிறுகதை
விடப்போவதில்லை. நாய்களை ஒடித் திரியும் படி விடுவோருக்குச் சரியானபடி பாடம் கற்பிக்கப்போகிறேன். ஒழுங்கு விதிகளுக்குப் பணிந்து நடக்கவிரும்பாதோர் குறித்து இனி சும்மாயிருக்கக்கூடாது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் கோக்கிரிப் பசங்கள், சரியானபடி அபராதம் விதிக்கப்படும் இவர்களுக்கு நாய்களையும் மாடுகளையும் சுற்றித்திரிய விட்டால் என்ன கிடைக்கும் என்று நான் தெரியப்படுத்தப் போகிறேன்! எது என்ன வென்பதைப் புரியப்படுத்தப் போகிறேன்! எல் திரின்' என்று கூப்பிட்டு போலீஸ்காரரின் பக்கம் திரும்பினார். "இந்த நாய் யாருடையது என்று கண்டு பிடித்து அறிக்கை ஒன்று தயார் செய். உடனே இந்த நாயை ஒழித்துக் கட்டியாக வேண்டும் பைத்தியம் பிடித்த நாயாகத்தான் இருக்கும். யாருடையது இது'
"ஜெனரல் பூழிகாலவினுடைய நாயெ ன்று நினைக்கிறேன்" என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது.
'ஜெனரல் பூழிகாலவ் ஓகோ! எல்தீரின் என்னுடைய கோட்டைக் கொஞ்சம் கழற்றிவிடு. உஸ், வெக்கை தாங்க முடியவில்லையே மழை பெய்யப் போகிறது அதனால் தான் புழுங்குகிறது. பிறகு அவர் ஹரியூக்கின் பக்கம் திரும்பினார்.
"எனக்குப் புரியவில்லை. உன்னை இது கடிக்க நேர்ந்தது எப்படி? உன் விர6
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O
படி அதன் வாய்க்கு எட்டிற்று? இது சின் ஞசிறிய நாய், நீ வாட்டசாட்டமான ஆள் னியில் விரலைக் கிறிக் கொண்டிருப்பாய், நகு இழப்பீடு கேட்டு வாங்கலாமென்று உன த எண்ணம் தோன்றியிருக்கிறது. உன்னைப் ான்ற ஆட்களை எனக்குத் தெரியுமே! மகாதகர்கள் ஆயிற்றே!'
N
ار
புகையும் சிக
"மாண்புடையீர், ரெட்டை அதன் மூக்கு நுனியில் வைத்துச் சுட்டு வேடிக்கை பார்த்தார். உடனே அது விழுந்து பிடுங்கிற்று. அது ஒன்றும் அசட்டுப்
பிறவியல்லவே! இந்த ஹரியூக்கின் எப் பொழுதுமே இப்படித்தான். சேஷ்டை செய் யாமல் இருக்க முடியாது அவரால்'
"ஒன்றரைக் கண்ணா! உன் புழுகு மூட்டையை அவிழ்க்காதே, நிறுத்து! நீ ஒன் றும் நேரில் பார்க்கவில்லை. பிறகு ஏன் இப் படிப் புழுகுகிறாய்? மாண்புமிகு இன்ஸ்பெக்டர் விவரம் அறியாதவரல்ல பொய் பேசுகிறவர் யார் என்று அவருக்குத் தெரியும் நான் சொல் வது பொய்யானால்
பயிற்சிப்பட்டறை சிறுகதைத் தொடர்-5
தவை ஜாதி நாய்கள். ஆனால் இதைப் பாரேன்! பார்க்க சகிக்கவில்லை. தெருச் சனியன்! இம் மாதிரியான நாயை யாரும் வீட்டில் வைத்திருப்பார்களா? பித்துப் பிடித்து விட்டதா உனக்கு? இம்மாதிரி நாய் மாஸ் கோவிலோ, பீட்டர்ஸ்பர்கிலோ தென்படு மானால், அதன் கதி என்னவாகும் தெரியுமா? சட்டத்தைப் பற்றி யாரும் கவலைப்பட மாட் டார்கள், அதே நிமிடத்தில் அதற்கு முடிவு ஏற்பட்டுவிடும். ஹரியூக்கின், நீ கடிபட்டு இழப்புக்கு உள்ளானவன், இந்த விவகாரத்தை நீ இதோடு விட்டுவிடக்கூடாது. தக்கபடி பாடம் கற்பிக்க வேண்டும் ஆம், உடனே செய்தாக வேண்டும்.'
"ஒரு வேளை ஜெனரலுடைய நாய் தானே என்னமோ என்று போலீஸ்காரர் வாய்விட்டுச் சிந்திக்கலானார். "யாருடையது
என்று அதன் மூஞ்சியிலா எழுதி ஒட்டியி
ருக்கிறது? அன்று நான் இம்மாதிரியான ஒரு நாய் அவருடைய வீட்டு வெளிமுற்றத்தில் இருக்க கண்டேன்.
"ஜெனரலுடைய நாய்தான், சந்தே
D அன்ரன் செக்கோவ்
( ரஷிய எழுத்தாளர்)
O கமே வேண்டாம் என்று கூட்டத்தினரிடமிருந்து அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது.
"ஓ! கோட்டை என் மீது மாட்டு எல்தீரின். ஜில் காற்று வீசுகிறது. குளி ராயிருக்கு இதை ஜெனரலுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கே அவர்களைக் கேட்டுப் பார் நான் இதைக் கண்டதாகவும், அனுப்பி வைத்திருப்பதாகவும் சொல்லு தெருவிலே விட வேண்டாமென்ற அவர்களிடம்
கூறிவிட்டு வா. இது விலை உயர்ந்த நாயாக
இருக்கும். ஊரிலுள்ள முரடர்கள் எல்லாம் இதன் மூக்கிலே சிரரெட்டைத் திணிக்க முற் பட்டால் உருப்படாமல் அல்லவா போய்விடும்
நாய் மென்மையான பிராணி. முட்டாளே! கையைக் கீழே இறக்கு நீ அசிங்கம் பிடித்த அந்த விரலை எல்லோருக்கும் காட்டிகிட்டு நிற்காதே. எல்லாம் நீ செய்ததுதான். குற்றம் உன்னுடையதுதான்."
"ஜெனரலுடைய சமையற்காரர் இதோ வருகிறாரே, அவரைக் கேட்டால் தெரிந்துவிடுகிறது. உம்மைத் தானே. புரோஹர் கிழவரே இங்கே வா இந்த நாயைப் பார். உங்கள் வீட்டு நாயா இது?
(11 பக்கம் பார்க்க. )
நீதிபதி என்னை விசாரணை செய் யட்டும் சட்டத்தில் குறிக்கப்பட்டிருக் கிறது. இன்று எல்லாரும் சரிநிகர் FLDIT60TLD. s. 6015 E. இதைச் சொல்கி றேன் நான், போலி
செய்துள்ள
சில் எனக்கு யாரும் 1. முழுப்பெயர். இல்லாமற் போய் விடவில் 2. முகவரி.
தரர் ஒருவர் இருக்கி
DITU.....
'போதும் நிறுத்து' 4. கிராம சேவகர் பிரிவு. 'ജൂൺ ഞ6), 8 g 5 பிறந்த திகதி.
(01.03.2001 அன்று) வருடம். மாதம்:-. நாள்:-.
ஜெனரலுடைய நாயல்ல' என்றார் (8 | | |I 6ტ* 6 სტ காரர் அழுத்தம் திருத் ഥful, ജൂൺഞണ്. அவரிடம் இருப்ப வை யாவும் மோப்ப
நாய்கள்."
திக Ι., , , , , , , , , , , , , , , , , , , , , , ,
"நிச்சயம்தானா?” ژگlabgاژ::...................................
'9'], 89,5ഥിഞ്ഞൺ.
அனுப்ப வேண்டிய முகவரி:- மாண்புடையீர் "நீ சொல் f கலாசார உத்தியோகத்தர்,
வது ச பிரதேச செயலகம், தான் ஜெனரலு
மண்முனை வடக்கு,
டைய நாய்கள் யா
DLL as as GTI.
தினக்கதிர் ஆதரவுடன்.
மண்முனை வடக்குப் பிரதேச செயலகம் ஒழுங்கு
சிறுகதைப் பயிற்சிப் பட்டறை
விண்ணப்பப்படிவம்
3. பிரதேச செயலகம்.
6. கல்வி பயிலும் பாடசாலை/தொழில் செய்யும் இடம்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மேற் கூறிய யாவும் உண்மையென உறுதிப்படுத்துகிறேன்.
தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில் "சிறுகதைப் பயிற்சிப் பட்டறை-2001" என எழுதப்படவேண்டும்.
R
60).35 GLITILL)
* இப்பகுதியில் வெளியாகும் கதைகளை சேகரித்து வைக்கவும்
வும் விலை உயர்ந் \

Page 11
3.03.20)
விஜய நகரத்தின் அரசன்
கிருஷ்ண தேவராயர் அவரது அர சவையில் தெனாலிராமன் என்ற விகடகவி ஒருவன் இருந்தான்.
தெனாலிராமனின் விகடங்கள் சிரிக்க
வைப்பது மட்டுமன்றி மற்றவர்க ளைச் சிந்திக்கவும் வைத்தன.
ஒரு நாள் அரசர் அமைச் சர்கள், அதிகாரிகள் எல்லோரும் அரச சபையில் அமர்ந்திருந்தார்கள்
ஒரு ஜாலவித்தைக்காரன் அவர்கள் முன்னால் தனக்குத் தெரிந்த வித் தைகளைக் காட்டி அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தான் அர சரும் அவற்றை வியப்புடன் பார்த் துக்கொண்டிருந்தார்.
உடனே ஜாலவித்தைக் காரன் ஆணவத்துடன் அரசே இது போன்ற வித்தைகளை நீங்கள் காணமுடியாது. எனக்கு ஆயிரம் பொன் பரிசு கொடுத்தாலும் மிகை யாகாது' என்று கூறினான்.
அப்பொழுது தான் சபைக்
குளி நுழைந்து கொண்டிருந்த தெனாலிராமன் ஜாலவித்தைக்கா விடம் சென்று நான் கண்ணை மூடிக் கண்டு செய்வதை நீ கண்
 ைசிறந்து கொண்டு செய்தால்
ஆயிரம் பெல இல்லை
)||ിju ! :) :),ാ
தனல்- அருவி என்ன உன் பக்கத் தில் அத.அருவி என்று எழுதியிருக்கிறாய். அத. என்றால் என்ன? அருவி; ஏன் BIIIIII (oil ÉIIIII? என்னுடைய அம்மா, அப்பா இருவருடைய பெயர்களின் முதலெழுத்துக்கள் அவை, தனல்: நீ என்ன அப்படி வைத் துள்ளாய்? எல்லோரும் அப்பா பெயரின் முதலெழுத்தை மட்டும் தானே முன்னெழுத் தாகக் கொள்கிறார்கள். நீ என்னவென்றால் 3úLo.? அருவி:- முன்னெழுத்து என்பது எத ற்கு? நாம் இன்னொருவருடைய என்ற அடை LIITIGTI jiġblidhjjj jjs II (8601,59||LIQUITGOTTGÖ 5Th அப்பாவினுடைய மக்கள் மட்டும் இல்லை தானே. அம்மா அப்பா இருவருடைய மக்களும்
எனக்குத் தரவேண்டும்' கூறினான்.
6161}
உடனே ஜாலவித்தைக்
காரன் கோபத்துடன் 'என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. நான் சகல தும் அறிந்தவன் என்னால் எதனை யும் செய்ய முடியும்" என்று கர்வத்துடன் கூறினான்.
சபையின் மத்தியில்
கொண்டான். ஜாலவித்தைக் சென்று "இதே ளைத் திறந்து என்று கூறினா6 காரன் திடுக்கி களைத் திறந்து செய்யமுடியா தோல்வியை ஒ
மணற் பகுதியிற் தெனாலிராமன் அமர்ந்து கொண்டான் சபையிலு ள்ள அனைவரும் அவனை வியப்
புடன் பார்த்தன னது இரண்டு கண்களையும் இறு டிக்கொன தனது இ ை 1ாலும்
60ം ജ|ബി. ബിന്റെ (61 !,
அம்மாவின் பெயரை சேர்த்தால்
தான் நாம் அப்படியிருக்க நாம் அப்பாவின் முதலெழுத்தை மட்டும் பயன்படுத்துவது தவறு (|'
தனல்:- நீ சொல்வது சரிதான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இருக்கிறதே! அருவி. எதை வழக்கம் என்கிறாய்? முதலில் முன்னெழுத்து எழுதுவதே நம் வழக் கம் இல்லை தெரியுமா? அது ஆங்கிலேயர்
பின் நம் வாழ்வியலுக்கு உகந்த நிலையில் அதை அமைத்துக் கொள்வது தானே சரி. அதற்காகத்தான் நம் குடும்ப வாழ்க்கையில்
GILITT GOTEGODGILLI வரையும் வியப்பி திறமை இருந்தாலும் க கூடாது என்பதை உன தினான்.
- LI
ଗr6
தாய்-தந்தை ஆகிய பெருமையும் கருதி இ தையும் நாம் பயன்படு தணல்:- நீ சொல் 931lä 93) j II0 மற்றவர்கள் மாற்றிக்கெ மாற்றிக்கொள்வார்களா? அருவி:- சரியான றுவோம் மற்றவர்களுக்கு துச் சொல்வோம் என்ன தனல்:- சரி அ
நன்றிதமி
ưể
(10ம் பக்கத் தொடர்ச்சி.)
"நல்லாயிருக்கே இம்மாதிரி ஒரு நாய் எங்களிடம் ள்ந்நாளும் இருந்த gിഞ്ഞൺ'
"இனி யாரையும் விசா ரிக்கத் தேவையில்லை' என்றால் அச்சுமேலவ, "தெரு நாய்தான். இங்கே பேசிக்கொண்டு நின்று பயனில்லை. தெரு நாயென்று சொல்லி விட்டார்கள், ஆகவே இது தெரு நாயேதான் இழுத்துச் சென்று ஒழித்துக்கட்டு விவகாரம் தீர்ந்து
நாயல்ல" என்று புரோஹர் தொடர் ந்து சொன்னார். 'ஜெனரலுடைய சகோதரர் சில நாட்களுக்கு முன்பு வந்தாரே அவருடையது இது எங் கள் ஜெனரலுக்கு பரசோய் நாய்கள்
O
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
பிடிக்காது. ஆனால் அவர் சகோதரர்
இருக்கிறாரே, அவருக்கு உயிர் தான்."
'என்ன, ஜெனரலுடைய சகோதரர் வந்து விட்டாரா? விளதமிர இவானிச் வந்துவிட்டாரா? "என்று வியந்து கூவினார் அச்சுமேலவ: ஆனந்தத்தால் அவர் முகம் பூரித்து விட்டது. "மகிழ்ச்சிக்குரிய செய்தி ஆயிற்றே! எனக்குத் தெரியாதே இது இங்கேயே தங்கிவிடப் போகி றாரா?
"இங்கே தான் இருக்கப் போகிறார்
'எதிர்பாராத நல்ல
செய்தி தமது சகோதரரைப் பார்ப் பதற்காக வந்திருக்கிறாரா? செய்தி தெரியாதவனாய் இருந்திருக்கிறேன்.
2946) | ([b60DLULU BITLLIT LDdôl y pâr ef! 65ful (6edi செல். அற்புதம அந்த ஆளின் விரன் ്? ബ്ര-ഖ-ബ്ര! L நடுங் காதே! உ பொல்லாத குட்டி ( கொண்டு வருகிற யான நாய்க்குட்டி
புரோஹர் அழைத்துக் கொன ருந்து போய்ச் சே தினர் ஹரியூக்கி சிரித்தனர்.
"இரு
தருகிறேன் உ6 அச்சுமேலவ் அவ பிறகு மேல்கோ இழுத்துவிட்டுக் ெ யின் குறுக்கே நட
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ன்னர் எழுந்து ரனின் அருகில் போன்று கண்க காண்டு செய்
ஜாலவித்தைக் டு தன்னால் கண் காண்டு அவ்வாறு என்று தனது புக்கொண்டான். பிராமன் ஆயிரம்
*
சஞஐத
H பெற்று அனை லாழ்த்தினான்.
யுள்ளவர்களாக Jo) Lip (605/616-T85 எல்லோருக்கும்
U III -
puji) tor?
இருவரின் சிறப்பும் வரின் முன்னெழுத் த்துதல் வேண்டும்.
து சரிதான் அருவி செய்தால் போதுமா? III (GLIDI?
ருத்தை நாம் பின்பற் ம் விளக்கமாய் எடுத் தணல் சொல்கிறாய்? jal. Galilaliji.
jf'(6)
இது மட்டற்ற கு அழைத்துச் ன நாய்க்குட்டி லக் கடித் தாயா ഖTuിഞ്ഞു. -g_前-°_前-剪... Eாபம் பொத்துக் bl......... 9 (560)LD
அந்த நாயை டு மரவாடியிலி ந்தார். கூட்டத் னப் பார்த்துச்
சம்மையாய்த் க்கு' என்று ன மிரட்டினார். ODL JE56ÖTAB Tu ாண்டு சந்தை தார்.
களஞ்சியத்
பழமைப் பதியாக வும் வரலாற்றுப் பெருமையு டையதாகவும் அருள் பூத்த சந் நிதியாகவும் வில்லை, இலுப் பை, மரங்களின் நிழலில் அழகு வயல் சூழ்ந்த வனப்பும் பழைய கட டி ட த வி தா ன  ைம யு ம கொண்டு விளங்கும் இத் திருப் பதியில் அர்ைனை மகாகாளி அருளாட்சி செய்கினர்றாளர். இக் கோயிலின் வரலாற்றோடு தானி இக்கிராமத்தினர் பூர்வ கமும் ஆரம்பமாகிக் கொண்ட
தனை வாசகர்களாகிய நீங்க அறிந்திருUUர்கள் என நம் கி றேனர்.
இக் கோயிலுக்கு மேட்டு வட்டையில் 09 ஏக்கர் நெற் காணி சொந்தமாகவுள் бІТ95/.
நில அமைவு:
சேனைக் குடியிருப் புக் கிராமத்தினி கிழக்கில் நற்Uட்டிமுனை எனும் கிரா மம் தமிழர்களும் முஸ்லீம்க ளும் வாழ்கினர்றனர். வடக் գ96ծ (8ւ0ւ (5 6)Jւ 60)ւպած, Ա) (ԵՓ நிலமும், தெற்கில் கரைப் பற்று வெளியும், கரவாக வட் டையும், வாவியும், மேற்கிலும் கரைப் பற்று வெளியும் கிட்ட ங்கி வாவியும் சூழப் பெற்று 66,560603,616060Ta 63 (T600
3.
இக் கிராமத்தினைச் சூழ 2300 ஏக்கர் வயல் நிலங்கள் கோடைப் போகம் 6չՐ6չյԺրամ5 6)ԺԱ) ԱյU Ս(Եճ7601 றது. இக்கிராம வாசிகள் அதி 35 DMT (86ØTTj 6).JP6JSF TULPá56MITATGE வும், ஏழைகளாகவுமே காணப் U(64960f D60Ts.
மூன்று கிராம சேவ கர் பிரிவுகளினைக் கொணி பது, இங்குள்ளவர்கள் யாவ ரும் இந்து மதத்தை உடைய வர்களாகக் கெளரவத்துடன வாழ்கின்றனர்.
ஊர் நிர்வாகம்:-
19ம் நூற்றாண்டில் |ooக்கும் உட்பட்ட குடும் Uங் களே சேனைக் குடியிருப்பில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். நற்Uட்டிமுனையில் இருந்த வணினிமையினர் ஆட்சி நிர்வா கத்தினி கழே இக் கிராமமும் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
இக் காலப் பகுதியில் சேனைக்குடியிருப்புக் கிராமத் தில் முதல் கிராம சேவகராக
27.2622 season a seases, as
கிழக்கின் புகழ் பெற்ற பண்டைக்கால
துறையாம்
சனைக்டியிருப்பு
திருவாளர் பரிஸ்ஸிராமப் Uள் ளை எனர் பவர் கடமையாற்றி னார்.
இவ் வேளையில் நற் Uட்டிமுனை வணினிமை சே னைக்குடியிருப்Uலுள்ள காளி கோயிலினி பூசையில் உரிமை கொண்டாடினார். இந்த நிக ழ்வு பெரும் சர்ச்சையினை எழு UU நற்Uட்டிமுனைக் கிராம மக்களுக்கும் சேனைக்குடியி ருப்புக் கிராம மக்களுக்குமரி டையே பெரும் மோதல் ஏற்
பட்டு பூசைக்குள்ளும் Uளவு ஏற்பட்டுவிட்டது.
இU Մg Ժ ՅԴ60)60Td: கான முடிவாக சேனைக்குடி யிருப்புக் கிராமத் தலைவர் திருவாளர் பரிளம்ராமப் Uள் ளையார் தலைமையில் 4 1 கோயிலில் இருந்த உரில நற்Uட்டிமுனை வணினிமைக் குக் கழ் பணிந்து கொடுத்து விட்டார்.
ஐ.எல்.ஜலில்
அதனர் பிறகு சேனைக் குடியிருப்பு மக்கள் தமக்கென தனியான உரிமை கொண்டாட மாரியம்மனி கோயிலினை தாங் களே பக்தியுடனர் தாUத்து சக்தி வழிபாட்டினை பேணுப வர்களாகப் Մ6IT6)|ՍՎ (5մ), வேறுபட்ட நிலையிலும் வழிப ட்டு வந்தனர்.
ஆனால் இனிறு நற் U" (gശ്രഞങ്ങ് Մ671 606/TԱյՈՍ கோயிலினி நிர்வாகத்தின் கீழ் சேனைக்குடியிருப்பு ast 6f கோயிலும் நிர்வகிக்கப்பட்டு வருகினிறது.
இவர்களினி நிர்வா கத்தினர் கீழ் சொந்தமாக தில் லக்கொலை கரவாகுவட்டை யில் 04 ஏக்கர் நெற்காணியும், படுவான கரை வட்டையில் 04 ஏக்கர் நெற்காணியும், நற் Uட்டிமுனை கிழல் கணிடம் 04 ஏக்கரும் சம்மாந்துறை பல்ல GJUGOLLPa5 oq "GJas 60të சொறிக்கல்முனை ஏத்தாளக் குளம் 02 ஏக்கரும் நன்கொடை சொத்துக்களாகவும் காணப்படு கினிறது.
இனினும் இக் கோயி லுக்கு காணிக்கைகள் மூலமும், நெற்காணிகளினி குத்தகை வரு மானமும் கிடைக்கப் பெறுகின் Dன.
(இன்னும் வரும்.)

Page 12
3-03-2O) 6ਹg
என் உதடுகளைக் காணவில்லை உனக்கு
முத்தமிடுகையில் தான் தொலைந்திருக்க வேண்டும்.
தேடிப் பிடித்து
கவிஞர் பிரபஞ்சப்பியன் எழு
திருப்பிக் கொடுத்து என்கிறாய். உன்னிடம் திருப்பிக் மட்டும் என்ன மீண்டும் என்னில் எ தொலைக்கத்தானே
அந்தக் கழதத்தை வாசித்ததில் இருந்து நிவேதா மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டிருந்தாளர். பல்கலைக் கழக இறுதி வருட பரீட்சைகள் அனைத்தும் முடிவடைந்து நண் பர்களிடமும் கணினர் மல்க
விடைபெற்று திருமலை வந்து
சேரும் வரையும் ரதனி நிவேதா வுடனர் அதிகம் கதைக்கவில்
606).
6)}{060Ա0ԱՈ Ֆ Ueða ഞ ഓ 6 6p6 ഖ', ഗ്ര ഞD6676) அவர் களி ஊருக்குப் போகும் போது இருக்கும் அந்த வழமை uTങ്ങr ബU(1 ജൂങ്ങ് ഗ്രീൺങ്ങബ,
தனது புற கி கணU
புகள் ரதனை வெகுவாக பாதித் திருக்கிறது என்பது நிவேதா வுக்குப் புரிந்தது. தானி விலகிச் 6leғ6ђ6) 6leғ6ђ6) 96)J60ї ф60ї бт88 மானின் காலைச் சுற்றிச்சுற்றி வரும் நாய்க்குட்டியைப் போல தேடிவந்ததையும் தானி வில கிப் போனதையும் நினைத்துப் பார்த்தாளர்.
боPupөрт6әР60ї сѣтф லுக்கு உதவ வேண்டும் என்ற
நினைப்Uல் தானி ரதன்னர்
மன்சைப் புணர்ணாக்கி விட்ட தை நினைக்க ரதனை கட்டிக் கொண்டு அவனது மடியில் தலை சாய்த்து அழ வேண்டும்
போலிருந்தது அவளுக்கு.
அவர்கள் வந்த பளம் குருகோணமலை ககு வந து சேர்ந்தது. ரதனும் நிவேதாவும் இறங்கிக் கொண்டதும். வழு மை போலவே அவர்ை அவளை அவளது விட்டில் கொண்டு விடு வதற்காக அவளுடனர் கூடவே
வந்தானர். ஆன வாய் திறந்து ஒனர் கவில்லை. நிவேது கேள்விகளுக்கும் லை' என்ற ரீதி த்து விட்டு பேச 6)PUULIT 60Ť.
9-60 அவனர் தன்னை தொடங்கி விட்ட நினைக்கவே நி Uшиотвѣ Sфѣфgы நினைத்த காரி டாத நிலையில் ഞ6ങ്ങuu UT னோ என்ற எண் எழுந்தது.
ரதனி (39/Tư) (8U/T(860TrTuỗ யில் நிவேதாவிட uDorTud?uLPULcypuô 6). 6) авт600і,05 6дағ601 தானி நிவேதாவ மாமி " நிவேதா கொரு கடிதம் வ றபடி அந்த கடிதத் ósT6T。
அதில் தப்பட எழுத்ை துமே நிவேதாவு
அம்மா (BLITLiG5. LIGIT, SIGIGi தன் அறைக்குச் சென்று விளை யாட்டுச் சமான்களில் ஈடுபட்டான். நடந்த விஷயத்திலிருந்து நினை வை அகற்றுவதற்குத் தன்னை அறியாமலே முயன்றான். அவ னுடைய மெல்லிய விரல்கள் நடுங்கின. பழைய சீட்டுக்களிலி ருந்து கத்தரித்த பொம்மைகளை
வகைப்படுத்தும் போது கறுப்பு
ராணியின் ஒரு தலையைத் தற் செயலாகக் கிழித்து விட்டான். முட்டாள் பேத்யா மாமாவுக்கு அம் மா ஏன் பரிந்து பேசினாள்? இதோ
AGUj
அவள் அவருடன் உரையாடிச் சிரிக்கிறாள், ஒன்றுமே நடக்காதது போல. ஸெர்யோஷாவுடன் பேச
இஷ்டமில்லையாம் அவளுக்கு.
மாலையில் அவள் கொர ஸ்தெல்யோவிடம் நடந்த விஷயத் தைச் சொன்னபோது ஸ்ெரயோஷா கேட்டுக்கொண்டிருந்தான்.
'மிகவும் சரி. நியாய மான விமர்சனம் என்பது இதுதான்" என்றான் கொரஸ்தெல்யோவ்
'சின்னப் பையன் பெரிய வர்களை விமர்சனம் செய்வதை அனுமதிக்கலாமா? குழந்தைகள் நம்மை விமர்சிக்கத் தலைப்பட்டால் அவர்களை நாம் பயிற்றி வளர்ப் பது எப்படியாம்? சிறுவர் பெரியவர் களுக்கு மரியாதை காட்ட வேண டும்' என்று சொன்னாள் அம்மா
யாதை காட்ட வேண்டும், தயை செய்து சொல்லேன்' என்று கூறி னான் கொரஸ்தெல்யோவ்,
'மரியாதை காட்டுவது அவன் கடமை. பெரியவர் ஒருவர் உலக்கைக் கழுத்தாக இருக்க முடி யும் என்ற் எண்ணங்கூட அவனுக் குத் தோன்றக்கூடாது. முதலாவது இதே ப்யோத்தர் இல்யிர் வயதுக்கு வரட்டும், அப்புறம் விமர்சித்துக் GNEITGTGTGOTTLD.”
"என் கருத்துப்படி ஸெர் யோஷா அறிவில் ப்யோத்தர் இல் யீச்சை வெகுகாலத்துக்கு முன்பே மிஞ்சிவிட்டான். தவிர முட்டாளை முட்டரள் என்று சொன்ன தற்காகப் பையனைத் தண்டிப்பது எந்த போதனாமுறைப்படி
பார்த்தாலும் கூடாது' என்றான்
கொரஸ்தெல்யோவ்
விமர்சனம், போதனா
முறை என்பவற்றை ஸெர்யோஷா
புரிந்து கொள்ளவில்லை. ஆனால்
முட்டாளைப் பற்றிய பேச்சு அவ னுக்கு விளங்கிற்று. இந்தச் சொற் களுக்காக அவன் கொரஷதெல் யோவுக்கு நன்றி பாராட்டினான்.
கொரஸ்தெல்யோவ் ஸெர்யோஷாவை ஆற்றுக்கு அழைத்துப் போய் நீந்தக் கற்றுக் கொடுப்பான். ஸெர்யோஷா மூழ்கி விடுவானோ என்று அம்மா பயப் படுவாள். கொரஸ்தெல்யோவோ சிரிப்பான். ஸெர்யோஷாவின் கட்டிலிலிருந்து பக்கத் தடுப்பு வலையை அவன் அகற்றிவிட்டான்.
'இந்த உலக்கைக் ஸெர்யோஷா கட்டிலிலிருந்து
un
கொள்வான் என்று 60TT61.
'திடீரென் யாணம் செய்ய நே தட்டில் பெரியவர்க கிக் கொள்ளட்டு கொரஸ்கெல்யோன
இப்போது காலையிலும் இர ഖങ്ങബuട്ട്, ക്രTങ്ങ് ல்லை. கட்டில் வின் ந்து ஆடைகளை பெரியவர்கள் டே GT6.
@@@卯 லிலிருந்து உருண் டானாம், சொல்லு நடுநிசியில் நேர் விழுந்ததைக் கே கட்டிலில் படுக்க
னுக்கோ வில்லை. எங்கு 96ö60о60. дѣп6
நினைவும் இல்ை கணக்கில் சேர்த்
9(b. ளிமுகப்பில் விழு இரத்தம் வரும் G3, IT600TLT6..T. வீட்டுக்குள் வந் தை அங்கலாய எடுக்க ஓடினாள் தெல்யோவோ, இதோ சரியாகி GBLUTGIFTLI. SEPTUL எப்படிச் சமாளி
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 2
} тф60тта, மே கதைக் கேட்ட சில ஆம் இல் ல் பதிலளி ல் இருந்து
0Ա)ԱՐ(863)(8Այ வெறுக்கத் னோ என்று வதாவுக்குப் தானி செய்ய ഗ്രഥ് ഞ66. 60тgы 6әЈтуфф Taig26 (3 னம் அவளுள்
ஏதோ வந் என்ற நிலை மும் அவளது டைபெற்றுக் ற Uனினர் _(5 96)J6ITg. இன்று உனக் நீதது' என தைக் கொடுத்
முகவரி எழு தப் பார்த்த நீகு அது விம
அம்மா அஞ்சி
ரெயிலில் பிர ந்தால்? மேல் ள் போலப் பழ ம்' என்றான்
ஸெர்யோஷா விலும் தடுப்பு வேண்டியதி ம்பில் உட்கார் கழற்றுவான். லத் துங்கு
அவன் கட்டி
விழுந்துவிட்
|றார்கள். இது தாம் அவன் டு, மறுபடி வைத்
| 56TITLD. 396) றுமே நினை அடிபடவும் LIL663 606), யன்றால் அது T(5LDIT?
அவன்வெ முழங்காலில் சிறாய்த்துக் து கொண்டே 1. பாஷா அத் | பட்டித்துணி னால் கொரளில் ன்ன தம்பி, நீ
சண்டைக்குப் ம்ெ, அப்போது கொள்வாய்?
60 (T6)P30) 60 U கையெழுத்து என்று புரிந்து விட்டது. நெஞ்சு படபடக்க அந்த கடிதக் கவரை உடைத்து வாசிக்கத் தொடங்கி GOTT6. அர்ைபுடனர் நிவேதாவுக்கு
எனது மனப்பூர்வ மான வாழ்த்துக்கள் என்ன வாழ்த்துத் தெரிவிக்கினிறேனர் என று யோசக கன ற"ரி க GITT ஆம் உங்களது இனி மையான குடும்ப வாழ்வுக்கே
எனது வாழ்த்துக்கள் காதலிப்
பது ஒரு சுகம் அந்த காதல் வெற்றியடைந்து திருமணத்தில் காதலர்கள் கூடுவது அதைவிட சுகம், அந்த சுகம் உங்களுக்கு கிடைக்க இறைவனைப் பிரா த்திக்கினர் றேனர்.
அதற்கு முனர்னர் உங் களிடம் நான் மன்னிப்புக் கேட்க வேண்டியுள்ளது. எனக் குத் தெரியாமலேயே உங்களை நேசிக்கும், நீங்கள் நேசிக்கும் ரதனை நானும் காதலித்தது குற்றம் தானி, ஆனால் இது தெரியாமலேயே நடந்தது. கால தாமதம் காதலுக்கு விரோதி என்று ஒரு கவிஞன் சொனி னானி, நானி இன்று அதனை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொணி டேனர். எனது காதலை எனக்குள்ளேயே பூட்டி வைத்த தும் அதனை தெரியப்படுத்த முயற்சிக்காததும் எனது தவ றே. அப்படி எனது காதலை நான் முன்னரே வெளிப்படுத் தயிருநதாலி இந் தளவுக்கு சிக்கல் வந்திருக்காது என்றே நம்புகிறேனர்.
ஆனாலும் பரவாயில் லை எனது மனதை நான தேற்றிக்கொண்டேன். ரதனினர் கடிதம் எனக்கு பல உண்மை களை புலப்படுத்தியது. எனி னை காதலியாக இல்லா விட் டாலும் நல்ல நண்பரியாகவா வது ஏற்றுக் கொண்ட ரதனை மதிக்கிறேனர். "
(5606р (86әл606ітшптаь ф (E) கள் வாழ்க்கையில் குறுக்கிட
"உனக்குக் காயம் பட்ட போது நீ அழவில்லையா? " என்று கேட்டான் ஸெர்யோஷா ,
'நான் மட்டும் அழுதிருந்
தால் தோழர்கள் என்னை நகை யாடியிருப்பார்கள். நாம் ஆண் பிள் ளைகள். நமது வேலை அப்படிப் பட்டது.”
ஸெர்யோஷா அழுவதை நிறுத்திவிட்டு 'ஹ-ஹ-ஹ' என்று கூவினான். தன் ஆண்பிள்ளைத் தனத்தைக் காட்டுவதற்காக, பாஷா அத்தை பட்டித் துணியை எடுத்துக் கொண்டு வந்ததும் அவன் அலட் சியமாக, 'கட்டுப்போடு, பயப்ப டாதே எனக்கு வலிக்கவில்லை' என்றான்.
கொரஸ்தெல்யோவ் போ ரைப் பற்றி அவனுக்கு விவரித்தான். அப்போது முதல் கொரஸ்தெல் யோவின் பக்கத்தில் சாப்பாட்டு மேஜை அருகே உடகாரும் பொ ழுது ஸெர்யோஷாவுக்குப் பெரு மையாயிக்கும். போர் மூண்டால் சண்டை போடுவதற்கு யார் போவார்கள்? கொரஸ்தெல்யோவும் நானும் நமது வேலை அப்படிப் பட்டது. அம்மா, பாஷா அத்தை, லுக்யாணிச் மூவரும் நாங்கள்
/ഗ്ഗ
ー
இருந்த நானர் அந்தத் தவறை செய்யாமல் தடுக்கப் பட்டதற்கு ரதனுக்கு நன்றி சொல்ல வேண் டும்.
நிவேதாக்கா உங்க ளுக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது. மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேனர்.
ரதனை சுகம் விசாரித் ததாகக் கூறுங்கள்.
அன்புடன் 6)Pup6UIT அந்தக் கடிதத்தை படித்ததிலிருந்து எப்போது ரத னைப் பார்ப்போம் எனர் றிருந் தது நிவேதாவுக்கு தர்னர் எத் தனை துாரம் விலகி விலகிப் போனாலும் ரதனி தனிமேல் கொண்ட காதலின் காரணமாக நெருங்கி நெருங்கி வந்த கடைசியில் தனக்கே தெரியாமல் விமலாவுக்கு தமது காதலை தி தெரிய UUடு தி த அவனர் கடிதம் எழுதியிருந்த தும், அது கூட தனக்கு தெரியாம லேயே அவனர் செய்திருந்ததும் அப்படியிருந்தும் கூட அவனை தானி தவிர்த்து வந்ததையும் நினைக்க நினைக்க அவளு க்கு வேதனையாக இருந்தது.
ஆனால் தற்போது ரதனி கூட தனி னிடம் இருந்து விலகி நடப்பதை அவள் உணர் நீதிருந்தாளர். அன்று பல்க லைக்கழக பெண்கள் விடுதி யில் நடந்த சம்பவத்திற்குப் Uறகு அவனாகவே தனி னிடம் இருந்து ஒதுங்குவது அவளுக் குத் தெரிந்தது. மாலை எப்படி யாவது ரதனைச் சந்திப்பது என்ற முடிவுடனர் குளியலறைக் குள் நுழைந்தாளர் நிவேதா.
(அடுத்த வாரம் நிறைவுபெறும்)
ر
வெற்றி பெறும் வரையில் இங்கே காத்துக் கொண்டிருப்பார்கள். அவர் களுடைய வேலை அப்படிப்பட்டது.
ஷேண் யா
ஷேன்யா தாய் தந்தை அற்றவன் பெரியம்மாவுடனும் அக் காளுடனும் வசித்தான். அக்காள் உடன் பிறந்தவள் அல்ல. பெரியம் LDIT661 LD56t. LJ35636) (86.606), குப் போவாள். மாலையில் இஸ் திரிபோடுவாள். தன் உடைக்கு இஸ்திரி போடுவாள். கரிக் கங்
குகளால் சூடாக்கப்படும் பெரிய
இஸ்திரிப் பெட்டியோடு வெளி முகப்பில் பரபரவென்று (86606) செய்வாள். ஒரு சமயம் இஸ்திரிப் பெட்டிக்குள் ஊதுவாள், மறு சம யம் அதன் மேல் துப்புவாள். வேறு சில வேளைகளில் ஸ்மோவார்க் குழாயை அதன் Glpað செருகு வாள். தலைமயிரை இரும்புக் குழல் வளையங்களில் சிறு ஸா ஸேஜ்கள் வடிவில் சுருட்டி விட்டி ருப்பாள்.
(அடுத்த வாரம் தொடரும்.)

Page 13
3-03-200
afcupg|TU ICSID இன்றைய தலைமுறையின் இளைய அங்கத்தினரே உன் பார்வைப் பாதங்கள் ஆகாய நந்தவனத்தில் ulugfa as கற்பனைக் கோட்டை கட்டுகிறாய்.
சமுதாய நிதர்சன ébla admi asso a கண்டும் கேட்டும் 'நமக்கெதற்கு இதற்கெல்லாம் எனத் தட்டிக் கழித்து னக்கெனவோர் நிழலுலகை
தர்மானித்துக்கொண்டு கனவுகளின் வசீகரத்தில் குளிர் காய்கிறாய்.
ஆனால், உன்னைச் சுற்றிச் சூழலும் ஜவுலகின் அனர்த்தங்களை
என்றாவது நினைத்துப் பார்த்ததுண்டா.ந1 வானத்தை வளைக்கப் பார்க்கும் நீ நடந்து போகும் பாதையை செப்பனிட மறுக்கிறாய்.
உன் கண்முன் நடக்கும் அறிதி அக்கிரமங்களை உயிரழிவுகளை நிறுத்த
துணிய வேண்டும் நீ மட்டுமல்ல, உண்னைப் போல் ஆயிரம் GELj வாழ்வதற்குத் தான் வாழ்க்கை
உனைப் போன்ற கயதினருக்காக அல்ல.
F.L f'Jab III orð
நிலை மாறவேண்டும்!
மடி தவழும் மழலைக்கு வானி நிலவை சுட்டிக்காட்டி பாற்சோறு ஊட்டிய தாயவள் கரங்கள் இன்று 'ஆரிக்காரணி வாராணி ԺՈՍ Մ(6'' எனச் சுட்டிக்காட்டி ഉണ്ണ' (bൾ ഗ്രീഞ്ഞ மாறிட வேண்டும நள்ளிரவு நேரமதில் நடுக்கமரினர்றி நடந்துசென்று "செக்கர்ைட் சோ' பார்த்து திரும் U வந்த காலம் மரீனிடும் வரவேண்டும் கட்டழகு கணினியர் сѣ6)J60p60шР60ї п}? сѣтөр6)uо6ђ60тиб எங்கும் சென்றிடும் இர்ைப நிலை வேண்டும் உலகம் சுற்றித்திரியும் ഉ_ൺ ബT9:U Juഞfu எம் நாட்டைத் தரிசிக்க அச்சமரினர்றி வந்திடும் நிலை வரவேண்டும் துளிர் எரித்திரியும் வாலிபர்கள் கால் போகும் திசையெங்கும் துயரமரினர்றி சென்றுவரும் நிலை வரவேண்டும் ! நிலை குலைந்த உள்ளங்கள் மன நிம்மதி பெற்று அமைதி தீபம் ஏற்றிடும் நிலை வந்திட வேண்டும் ! துப் பாக்கி ஏந்திய 6666736) சமாதானப் புறாக்கள் தவழ்ந் திடும் நிலை வந்திட வேண்டும
ரவி விக்னேவல் வரன்
is nu aan nkt a. Ar
எந்தெந்த மூலைகளில்
மறந்து போகிறேன்.
சுடலை ஞானம்!
எனது சோதரிகளை. எனது உறவினர்களை. எனது அயலவர்களை. S) 6storniš 6lasI6)IL
iLതഞ്ഞ]] |Jijä്
கண்கள் பனித்தன. அதரங்கள் துடித்தன. உள்ளமோ கொதித்தது.
96 liaisor LindsfjJFTS556; கெளரவமாக அடக்கம் செப்யப்பட்டவர்கள் ஆனால் நாங்கள்.? நாளை எங்களின் உயிரற்ற உடல்கள்
எப்படிக் கிடக்குமோ? இப்படியொரு கிலி என்னுள் படர்கிறது!
சவக்களை தொனிக்க தொடர்கிறது எமது வாழ்வின் பயணங்கள்.
ஓ! நாங்கள் மனிதர்கள் அதிலும் தமிழர்கள்
சுதாகனி ஏறாவூர்
சொல்லுங்கள் (69HGooGrfLib அந்த மரத்தடியில் நிற்கிறேன் இன்று நேற்றல்ல எத்தனையோ நாட்களாக
அவளோ அவ்வழியால் அனுதினமும் போய் வருகிறாள் அவள் நிழல்தான் படுகிறது
வாய் திறந்து ஒருவார்த்தை GLIJ,66). Tij GIGoi pl யோசித்தேனி. அவள் நிழல் பட்டதும்
அவளோ எதையும் புரியாது எனைப் LIII 5 ball (BL CLIDIGi என உணர்வுகளைத் துாண்டும் வகையில்
நண்பர்களே எண் வேதனையை புரிந்து கொண்டு அவளிடம் போய் சொல்லுங்கள் இன்னமும் உனக்காக
காத்துக்கிடக்கிறான் என்று.
ஒருவேலை நான் அவ்விடத்தே கல்லறையாகக்கூடும். அதற்கு முன்பதாகக் அவளிடம் சொல்லிவிடுங்கள்
எனக்காக கருணை காட்டுங்கள் எத்தனை நாட்களாகத்தான் அந்த மரத்தடியில் பார்த்து நிற்பது.
சிரோணியன்
வெலிக்கர் GBouq, af நவிச்சி ந6 நாய்க்கு மு
பண்டியை பயந்து ந குண்டு ெ குரல் வை
நாய்க்குள் நாட்டில் ந நாயக்கன 56ozó LGBT
கட்டுச் சே குண்டு ே உட்ருப்பே ஊட்ட கெ
@)(bi’ıG)Lurri இறங்கிறது தடுபட மு: தமிழர்படும்
மட்டக் களப்பு
'6LII
C
ஆன
De (BE றெடுத்த தவட்புதல் சூரி வெற்றிவேல் அவர்களும் ஒரு மண்ணில் முதுெ கவும் பகுத்தறியும், கவும் சிறந்த சமூ
திகழும் இ
ஒரு விவசாயியுமா ளியைப் பிறப்பிட இப்பண்பாளர் ஆர சிரியராகக் கடை விடாமுயற்சியின உயர்ந்து கொள் பெற்றவர்.
ஒரு நிா6 காமல் உழைத்து இலக்கிய உலகி வகைகளில் அறி ளார். 1964ல் 6ெ பாமாலை” இவ தைக் கவிஞராக் (G6) of LT60T "G இவரை ஒரு சிற ஒப்புக்கொள்ள 6 வெளிவந்த 'கள்
னகையும் இவர்
கிய விமர்சகர் 6 காட்டியது. 1994 "கடவுள் எங்கே 1997ல் வெளிவந் LITTLİ (BLib", "LDIT3) புத் தமிழகம்" இவரை ஒரு பகு யாளராகவும், தள் சியாளராகவும், ! டின. 1998ல் ெ னாச்சி பிறந்த ம வந்த 'ஆண்ட6 என்னும் சிறுகள் இரண்டும் இவர் சிறுகதை எழுத் சாற்றுகின்றன.
இவரி வேசம், பலருக் கிளர்ச்சிகளை" ஒருசிலர் இவர் குமாக சிறுகை வும், சிலர் இவ சிறுகதை இலக்
இவற்றை நோக் சிறுகதைகள் ணில் ஒரு இல ஏற்படுத்தியுள்ள முடிகிறது.
இந்
a -
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 3
தச் சாவடியில் லை, சட்டைகள ச்சுசிர - அந்த ன்னால் எடுத்தான்
போல் நாய்பருக்க ன் நடுநருங்க - 'ஏய் ாண்டு வந்ததாண்டு ாயப் புடிச்சான்கா
ா மதிப்பு இந்த
Daisa (disabir'P
ட புறகுதானே - விஜயன்
வாடி போட்டான்.
Iத்துப் பார்சலுக்க டிக் கிளறினான்கா!
Il-b நான் நடந்தன் - அத ண்ைடு திண்னலாமா?
ய பஸ்ஸேறி ம் பாயிறதும்
ாம் முன்னால - நம்ம
பாருமோசம்
(தொடரும்.)
விஞர் குெணத்தினம்)
اپريل
ன்னாச்சி பிறந்த மண
ன்டவர் பிறந்த
நூலாய்வு
கர் அன்னை ஈன் வர் பலருள் கலா வினாயகமூர்த்தி வர். இன்று இம் பரும் அறிஞரா
சிந்தனையாளரா க சேவையாளரா வர் பயன்மிக்க
வார பன்குடாவெ LDITF, , (3,1605 L ம்பத்தில் தமிழா மயேற்று, தமது ால், அதிபராக கைக்காக ஓய்வு
OSITä,OnL 6600IT5 உயர்ந்த இவர் லும் தம்மைப்பல முகப்படுத்தியுள் ளிவந்த 'பாலர் ரை ஒரு குழந் கியது. 1992ல் பாதுப்பாமாலை' ந்த கவிஞர் என வைத்தது. 1993ல் ன்னகையும் தன் ஒரு சிறந்த இலக் ன்பதை எடுத்துக் ல் அச்சுப் பெற்ற 'என்ற நூலும் "பாட்டும் விளை பரும் மட்டக்களப் ஆகிய நூல்களும் தறிவுச் சிந்தனை ரச்சியிலா ஆராய்ச் டம்பிடித்துக் காட் |ளிவந்த 'பொன் för", 20006) (666ff ன் பிறந்த மண்' தத் தொகுதிகள் தனித்துவம் மிக்க தாளர் என்பதைச்
சிறுகதைப் பிர கும் பலவிதமான ற்படுத்தியுள்ளன. பருக்கும் புகழுக் எழுதுகிறார் என ன் சிறுகதைகள் கணத்துள் அடங்க ம் பேசுகின்றனர். நம் போது இவரது ட்டக்களப்பு மணன் கியத்தாக்கத்தை என்பதை உணர
வகையில் தான் Amla,6053, G5II (35
தியான 'பொன்னாச்சி பிறந்த மணன்'ணில் பொதிந்துள்ள பதி னான்கு சிறுகதைகளும், இரண்டா வது தொகுதியில் புதைந் துள்ள புத்துச் சிறுகதைகளும் விமர்ச னத்துக்குட்படுத்தப்பட வேண்டி யவையாகின்றன.
'பொன்னாச்சி பிறந்த
மண்" என்ற கதையில் வரும் பொன் னாச்சிப்பாட்டி தன் மண் மீது கொண்ட பற்றால். இறுதியில் மரணத்தைத் தழுவிக் கொள் கின்றார். அவளது பேரன் அவள் மீது காட்டும் பாசமும் சுட்டிக்காட் டப்படுகின்றது. விரால்மீன் கறி சோறு எடுத்துக்கொண்டு பொன் னாச்சிப்பாட்டி இருக்கும் இடம் நோக் திவரும் வரதனின் வரவுடன் கதை ஆரம்பித்து வளர்ந்து செல்கிறது. "காலரக்கட்டைக்கு அங்கால இரு ந்த ஆற்றங்கர எங்கட கண்ணோட கிட்ட வந்திற்றடா இந்த அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அணையக்கட்டி அலையடிச்சிக் கரையாம தடுக்கலாமே, ஒங்கட காலத்தில ஊரும் ஆத்துக்கள் போகும் போல இருக்கடா. எவ்வ ளவு கிட்ட வந்திட்டுது ஆறு பொன் GOTérfit LTLigulsöT 26YiJÜLIBD) 96lői வாயிலாகவே கிெளிப்படுத்தப்படு வது சிறப்பாக அமைந்துள்ளது. அத் துடன் கிராமிய வழக்குச் சொற்கள் கதைக்கு மெருகூட்டுகின்றன. ஆசி ரியர் இக்கதையினுாடாக வாசக ருக்கு எதனைச் சொல்ல நினைத் தாரோ அதனைக் கூறிவிட்டார்.
"ஆண்டவர் பிறந்த மண்' எனும் கதைத் தொகுதியில் வரும் அகதிகளாக்கும் ஆண்டவர் பிறந்த மணன்' என்ற கதை இன்றைய சூழ் நிலையில் தமிழரின் நிர்க்கதியைச்
D600 சித்திரிக்கின்றது. இலண்டனில் கலந்து கொள்ள வரும் இளைய ராசாவும் அவனது வெளிநாட்டுக் காதலியும் கொழும்புக்கு வந்தும் மட்டக்களப்புக்கு உரிய நேரத்திற்கு வர முடியாத நிலையை இக்கதை
சித்திரிக்கின்றது.
"அங்கை என்ன பிள்ளை செய்து கொண்டிருக்கிறா? வாசிட் டிக்குப் போனவை எல்லோரும் உத்தியோகம் இல்லாமலுக்குத் திண்டாடுகினம் தெரியவில்லை
யோ? " சும்மா நாங்கள் சோறு தண்ணியில்லாமச் சாகச் சாதிசனம் பாரத்துக் கொண்டிருப்பினமோ? உம்மட உதவி பதவி எங்களுக்கத் தேவையே? யாழ்ப்பாணத்தான் நிலம போமமெண்டால் மட்டக்களப் பிலும் ஆமியோட சாதிச்சண்ட வந்து தொலைஞ்சு போட்டுதே? பிள் ளை அண்ணன் மாரோட போயி ருமன் களவு கொள்ளை, கற்பழிப்பு ஆரெண்டு தெரியுமே! ஆயுதக்காரன் கள் ஊரெல்லாம் ஆயுதம் உது FfüL(6GuD? "
தங்கராசா ஒவிசியரின் இக் கூற்றுக்கள் பிரச்சினை யாழ்ப்பா Eத்தில் மட்டுமல்ல மட்டக்களப் பிலும் தலைவிரித்தாடுகின்றது என்பதை சித்திரிக்கின்றன. இக் கதையும் ஆசிரியரின் எண்ணத்தை பூர்த்திசெய்துள்ளது.
கவிஞர் ச.சிவானந்ததேவன்
ஒட்டுமொத்தமாகப் பார்க் கையில் ஆசிரியன் தமது எண் ணக்கருக்களை இயன்றவரை சிறு கதையாகப் படைத்துத் தந்துள்ளார். இலக்கணச் செறிவுடைய இவரது வசன நடை தற்கால வாசகர்களு க்கு கொஞ்சம் சங்கடம் கொடுக் கக் கூடியதாக அமைந்திருந்தாலும், எவரது தமிழ் நடையையும் பின் பற்றாது தனக்கென ஒரு நடையைப் பாவித்துள்ளது இவரது தனித்துவத் தைக் காட்டுகிறது.
கதையை வளர்த்துச் செல்லும் ஆசிரியர் சில சமயங்க ளில் சம்பவங்களைப் பாத்திர வாயிலாக விளக்காமல் தாமாகவே விளக்கமளிக்க முயன்றுள்ளார். இதுவே கதைகளின் விறுவிறுப்பை சற்றுக் குறைக்கின்றது. இக்குறை யைக் கருத்தில் கெர்ண்டு சிறுசிறு வாக்கியங்களால் கதையை புனைய முன்வருவாரானால் இவரது ெ கள் பாட்டை தீட்டிய வைரங்களால் இருக்கும்

Page 14
3-03-2OO
தினக் கதிர்
சென்றவாரத் தொடர்ச்சி
மேலும் வெளிநாடு செல்லும், செல்ல முயற்சிக்கும் வடக்கு கழக கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு கொழு ம்பு ஒரு தற்காலிக வதிவிட மாகத் திகழ்கின்றது. கொழும்பில் உள்ள 'லொட்ஜ' களோடு பரீட்சயம் உள்ளவர்களுக்கு இது நன்கு புரியும்,
இவ் வாறாக தற்காலிகமாகவேனும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வதரிய முயலும் இளைய, நடுத்தர வயது சமூகத் தினர் மேற்படி மாகாணத்தில் முதியோர் வீதத்தின் உயர்வுக்கு வழிவகுக்கின்றனர்.
துரித கதியில் அதிக ரித்துச் செல்லும் இம்முதியோர் எண்ணிக்கை படிப்படியாக ஒரு சமூகப்பிரச்சினையாக தோற்றம் பெற்று வருகின்றது. முதிய வர்களை மூத்த குடிமக்களுக் கான இல்லங்களுக்கு அனுப்புவது பாவகரமான அகெளரவமான செயல் என்ற ஆழ்ப்பதித்த நம்பிக் கை ஒரு புறம், பராமரிப்பாளர்கள் அற்ற நிலையில் வீடுகளில் அவதியுறும் முதியவர்கள் ஒரு புறம் என யதார்த்த நிலைக்கும் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கும் இடையிலான இடைவெளி விரிவ டைந்து செல்லுகின்றது.
முதியவர்கள் குடும்பப் பராமரிப்பாளர்கள் அற்ற நிலையில் நீராதரவுக்குள்ளாகும் நிலமை, குறித்த அந்த அந்த குடும்பங் களுக்குரிய பிரச்சினையாகவன்றி சமூகப் பிரச்சினையாகப்பார்க்கப்பட வேண்டிய காலகட்டம் வந்து விட்டது. நாட்டினதும் சமூகத்தி னதும் பொருளாதார சமூக நலன்களுக்காக உழைத் து சோர்ந்து போய்விட்ட முதியவர்கள் நிராதரவுக்குள்ளாகும் போது
அவர்கள் குறித்து கரிசனை கொள்ள வேண்டியது சமூகத்தின்
ஒவ்வோர் அங்கத் தவரதும்
EL60)LDLLIII (35 p.
மட்டக்களப்பு LDIT6)
டத்தில் தற்போது மூன்று கருணை அடிப்படையிலான முதியோர் இல்லங்களும் ஒரு தனியார் முதியோர் இல்லமும் இயங்கிவ ருகின்றன. திருமலை மட்டு வீதி ஏழைகளுக்கான சிறிய சகோதரி * கள் முதியோர் இல்லம் கல்லடி
விபுலானந்தர் முதியோர் இல்லம்
காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லம் என்பவற்றில் மொத்தமாக 125 முதியோர்கள் வாழ்கின்றனர். இம்முதியோர் இல்லங்கள் யாவும் 6) O GOLD, Lf6 60) 6MT EE 6T IT GNÖ புறக்கணிக்கப்பட்ட தனிமை, சொத் தின் மை என்பன வற்றையே தமது இல்லங்களில் அனும திப்பதற்கு தகுதி விதிகளாகக் கொள்கின்றன.
மாறி வரும் # Cupa,
நிலையில் சொத்துள்ள பிள்ளை களால் புறக் கணிக்கப்பட்ட
வருவாயுள்ள முதியவர்களுக்கு மட்டுமே சமூகப்பராமரிப்பு தேவை என்ற நிலை படிப்படியாக மாறி வருகின்றது. இன்று சொத்தி ருந்தும் ஓய்வூதியம் போன்ற நிரந்தர வருமானம் இருந்தும்
பராமரிப்பவர்கள் இன்றி அவதி யுறும் முதியவர்கள் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இவ் இரண்டாவது வகுப்பினைச் சேர்ந்த முதிய வர்களை பராமரிப்பதற்கென பணத்துக்காக பராமரிப்பினை வழங்கும் முதியோர் 96)6OLDITE வடக்கு கிழக்கில் மட்டக்களப்பில் அமைந்துள்ள பரிபூரணம் என்ற இல்லம் மட்டுமே காணப்படு கின்றது. இதில் ஆகக் கூடிய 10
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பல வருடங்களுக்குப் பிறகு இப்பதானாம் புலிகளின் பிரதேசத்திற்கு போனவராம்.
மனைவி;-
கணவன்:- அவருக்கு அங்க போறதற்கு தடையாமே.
D666:- யார் தடை. புலிகளா? படையினரா?
கணவன்:- இப்போதைக்கு படைத்தரப்புத்தானாம் அனுமதி கொடுக்கிறாங்க இல்லையாம்.
மனைவி மாவட்டம் முழுவதுக்கும் தானே அரச அதிபர் எல்லா
இடமும் போய்வர வேண்டும் தானே. இதற்கு என்ன அனுமதி
கணவன்: அதுதான் எனக்கும் புரியல்ல. அங்கால இருக்கிறவங்க
எல்லாம் புலி எண்டு தானாக்கும் இவங்க எண்ணம்
மனைவி: எல்லாத்துக்கும் இவங்களிட்ட அனுமதி பெறவேண்டும்
என்டா என்னத்திற்கு பெயருக்க ஒரு அரச அதிபர்.
மட்டக்களப்புல எது செய்யிலியும் படையினர்தான் அனுமதிக்க வேண்டும் என்ற விதியாம்.
56.66:-
மனைவி;- அப்ப இதுக்கு பெயர்தான் சிவில் நிர்வாகம்.
கணவன்:- இது சிவில் நிர்வாகம் இல்ல. தவில் நிர்வாகம்.
ز%/29%/////ڑے ۔
பேரை மட்டுமே வசதிகள் உள்ள
6)|| LIDIT BESIT GOOTIES AE56f6)
மற்றும் சமூக
திட்டங்களை ( செல்லும் அரச னங்களும், தொை களும் இந்த வி தமது கவனத்தை
நிலமையின் தீவி கொண்டு அதிகரி இந் நிராதரவா களுக்கென செய வகுக்க வேண்டு
தெற்க பேஜ்லங்கா' எ முதியோர் குறி 9,85 ELL j6). LDT 6. டங்களை மு செல்கின்றமையை முடிகின்றது. ஆ முதியோர் பிரச்சி மாக எதிர்நோ கழக கு மாக இத்தகைய பணி F(BLI(B|b 2)|60|DLI யும் அவதானிக்க
சிறுபா6 உரிமைக்காக ( தமிழ்ச்சமூகம் தம் சிறுபான்மையின
பெற்று வரும் முத குறித்து கவனமெ வது அதன் த யாகும்.
மேலும் திட்டங்களிலும் ே டங்களிலும் ஈடு னங்கள் வடக்கு Թ6)յ6if (3եւ Դ (b செயற்திட்டங்க அவற்றை இங்கு மேற்குமயப்பட்ட
(1624
இன் ை g) GOESG) (GL608T. GCD 2 60)LUTE திகழ்கிறது. இ மட்டுமன்றி செ கொடுக்கின்றது.
இந்த கையில் சுறுசுறுட் மங்கையர்களின் இந்த சல்வார் கதையை அறி
கல்கத் இரண்டு மான கமீஸ் உடையுட செல்ல அது ெ யைக் கிளப்பிய GLIEEE ITGS S) 6. LDIT600 656 g) கூடாது என்று க தடைவிதித்தது.
பத்தாம்பசலித் விரும்பிய உை தான் செயப் ( LDT60065 CE6i (GBLIN
ஜெயித்தனர்.
இந்தச் பிறகு சல்வார் LTഖങ്ങി . ഞ அதிகமாகவே
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
றுமதிப்பதற்கு
கு கிழக்கு புனருத்தாரண மேம்பாட்டுத் ன்னெடுத்துச் ரபற்ற ஸ்தாப டர் அமைப்புக் யம் குறித்து திசை திருப்பி
p
த்தைப் புரிந்து துச் செல்லும் ன முதியவர் திட்டங்களை
.
Bij '' (G) gF 6)L
1ற நிறுவனம்
ந்து பல்வேறு செயற்திட் ன் னெடுத் துச் அவதா னிக்க னால் மேற்படி னையை தீவிர கும் வடக்கு st 600TLE, E, 6f 65 ளில் தீவிரமாக புக்கள் எதனை முடியவில்லை. ன் மையினரின் போராடி வரும் முள் சக்தி மிக்க ராக தோற்றம்
நியோரின் நலன் டுத்துக் கொள் ர்மீக கடமை
சமூக வேலைத் மம்பாட்டுத் திட் LJ(6Líb 6m)g5ITLI கிழக்கிற்கு து கொண்டு ளைப் போட்டு தவிர்த்து தமது ண்ணாடிகளைக்
கழற்றி வைத்து விட்டு சம்பந் தப் பட்ட பிர் தேசங் களில ஆய்வுகளை மேற்கொண்டு சமூகப் பிரச்சினைகளை இனம் கண்டு திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.
அத்தகைய ஒரு மரபு உருவாகும் பட்சத திலேயே
இத்தகைய விடுபட்டுப்போன சமூக விடயங்கள் வெளிச்சத்திற்கு
வருவதற்கும், அவை குறித்து மாற்று நடவடிக் கைகளில்
ஈடுபடுவதற்கும் வழி ஏற்படும்.
முடிவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெருகி
வரும் முதியோர் சனத்தொகையில்
கணிசமானவர்கள் நிராதரவான நிலையில் உள்ளனர். எதிர்காலத் திலும் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புண்டு. இது குடும் பங்களின் தனிப் பட்ட பிரச்சினை அன்று. இது ஒரு
சமூகப்பிரச்சினையாக உணரப்பட
வேண்டும்.
பெருகி வரும் நிராத ரவான முதியவர்களின் இரண்டு
பிரிவினரை இனம் காணலாம்.
ഖ(l) ഖTu ബg|ബ|D]]) ഖ[]ഞഥ
யினால் நிராதரவான நிலைக்கு உட்பட்ட முதியவர்கள் முதலாம் பிரிவினர் போரின் மறைமுகமான நேரடியான தாக்கங்களினால் சொந தங்களைப் பிரிந்து நிராதரவான நிலையில் வாழ்ப
வர்கள் இரண்டாம் பிரிவினர்.
இவ்விரண்டாம் பிரிவினர் நிதி pിഞ സെ ഞull) || [[]g, g, ഖ് ഞ] மோசமான நிலையில் உள்ள வர்கள் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் இவர்களில் ஓய்வூதியம்
பெறுபவர் கள வெளிநாட்டில்
பிள்ளைகள் வதியும் பெற்றோர்
என்போரும் அடங்குவர்
இவ்விரண்டு சாராரையும்
பராமரிப்பதற்கென எதிர்காலத்தில்
சமூக நலத்திட்டங்கள் வகுக்கப் பட வேண்டும் கருணை அடிப்ப டையிலான இல்லங்கள் தமது சேவையை இன, மத, சமூக எல் லைகளுக்கு அப்பால் வழங்குவ தற்கு முன்வரவேண்டும். அத்
தோடு அவற்றின் சேவைகள் விரிவுபடுத்தப்படுமுகமாக, அவற் றிற்கான வெளி ஆதரவுகளும் கொடுக்கப்பட வேண்டும்.
வருவாய் D 6f 61 முதியவர்களை பராமரிப்பதற்கென வியாபார நோக்கற்ற, இலாப
நோக்கற்ற சேவையை அடிப்ப
டையாகக் கொண்ட தனியார்
(பணத்திற்கு பராமரிப்பு வழங்கும்)
முதியோர் இல்லங்கள் ஊக்குவிக் கப்பட வேண்டும். இவையும் கூட நிறுவனங்களின் அல்லது ஸ்தாப னங்களின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப் படுத்தப்படுவதே சிறப்பாக அமையும்.
எனவே உருவாகி வரும் இம் முதியோர் பிரச்சினை தொடர்பான பரிமானங்களை சரிவரப்புரிந்து கொண்டு எதிர்கால செயற்திட்டங்களை வகுப்பதும் அவற்றை அமுல்படுத்துவது எமது தொண்டர் அமைபபுக
களதும் கடமையாகும்
எமது சமுதாய இருப் பிற்கு பல்வேறு வழிகளிலும் பங்களிப்புச் செய்து இன்று ஓய்ந்து போய் விட்ட எமது முதியவர்களை வேற்று நாட்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் வந்து கெளரவப் படுத்தும் என எதிர்பார்ப்பது எமது மடமைத்தனமாகும். எனவே எமது சமூக அங்கத்தவர்களும் உள்ளுர் அமைப்புக்களுமே முதற்கட்டமாக இவ்விடயம் குறித்து தமது கவனத்தை செலுத்த வேண்டும்
சிக் காற்றாலி உருவான
நய நாகரிக ഞണ് ബjpg
சல்வார் கமீஸ் து உடலுக்கு ாகரியத்தையும்
இயந்திர வாழ்க் புடன் செயற்படும் மனங்கவர்ந்த 5ഥൺ ി[];g 6NDITILDIT? ாவைச் சேர்ந்த ரிகள் சல்வார் ன் கல்லூரிக்குச் ரும் பிரச்சினை , 8-ബi] 6ഥൺ LIGO6). 61601 (86). னை அணியக் லுாரி நிர்வாகம்
'இதென ன னம் நாங்கள் ഞu) ഉ_nട്ട്, b) TLD 61 60 d) |ட்டம் நடத்தினர். ணவிகள் தான்"
சம்பவத்துக்குப் மீளல் உடை மீது னர்கள் சற்று வனம் செலுத்தத்
தொடங்களினார் கள் இன்று இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களில் இரண்டாவது இடத்தைப் பிடிக்குமளவுக்கு சல்வார் கமீஸ் உடைகள் வளர்ச்சி பெற்றுவிட்டன.
இத்தனைக்கும் இந்த சல்வார் கமீஸ் உடையானது இந்தியாவில் தோன்றியதல்ல. அது பிறந்தது ஆப்கானிஸ்தானில் தான் பதினாறாம் நூற்றாண்டில் இந்த உடை வடிவமைக் கப்பட்டதாக கருதப்படுகிறது.
அந்த காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் பாலைவனப்
பகுதிகளில் அளவுக்கதிகமாக வீசும் புழுதிக்காற்றால் பெண்கள் உடலில் துாசு படிந்தது.
அப்படித் துாசு படாமல் இருக்க ஒரு உடை வேண்டும் என்று யோசித்த போது தான் இந்த சல்வார் கமீஸ் உடை
கண்டு பிடிக்கப்பட்டது. தொடக்கத்
திலேயே சிறுமிகள் முதல் கிழவிகள் வரை எல்லாரும் இதனை அணிந்ததால் பெண்க ளுக்கு ஏற்ற உட்ை இது தான் என்று முத்திரை விழுந்து விட்டது.
இதற் களிடையே ஆப்கானிஸ்தானில் பிரிவினை ஏற்பட்டதால் "சிந்தி இன மக்கள் கூட்டம் கூட்டமாக இந்தியாவில் பஞ்சாப் பகுதியில் குடியேறி னார்கள். அப்போது சிந்தி இனப் பெண்களுக்கு தெரிந்த ஒரே கைத்தொழிலாக சல்வார் கமீஸ் தைக் கும் தொழில தான் இருந்தது.
அவர்கள் மூலம் இந்தி யாவில் இந்த உடை பரவியது. பிறகு இந்தியப் பெண்கள் மூலம் உலகம் முழுவதும் சல்வார் கமீஸ் நாகரீகம் ஏற்பட்டது. இன்று உலக அளவில அத கம் விற்பனையாகும் உடை சல்வார் கமீஸ்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

Page 15
ഖ ഞ5 || ഞി ഉ 600 ബ|L
Isis ja
பெற்றோர் கவனிக்க வேண்டியல்வ
2D, , si nuo ിണ് ഞണ് ബ് ിനെ ഉ ഞ|ഖുL பண்டங்களை விரும்பி உண்ப துவும் சில உணவுகளை வெறு தது ஒதுக்குவதும் சாதாரண மானதொரு Lub. அவர்களின் அத்தகைய விருப்பு வெறுப்புக்
bഞണ് ഈ pT பெற்றோருக்குப் பிடித்தமான ഉ ഞ|ബബ് ജൂ|ഖ] 5ബ്ര9, 9,5 திணிப்பது அர்த்தமற்ற செயல். அதேவேளை பிள்ளைக் குப் போசாக்கு நிறைந்த உணவு கிடைக் கின்றதா? என்பதனையும்
சீனம் செய்து
உறுதி செய்து கொள்ள வேண்டும் குறித ததொரு பணி ட த தைத் தொடர் ந து கொடுப்பதைத் தவிர்த்து புல்வேறு LI GODi
g) 60Ö 6)|LÜ
டங்களையும் மாற்றி மாற்றிக் கொடுப்பதன் மூலம் குறித்த உணவு மீது வெறுப்பு ஏற்படுவ தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
இதற்கெனப் பின்வரும் வகைகளில் இருந்து பதார்த்தங்களை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம். வகை தானிய உணவு
P DinI
சோறு, பாணன், நூடில்ஸ், றொட்டி
பணிளில் இடியப்பம் இ லி
(), ബ
வகை i இ  ைற ச ச" ய ல ரு ந து தயாரிக்கப் பரும் உணவுப் பொருட்களும், பருப்பு வகை களும் பால், தயிர், ஐஸ்கிறீம் சீஸ், யோகட் இறைச்சி, மீன் முட்டை பின்ஸ், கடலை வகைகள்
வகை i பழங்களும் மரக்கறி வகைகளும் மாம்பழம் கொய யாப்பழம் ,
தக்காளிப்பழம், பப்பாசிப்பழம், தோடம் பழம், வாழைப்பழம் , பலாப்பழம், கரட், பீன்ஸ், ஏனைய மரக்கறிகள்
6N6O6, iV சரக்கரை மற்றும் கொழுப்புச்சத்து ഉ ഞഖങ്കണ് பட்டர், மாஜரீன், நெய், மரக்கறி எண்ணை, சீனி
வயது ரீதியாகக் குழந் தை களு கி கு வழங்க வேணி டிய 1922 - 650 OD || 60 6 625o ai ai 62oo6 Li L f' 6żi 60 ருமாறு பிரி த்துக்கொள் 66ADMIT Lib.
பிறத்தலிலிருந்து ஒரு வயது
*ஒரு தடவையில் ஒரு உணவை மாத்திரம் கொடுத்துப் பழக்கவும் *பிள்ளை குறித்த உணவை சுவைத்தறிய, உண்டு பழக போதிய சந்தர்ப்பம் கொடுக்கவும் *ஒரு தேக்கரண்டி அல்லது அதனிலும் குறைவான உணவு டன்
ஆரம்பிக்கவும்.
* ஒரு உணவை விரும்பாத பட்சத்தில் இடை வெளிவிட்டுப் பின்னர் கொடுக்கவும் பிற உண வுகளுக்கு இடையே கொடுக் கவும்
*உணவு நன்கு பதப்படுத்
தப்பட்டதாக இரு க்க வேண்டும். *குழந்தையின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு D 600 6560601-5 கொடுக்கவும்.
1-5 6D ILLIGES *பிள்ளை 18 மாதங்களை அடைந்ததும் கரட், பிஸ்கட், என்பனவற்றைக் கொடுத்துப் பழக்கவும். *பிள்ளை உண்ணக் கூடிய அளவுக்கு மேலாக உணவை உண்ணும்படி நிர்ப்பந் திக்க (Boloi TLD. *உறைப்பான காரமான பொரித்த உணவு களைக் கொடுப்பதைத் தவிர்க்கவும். *உணவில் நாளுக்கு நாள் மாற்றம் செய்ய வேண்டாம். *பிள்ளை உணவு உண்ணும்
ப்ோது அனாவ சியமாகத
துரிதப்படுத்த வேண்டாம் முேற்றாகப் பழுக்காத வாழைப் பழம் முதலிய புரைக்கேறக்கூடிய உணவுகளைத் தவிர்க் கவும்.
5-12 6 IUNII 5 * ரிவர்களின் அதிகரித்த வளர்ச்சி செயற் LI IT (BJ, ai என்பனவற்றை ஈடுசெய்யும்
முகமான போசாக்கு உணவு
வழங்கப்படவேண்டும். *காலையில் இலகுவாக துரிதமாக உண் ணக்கூடிய உணவு வகைகள் கொடுக்கப்பட வேண்டும்.
*இலகுவாகக் படக்கூடிய உணவு கள்
60) ES LLUIT 6TT LI
இவ் வயதுப் பிள்ளைகளால் பெரிதும் விரும்பப்படும்.
உணவு தொடர்பான பொது வழிகாட்டல்: *உணவு அளவிலும் தரத்திலும் போதுமான தாக இருக்க வேண்டும் *உணவு நிறம், மணம், சுவை என்பனவற்றில் பல்வகைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். *பழங்கள், மரக்கறிகள் என்பன மலச் சிக் கலை தவிர் க க அவசியமானவை.
*உணவு கவர்ச் சிகரமாக, ஆர்வத்தையும், ஆவலையும் தூண்டுவதாக அமைய வேண்டும் * பிள்ளைகளின் உணவுத தெரிவைக கொள்ளவும்.
கவ ன த த ல
*உணவு உண்ணும் நேரத்தை வழக்கப் படுத்திக் கொள்ளவும். *தேனீர் கோப்பிப் பழக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும் *பிள்ளைகள் அமைதியான மகிழ்ச்சியான சூழலில் உணவு *一呜@ 呜 @g° ஏற்படுத்தப்படவேண்டும். * பிள்ளைகளின் நிறையை அடிக்கடி பரீட்சித்து அதன் மூலம் உணவில் மாற்றம் செய்யவும்
kbiel il
(அச் கார்த்திகை,
எதிர்பார்த்திரு வெற்றி ஆகும் சேரும் கல்வி
செலவுகள் அது டும்பத்தில்
டலில் சிறுக புதிய தொழில் அதிஷ்டநாள்:
இடபம் :-
(TÜ கால், ரோகினி கால்)
LD 6OI
டாகும் நீல தடைப்பட்டிரு சித்தியாகும் ( யரால் ஏற்பட்டு தொந்தரவுகள் தொழில் விருத் கழ் சேரும் குதுகலம் நிை புதிய தொழில் அதிஷடநாள்:
- قدس نوع
(மிருக திருவாதிரை,
LI JULI LI
தொழில் எண் ஆகும் பரிசு, ! குடும்பத்தில் வெளிநாட்( கைகூடும் ( னத்தில் சிறு 26)ILDT60ILi) s புண்டு பெரி உண்டு அதிர்ஷ்டநாள்
இருக்கும். குடு நிலவும் வெளி கைகூடும். அ டை சச்சரவுக புண்டு.
d6606).
(7ம் பக்க ஆய்வரங்க க ட டு ை எதிர்வினை தன?
6 IEEE 5ഞണ് (ഗ്രൂഞ്ഞ தைச் சேர்ந்த6 செல்ல இயல
தமிழ் இனி அமைந் திருந் விதிவிலக்குக தமிழகத்துக் புதுமைப்பித்த FFup Lib, L6OLDG கப்பூர், மலே கைலா சபதி ஒரே நேரத்திே
 
 

ஞாயிற்றுக்கிழமை
9; 6)f) 6of), LİD BESIT 6Ö)
ஆவலோடு ந்த காரியங்கள் புதிய உறவுகள் தொழில் நல்ல இருக்கும். விண் கரித்துச் செல்லும், அமைதி நிலவும். ாயம் உண்டுபடும். சேர வாய்ப்புண்டு திங்கள், செவ்வாய்
SS Aís
த்திகை,
மிருககிரிடம், 12ம்
LJU 600f
நிம் மதி உண ன் ட நாட்களாக ந்த காரியங்கள் நோய்தீரும் அன்னி வந்த தொல்லை
நீங்கும். கல்வி தி ஆகும். இலாபம்
குடும் பத்தில்
றந்து காணப்படும். b சேரும்.
புதன், வெள்ளி.
5 சீரிடம் 34ம் கால், புனர்பூசம் 123ம்
5. நோய் நீங்கும் கல்வி |ணியபடி விருத்தி பாராட்டுகள் சேரும் மகிழ்ச்சி நிலவும். JLP 600 LP, தொழில் ஸ்தாப வாக்குவாதம், p. 600ILITE 6)||Tul யோரால் உதவி
- திங்கள், புதன்
பூசம் 4ம் கால் LLULÍD) ഖിgഥTങ്ങ് ബഞൺ வெறுப்புகளும் தேகத்தில் சிறு 5ள் ஏற்பட்டு மறை தொழில் மந்தமாக ம்பத்தில் அமைதி நாட்டுப் பிரயாணம்
புன்னியரோடு சண் 5ள் ஏற்பட வாய்ப்
2,3,4)
அதிர்ஷ்டநாள் ஞாயிறு, திங்கள்
affi & fd :- R
(மகம், பூரம், உத்தரம் |Lb BE5IT6Ü))
ഥങ്ങ്, ബഞ6), 6]] || டும் கல்வி, தொழில் வேகமாக விருத்தியடையும், பணப்புழக்கம் சீராக அமையும் குடும்பத்தில் சிறு
சோகம், நோய் பிணி உண்டாகும்.
உறவினர் களைச் சந்தக்க ഖ ITL L || 5 கவிடைக் கும் வெளிநாட்டுப் பிரயாணம் கைகூடும். அன்னியரால் உதவி கிட்டும்.
அதிஷ்டநாள்- புதன், வியாழன்
கனி ரிை: ◄ A
(உத்தரம் 2,3,4ம் கால், அத்தம், சித்திரை 12ம் கால்)
பல விதமான அசெளகரியங்களை எதிர் கொள்ளவேண்டிய நேரிடும் கண் டத் தற்கு மேற் பட்ட சுகயினங்கள் உண்டாகும் கல்வி தொழில் மந்தமாக இருக்கும். குடும் பத்தில் விண மனவர் தாபங்கள் ஏற்படும். திருமண விசயங்கள் பாதிப்படையும். பண உதவி கிட்டும். அதிஷடநாள்- புதன், வெள்ளி
JI GA III: - /NOŽIN NA ZA Z
(சித்திரை, 34ம் கால். சுவாதி, விசாகம் 123ம் கால்)
சோகம் பயம் நோய் உண்டாகும் தொழில் கல்வி முன்னேற்றம் அடையும் பணம், புகழ் சேரும் குடும் பத்தில்
அமைதி நிலவும் திருமண விசயங்கள் சூடுபிடிக்கும். கடிதத் தொடர்புகள் கைசேரும் எதிரிக ளால் சிறு தீமை உண்டாகும். பொருள் பண்டங்கள் வாகனம் சேரும்.
அதிஷடநாள் ஞாயிறு, திங்கள்
விருச்சிகம்:
(ബിgTBഥ 4ഥ 5 സെ. அனுசம், கேட்டை)
(3 af T B Lö , Liu | [Ó . துாக்கக் குறைவு, பசியின்மை, நோய் உண்டாகும் கவலையோடு வாழ்வீர் கல்வி, தொழில் சுமாராக இருக்கும் குடும் பத் தல் சந்தோஷம் நிலவும். திருமணம் கைகூடும். நண்பர்களால் உதவி உண்டாகும். கடிதத் தொடர்புகள் கிடைக்கும் காதலர்களுக்கு பலவிதமான நன்மைகிட்டும். அதிஷ்டநாள்- செவ்வாய், புதன்
சதயம் புரட்டாதி 123ம் கால்)
ബി. (, ) [ിട്
த வாரம் உங்கள் பலன்
(18.03.2001-24.03.2001)
தி இறு:-
(மூலம் புராடம் , உத்தராடம் 1ம் கால்)
முன்னேற வேண் டு மென்ற ஆசை உண்டாகும் சகல காரியங்களையும் அதிக சிரத்தையோடு செய்து வெற்றி பெறுவீர். எனினும் தொழில்,
கல்வி சற்று சோர்வடைந்தே
காணப் படும் குடும் பத்தில வாக்குவாதங்கள், உண்டாகும். பணம் அதிகம் செலவாகும். திருமணம் ஒப்பந்தம் ஆகும். அரசாங்க வில்லங்கம் ஏற்பட வாய்ப்புண்டு அவதானம்
அதிஷ்டநாள் ஞாயிறு, திங்கள்
மகரம்:-
(உத்தராடம் 2,3,4ம் கால், திருவோணம், அவிட்டம் 12ம் கால்)
நோயப் E. 6). 60) 6), கவஷ்டம் நீங்கும். மன வைராக் கியம் ஏற்படும் கல்வி, தொழி லில் அதிக ஆர்வம் காட்டு வீரகள் குடும்பத்தில் ஆனந்தம் நிலவும், எதிர்பாராத பணச்செல வுகள் உண்டாகும். திருமணம் கைக்கூடும் புதியதொழில் சேரும், கடிதத் தொடர்புகள் கைசேரும். பொருள் பண்டம் நகைநட் டுக்கள் கைசேரும். அதிஷ்டநாள்- செவ்வாய், புதன்
கும் பம்:-
(அவிட்டம் 34ம் கால்,
(8 գ, IT L լի அதரி க ம ഉ_6:|LILD. Lൺ + ')', '16ത് எதிர்நோக்க வேண்டி இருக்கும். முன்னேற்றம் இன்றி இருக்கும் குடும்பத்தில் வீண் வாக்குவாதம் நோய் கொடுக்கல் வாங்கல் பிரச்சி 60601 E.6 விசயங்கள் தாமதம் அடையும் பிறதேசம் சென்றவர்கள் நாடு திரும்புவர் பண உதவி கிட்டும். அதிஷடநாள் வெள்ளி, சனி,
Lð601 tið :-
لاذع (புரட்டாதி 4ம் கால்,
உத்தரட்டாதி ரேவதி)
ID60Ilf, géil (86Dglif) 9) 6001
டாகும் வீண் சந்தேகங்கள்
ஏற்படும். எடுத்த காரியங்கள்
தடைப்படும் கல்வி விருத்தி யாகும் தொழில் பாதிப்படையும், தொழில் ஸ்தாபனத்தில் பலவித மான கெடுதல் கள் நேரும் குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். பெரியோர்களின் ஆறுதல் உண்டு பலவிதமான உதவிகள் சேரும்.
அதிஷ்டநாள்- செவ்வாய், புதன்,
உண்டாகும். திருமண
ஒருணுக்குள்.
தொடர்ச்சி)
நில் உங்கள்
ர க" கா ன எப்படி இருந்
ளுடைய கருத்துக் மயாகத் தமிழகத வர்களிடம் எடுத்துச் ாத நிலையிலேயே க்கான திட்டமிடல் தது. இரண்டொரு கள் இருந்தாலும் கான அமர்வுகள் ன் அரங் கிலும்,
பயர்ந்தோர், சிங்
சிய அமர்வுகள் அரங்கிலும், என
லயே வெவ்வெறாக
ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இந்தப் பிரி வினையால் அநேக மான தமிழ கத்தைச் சேர்ந்த பார்வையாளர்களும் எழுத்தா ளர்களும் புதுமைப்பித்தன் அரங்கி லேயே அமர்ந்து கொண் டார்கள் ஈழத்தவர்களின் அமர்வுகள் மிகச் சொற் பமானவர்களுடனேயே நடந்தேறியது. நேர முகாமைத் துவம் சரியாக செய்யப்படாததால் பெரிய கட்டுரைகளையெல்லாம் சுருங்கிய வடிவத்திலேயே வைக்க வேண்டியிருந்தது. சிலர் கட்டுரை களை மேற்கொண்டு தொடர முடியாத நிலையும் ஏற்பட்டது. ஆயப் வுரைகள் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் போதிய நேரம் ஒதுக் கப்பட வில்லை. இலங்கை எழு த்தாளர்
'சோதிடர்' கோ.இளங்கோகரன் ஆரையம்பதி
களும், தமிழகம், மலேசியா,
சிங்கப்பூர் எழுத்தாளர்களும், புலம்பெயர்ந்தவர்களும் குறைந்
தபட்சம் பரஸ்பரம் தங்களை அறி
முகப்படுத்திக்கொள்ளக்கூடிய ஒரு சந்திபபு மையமேனும் கூட
ஒழுங்கு செய்யப்படவில்லை.
மொத்தத்தில் ஓராண்டுக்கும் மேலாகத் திட்டமிட்டு உருவாக்
கிய உலகத் தமிழ் இலக் கிய அரங்கு என்ற தோரணையை இது
கொண்டிருந்த போதும் நிறை வானதொரு மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு திருப்தியைத் தாங்கள் அடைந்ததாக எவருமே தெரிவிக்க வில்லை. இந்நிலையில் ஆய்வுக் கட்டுரைகள் விவாதத்
துக்கு விடப்பட்டு உரிய எதிர்வி
னைகள் பெற்றுக் கொள்ளப் பட்டதாக என்னால் அவதானிக்
ELILIL66Ö63)6).

Page 16
3-03-2OO
நேற்று முன் தினம் இரவு
இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவைகள் அலுவலகர் தரம் 1க்கான 2 ம்ப நேர்முகப் பரீட்சை பின்வரும் தினங்களில் பின்வரும் இடங்களில் நடைபெறு
மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் திரு.பொன் செல்வநாயகம் தெரி வித்தார்.
3,566 Lity LDI LiseboTEL மாவட்டத்தில் இருந்து விண்ணப் பித்தவர்களுக்கு இம்மாதம் 20ம், 21ம் 22ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவை கள் மன்ற மாவட்ட பண்ணிமனை யிலும்,
அம்பாறை மாவட்டத்தில்
மட்டு நகர் அதிகார் வீதியில் உள்ள
மென தேசிய இளைஞர் சேவைகள்
விடொன்றில் இப் பெண்கள்
இருக்கும் போது இரவு 10 மணிக்கு
இளைஞர் சேவை அலுவலர், நேர்முகப் பர்ட்சை விபரம்
அனுப்பிய தமிழ் மொழி பேசுபவர் களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் 23, 24ம் திகதிகளில் கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெறும்
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து விண்ணப் பங்களை அனுப்பிய தமிழ் மொழி பேசுபவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் 27ம் திகதி திருகோணமலை கச்சேரியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்டப் பணிமனையில் இடம் பெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் இவர்களுக்கான நேரமுகப் பரீட்சைக்கான கடிதங்கள் அவர்களது சொந்த முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இருந்து விண் ணப் பங்களை
. 11
ஆரம்ப தினம்
22O1,200 வியாழக்கிழமை
கும்பாபிஷேக குருமார்கள
மாரி அம்பாளர் துணை
டய்கம், சந்திரிகாமம் தோட்டம், மேகமலை டிவிசன் அருள்மிகு முனி முத்துமாரியம்மாள் ஆலய புனராவர்த்தன அஷட பந்தன பிரதிஷ்டா
மகா கும்பாபிஷேக விஞ்ஞாபகம் -2001
அம்பிகையின் அடியார்களே. மத்திய மலை நாட்டின் நுவரெலியாவின் மலை டிவிசனில் கோவில் கொண்டு துதிப்போருக்கு துன்பம் போக்கி இடர் களைந்து அருள் பாலித்து வரும் பூரீ முத்து மாரியம்பாளுக்கும் பரிவார தேவதைகளுக்கும் நிகழும் மங்களகரமான விக்கிரம வருடம் பங்குனித் திங்கள் 13நாள் (26.03.2001) திங்கட்கிழமை பூர்வபுஷ பிரதமை திதியும் ரேவதி நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப நாளில் காலை 6.45 மணி முதல் 741 மணி வரையுள்ள மீன லக்கின சுப முகூர்த்த வேளையில் மகா கும்பாவிஷேகம் செய்ய திருவருள் பாலித்துள்ளமையால் அடியார்கள் அன்றைய தினமும் அதற்கு முன்னும் பின்னும் கிரியைகளையும் கண்டு வணங்கி அன்னையின் நல்லருள் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
*
கும்பாபிஷேக தினம் 26.03.2001 திங்கட்கிழன்மை
சந்திரிகாமம் தோட்ட மேக
பிரதிஷ்டா பிரதம குரு
ஈசான தேசிகர் சிவ ரீ ஜி.என்.திருக்கனேஸ்வர குருக்கள்(RIMP) (முன்னாள் யாழ் கிளிநொச்சி குருகுல மாணவனும்மட்/புதுக்குடியிருப்பு அருள்மிகு ரீ விக்கினேஸ்வரர்
ஆலய பிரதம குருவும்)
ஈசான தேசிகர் சிவ ரீ மு. முத்துக்குமார குருக்கள் (களுவாஞ்சிக்குடி ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய அருள் மிகு ரீ முத்து மாரியம்பாள் ஆலய பிரதம குரு)
ாதகாசிரியர்கள் சிவ ரீ வெயரமானந்த குருக்கள் (மட்கோட்டி விநாயகர் ஆலயம் புளியந்தீவு சித்திர வேலாயுத சுவாமி ஆலய பிரதம குரு)சிவ ரீசெசிவ சுப்பிரமணிய குருக்கள்(மட்கிரான்குளம் விநாயகர் ஆலயரீ மகா விஷ்ணு ஆலய îIII,30).ja ரீ வ.சிவானந்தக்குருக்கள் (மட்அம்பாறை பிள்ளையாலய குரு கோட்டைகல்லாறு)
from rest, 17 gôl. Yn 1954), yn y ffîn கதிரவேலு குழுவினர் (மட்டக்களப்பு) 25.03.2001 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 945 மணிமுதல் |nifiားရလေ 600மணிவரை பக்கதர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்
அனைவரும் வருக! அன்னையின் திருவருள் பெருக! மேகமலை டிவிசன் :... சந்திரிகாமம் தோட்டம் ஆலயபரிபாலன சபையினர்,
LLUGILO 9292096 தோட்டத்தலைவர்கள்
தோட்டப் பொதுமக்கள், 5 3O.O.900. சுபமங்களம் இந்து இளைஞர் மன்றம்
Gusyaf'un uyguglassifler : |DLG|höfleið LICll
1 ܠ .
(நமது நி
வவுனியாவில் இருந்து மட்டு நகருக்கு வந்துள்ள விஷேட அதிரடிப்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். நேற் ருத்தி கழகத்தின் நான்காவது ஆண்டு மகரி நாட்டிற்கு வவு யுவதிகள் வவுனியாவில் படை தரப்பினரிடம் அனுமதிப் பத்
அவ் வீட்டிற்குச் ெ படையினர் நான்கு விசாரித்தனர். அ வவுனியா இரா அதிரடிப்ப இக்கொ6 மரண விசாரணைக பெறும் எனத் தெரின் இக்கொ6 LDL Lдњдњ6TILI LIDIT6) உறுப்பினர் பொன் ( டிப்படை பொலி சேனரட்னாவிடம் யடுத்து இது தெ சென்றல் காம்' கொண்டு விசாரை கூறியுள்ளார்.
இதேவே தொடர்பாக தொ குழுவிடம் தான் ளதாக அவர் தெரி
இள்ைை
bTഞൺ 9
இந்துக் கல்லூரி லயன்ஸ் கழகம் கிரிக்கட் போட்டி
ஆரையம்பதி மூத்த தம்பி வி ஆரையம்பதி சத் யின் 9ஆவது ஆ
தனிச் இதையிட்டு எமது வை.எம்.சி.ஏ இன்
லாளர் டி.டி. டேவிட் துள்ள அறிக்கையி
குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் சிங்கள மொழிய அனுப்பி இருப்பத வாசித்து புரி முடியாமல் இருப் (3KEL GELJLJLLL 嗣L மேற் கொள்ள இருக்கிறது.
அத்துட காகித தலைப்பில் யத்தின் பெயர் தமிழில் பிழையாக ருக்கின்றன. அத்து களை திருத்தி த
காலத்தில் தமிழ்
தங்களை அனுப்பு கேட்டுக் கொண்டு
புலிகளி
கூறு கிறார்.
எமது ெ சென்றிருந்த ே இளைஞனை அ
BET616ОТ6ft 60035ш
துப்பாக்கி இந் கொண்டு வந்தே தரப்பில் தெரிவிக்
மேற்படி படைத் தரப்பினரு யாளருடன் இருந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 6
BIEDLULIITTGIT SHLIGINLEGGñ
|| III)
|DijTGÜLigolül
நான்கு யுவதிகளின் தேசிய அடையாள அட்டைகள்ை
று மட்டக்களப்பில்
னியா
இடம் பெற்ற சுதந்திர மனித அபிவி சுதந்திர மனித அபிவிருத்தி கழகத்தைச் சேர்ந்த திரம் எடுத்துக் கொண்டுவந்தனர்.
கவறியல்(21) சாந்திகா கவரியல்
சன்ற அதிரடிப் அனுமதியுடன் தான் மட்டக்க 2) ബിLi (2) ജ്യഖജ பெண்களையும் ளப்பிற்கு வந்தோம் எனக் கூறினர் 8 ' ஆகிய pങ്ങരൂ யுவதிகளின் வர்கள் தாம் இவர்களை விசாரித்த அதிரடிப் 2D60D L LI INT 6TT ജlഞLങ്ങൺ இவ ணுவத்தினரின் படையினர் அடையாள அட்டை " அதிரடிப் படையினர் எடுத்துச் DOOD களை எடுத்துக் கொண்டு சென்று சென்றனர்.
DG) (G 6T6T60s. இதையிட்டு சுதந்திர மனித 6i ရွှံ့မျို p60L செய்தி எழுதும் வரை கழகத்தின் விக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை திருப்பிக் Ten 6॥ ರಾ। שששש *叫 லை தொடர்பாக கொடுக்கப்படவில்லை. வவுனியா " "ந்" "த" ட பாராளுமன்ற வைச் சேர்ந்த செல்விகள் பாத்திமா தரப்பினருக்கு PD LL60TL9ULIITEE (UP60DATB செல்வராசா அதிர LL60s.
அத்தியட்சகர் முறையிட்டதை சுதந்திரமனித அபிவிருத்தி கழகத்தின்
டர்பாகத் தான் |டன் தொடர்பு ண செய்ததாகக்
ளை இவ்விடயம்
ல்லை தவிர்ப்பு முறையிட்டுள்
வித்தார்.
பத்திரிகையாளர் விருதுகள்
(அரியம்) சுதந்திரமனித அபிவிருத்தி கழகத்தின் நான்காவது ஆண்டு நிறைவு மகாநாடு நேற்று மட்டு
PA O ULI நிகழ்ச்சிகள்
மணிக்கு மட்/ கொக்கட்டிச்சோலை ரீதான் ബിബ്ലെ, மைதானத்தில் விசு கதிர்காமத்தம்பி.இரா j.Ji LD55i தோன் ரீஸ் வர ஆலயத்தில் susi If 66 5l fᎢᏰ5gᏏllᏝ, ᏞᎧèᏠ56fllᎫ த.வ.வி.கதிராமப் போடி வண்ணக்க ൈ01ple யந்திரன் 66), ஜவ்வர்கான் செல்வி.பாராதிகா, ருக்கான சேவை நலன் பாராட்டு விழா எஸ்.பிரகாளில்,ஆகியோர் மட்டுமே நொத்தாரிஸ் சுதந்திர மனித அபிவிருத்தி கழக ந்தியாலயத்தில் த்தின் விருதுகளைப் பெற்றனர் ! தியசாயி சமித்தி என்பது குறிப்பிடத்தக்கது ண்டு விழா մնjնվն...........
இருப்பதா அவர்களை இவரே அதனை மறுத்துரைத்தார் பராமரிக்க வேண்டியிருப்பதாலும் இவ்வழக்கில் அரச தரப் பத்திரிகைக்கு இவரை விடுதலை செய்யுமாறு புச் சட்டத்தரணியாக ஆர்கண்ணன் பொதுச் செய சட்டத்தரணி பேபிரேம்நாத் (BEBITÍsluu ஆஜரானார். அனுப்பி வைத் தையடுத்து பயிற்சி பெற்றார்
ஏ.என். இராமச்சந்திரன் வழக்குத் க்கத்திடம் போராயுதப் பயிற்சி Galla தனிச் " ಇಂ சந்தேக நபரை " DGor Toro ல் மாத்திரமே டுதலை செய்தார். என்பவரின் போக்குவரத்துப் பற்றி
ால் எங்களுக்கு து கொள்ள
இவருக்கு மூன்று குழந்தைகள்
நிதி உணவு சேகரித்தாராம்
விடுதலைப் புலிகளுக்கு நிதி மற்றும் உணவு சேகரித்தார்
ஹம்சா விடுதியில் இடம் பெற்ற போது இக் கழகத்தால் பத்திரி கையாளர் சிலர் பாராட்டப்பட்டனர்.
அழைக்கப்பட்ட பத்திரி 60DELL JITGHAİ GE56ff6Ö 6T6ni). 6 TLD.C3.B5IITLITT6A) ரெத்தினம், ஜி.நடேசன், சண்தவ JITFIT, விஜசிகரன், இபாக்கிய ராசா ஆகியோர் சமூகம் கொடுக்க
போதும் ALL த்தரணி பிரேம்நாத்
தகவல் தெரிந்தும் பொலிஸாருக்குத் தெரிவிக்கவில்லை என்றும் குற்றஞ் சாட்டப்பட்டு அவசரகாலச்சட்டம்
பதோடு அதில் என்றும் இராணுவத்தினர் பற்றிய புலிகள் மீதான தடைச் சட்டத்தின் |റ്റക്ടങ്ങ9, 5ഞണ് தகவல்களை விடுதலைப் புலிக கிழ் (200198) ஆம் ஆண்டு 1012/ (!pg|LTഥ ന്റെ ளுக்கு வழங்கினார் என்றும் குற்றம் 16 இலக்கம்)கீழ் கைது செய்
ன் அவர்களது
சாட்டப்பட்டு 6.03.98 அன்று கைது
செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்
யப்பட்டு பின்னர் 190997 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 16.03.2001
தங்களது நிலை சட்டதின் கீழ் தடுத்து ഞഖക சந்திரன் தேவராஜ முகவரி என்பன LL19@呜 ஏறாவூர் Ꮮ160Ꭲ 60Ꭰ60I Ꮷ5 அன்று விடுவிக்கப்பட்டார்.
குறிப்பிடப்ப்ட்டி (G5 LIT60D6) la சேர்ந்த ಹಾಗ-೧೮೧ುವಾರ இவரிடம் שעוש ஒபபுதல 16.03.2001 அன்று விடுவிக்கப்பட் வாக்கு மூலம் பெற்ற சிரேஷ்ட்ட Po V LITÍ. பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி ங்களுக்கு எதிர் இவரிடம் குற்ற ஒப்புதல் எடிசன் குணதிலக 11 தவணை மொழியில் கடி வாக்குமூலம் பெற்ற சிரேஷ்ட்ட களாக மன்றுக்குத் சமூகம் தரா
ம் படியும் அவர்
6T.
50 .....
ய்தியாளர் அங்கு
ளை மேற்படி ழைத்து வந்த ல் வைத்திருந்த த இளைஞன் எனப் படைத்
LILI L gol. சந்தேக நபரை விடுவித்தார் ளிது.
ந்திப்பின் போது சிரேஷ்ட்ட பொலிஸ் (6571 ft/
ம் நமது செய்தி அத்தியட்சகர் மன்றுக்கு வர இல: 27, ம்ே குறுக்குத்தெரு, மை குறிப்பிடத் முடியவில்லை என தகவல் கொடு LDL L 3555 GATLI LI
பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.ஏ.கு ணதிலக 8 தவணைகளாக விசார ணைகள் தொடர்ந்த போதும் மன்றுக்கு சமூகம் அளிக்காததாலும் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டும் அவர் மன்றுக்கு சமூகம் தராமல் விட்டதனாலும் சந்தேக நபர் மூன்று ஆண்டுகளாக தடுத்து வைக்கப்ப ட்டிருப்பதாலும் அவரை விடுதலை செய்யுமாறு சட்டத்தரணி பேபிரேம்
நாத் மன்றில் அறிக்கை சமர்ப்
பித்ததை அடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.என்.இராமச்சந்திரன் வழக்கைத் தள்ளுப்படி செய்து
த்துள்ளதாக தெரிவிக்கப்பட்
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
ததை சுட்டிக்காட்டி இவரை விடு விக்கும் படி சட்டத்தரணி பேபிரே ம்நாத் கோரியதை அடுத்து நீதிபதி ஏ.என்.இராமச்சந்திரன் இவரை விடுவித்தார்.
மட்டக்க்ளப்பு மாநகர சபுை எல்லைக்கு உட்பட்ட பார் வீதியில் இல 1951 இல் உள்ள 12 பேர்ச் காணி உடன் விற்பனைக்கு உள்
65T GL : 22926 Advt.