கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NHINAKIKATHR DAY
ஒளி - 01 -
கதிர் - 328
20.03.200
G3F6SI6OO ITLi
, SEGI
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட த்திலுள்ள கோரகல்லிமடுவில் இயங்கி வரும் தடாகம் தொண்டர் நிறுவனத்தின் அலுவலகத்தில் நேற்று காலை அனுராதபுரம் தலாவ என்னுமிடத்திலிருந்து சென்ற சிங்கள இளைஞர்களால் நடத்தப்பட்ட வீதி நாடாகத்தில் fløds படையினரின் சீருை
அணிந்து நடித்ததனால் அவர்கள்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்
ரகல்விம
அனுராதபுரம் தலாவ என்னுமிடத்தில் தலைமை அலுவ லகத்தைக் கொண்டு இயங்கி வரும் சாமசேவய கலாசார அமை ப்பு இரத்தக் கண்ணிர் என்னும் வீதி நாடகத்தை நடத்தி வருகி 6ö1135. LDL L i BGILL LDTGILLத்திலும் சில இடங்களில் இந்த நாடகத்தை நடத்தும் நோக்கில் கோரகல்லிமடுவில் தடாகம் அலு
மாந்தீவு
GUNGluğgluLOGUEOTEO
டுவில் சமாதான
வலகத்தில கா வில் நாடகத்ை இந்த நாடகம் நாடொன்றுடன் ே படையினர் அர் துமக்கள் மீது அட்டுழியம் புரிவதாகவும் அ
L600.1 5650 ffi65 நடிப்பவர்கள் பன் ய அணிந்தே
தமிழ் நோயாள
மட்டக்களப்பு மாந்தீவு தொழு நோயாளர் வைத்தியசாலை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரடங்கள் தெரிவித்
மட்டக்கிளப்பு மாந்தீவு தொழு நோயாளர் வைத்தியசா லையில் சிகிச்சை பெற்றுவரும் AIEE,6i நோயார்கள் தங்களை கொழும்பில் உள்ள ஹெந்தல தொழுநோயாளர் வைத்தியசாலை க்கு மாற்றுமாறு விடுத்த வேண்டு கோளைத் தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரி யவருகிறது.
இது தொடர்பாக நேற்று
காலை மட்டக்களப்பு இராணுவ கட்டளை அதிகாரி அலுவலகத் தில் இருந்து தொலைபேசி மூலம் வைத்தியசாலைக்க அறிவித்த
தாகவும் தெரிவிக்க ப்படுகிறது.
எதிர்வரும் 28ம் திகதி சகல நோயாளர்களையும் வலையிறவு பாலத் தடியில கையளிக்குமாறும் அதற்குரிய ഉ(g || ക്ര, 5ഞ ബ மேற் கொள்ளுமாறும் தொலைபேசி
மூலம் அழைப்பு ഞഖഴ്ത്തിu 9Tഞഖ தெரிவித்துள்ளன.
ിഖ6ിr] பணிப்பாளர் அ இருந்து குழுவொ 23ம் திகதி வர் இக்குழுவில் வை: மூடுவதற்கான மேற் கொள்வது
(8b) LI
அரசு போரை நிறுத்த வேண்டும் அ தூதுவரிடம் தெரிவிப்
நோர்வே
(நமது நிருபர்) சமாதானப் பேச்சுக்களை
ஆரம்பிக்கக் கூடிய சூழலை உருவாக க அரசாங் கமும் யுத்தநிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் நோர்வேயின் விசேட துTதர் 65 சொல ஹெய்மரிடம் மீண்டும் வலியுறுத்தியிருப்பதாக சர்வதேச
"இராணுவத்
 ெதா வ த த து
லண்டனில் நேற்று முன் தினம் அன்ரன் பாலசிங்கத்தைச் சந்தித்த சொல்ஹெய்ம் அவருடன் சில மணிநேரம் கலந்துரைய
T L9. 601 T T
தமது அமைப்பு ஒருதலைப்பட சமாக அறிவித்துள்ள யுத்தநிறுத்த த்துக்குப் பதிலாக இலங்கை அரசும் யுத்த நிறுத்தத்தை அறிவித தால பேச் சுககள்
க்கு மேலும்
8மல்ரி பரல்கள்
(நமது நிருபர்) 8 மலரி பரல்கள் செக் குடியரசிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட பெருந்தொகை ஆயுத தளபாடங்கள் கொழும்புக்கு எடுத்து வரப்படுவதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி
"சண்டே ஐலண்ட் பத்திரிகை
தகவல் வெளியிட்டிருக் கிறது.
பல்குழல் எறிகணை செலுத்திகள் எட்டு ரீ 55 ரக பீரங்கிகள் இரண்டு டசின், பாலங்களை அமைக்க உதவும் டாங்கிகள் இரண்டு, நடமாடும் பொறியியல் வாகனங்கள் இரண்டு என்பனவே தற்சமயம் கொழும்புத் துறைமுகம் நோக்கி
(8ம் பக்கம் பார்க்க)
மக்களின் கு
சுமுகமாக இடம்ெ கிட்டும் என்று அச் பாலசிங்கம் துரத த த  ை
岛山庄á母 மற்றும் கால அ தயாரிப்பது தொட இலங்கை அரசா
வேண்டும் என்றும் கம் நோர்வே
(8ம் பக்கம்
ഇഞ്ബഖ
(நமது
வெளிந றுப் பயணம் ே க்கும் ஜனாதி
பண்டாரநாயக் நேற்று நெதர்லார் சந்தித்து இரு து குறித்து பேச்சுக்க தெரிவிக்கப்படுகி
கரையே
 
 
 

ப்க்கிழமை
ూడాడాగియా
உங்களுக்கு தேவையான *
உத்தரவாதமுள்ள தங்கநகைகளுக்கு
களுவாஞ்சிக்கு
Lidiarison -
08
விலை ரூபா 5/-
நாடகத்திற்கு அனுமதியில்லை
OGMO || 1 || Oossui த ஆரம்பித்தது.
படையினர் வேறு பார் புரிவதாகவும், த நாட்டுப் பொ து பலாத்காரம் என்பனவற்றைப்
மைந்துள்ளது.
(ELL) தாங்கி டையினரின் சீருடை * 呜
இதை அப்பகுதியில் வீதிரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த படையி னர் இவர்களை சந்திவெளி படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததுடன் மேலதிக விசாரணைக்காக வாழைச்சேனை
காகித ஆலையில் அமைந்துள்ள
23-2 Lf(3.pl. அலுவலகத்திற்கு
அழைத்துச் சென்றனர்.
இந்நிறுவனத்தின் தேசிய
old LIGOToll சம்சன் ஜெயசிங்க
நடிகைகளான கமலாவதி ஏக்க நாயக்க சந்திரிகா மதுவந்தி, சுபத் திரா இராஜசிங்க ஆகியாருடன் தடாகம் அலுவலக ஊழியர்களான விரமேஸானந்தன், பி.எல். சந்திர பால ஆகியோரே வாழைச்சேனை
232 ஆவது படைமுகாமில் விசார
ணைக்காக அழைத்துச் செல்லப் பட்டனர் என்பதும் குறிப்பிடத்
தக்கது. SLD Lifeb LITfääB)
O
uppell (pigs.
ர்கள் அ
(நமது நிருபர்)
துள்ளன.
கிடைத்ததாக வட்டாரங்கள்
றாகமயிலுள்ள லுவலகத்தில் ன்று எதிர்வரும் விருப்பதாகவும் bളിu8iഞ്ഞെu நடவடிக்கையை I (BBITLI JIFT GTriassir க்கம் பார்க்க)
ଗOTO 60
6॥॥56 சமயம் அன்ரன் டம் வலியுறு
கான திகதி Lഖഞങ്ങlഞuട്ട്, TIL T60 L60fool SIEGELD (GNUFLulu அன்ரன் பாலசிங் துTதரிடம் பார்க்க)
திருப்
oui. எதிர்வரும் 28ம் திகதியுடன் முடிவிடுவதற்க்கு நடவடிக்கை
அறுதிப் பெரும்பான்மையின்றி ஒன்பது மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
(நமது நிருபர்) வரவு செலவுத் திட்டத் தின் இரண்டாவது வாசிப்பு மீதான
வாக்கெடுப்பு நேற்று பாராளும ன்றத்தில் விடப்பட்ட போது ஒன்
பது மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பொதுஜன ஐக் கசிய முன்னணியுடன் இணைந்த கட்சி கள் ஆதரவாக வாக்களித்த
ன.எதிர் கட்சிகள் எதிராக வாக்களி த்தன.
நேற்று மாலை வரவு செவுத் திட்டம் மீதான விவாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சபையில் விடப்ப ட்டபோது ஆதரவாக 115 வாக்கு களும் எதிராக 106 வாக்குகளும் கிடைத்தன.
பொதுஜன ஐக்கிய
முன்னணி ஈ.பி.டி.பி ஆகியன
ஆதரவாக வாக்களித்தன.
ஐக்கிய தேசிய கட்சித
மிழர் விடுதலைக் கூட்டணி,ரெ
ாதிபதி நெதர்லாந்து ரைச் சந்தித்துப் பேச்சு
ருபர்) டுகளுக்கு சுற் ற் கொண்டிரு தி சந்திரிகா குமாரதுங்க து தலைவரைச் ப்பு உறவுகள் நடத்தியதாக
○」 ரப் பிரதேசங்
களுக்கு நீர்நில முகாமைதுவம் மற்றும் அபிவிருத்தி உட்பட பல் வேறு விடயங்கள் பற்றி இரு நாட்டு தலைவர்களும் பேச்சுக்கள் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதேவேளை நெதர்லா ந்து பாராளுமன்றம் சர்வதேச நீதிமன்றம் என்பவற்றிக்கும் ஜனாதிபதி விஜயம் மேற்கொ ண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒலிக்கிறது
லோ,தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித் தனசிஹல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்து GESIT 6i6T66Ö60)6N).
இதே சமயம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப் பினர் ஆனந்தசங்கரி, வெளிவிவ 5[] ജൂ| ഞഥ 9 #f സെ5 ബട്ട ഥീബ് கதிர்காமர்,ஆகியோர் வாக்கெடு
ப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை இன்று தொடக்கம் குழுநிலை விவாதம் நடைபெறும்பத்தொன்பது நாட்க ளுக்கு இவ்விவாதம் நடைபெற்று ஏப்ரல் 11ம் திகதி மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கொடுப்பு 3) LLs) பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பதை சிங்களவர்கள் அங்கீகரிக்க க்கூடாது
சிஹல உறுமய
அப்பUன்ன பரிச்சு தீர்வு காணுறதுதான் ஒரேவழி இதத் தானி நாங்களும் சொல்லுறம்.
V ہے۔
圈

Page 2
2O.O3.2OO
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
E-mail - tikathir(Osnet.lk
மனித உரிமைமீறல்களில்லையா?
ஜனநாயகம் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் உபதேசம் செய்பவர்கள் வடக்கிலும், கிழக்கிலும் நடைபெறும் ஜனநாயக விரோதமான செயல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக ஏனர் குரல் கொடுக்க முனிவருவ தில்லை.
தமிழ்ப் பகுதிகளில் எவரையும் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் கைது செய்து தடுத்து வைக்கலாம்.
அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்குத் தடுத்து வைக்கப்ப டுபவர்கள் Uனினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அவர்களைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க்வேண்டுமென்று பொலிஸார் நீதிமன்றத்தில் மனுச் செய்வர். இந்த மனுவை நீதிபதியும் ஏற்று முதலில் அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் சிறையிலிருந்தவர்கள் மரீனிடும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினர் கீழ் காலவ ரையின்றித் தடுத்து வைக்கப்படுவர்.
ஒருவரைக் கைது செய்வதற்கும் அவரைத் தடுத்து வைப்பதற்கும் சட்டவிதி முறைகள் பற்றி எல்லாம் பேசப்படுகிறது.
ஒருவரைக் கைது செய்தால் எதற்காகக் கைது செய்யப்படுகிறார் என்று அவருக்குத் தெரிவிக்கப் படவேண்டும், அவர் எங்கே கொண்டு செல்லப்படுகிறார் அல்லது எங்கே கொண்டு செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்படுகிறார் என்பது அவரது நெருங்கிய உறவின ருக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டுமென்பது விதிமுறை களிலிருப்பதாகவும் சொல்லப் படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்வதாயின் பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரத்திலுள்ளவர்தானி கைது செய்யவேண்டுமென்ற விதியிருக்கிறது.
இதனால் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் ஒருவரை சுலபமாகக் கைது செய்து ஒன்பது மாதகாலத்துக்கு எந்தவிதத் தடையுமில்லாமல் காவலில் வைத்திருக்கலாம்.
இதன்பின் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க அனுமதிகோரிக் காலவரையறையினர்றித் தடுத்து வைக்கின் றார்கள்.
இவை எந்த வகை ஜனநாயகம்? இவை மனித உரிமைகளை மீறலில்லையா?
சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்று ஜனநாயகம் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் பேசிய இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில் எப் வடக்கிலும் கிழக்கிலும் நடைபெறும் கைதுகள் பற்றியும் அவர்கள் காலவரையின்றித் தடுத்து வைப்பது பற்றியும் ஏன் 36('Uഴിഞ്ഞബ?
ஆண்டுக் கணக்காக எத்தனை தமிழ் இளைஞர்கள் எதுவித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் விசாரணை எதுவுமில்லாமல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக் கின்றார்கள்.
வாழ்நாளில் முக்கியமான இளைமைப்பருவத்தை சிறைகளில் கடும் குற்றவாளிகளுடனர் கழிக்கும் தமிழ் இளைஞர்கள் வெளியே வரும்போது எப்படி வருவார்கள்? அவர்கள் வெளியே வந்து எந்த அளவுக்கு சமுதாயத்துக்குப் Uш60їo/(56)Jтjaѣ6ї?
சமீபத்தில் வவுனியா அரசினர் ஆளப்பத்திரிக்குச் சென்ற இரு இளைஞர்கள் அடையாளம் தெரியாத ஒரு கும்பலினால் கைது செய்யப்பட்டுக் கண்களையும் கைகளையும் கட்டிக் கடத்திச்செல்லப்பட்டுப் பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டனர். சில தினங்களுக்குப் பரிர்ைனர் அவர்கள் நீதி மன்றத்தில் எந்தக் குற்றச் சாட்டுக்களும் இல்லையென்றும் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
கடத்தியவர்கள் பொலிஸார் என்பதை கண்டறிந்து வவுனியா மாவட்ட நீதவானி அவர்களை எச்சரித்தது வேறு விஷயம்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு சென்ற இளைஞர்களை எதுவித காரணம் இன்றி கைது செய்து கணிகளையும் கைகளையும் கட்டி இழுத்துச் சென்ற எந்தச் சட்ட விதிகளின் கீழ் நடந்தது?
இது ஒரு சம்பவம் இது போன்ற சம்பவங்கள் வடக்கிலும் கிழக்கிலும் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
ஜனநாயகம் பற்றியும் மனித உரிமைகளிர் பற்றியும் உபதேசம் செய்யும் உள்நாட்டு பிரமுகர்களுக்கும் வெளிநாட்டு பிரமுகர்களுக்கும் வடக்கிலும் கிழக்கிலும் நடைபெறும் அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றித் தெரியாமல் போவது ஏன்? தெரிந்தும் அவற்றிற்கு அங்கீகாரம் அளிக்கின்றனரா?
O60 பார்த்த பாரத தமிழ்ச் சினிம
நம்பிக்கை ஒ6
எழுந்து அலை டிருந்த வேளை தியாகம் செய் என்ற விபரண கூடிய வாய்ப்பு °呜 பார்த்த பின் களை நாலு ( கொள்ள 6ே ஆகர்ஷிப்பு 6 விட்டுக் கொன LD IE, E, (8 GT குறிப்பொன்ை பார்த்த பிற்பாடு குத்தி நெருடி மங்களேஸ்வரி
ஒட்டிச் சில
வெளிப்படுத்த ஓர் உணர்வு
அமெ சேர்ந்த பெண்ம (Grace Poore கப்பட்ட விவர6 சிறுவர் துஷபி முழுப்பார்வை ருக்கும் நல்ல சித்திரம் கால மறைக்கப் பட்( தனங்களை கொண்டிருக்கு
பாராட்டப் பட சிறுவர் துஷட் கட்டுரைகள், டல்கள், மேன. வெறும் உப் வார்த்தை ஐ
இருந்து வரு இப் பிரச் சிை வுக்குள் உ6 படுத்தியிருப்ப மனதில் ஏதோ பெரு விவரணப்பட குறைந்த பென் எதிராக நடை துவஷ்பிரயோக பற்றிய கதை பெறுகின்றன. GMLLLITEIB 6006 கொண்டு வந்: குடும் பத்திற் டும்பமாக இ நிரம்பிய பெ தாய் மாமன LIGOTg5d., TU 56. இச் சம்பவம் பாட்டியிடம் ெ நடவடிக்கைய முடியாமல் அ மொட்டு க | g)|LILITT6úl. அப்பா மாபு விடுவார்' போக்குத்தன அந்த பாட்டி விதைப் பத துவஷ்பிரயோக தைக் காணல காப்பாற்றுவி
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 2
கரையில் கடலை விற்கும்
வர்களையும் கூட.
மையில் நான் படத்தின் பின் பற்றிய சிறிய கீற்று என்னுள் மோதிக் கொண் நான், நாங்கள் பும் சிறுவர்கள்' படம் பார்க்கக்
ஏற்பட்டது. ப் படத் தைப் அந்த அனுபவங் பருடன் பகிர்ந்து |ணி டும் என்ற ன்னுள் முளை டிருந்த வேளை: ல வர யபி ன
தினக்கதிரில் என் மனதிற்குள்
L 61(6) 560) L யின் கருத்தை கருத்துக்களை வேண்டும் போல எழுந்தது. jി 8 B I ഞ ഖ னி கிரேஸ் போரி யினால் தயாரிக் னச்சித்திரத்திலும் யோகம் பற்றிய யையும் தந்தி தோர் விவரணச் ங்காலமாய் மூடி டு வந்த போலித் வெளிச்சத்திற்கு ம் இம்முயற்சி
வேண்டிய ஒன்று. பிரயோகம் பற்றி கலந்துரையா ட பேச்சுக்களும் புச் சப்பில்லாமல் ாலங்களாகவே
618a, 2 garri
கின்ற சூழலில் னயை கமரா T6) ITTEJál BTálů து பார்ப்பவர்களின்
செய்கிறது. மி பாலும் இவ தில் பத்திலும் ன்பிள்ளைகளுக்கு பெற்ற பாலியல் ம், பலாத்காரம் பாடல்களே இடம் நம்ப முடியாத பல நிஜத்திற்குக் ருக்கின்றன. ஒரே குள் கூட்டுக்கு
ந்த ஏழு வயது
ன்பிள்ளை தனது 65 LIIT.66 கு உட்படுகிறாள். பற்றி தனது ால்லியும் எதுவித ம் மேற்கொள்ள தச் சின்னஞ்சிறிய நகிப் போகிறது. (#[ബ് സെing, ாவை கொண்று |வ்வாறான பிற் ான சிந்தனையை தனது பேத்திக்கு | IT GÖ LIIT 6. juu 65 b நீண்டு போவ ம் ஒரு உயிரைக் நற்கு ஒரு சிறு
பிள்ளையை பலிக்கடாவாக மாற்ற நினைக்கும் பாட்டி தனது இனம் பற்றி அல்லது தனது பால் வர்க்கம் பற்றியோ சிந்திக்காமல் 'மாமாவை காப்பாற்ற நினைப் பது அப்பத்தமானது.
இது போல தனது மகளையே "ருசித்த தந்தை
யின் கொடுரத்தை வெளியுல
கத்திற்கு காட்டத் தயங்கிய அல்லது காட்டினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற
இனி ஒனும் போலித்தனமான உட்செல்லுகைக்குள் தாவுவது எத தனை தகும் இந்தப் படத்திலும் முகத்தைக்காட்டத் தயங்கும் ஒரு சிலரைப் போல் முகத்தைக்காட்டத் தயங்காத பலரைப்போலவே எமது பிரதே சத்திலும் இப்பிரச்சினை பல வெளிச்சத்திற்கு வராமலும் சமூக அந்தஸ்து காரணமாகவும் மழுங் கடிக கப் பட்டிருக கலின றன. மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் சில பெண் அமைப்
காரணத்தினால் தன்னுள்ளே
நாங்கள் தியாகம் விவரணச்சித்திரம்
செய்யும் சிறுவர்கள் பற்றி ஒரு விமர்சனம்
அமுக்கி விட்ட ஒரு பெண்ணின் கதையாடலும்.உயர் அந்தஸ் திலுள்ள மேட்டுக்குடி வாழ்வை வாழும் ஒருவரினால் பலியாகிப் போன ஒன்பது வயதுச்சிறுமி
தனக்கு நடந்த துரோகத்தை
வெளிப்படுத்தினால் நம்பமாட் டார்கள். ஏனெனில் குறிப்பிட்ட சமூகத்தினால் மதிக்கப்படுபவள் என்ற பல வேறு காரணங்க ளினால் இரும்புச் சட்டத்திற்குள் அழுங்கிப் போகின்றன.
இவ்வாறான விவரணச் சித்திரத்தைப் பார்க்கும் போது இன்னொரு விடயமும் தெரிந்தது. பாலியல் துஷபிரயோகத்திற்கு உள்வாங்கப்பட்டவர்களில் பலர் LI 6Ù 5 L- 60) 61/ இரையாக யிருப்பதும், இதன் காரணமாக வாழ வையே தொலைக் க வேண்டிய நிலைப்பாடும் இந்தத் தூண்டலினால் அவர்கள் அதற்கு அடிமையாவதையும் அவதா னிக்க முடிந்தது. எனினும் இந்தப் படத்தைப் பார்க்கும் பலருக்கு பல கேள்விகளும் சந்தேகங் களும் எழலாம். மங்களேஸ்வரி சொல்வது போல் 'இவ்விவர ணப்படம் ஆங்கில மொழியில் இருந்தாலோ எண் னவோ கலந்துரையாடலின் போது சிலர் இது பற்றி இங்கு கலந்து ரையாடல் தேவையா? இது தவிர வேறு பல பிரச்சினைகள் எம் முன்னே உள்ளதென்ற கருத்தும் வந்தது. "
இவ்வாறான கருத்து முன் வைப்பு போலித்தனமா னவை. அன்னியக்கலாசாரத்தின் வருகையின் பிற்பாடு எமது கலா சாரத்திற்குள் ஊடு உருவி யிருக்கும் பல தீயசக்திக ளின் வருகையின் பிற்பாடு இப்பிரச் சினை மேற் களம் பியிருக கின்றன. தந்தை மகளை, மாமா மருமகளை, அண்ணன் தங் கையை, பக்கத்து வீட்டுக்காரன் எதிர் விட்டுப் பெட்டையை. இவ்வாறான துஷ்பிரயோகம் அன்றாடம் எமது பிரதேசத்தில் (நாட்டில் ) கொண்டிருக்கும் ஒரு நிகழ் வுதான். இது அன்னிய மண் ணிலே தான் நடைபெறுகிறது.
இங்கு வில்லையென சாட்டுச் சொல்ல முடியாது. பத்திரிகைகளும், செய்திகளும் இதற்குச் சான்று பகரும் போது நாம் இன்னும்
நடைபெற
நடைபெற்றுக்
புக்களின் வருகையும், சமூக மயப்பட்ட மனிதங்களின் உரத் துப் பேசுதலும் வெளியு லகத்திற்கு சிலதை வெளிச்சத் திற்கு காட்டி வருகின்றன. எது எப்படியிருப்பினும் மனித மனத்தில் மாற்றம் ஏற்படாதவரை எவ்வாறான முயற்சிகளும் வெறும் காணல நீராகத் தா னிருக்கும்.
மேலும் இந்த விவரணக் சித்திரம் பற்றிய சில குறைகளும் இல்லாமலில்லை. விவரணப்படம் உத்தி முறையை கையாளல் தொடர்ச்சியான உரையாடலும்
கடின ஆங்கிலச் சொற பதங்களும் பல்வேறு காரணங்க ണTൺ LijഞഖuTണങ്ങി) ജയ്പൂ',
புத்தட்டச் செய்கின்றன. குறிப்பிட்ட
காலப்பிரச்சினையை காட்சிப்
படுத்தலினுடாக கோர்த்தி ருந்தால் இந்த விவரணம் இன்னும் கூடுதலான பாதிப் புக்களை ஏற்படுத்தியிருக்கும். அத்தோடு இவ்விபரணம் முழுக்க முழுக்க பெண் சிறுவர் மயப்பட்ட பிரச்சினையை மையப்படுத்திய தாகவே உள்ளது. நாங்கள் தியாகம் செய்யும் சிறுவர்கள் என்ற பதத்தை உள்வாங்கி விவரணமாக்கப்பட்டிருப்பதால் எத்தனையோ ஆண் சிறுவர்
களும் பாலியல் துஷபிரயோ
கத்தால் வாழ்வையே நாஷப் படுத்துகின்றனர். 'கடற்கரையில் கடலை விற்கும் எத்தனையோ
சிறுவர்கள், வழிகாட்டிகள் என்ற
போர்வையில் எத்தனையோ சிறுவர்கள் வெள்ளைத்தோலுக் குப் பலியாகின்றார்கள். நாலு சுவர்களுக்குள் நாசமாகும் எத்த னையோ பிஞ்சு ஆண்குறிகள் முறிந்து போகின்றன. இவற் றையும் இதனூடாக வெளிக் Gg m 60 வந் திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் என்ற கோதாவில் வெளிவரும் போது யாவற்றையும் காட்சிப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். பெண் தயாரிப்பாளரினால் வெளிப்படுத் துவதனால் பெண்சார் பிரச்சி னை வெளி வந்திருக்கலாம்.
எப் படியிருப் பினும் நாங்கள் தியாகம் செய்யும் dog) jagir." The Children we sacrifice நல்லதொரு விவ ரணச் சித்திரத்தை தந்துள்ளது என்பதை துணிந்து கூறலாம்.
JOJOJ

Page 3
20.03.2001
தினக்கத்
ஊடகங்களின் வெளிப்பாட்டுத் தன்மை சந்திரிகா அவநம்பிக்கை ஏற்படுத்தி வி
(நமது நிருபர்)
யூயோர்க்கில் இயங் கும் ஊடகவியலாளரைப் பாது காப்பதற்கான அமைப்பு ஜனாதிபதி சந்திரிகாவின் செய்தித் தணிக்கை விதிமுறைகளைக் கண்டித்துள்ளது. "இது அடிப்படையில் ஊடகத்துறை மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையே' என அவ்வ வைப்புச் சாடியுள்ளது.
ஊடகவியலாளர்கள்மீது
பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள்,
அடிப்படையில் ஊடகத்துறைக்குத் தீங்கு விளைவிப்பவையே எனவும் அவ்வமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் ஊடகத் துறையினர் எதிர்கொண்டு வரும் எண்ணற்ற சவால்களுள் ஜனாதி
பதி கடைப்பிடிக்கும் செய்திக் கட்
டுப்பாடு பெரும் கட்டுப்பாடாகவே உள்ளது. 17 ஆண்டுகாலமாக இலங்கையில் நீடித்து வரும் போர் பற்றிய செய்திகள், அடிக்கடி அறி விக்கப்படும் செய்தித் தணிக்கை களால் மிகக் குறுகியதாகவே அமைந்துள்ளன.
இதேவேளை, செய்தியா ளர்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்தவண்ணமேயுள்ளன. 2000 ஆண்டு ஒரு ஊடகவியலாளர் கொல் லப்பட்டுள்ளார் மற்றும் ஒருவர் மயிரி ഞpuിന്റെ ഉ_uിj தப்பியுள்ளார்.
2000 ஆண்டு மே 8ம் திகதி வடக்குக் கிழக்குப் போர் முனையில் புலிகளின் தாக்குதல்க ளால் படையினர் சந்தித்த பெரும்
பின்னடைவுகளைத் தொடர்ந்து ஜனா திபதி சந்திரிகா முன்னெப்போது மில்லாத அளவு செய்தித் தணிக் கையை அறிமுகப்படுத்தினார். சில வாரங்களுக்குள் அடுத்ததாக மூன்று பத்திரிகைகளுக்கு மூடி விழா நடத்தப்பட்டது. பத்திரிகை களில் வெளியான செய்திகள் கட்டுரைகள் பல இருட்டடிப்புச் GSFLÜLILILILILLGOT.
இலங்கையின் ஊடக வியலாளர்கள் நீதிமன்றங்களிலும் தமது பத்திரிகைகளுடாகவும் இத் தணிக்கைக்கு எதிராகப் கடு மையாகப் போராடினார்கள்.
பின்னர் அரசதரப்பில் லக்ஷ்மன் கதிர்காமர், மங்கள சமரவீர போன்றோர் சில வாக்கு றுதிகளை வழங்கி இடையிடையே தணிக்கையில் சில தளர்வுகளும் செய்யப்பட்டன. இருந்தாலும் இரா
ணுவச் செய்திகள் மீது 98.99 இல்
நடைமுறைப்படுத்தப்பட்ட தணிக் கைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.
தனது புதிய ஆட்சிக்கா லத்தை ஆரம்பித்து வைத்து சந் திரிகா நடாத்திய தொடர் நீண்ட பேச்சில் ஊடகத்துறையினரை அவர் சாடியிருந்தவர். தொடர்ந்த காலங்களில் தன்மீது அவதுாறு செய்ததாகத் தெரிவித்து ஆசிரியர் விக்டர் ஜவன், சண்டே விடற் வச ந்த விக்ரமதுங்க ஆகியோர் கண் டிக்கவும் மிரட்டவும் பட்டனர்.
நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளரை இடமாற்றம் செய்தால் சாத்வீகப் போராட்டம்
(வெல்லாவெளி நிருபர்) - Gigle III JE SID அறிவிப்பு
|DLL39,6TLIL, LDIGILLÜ பிரதி நிரப்பாசனப் பணிப்பாளர் எம். இரவீந்திரனை இடமாற்றம் செய்தால் நாம் உடனடியாகவே சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித் துள்ளோம் என நவகிரி பிரதேச தன லெட்சுமி விவசாய அமைப்புச் செய லாளர் இ.விநாயகம் தெரிவித்தார்.
இது விடயமாகத் தன லெட்சுமி விவசாய அமைப்புச் செய GNOMT6YiJ, SESITä55 Tuğraf 60/L60DL, 6DILL
விதானை கே. பழனித்தம்பி ஆகி
யோர் தெரிவிக்கையில் மட்டக் களப்பு நவகிரி பிரிவில் வெல்லா வெளித் தோட்டம் எனும் இடத்தில் ரகுநாதர அணைக்கட்டு, செங்கலடிப் பிரதேசத்தில் கெக்கரிச் சேனை
அணைக்கட்டு, அத்திப முன்மாரி அணைக்கட்டு ஆகியன நிரப்பாசனப் பணிப்பாளரின் துரித முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை 'நியாப்' நிறுவனத்தின் ஊடாக மேலும் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெ டுத்துள்ளார். அண்மையில் உலக
வங்கி நிதித் திட்டமிடல் ஆலோசகர்
நிகால் பர்னாண்டோ பல்வேறு பகுதி
களுக்கும் சென்று பார்வையிட்டார்.
இவைபோன்று பல அபி விருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல இவரின் இடமாற்றம் உடனடி யாக இரத்துச் செய்ய
வேண்டியது இன்றியமையாதது
எனத்தெரிவித் துள்ளனர்.
சிசிலியா கல்லூரியின் 125 வது ஆண்டு நிகழ்வு
(அரியம்) மட்டுநகரின் eff GST பெண்கள் கல்லூரியின் 125வது ஆண்டுவிழா இவ்வருடம் தொடக்கம் இடம் பெறுகின்றது. இதில் பல் வேறுபட்ட நிகழ்வுகளை நடாத்த இக்கல்லூரியின் அதிபர் ஆசி ரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து செயல்படுகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக இன்று இக்கல்லுாரியின் மாண விகளின் நடை பவணி ஊர்வலம் ஒன்று மட்டுநகரில் இடம் பெறும் இன்று காலை 8.30 மணிக்கு சிசி
பெண்கள் கல்லுாரியில் இருந்து ஆரம்பமாகும் இவ்வூர்வ லமானது மட்டுநகர் புளியந்தீவு பகுதியிலும் தாண்டவன்வெளியி லும் இடம் பெறும் என இக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
இக்கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவின் இறுதி நிகழ்வு இவ்வருட இறுதிப் பகுதியில் இடம்
பெறும் எனவும் இந்நிகழ்வில் பல
தரப்பட்ட கலை நிகழ்வுகளும், மாணவர்களின் ஆக்கங்களும், விளையாட்டுக்களும் இடம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதமளவில் உ ளர்களான பி. தமிழ்ப்பிரிவு செய் கவியலாளர் ஏ வரும்), றோய்
லிடதின் சிங்கள் பெரமுன) டி.சி சுதந்திர ஊடக யோர் புலிகளு கொண்டிருந்ததா தப்பட்டனர்.
ஏப்ரல் floodsurrory (6) வீட்டின் மீதுக் கு நடாத்தப்பட்டது. பத்திரிகையாள சுட்டுக்கொல்லப்பு இை ரைம்ஸ் பாதுகாப் இக்பால் அத்தா குற்றச் சாட்டுக்க பழிவாங்கல்கள்
LIL L 6OT.
செய்தி பழிவாங்கல்களு களும் கூட துை டே ஸ்டார் ஆசிரி சண்டே ரைம்ஸ் ரட்னதுங்க ஆகி கப்பட்ட நீதிமன்ற இதற்குச் சிறந்த
66
பாதுகாப்பு அமை அறிக்கையில் ெ
Ꮷ5606Ꭰ( கெளர
(அட்டாளச்சேை
டாளச்சேனை நி கல் ஆதரவில் இ கழகம் சித்தார இரவு அட்டாளை பயிற்சிக் கலாச பெற்றது.
அெ
இசைக் குழுவின்
நிலுக்ஸி ஜெய யோருக்கும் இல கூட்டுத்தாபன அ ஏ.ஆர்.எம்.ஜிப்ரி,
ஜபிர, எம்ஐசிஹ மன், ஜாகிபெர்ன
ஷணி ஆகியோரு
கலைஞர்களுக்கு இ"லாஸ் இளை வர் எம்.எஸ்.எம்.ஐ GYLITT GÖTGOTIT GODIL (3 விக்கப்பட்டனர்.
தென்ம LILJ[60 LI6OI DJ GOLD 5 (I.
eb LITT I (ԱIIIլք
LIT தியில் போரினால் 75 LTLFT60)6OE, 30 GFIly (BLITU. விப் பணிமனை துள்ளதாகத் தெ
இவற்ற b Iql_fങ്കഞണ് L கோடி ரூபாயும் களை நிர்மாணி கோடி ரூபாய் தே விக்கப்படுகிறது.
இது ெ LIGOf D60601 GIL வாழ்வு புனரபை கோரிக்கை வ தெரிவிக்கப்படுக

செவ்வாய்க்கிழமை 3.
ஆண்டு ஜூன் iளுர் செய்தியா சீவகன் (பி.பி.சி. தியாளரும், ஊட ன்றியத் தலை தினேஷ்(சண்டே கராச்சி (சண்டி ப்பதிப்பு) இரிதா வராம்(தராகி
பியலாளர்) ஆகி டன் தொடர்பு கக் குற்றம் சுமத்
03 இல் ப்த்தி கசரி) நடேசனின் ண்டுத் தாக்குதல் ஒக்டோபர் 19இல் ர் நிமலராஜன் ILLITÜ.
வதவிர சண்டே புச் செய்தியாளர் மீதும் பல்வேறு ள் சுமத்தப்பட்டு, மேற்கொள்ளப்
பாளர்கள் மீதான க்கு நீதிமன்றங் 10 GLINoI gol |யர் விக்ரமதுங்க, ஆசிரியர் சிஸ்ஹ யோர் மீது விதிக் ട്ട്, ഇഞ്ഞLഞങ്ങക്ക് உதாரணங்கள் ஊடகவியலாளர் பபு வெளியிட்டுள்ள தரிவிக்கப்பட்டுள்
நர்கள் விப்பு
ன எம்.ஏறமளில்)
ண்மையில் அட் பூ லங்கா மெடிக் "வாஸ் இளைஞர் வின் இன்னிசை சேனை ஆசிரியர் ாலையில் இடம்
வேளை சித்தாரா ஏஈ மனோகரன், வீரசிங்கம் ஆகி ங்கை ஒலிபரப்புக் நிவிப்பாளர்களான
எஸ்றபீக், எ.எல்
முத்தின் சீதார்
ாண்டோ நாடு"
க்கும் மற்றும் பல ம் எம்.ஏ.சுமைதீன், நர் கழகத் தலை பர ஆகியோரும் பார்த்திக் கெளர
TIL " Li GO GO GILi
30 கோடி தவை திருபர்)
தென்மராட்சிப் பகு
சேதமடைந்துள்ள DGIT புனரமைக்க தேகை என கல் மதிப்பீடு செய் ரிவிக்கப்படுகிறது. ல் சேதமடைந்த
னரமைப்பதற்கு 20
புதிதாக கட்டிடங் ப்பதற்கு பத்துக் வை எனவும் தெரி
நாடர்பாக கல்விப் மாகாணப் புனர் ப்பு அமைச்சிடம்
டுத்துள்ளதாகத்
Böl
Gôf (1858 did bô ô(D தற்கொலைப் படையின் குறி மூன்று அமைச்சர்கள் மீது
ഖിജ്ഞ) புலிகளின் தற்கொலைப் படையின்ர் மூன்று அமைச்சர்களை இலக்கு வைத்து
லிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைத்துள்ள உளவு அறிக் கைகளின் படி வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், மின் சக்தி எரிபொருள்துறை அமைச்சர் ஜென ரல் அனுருத்த ரத்வத்த புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய மூவரையும் தாக்குவதற்குப் புலிகள் இலக்கு வைத்துள்ளதாக தெரிவிக்கப் Li(Bang).
பிரித்தானியாவில்"விடுத லைப் புலிகளைத் தடை செய் வதற்கு அமைச்சர் கதிர்காமர் ஆற்றிய பங்களிப்புக் காரணமாக விடுதலைப் புலிகளின் தலைவர் அவரை துரோகியென்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும் பணியாற் றும் ஜெனரல் ரத்வத்தையைக்
நுவரெலியா நகர விதிப்
பெயர் பலகையிலுள்ள தமிழ்
எழுத்துக்கள் சில விஷமிகளால்
அழிக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தமிழ் மக்
கள் மத்தியில் பெரும் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது இனவாதத்தைத் இவ்வாறான செயல்களில்
ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங் கப்படவேண்டும் என நுவரெலியா
மாநகரசபை பிரதிமேயர் எல்.நே
கல்கிசை, தெஹிவலை பகுதியில் 23 தமிழர்கள் கைது!
பில்கிசை, தெஹி வலை, பிலியந்தலைப் பகுதிக ளில் தேடுதல் நடத்திய பொலிஸா ரும், படையினரும், 23 தமிழர்க ளைக் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை நடாத்திய தேடுதலிலேயே இவர் கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெகிவளை வைத்தியா வீதியில் கடந்த திங்கட்கிழமை தற்கொலை அங்கிகளுடன் நான்கு இளைஞர்கள் சந்தேகித்தின் பேரில்
கைது செய்யப்பட்டதையடுத்து,
தென்மராட்சியில்
யிரத்துக்கும் மேற்பட்ட மிதி வெடிகள் புதைக்கப்பட்டிருக்க லாமென உத்தேச மதிப்பீடுகள் காட்டுவதாகக் குடாநாட்டின் 53வது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் குலதுங்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சனிக்கிழமை வாணி மகா வித்தியாலயத்தில் சாவகச்சேரிப் பிரதேச செயலாளர் பு:சுந்தரம்பிள்ளை தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டமொன் றில் உரையாற்றுகையிலேயே மேஜர் குலதுங்க இவ்வாறு தெரி வித்தார்.
அவர் தொடர்ந்து பேசு கையில் இந்த மிதி வெடிகளை முற்றாக அகற்றக் குறைந்தது ஆறு மாதகாலமெடுக்கும் என்னும்
கொழும்புக்கு வந்துள்ளதாக பொ
பொலிஸாருக்குக்
பல்வேறு பகுதிகளிலும் முப்பதா
கொலை செய்யப் புலிகள் பல தடவைகள் முயற்சி செய்துள் 6T607,
്.Lി.g.ീuിങ്ങ് ബ ரான அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா தமிழர் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து விட்டதால் அவரும் புலிகளின் தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
தற்கொலைப்படைப் போராளிகள் கடந்த வருடம் நவம்பர் மாதமே கொழும்புக்கு அனுப்பப் பட்டு விட்டார்கள் என்றும் உளவு அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. அண்மையில் தெஹிவ
ளையில் புலிகள் பதுங்கி இருந்த
வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் தற்கொலை அங்கி கள் அங்கிருந்து கைப்பற்றப்பட் டதை அடுத்து அவர்களது தற் கொலை அங்கிகள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டதை அடுத்து அவர் களது திட்டம் முறியடிக்கப்பட்டுள் ளது என்று பொலிஸார் தெரிவிக் கின்றனர்.
தமிழ் எழுத்துக்கள் மீது தார்ப்பூச்சு.
ருஜி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகை யில் கடந்த இரண்டு வாரங்களுக்கு
முன் சிங்கள மொழியில் எழுதப்
பட்டிருந்த எழுத்துக்கள் சகதி பூசி அழிக்கப்பட்டது. இந்த வாரம் தமிழ் எழுத்து அழிக்கப்பட்டுள்ளன. விரு செயல்களையும் இனவாதத் தைத் துாண்டும் ஒரு குழுவினரே மேற்கொண்டு வருகின்றனர் என்பது புலனாகிறது என்றார்.
மேலும் இருவர் பின்னர் பொலிஸா ரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரில் ஒருவர் முஸ்லிம் பெண்ணாவார். சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவர் இந்த முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்திருந் ததாகவும் பொலிஸார் தெரிவித்துள் ளனர்.
இதேவேளை கடந்த !,ങ്ങല്ക്കഥ மாலை ஆமர் வீதிப் பகுதியில் தேடுதல் நடாத்திய படையினர் 10 இளைஞர் யுவதி களைக் கைது செய்துள்ளனர்.
தென்மராட்சியில் 30 ஆயிரத்துக்கு மேல் மிதி வெடிகள்
மூன்று மாத காலத்தில் இவற்றை அகற்ற முடியுமெனக் கருதுகின் றனர்.
இதன் பின்னர்தான் சாவ கச்சேரி, நகரப்பகுதி வாணலில், மட் டுவில், சரசாலை, மறவன் புல்லு தச்சன் தோப்பு நாவற்குழிப் பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படுவர். இதற்கிடை யில் மக்கள் கால்களை இழப்பதற் குப் பாதுகாப்புத் தரப்பினர் விரும்ப ബിബ്ലെ,
தென்மராட்சிப் பகுதியில் கதவைத் திறந்தால், நெல் UpL டையைத் தூக்கினால், வாசல்படி களில் இறங்கி மண்ணில் காலை வைத்தால், கொல்லைப்பக்கம் நடந்தால், மிதி வெடிகள் வெடிக் கின்றன. இந்நிலையில் மக்கள் வீடுகள் பார்க்கச் சென்று கால்கள்ை இழக்கக்கூடாது என்றார்.
இராணுவ பொறியியல் பிரிவினர்

Page 4
2O.O3.2OO
தினக்க
ஆட்சியைக் கவிழ் பலப்பர்ட்சைக்குத் தய
ஜெப்ப்பூர் LDá, BGT68) Gulců LGOLL JfL சைக்கு தயாரா? என்று சோனியா காந்திக்கு பிரதமர் வாஜ்பாய் சவால் விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ரவாத் பட்டாவில் உள்ள அணு மின் நிலையத்தில் புதிதாக அமைக் கப்பட்டுள்ள 3வது மற்றும் 4வது அணு மின் பிரிவை பிரதமர் வாஜ்பாய் நேற்று நாட்டுக்கு அர்ப் பணித்து வைத்தார் விழாவில் அவர் பேசியதாவது
நாட்டின் வளர்ச்சி- வளம் தான் இன்றைக்கு நமக்கு அவ சியமானது. இதை நாம் புறக்
கணிக்க முடியாது. ஆனால் அரசி யல் தேர்தலில் லாபம் சம்பாதிக்க வேண்டுமென று நாட்டினி வளர்ச்சி பாதையில் முட்டுக் கட்டைகளை யாரும் போட (3GGTLITLB.
நாடு மிகவும் முக்கியமான காலகட்டத்தை கடக்கிறது. அதே
நேரத்தில் வருங்காலத்தில் பெரிய
சவால்களை இந்தியா சந்திக்க வேண்டி உள்ளது. இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தான் இந்த சவால்களை சந்திக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் தங்கள்
சொந்த நலனை மனதில் வைத்
துக்கொண்டு 6 கின்றன. ஆன கும்பமேளா ே களில் இந்தியர் ஒன்றாக திரண் போலிரா கட்டு தொடர்ப யிலான அரசு ட டும் என்று காங் கவி கட்சியின் வே அமர்வதற்கு பு ஆதரவை BITTÉ, தேசிய ஜன் அரசு செய்து களை கண்டு
சிதம்பரம் விலகியதால் - மூப்பனாருக்குப்
(சென்னை)
சிதம்பரம் விலகியதால் கட் சியின் பலம் குறைந்துள்ளது. இத னால் தமாகாவுக்குரிய தொகுதி யைக் குறைக்க ஜெயலலிதா வற் புறுத்தி வருவதால் மூப்பனாருக்கு புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் பாட் டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துள்ளது. அந்த கட்சிக்கு ஜெயலலிதா 27 இடங்களை ஒதுக்கி உள்ளார். தமாகாவை
கூட்டணியில் சேர்க்க ஜெயலலிதா
தீவிர முயற்சி செய்தார். புதுவை
யில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் பாமக சேர்ந்து இருக்கும் அதி முக கூட்டணியில் சேர தமாகா வும் காங்கிரஸ் கட்சியும் முடிவு எடுக்க தயக்கம் கிாட்டியது.
இதனால் ஜெயலலிதாவின் தூதராக துக்ளக் ஆசிரியர் சோவும் வீரமணியும் அடிக்கடி மூப்பனார் வீட்டுக்கு படையெடுத்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த தூதுவர்களிடம் காங்கிரஸ் கட் சியையும் தன்னோடு அழைத்து கொண்டு வருவதாகவும் ஆனால் 2 கட்சிக்கும் சேர்த்து 60 தொகுதி கொடுக்க வேண்டும் என்று மூப் பனார் கூறிவந்தார். இதற்கிடையில் பாமக இருக்கும் அணியில் நாங் கள் இருக்க மாட்டோம் என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கியது. ஆனாலும் தூதுவர்கள் மூப்பனார் மூலம் தொடர்ந்து சமாதான பேச்சு நடத்தினர்
அதன்பிறகு கடைசியில் தமாகா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு 47 தொகுதி கொடுக்க ஜெயலலிதா சம்மதித்தார். இதற்கான ஒப்பந் தமும் கையெழுத்தானது அதிமு. கவுடன் கூட்டணி சேர்வதையட்டு தமாகா முக்கிய தலைவரும் முன் னாள் அமைச்சருமான டி.சிதம் பரம் போர்க்குரல் எழுப்பினார். அதிமுக கூட்டணியை மூப்பனார் மறுபரிசீலனை செப்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் மூப்பனார் எதையும் கண்டு கொள்ளாமல் இருந்தார்.
இதனால் சிதம்பரம் தனது ஆதரவாளர்களுடன் பேசி, தமா கா ஜனநாயக பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். தமா. 'கா எம்எல்ஏக்கள் நகராட்சி தலை வர்கள் முன்னாள் மாவட்ட தலை வர்கள் தங்களது ஆதரவை சிதம் புரத்துக்கு அளித்து வருகிறார்கள்
சிதம்பரமும் அதிரடியாக ஜெய லலிதாவை எதிர்த்து பிரசாரம் செய் வதாக அறிவித்து உள்ளார். இத் னால் சிதம்பரத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
பிரசாரம் செய்வது யார்?
தமாகா உடையாமல் இருக் கும் என்ற நம்பிக்கையில் தான் அவர்களுக்கு 47 தொகுதியை ஜெயலலிதா கொடுத்தாராம் ஆனால் இப்போது கட்சி உடைந்து பலம் குறைந்துள்ளதால், ஜெயல லிதா தனது தூதர்களை போயஸ் கார்டனுக்கு அழைத்து பேசி உள்ளார். அப்போது தமாகாவில் யாரை வைத்து தேர்தல் பிரசாரம்
செய்ய போகிற பிரசாரம் செப்டு என்று தெரியவி உடல் நிலை சரி யால் சிதம்பரப் தேர் தல் பிரச என்று கருதி கொடுத்தோம். பரம் பிரிந்து வி வுக்கு கொடுத்த குறைத்தால் என டாராம்
இதுபற்றி த மூப்பனாரிடம் ( Th அவரும் தித்து பேசி வ
5.LDIT.5T, UTLD
கூடுதல் பொறுப்பாக ஜஸ்வந்
ராணுவ இலாகா ஒதுக்கப்ப
புதுடெல்லி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் ராணுவத் துறை பொறுப்பையும் கூடுதலாக கவ னிப்பார் என்று அதிகார பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
போலி ராணுவ பேரம் தொடர் பாக டெஹல்கா இண்டர்நெட் இதழ்
வெளியிட்ட சிெப்தியையடுத்து ராணுவ அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்தார். இந்த நிலை யில் ராணுவத்துறை பொறுப்பை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் வழங்க பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு 960|g| பரிந்துரையை பிரதமர் வாஜ்பாய் அனுப்பி வைத்தார். இதை ஜனா திபதி ஏற்றுக்கொண்டார். இதை யடுத்து வெளியுறவுத்துறை அமை ச்சர் ஜஸ்வந்த்சிங் ராணுவத்துறை அமைச்சர் பொறுப்பையும் கூடுத லாக கவனிப்பார் என்று ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. 。
வெளியறவத்துறையோடு சேர்த்து பாதுகாப்பு துறை பொறுப் பையும் கூடுதலாக கவனிக்க
உள்ள ஜஸ்வந் ராணுவத்தில் அ வகித்தவர் என தக்கது
டெஹல்கா LurTes, Lipoġġu u ge இருந்து மம்தா அஜித் பாஞசா விலகினர் இ பானர்ஜி ரெயி: அமைச்சராக பாஞ்சா வெ இணை அை வகித்தார். இவர் sg) ao Tas IT GALI யாருக்கும் வழ ரெயில்வே து அமைச்சர்கள் கள் 2 பேரும் ( பொறுப்பை களி கள். ஆனால் வே துறைக்கு நியமிக்கப்படு அரசு வட்டாரா ஜார்ஜ் ே சமதா கட்சியை 3 மத்திய அெ ராஜினாமா க LJ Tu fLLö G. ஆனால் 60{9ك(; துவிட்டார்.
 
 

செவ்வாய்க்கிழமை 4.
க்க காங்கிரஸ் சதி,
ரா? வாஜ்ப
சயல்பட்டு வரு hij 3FMálca) (BLUITFபான்ற சம்பவங் 1ள் அனைவரும் |-Golir.
றுவ பேர குற்றச் ് (1601 ഇഞ്ഞത്രെD தவிவிலக வேண் கிரஸ் கோருகிறது. ப்பதே காங்கிரஸ் லை ஆட்சியில் ற்ற கட்சிகளின்
நாயக கூட்டணி வரும் சாதனை காங்கிரஸ் அஞ்
ܬܐ ܘܚܢܢ ܢܝ .
III. J GIG)
சுகிறது என் அரசு நிலையானதாக இருக்கிறது. மேலும் பொருளா தாரம் சிறப்பாக உள்ளது. இதனால் தான் என் அரசை கவிழ்க்க காங்
கிரஸ் முயற்சிக்கிறது.
சோனியாவுக்குச் சவால்:-
LD5; † GIT 606)Ju flai LIGOL
பரீட்சைக்கு தயாரா என்று காங்ே கிரஸ் தலைவருக்கும் சோனியா) மற்ற எதிர்க்கட்சிகளின் தலை வர்களுக்கும் சவால் விடுக்கிறேன். தைரியம் இருந்தால் என் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வாருங்கள் இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.கூட்டணியில்
புதிய நெருக்கடி
ார்கள் மூப்பனார் ITUIr? LDITLLTUIT? ல்லை. அவருக்கு இல்லை. ஆகை போன்றவர்கள் TLD (GSFLÜGJITÄTSEGI அதிக ஆசனம் இப்போது சிதம் ட்டதால், தமாகா
Δ7 ஆசனயங்கள்
ர்ன? என்று கேட்
னது தூதர் மூலம் பேசும்படி கூறினா
மூப்பனாரை சந் நகிறார். இப்போது கவுக்கு கொடுத்
துள்ள தொகுதி கொஞச ஆச னங்களை திருப்பி எடுத்து அந்த ஆசனத்தை இன்னும் சில உதிரி கட்சிகளுக்கும், சாதி சங்கங்க ளுக்கும் கொடுத்து அதிமுக கூட்டணியை இன்னும் பெரிய கூட்டணியாக்க ஜெயலலிதா திட்டமிட்டு செயல்பட்டு வருகி றாராம் ஆகையால் விரைவில்
தமாகாவுக்கு கொடுத்த தொகு
திகளை குறையும் என்று அதி முக வட்டாரங்களில் கூறப்படு
கிறது 47 சீட்டுகளில் தமாகாவுக்கு
வெற்றி பெறும் இடங்கள்ை ஒதுக்குவார்களோ? மாட்டார்க ளோ? என்று கலங்கி கொண்டி
ருக்கும் மூப்பனாருக்கு இப் போது
புது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எங்களுக்கு கொடுக்கப்பட் டுள்ள 27 தொகுதிகளில் ஐந்தை வேண்டுமானால் எடுத்து கொள் ளுங்கள் அதற்கு பதிலாக புதுவையில் 5 இடங்கள் அதிக மாக கொடுங்கள் போதும் என்று பாமக தரப்பில் கூறிவிட்டார் களாம். பாமகவில் 5 தொகுதியை அதிமுக எடுத்து கொள்ள மதித்து விட்டார்கள் என்ற தக வலை தமாகா வினரிடம் சொல்லி ஒப்புக் கொள்ள வைக்க துதர் மூலம் தொடர்ந்து பேச்சு வார்த்தை ரகசியமாக நடந்து வருகிறது.
சாகும் வரை சிறையில் இருப்பதுதான் ஆயுள் தண்டனை; 20 வருடம் அல்ல!
சிங்குக்கு ட்டது
சிங்ஏற்கனவே திகாரியாக பதவி பது குறிப்பிடத்
மைச்சர் பதவியில் பானர்ஜி மற்றும் ஆகியோர் பதவி பர்களில் மம்தா துறை காபினட் ருந்தார். அஜித் ரியறவத்துறை மச்சராக பதவி 5ள் வகித்து வந்த |றுப்ப வேறு BIBLILUL GNÓNGÖGNDIGAO. றயில் 2 இணை உள்ளனர். அவர் Julai Cal Gautas:T னித்து கொள்வார் விரைவில் ரெயில் காபினம் மந்திரி ார் என்று மத்திய கள் தெரிவித்தன. | If Gorm ფერrt_dflaწi சேர்ந்த மேலும் மச்சர்கள் தங்கள் தங்களை வாஜ் ாடுத்துள்ளனர். பிரதமர் நிராகரித்
புதுடெல்லி)
சாகும்வரை சிறை யில் இருப்பது தான் ஆயுள் தண்
டனை 20 ஆண்டு தண்டனை
முடிந்ததும் வெளியே வர உரிமை
கோர முடியாது என்று சுப்ரீம்
கோர்ட்டு புதிய தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 பேருக்கு ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட் டது. அவர்கள் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தும் விடுதலை செய்யப்படவில்லை. இதை எதிர்த்து 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர். மனுவை நீதிபதிகள் எஸ்ராஜேந் திரபாப எஸ் என பகான ஆகியோர் அடங்கிய பெஞ்சு விசாரித்து 4 பேரின் கோரிக் கையை பரிசீலனை செய்யுமாறு மேற்குவங்க அரசுக்கு உத்தர விட்டது 4 பேரின் கோரிக்கையை நிராகரித்ததற்கான காரணங்களை மேற்கு வங்க அரசின் மறு
ஆய்வு கமிட்டி சுப்ரீம் கோர்ட்
டுக்கு விளக்கியது. ܠܢ
நீதிபதிகள் தர்ப்பு:- அதைத்தொடர்ந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறி இருப் 나 Toug
இந்திய அரசியல் சட்டம் 151-வது பிரிவின் குற்றமுறை சட் டம் தண்டனை முறை சட்டத் தின் படி ஆயள் தண்டனை
டியே விடுதை
என்பது 20 ஆண்டுகால சிறை
வாசத்துடன் முடிவடைந்து விடு
வது அல்ல, ஆயுள் தண்டனை
என்பது கைதியின் ஆயுள் முடி யும் வரை சாகும் வரை) சிறை
யில் இருக்க வேண்டும் என்பது
தான் 20 ஆண்டு சிறைத்தண்
டனை அடைந்ததும் தன்னை
விடுவிக்க வேண்டும் என்று
கோர கைதிக்கு உரிமை கிடை
யாது அவனுக்கு உள்ள ஒரே உரிமை தனது தண்டனை
காலத்தை குறைத்து முன் கூட்
செய்யும்படி சிறை அதிகாரிகள் மூலம் மாநில அரசுக்கு கோரிக்கை வைப்பது
தான்.
அரசுக்கு உத்தரவு: குற்றம் நடந்த சூழ்நிலை குற்றத்தின் தன்மை, சிறையில் கைதி நடந்துகொண்ட முறை அவனை வெளியேவிட்டால் அவன் மீண்டும் குற்றச் செயல் களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு மற்றவர்களை தூண்டி விடுவதற் கான வாய்ப்பு ஆகியவற்றை பரிசீலித்து கைதியின் கோரிக்கை தண்டனை குறைப்பு பற்றி மாநில அரசு முடிவு எடுக்கலாம். இந்த அடிப் படையில் ஆயுள் தண்ட னை பெற்ற 4 பேரின் கோரிக் கையை மீண்டும் பரிசீலிக்க
மேற்கு வங்க அரசுக்கு உத்
தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்
பில் கூறி உள்ளனர்.

Page 5
2O.O3.2OO
'மனிதன் வாழும் போதே.
(6ம் பக்கத் தொடர்ச்சி.)
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கமகேஸ்வரஸிங்கம் சிறப்புரை யாற்றுகையில் ரீதான்தோன்றிஸ் வரர் ஆலயத்தின் வரலாற்றை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஆரம்ப காலம், இடைக்காலம்
நவீன காலம் என வகுத்து நவீன
氦
காலத்தில் ஆலயப்பணிகளை சீர் பெற நிர்வகிப்பதற்கு உறுதுணை யாக நின்று செயல் பட்டவர் த.வ, வி.கதிராமப்போடி அவரின் ஆழு மையைப்பற்றி கதைப்பதானால் கதைத்துக் கொண்டே இருக்கலாம். எந்தப் பணியை ஆலயத்தில் செய்ய வேண்டுமோ அதை மற்ற வர்களின் எதிர்ப்புக்கள் வந்தாலும்
அதைப் பொருட்படுத்தாமல் மிகவும்
சுலபமாக செய்து முடிப்பதில் அவருக்கு நிகர் அவரே என்றார்.
முன்னாள் பட்டிப்பளை பகுதி பிரதேச சபை தவிசாளர் அகிலேஸ்வரன் தமதுரையில் ஆலய உற்சவங்களிலும், விசேட பூசைகளிலும் நேரடியாக ஆல யத்தில் பங்குபற்றும் வண்ணக்கர் என்றால் த.வ.வி.கதிராமப்போடியார் மட்டுமே என்றார்.
அன்னதானக்குழு உப தலைவரும் புதுக்குடியிருப்பு கி.அ. ச.தலைவருமான மா.சதாசிவம் தமதுரையில் ஓடாமல் பழுதடைந்து
இருந்த இவ்வாலய சித்திரத்தேரை திருத்தி கடந்த வருடம் வருடாந்த தேரோட்டத்தை நடாத்திக் காட்டிய பெருமகன் த.வவி கதிராமப்போடி
யே என்றார்.
இவ்விழாவில் பாராட்டுப் பெற்ற த.வ.வி.கதிராமப்போடிக்கு பொன்னாடையினை சிவபூர் சாம்ப
சிவம் ஐயர் போர்த்தினார். பாராட்டு
பத்திரத்தினை ஆலய பரிபாலன சபையின் சார்பில் ததியாகராசா ஆசிரியர் வாசித்து வழங்கினார். பொற்கிளியினை ஆலயபரிபாலன சபையின் வண்ணக்கரும் பொருளா ளருமான க.ஆறுமுகம் வங்கி முகா மையாளர் வழங்கினார்.
ஆலய பிரதம மதகுரு மார்களான சிவரீ மு.க சச்சிதானந் தக்குருக்கள், வ.சோதிலிங்கக் குருக்கள் மற்றும் பிரமுகர் களின் குத்து விளக்கேற்றலுடனும், பட் டிப்பளை பிரிவு இந்து ஆலயங் களின் ஒன்றியத்தலைவர் மாதுரை யப்பாவின் தேவாரத்துடனும், ஆல யபரிபாலன சபை உறுப்பினர் செரவிநாதன் ஆசிரியரின் வரவேற் புரையுடனும் இடம் பெற்ற பாராட்டு விழாவில் பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டதுடன் மதிய அன் னதானமும் இடம் பெற்றது. ஆலய பரிபாலனசபை செயலாளரும், வண்ணக்கருமான பா.அரிப்நேத் திரனின் நன்றியுரை கூறினார்.
தினக்கதிர் ஓராண்டு நிறைவையோட்டி தினக்கதிர் ஆதரவுடன் எருவில் இளைஞர் கழகமும்
ண்ணகி விளையாட்டுக் கழகமும்
இணைந்து நடாத்தும் கலை, கலாசார போட்டியும்
நிகழ்வுகளும்
Gurz agásai
7. ZJLad 1 கிராமியப் பாடல்கள் 2 நம்நாட்டுப் பாடல்கள் 3. EjjesOTITL 5L U LI JITL 62)0567) 4 தென்னிந்தியச் சினிமாப் பாடல்கள் 3. நடிப்பு போட்டி நிபந்தனைகள்
2. ஆடல் 1. கூத்து மற்றும் கிராமிய் ஆடல்கள்
2 பரதம்
3 மேலைத்தேய ஆடல்
4. அறிவிப்பாளர்
வயதெல்லை கருத்திற் கொள்ளப்பட மாட்டாது.
* அனைத்தும் தனிநபர் நிகழ்ச்சிகளே
ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். (விண்ணப்பங்கள் தனித்தனியே அனுப்பப்பட வேண்டும்)
போட்டிக்கான நுழைவுக்கட்டணம் 100/=(காசுக்கட்டளை மூலம்
அனுப்பலாம்)
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முடிவுத் திகதி
30.03.2001
* நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
விண்ணப்பங்கள் மற்றும் 100-க்கான காசுக்கட்டளை அனுப்ப வேண்டிய
முகவரி:
செயலாளர் இளைஞர் கழகம் பாடசாலை விதி, எருவில்-களுவாஞ்சிக்குடி
வெற்றியிட்டிய பேட்டியாளர்களுக்கு
பரிசில்களும் குன்றிதழ்களும்
வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம்
S S S S S S S S S S S S S இங்கே வெட்டவும்
முழுப்பெயர் முகவரி
SG0)Lu IsóII 9|L60)L 961);
SAZ of a
கலந்து கொள்ளும் போட்டி .
(விபரமாகக் குறிப்பிடவும்)
போட்டி நிபந்தனைகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள் வதுடன் போட்டி சிறப்பாக நடைபெற பூரண ஒத்துழைப்பு வழங்குவேன்.
திகதி: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
இணை விளம்பர அனுசரணை
S S
கையொப்பம்
saša FM 8 TV IBS-களுவாஞ்சிக்குடி
மது ஓந்தாச்
(க.ஜெகதி
ஓந்தா OFIT 60D6.DLL 160TITG) - (GFITG) (GOT603600III யும் அசெளகரிய பவிப்பதன் காரண
LUIT 60TEFAT60D6AD600DULU S என அவ்வூர் மக் விடுக்கின்றனர்.
இவ் விட அவ்வூர் மக்களும், தானங்களின் தை
LILg LD5JLIT 60TEFIT 6006 களை, அகற்றுவத
மன்ற உறுப்பினர் வரித் திணைக்க
நல்ல சமு
9 (6) LIGOoslus 6ð
(UPODOBOUPO GILD 867
நில் உருவாக்கும் L சாரணியம் முன்ன வகையில் தமிழ், செறிந்து வாழும் சாரணிய ஸ்தாபக நினைவு கூர்ந்து ச நடைபெறுவதன் முஸ்லிம் ஒற்று
வளர்த்துக் கொள்
சந்தர்ப்பமாக அன் ജൂഖ് ഖ| கிளியர் சேர்குரு மைத்துவப் பணிப் 60)LD66L 6.606 TUI கருமான இஸ்ட்ஏ. வித்தார்.
அக்கரை LDIT6).JLL FTT600T) சரணையுடன் நை FTJ60OT, LIFTBF6013 ിക്ക്യൂബ് ഖയ്യൺ னத்தில் கடந்த L5 கல்விப் LIGOVÝMI ஏஅலாவுதீன் தை பெற்ற போது அ தியாகக் கலந்து யாற்றுகையிலேே வித்தார்.
GLIGòLLIQ5
32 சந்தேகத்த
(கொ
GBS
JT6) சந்தேகத்தி 60ᎠèᏐ5g5l செய்யப்ட்
பயங்கரவாதத் த கீழ் கைது செய்ய GuaSulu Qasimu GALI
பொறுப்பதிகாரி ெ
நேற்று
700 மணிமுதல் 9 பெற்ற தேடுதலின் கைது செய்யப்பட்
இத் ே
கையானது கிரிபத்
இயகம, பேரியகெ
மேற்கொள்ளப்பட்
கைது ெ
தொடர்ந்து தடுத்
ணைக்குட்படுத்தப்
 

செவ்வாய்க்கிழமை 5
ன்சாலையை அகற்ற சிமடத்தில் கோரிக்கை
ஸ்வரன்)
சசிமடம் மதுபான அவ்வூர் மக்கள் த் துன்பங்களை 6ഞണ|u|p ജൂ|ഇ ாமாக இந்த மது Dகற்ற வேண்டும் கள் கோரிக்கை
யம் சம்பந்தமாக கோயில் தேவஸ் லவர்களும் மேற் bயின் செயற்பாடு ற்கான காரணங்க மாவட்ட பாராளு களுக்கும், மது ஊத்திற்கும் மனு
தாயத்தை ாக்கும் JE TIUJ GOosNII LÊ
னை நிருபர் ), ഖേ)
ல சமுதாயத்தை
ாரிய பணியில் பிற்கின்றது. அந்த முஸ்லிம் மக்கள் பிரதேசங்களில் பேடன் L6)6O)6) ாரணர் பாசறைகள் மூலம் தமிழ், மையை மேலும் வதற்கு ஒரு சிறந்த மைகிறது.
13 ED (b5 (LP60601 டி சேவிஸ் முகா பாளரும், கோல்ட் ட்டுக் கழக போச எச்.றகுமான் தெரி
ட்பற்று, கல்முனை சங்கத்தின் அனு டபெற்ற இரு நாள் யின் முதல்நாள் கடற்கரை மைதா னிக்கிழமை கோட் பாளர் அல்-ஹாஜ் ഞെഥuിഞ്ഞ pഞL தில் பிரதம அதி
கொண்டு உரை ய இவ்வாறு தெரி
IGOL Lab GLI
தில் கைது
pDL) LIGAEIL GLIIGSlamu ன் பேரில் 32 鼬
டுள்ளனர். இவர்கள்
டைச் சட்டத்தின் ப்பட்டவர்கள் o ாலிஸ் நிலைய்ப்
தரிவித்துள்ளார்.
முன்தினம் இரவு
மணிவரை இடம்
போது இவர்கள்
(bണ്ണ].
தடுதல் நடவடிக்
ിങ്കIL, ഖങ്ങഖ96),
டப் பகுதியிலேயே
Lsjbol.
DEFUL ILLIÚIL ILL6) JE56ïT
து வைத்து விசார
பட்டுவருகின்றனர்.
பல்கலைக்கழக சஞ்சிகைக்கு ஆக்கங்கள் கோரப்படுகின்றது
(அஷ்ரப்ஏ.ஸ்மத்)
தென்கிழக்குப் பல்க லைக்கழக மாணவு பேரவையினால் வெளியிடப்படவிருக்கும் சஞ்சிகை க்கு கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் போன்ற ஆக்கங்கள் மாணவர்கள், விரிவுரையாளர்களிட மிருந்து கோரப்பட்டுள்ளது.
இச் சஞ்சிகைக்கான ஆக்
கங்கள் தென்கிழக்குப் பல்கலைக் BLE மாணவர்களிடம்மாத்திரமன்றி அனைத்துப் பல்கலைக்கழக மாண வர்களிடமிருந்தும் எதிர்பார்க்கப்புடுகி றது. அதேவேளை அனைத்து ஆக் கங்களும் தமிழ் அல்லது ஆங்கில மொழிமூலமானதாக அமைதல் வேண்டும் எனவும் மாணவ பேரவை யின் பத்திராதிபர் ஜம்ஸித் ஏ ജൂൺൺ (ക്രിബിgg|[];
ஒவ்வொரு ஆக்கங்களின் தர நிர்ணயம் தொடரயில் விரிவுரை யாளர் கொண்ட குழுவினரால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே பிரசு ரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும். முதல்தரம் வாய்ந்த ஆக்கங்கள்
ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது ஓந்தாச்சிமடத்தில் அமைக்கப்பட்டுள்ள மதுசாலை ஒன்று திறந்தவெளி மதுசாலையாக பரிணாமம் பெற்றுள்ளது. மதுசாலை யின் முன்னுள்ள மரத்தின் கீழிருந்து மது அருந்துபவர்கள் போதை தலைக்கேறியவுடன் அப் பாதை யால் பயணிப்பவர்களை வம்புக் கிழுப்பதுடன் பலாத்காரமாக சண்டை யிடும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் அக் கிராமத்தில் வழமையாக இருந்து வரும் கிராம உறவுகளுக்குப் பங்கம் ஏற்பட் டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. DIGOŠT GOLDuÁNGÖ SÐILLIGÖ கிராம இளைஞர்கள் ஐவர் இம் வந்து சாலையின் பின்னாலிருந்து மது அருந்தி விட்டு அக் கிராமப் பெண்களோடு அவது றாகப் பேசியதோடு, நாகரீகமற்ற முறையில் நடந்ததாகவும் தெரி தரநிர்ணயக் குழுவினரால் தேர்ந் விக்கப்பட்டுள்ளது. தெடுக்கப்பட்டு அவை பத்திரிகை இதனால் சமூக சீர்கேட் யில் பிரசுரிக்கவும், பரிசுகள் வழங் டையும், இளைஞர்களைக் காப்பாற் $ഖഥ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் றும் முயற்சியாகவுமே இந்த மதுசா ளது எனவும் தெரிவித்தார். லையை முடிவிடுவதென முடிவெ எதிர்வரும் இரண்டாம் டுக்கப்பட்டதுடன் அதற்கான நடவ பருவகாலத்துக்குள் வெளியிடப் டிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதா பட்டிருக்கும் இசசஞ்சிகை வெளி கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யீட்டின் போது மாபெரும் கலை இந்த நடவடிக்கைக்கு நிகழ்ச்சிக்கான ஒழுங்குகளும் மேற் . ." கொள்ளப்பட்டு வருவதும் குறிப் ஆதரவு தெரிவித்து ஓந்தாச்சிமடம் பிடத்தக்கது. இந்துமத மேம்பாட்டு அறநெறிக் அனைத்து ஆக்கங்களும் கழகம், அரசடி விநாயகர் தேவஸ்தா பத்திராதிபர், மாணவர் பேரவை, னம், களுவாஞ்சிக்குடி பாடசாலை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், அபிவிருத்திச் சங்கம், ரீ வத் ஒலுவில் என்ற முகவரிக்கு இம்மாத திரகாளியம்மன் தேவஸ்தானம் முடிவுக்குள் அனுப்பிவைக்க வேண் என்பன அறிக்கை வேளியிட்டுள்ளன. டும்.
அரசகரும மொழிகள் திணைக்களத்தின் 2000ம் ஆண்டுக்கான பரிசு விழா
(ஒலுவில் நிருபர்)
பிரபல எழுத்தாளரும், கவிஞரும், நாடகாசிரியரும், நாட்டா ரியல் ஆய்வாளரும், விமர்சகருமான சட்டத்தரணி, கலாபூஷணம், அல்ஹாஜ் எஸ். முத்துமீரான் எழுதிய "இயற்கை' என்னும் உருவகக் கதைகளின் தொகுதி அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 2000ம் ஆண்டுக்கான பரிசு வழங்கலுக் காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 உருவகக் கதை களைக் கொண்ட இத் தொகுதியைப் பற்றி பிரபல கவிஞரும் முத்த எழுத்தாளருமான வல்லிக்கண்ணன் குறிப்பிடுகையில் வாழ்க்கை கற்றுத்
தருகின்ற உண்மைகளையும், இயற்கையின் தன்மைகளையும் எடுத்துச் சொல்லி மக்களின் மன திலே பதியவைப்பதற்கும் சிந்திக் கத்தூண்டுவதற்கும் இந்த "இயற் கை'யின் ഉ_Lഖങ്കൿങ്ങ கள் மிக வும் உறுதுணையாய் அமையும் என்று கூறியுள்ளார்.
எதிரவரும் 2001 ஏப்ரல் 09ம் திகதி கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கில் இடம் பெறவிருக்கும் மொழிகள் தின விழாவில் இந்த "இயற்கை' உரு வகக் கதைகளுக்கான பரிசையும் விருதினையும் கலாபூஷணம் முத்து மீரரன் பெறவிருக்கிறார்.
'தினக்கதிர் ஓராண்டு நிறைவையொட்டி வாசகர்களுக்கான போட்டிகள்
1. சிறுகதைப் போட்டி :-
சமூக மேம்பாட்டை கருப்பொருளாகக் கொண்டு 1500 சொற்க ளுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். 2. கவிதைப் போட்டி -
50 வரிகளுக்கு மேற்படலாகாது நிபந்தனைகர்:- * தினக்கதிர் நிறுவனத்தில் கடமை புரிபவர்களும் அவர்களின் குடும் பத்தினரும் இப்போட்டிகளில் பங்குபற்ற (Plglusöl" தினக்கதிர வாசக ெ ந்சங்கள் அனைவரும் வயது வித்தியாசங்கள் இன்றி இப்போட்டியில் பங்கு பற்றலாம். பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும் *ვ003-2001 சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன் கிடைக்க inluois (D). "ஓராண்டு நிறைவு வாசகர் போடி' , '
'தினக்கதிர்' த.பெ.இல:06 மட்டக்களப்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும், வெற்றியீட்டிய வாசகர்களின் விபரம் தினக்கதிரில் பிரசுரிக்கப்படும். வெற்றியீட்டிய சிறுகதை கவிதை தினக்கதிரில் பிரசுரிக்கப்படும். வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் தினக்கதிர் ஆண்டு விழாவில் வழங்கப்படும்.

Page 6
20.03.200
தினக்கத்
விடுதலைப்புலிகள் என்ற பெ தமிழ் மக்களை ஒடுக்கும் செ
திமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு என்பது இன்று ஜனனமாகும் ஈழத்தமிழ் மகன் முதல், விடுதலைக்காய் தம்மு யிரை துச்சமென நினைத்து இன்று கல்லறையில் சமுதாய விடுதலைக்காய் ஏங்கும் மாண்ட வீரர்கள் வரை தெரிந்த புரிந்த ஒன்று ஒரு இனம் தொடர்ச்சியாக உரிமைகள் மறுக்கப்பட்டு அது சுயமாக வாழ நாட்டின் பேரின் வாதம் தடையாக அமையும் போது அவ்வினம் விடுதலையை முதலில் அகிம்சை வழியில் அடைய எத்தனிக்கும். அது தொடர்பான நடைமுறை சரிவராத வேளை தம் விடுதலையை அடைய அவி வினம் ஆயுத ரீதியாக போராட்டம் நடாத்தி தம் சமுதாயத்தின் விடுதலையை மீட்டெடுப்பது யதார்த்தம் அவ்வகையில் தமிழ் மக்கள் பேரினவாதிகளாலும், பேரினவாத
தாபனங்களாலும் ஒடுக்கப்பட்டு அவர் களது சமய, சமூக, கலாசார, கல்வி, பண்பாட்டு நாகரிக அம்சங்கள் நசுக்கப்பட்ட வேளை, அத்தோடு பேரினவாதம் தமிழ் மக்களது மரபு வழித் தாயகமான வடக்கு கிழக்கில் பல குடியேற்றங்களை மேற்கொண்ட வேளை தாங்க முடியாது, தம்மினம் அழிவதன்ை சிறிதேனும்
வே. நவீரதன்
கிழக்குப்பல்கலைக்கழகம்
பொறுக்க முடியாது. அதனை அதாவது தமிழினத்தின் எதிர்கால நலனுக் காகவும் , தமிழ் இனத்துக்கு உயிரூட்டவும் பல கட்சிகளும், இயக்கங்களும் உதித்தது. இரு தசாப்த காலத் துக்கு உட்பட்ட அதன் பரிணாம வளர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது இன்று நாம்
பேரினவாதத்து வெளிநாட்டு அரசு கூறி விளங்க ை அவசியமில்லை B60)L(LP60)sD MUP வாழ்க்கை முை
பறைசாற்றி நிற்
ஓர் இ ഞ സൈ) b BITB), ശ്യൂ தொடர்ச்சியான இருள்மண்டித் த ளுக்காக, தம் கேட்கும் அை இலங்கை அ பயங்கரவாதமாக ll [[T(65ഞ ബ് நிச்சயமாக அந்ந நலனுக்கு ப்ாத யும் என்பதில் கமும் கிடையாது புரிந்துணர்வுக
கொடுப்புக்கள் மூ
வேண்டியவை. இ இனப்பிரச்சினை
நவீன சமூகத்தில்
ன்ைமேலாதிக்கம் கு
தினக் கதிர் பத்திரி கையில் கருத்தரங்கு என்ற பக்கத்தில் 09-03-2001 திகதி பிரசுரமாகிய "நவீன சமூகத்தில் ஆணன் மேலாதிக்கமும் பெண்க ளும் என்ற கட்டுரைக்குப் பதில் எழுதுவதாக இது அமைகின்றது.
பிரசுரித்த கட்டுரைக்கு நவீன சமூகம் என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருப்பது பொருத்த மற்றதாக இருக்கின்றது. ஏன் எனில் அங்கு குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் நவீன சமூகத்திற்கு பொருத்தமற்றதாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. நவீன சமூகத்தில பெரும் பாலும் கல்வியறிவுடைய சமுதாயம் வாழ்ந்து கொண்டு இருக்கும். குடும்பங்களில் பிரச்சினைகளை அவர்களுக் குளி ளே பேசி தீர்த்துக் கொள் வார்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையாலும், சுயமாக தாங்களே சிந்தித்து செயற் படக Goin 19 LL15 TT 35 இருப்பதனாலும் ஆணாதிக்கமோ, பெண்ணாதிக் கமோ இங்கு பெரிதாக பெரிசுபடுத் தப்பட மாட்டாது.
உணவு தயாரித்தல், அல்லது சமைத்தல் குழந்தை களை வளர்த்தல், அழுக்கு உடைகளைக் கழுவுதல், மற்றும் விடும், வீடு சார்ந்த சுற்றுச் சூழல் துப்பரவு செய்யும் வேலைகள் போன்றவற்றை வீட்டுப் பெண்தான் செய்ய வேண்டும் என சமுதாய நடைமுறை எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் நாங்கள் வகுத்துக் கொண்ட நடைமுறைகளை நாங்கள் தான் கலைத்துக் கொள்ள வேண்டும். அது இப் போது நடைபெறு கின்றது. வீட்டிலுள்ள ஆண்கள் உணவு தயாரிக்கவில்லையா? குழந்தை வளரக்கவில்லையா? உடைகளைக் കpഖഖിബ്ലെut', வீடுகளைத் துப்புரவு செய்வதில் Godolourt?
னாலேயே ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் வேலைக் குச் செல்பவர்களாக இருந்தால், இருவரும் இணைந்து இவைக ளை செய்வதை காணலாம்.
தங்கள்
BF (UDBITLLU.
தற்காலத்தில் எமது பிரதேசங்களில் எமது கண்முன்
ஒருவர் வேலைக் குச் செல்வதானால் மற்றவருடன் இணைந்து ஓய்வு நேரங்களில் பொறுப் புக் களைச் செய்வதைக் காணலாம். நவீன யுகத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை மருவி தனிக்குடும்ப
வாழ்க்கை வளர்ச்சியடைந்து
வருகின்றது. இந்த காலகட்டத்தில்
இருபாலாரும் இணைந்து தங்கள் வேலைகளை பிரித்து செயற்பட் டால் தான் இனிமையான குடும்ப வாழ்க்கையினைத் தொடரலாம்.
தமிழ் சமுதாயத்தில் நிலவுகின்ற கற்பு என்ற கோட்பாடு ஆண் மேலாதிக்கத்தை நிலை நாட்டும் கோட்பாடு என கூறப்பட்டுள்ளது தவறானதாகும். ஏனெனில் கற்புக் கரசி என
ச.மயூரவதனன்
2/2/2/07/ / /கலைக்கழக
கிழக்கிலங்கை மக்களால் போற்றி வழிபடப்படும் கண்ணகியின் பெயருக்கே களங்கம் இளைப்ப தாய்ப்போய்விடும் கற்பு என்பதற்கு அர்த்தமுள்ள இந்து மதத்தில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடு கின்றார். கற்பு என்பது பெண் ணுக்கும் ஆணுக்கும் உண்டு. ஆனால் சமுதாயம் பெண்ணின் கற்பையே உயர்த்தி வைக் கின்றது. கற்பு என்பது வெறும் உடம்பிலுள்ளது மட்டுமல்ல உள்ளம், செயல், ஆத்மீகம்
போன்றவற்றை இணைத்தது
இதற்கு உதாரணமாக கண்ண
கியினை எடுத்துக் கொண்டால்
கண்ணகி கோவலனை மனம்
*曇 அவனையே தனது
கண்வினர்க மனதிலே இருத்தி இறுதி வரை கோவலன் ஓர் நல்ல ஆண்மகனாக திருந்தி தன்னுடன் வந்து சேர்வான் என்ற நல்ல சிந்தனையுடன் தூய உள்ளங் கொண்டு இறைவனை வணங் கினாள் கோவலன் திருந்தி திரும்பி வந்தான். சிலம்பு விற்கச் சென்றதால , கள் வன் என கொலையுண்டான். அரசனின் அநீதியை கண்ணகி எடுத்துக்கூறி
றைகின்
தன் கணவன் நிரூபிக்கின்றா6 சிலப்பதிகாரம் இ
கண்ணகியின் உ
ஆத்மீகம், உடம் சுத்தமாக இரு மனிதன் வளம
இவை அனைத ஒழுங்காக அை | 35.600Ι6)Ι6 னரோ அல்லது பின்னரோ மறு முடியாது என்ற இப்போது எங்ே பெண்கள் மறும லையா. திருமண களைப் பெற்று பின்னர் பலர் ம மிகச் சந்தோச ாழ்கின்றார்கள் களி ம விரும் புவதில் FCUPIDI பொறு நலனை கருத் செயற்படுகின்ற ஒவ ெ மனதிலும் டெ ஆதிக்க உன் கொண்டு இரு முற்று முழுதாக முடியாத விட போன்ற சொற் சில ஆண்கள் வுகளை ஏறி தள்ளப்படுகின்ற என்றால அவர்களும் ம மனிதமாண்பும் செய்கின்றது. ' GMLJ60ÖT GOOTIT (36) 6001 || (3 6ტ ” ” 6] வரியுள்ளது. ஒ 29(56160TIT 35 UFOU வனாக நற்பணி மாற்றுவது பெ ஆனால் அவன் இட்டுச் செல்ப ளே. இங்கு பெண் ணாதிக் யாகவுள்ளது. செய்து, இது சொல்வது மட் ஒருவர் கூறியத வருத்தி அை
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
6
பரில் LIGò!
Bay, ங்கங்களுக்கோ பக்க வேண்டிய ஏனென்றால் தமிழ் மக்களது யே இதனைப் ன்றது. த்தின் விடுத இனத்தின்
நலனுக்காக,
மாறும் ஜீவன்க
உரிமையை ப்பை இன்று சு சர்வதேச தடை செய்யும் வேண்டுவது ட்டின் நீண்டகால மாகவே அமை எதுவித சந்தே பிரச்சினைகள்
லமே தீர்க்கப்பட லங்கை அரசின் தொடர்பான
றது!
இது தான் தில் என்ன கற்பு உள்ளம், செயல், பு அனைத்துமே க்கின்றது. ஒரு க வாழ்வதற்கு
தும் சுத்தமாக
Du (Solo (BLb. ன் இறந்த பின் விவகா ரத்துக்குப் மணம் செய்ய சமுதாய நியதி க இருக்கின்றது. னம் முடிக்கவில் னமாகி குழந்தை கணவன் இறந்த றுமணம் முடித்து Dான வாழ்க்கை ஆனால் சில
றும ணத தை 606). அதற்கு பு தனது குடும்ப தில் கொண்டு ர்கள்.
பாரு ஆணினி
ண்கள் மீதான
ார்வு கணிந்து க்கும் என்பது
ஏற்றுக் கொள்ள யமாகும். இது பிரயோகங்களால் ஆதிக்க உணர் படுத் துவதற்கு ர்கள். ஆண்கள் ருகங்களல ல னிதர்கள் தான். இருக்கத்தான் னிதன் ஆவதும் அழிவதும் பெண் னிற கவிதை ஆணை சிறந்த நாயத்தில் நல்ல பு உள்ளவனாக ன்(தாய்,மனைவி) ன தீய வழிக்கு ர்களும் அவர்க ஆணிகள் மீது (3D (BD 60 gold கதைப்பது அது செய்து என்று ம் ஆதிக்கமல்ல, காக தன்னையே நிறைவேற்றும்
அல்லது
g) Gola, alul LÓ
N அணுகுமுறை சமுகவியல் , உளவியல், புவியியல் ரீதியாக தப் பானதாக அமைவதைக் BESIT GODT6NDIT LÊ).
நாட்டின் இறைமையில் அக்கறை செலுத்தும் இலங்கை
அரசு, ஏன் பல்லாயிரக்கணக்கான
உயிர்களைப் பலி எடுக்கும், பல சொத்துடமைகளை நாசமாக்கும் போரை நிறுத்தி பேச்சுவார் த தைகளை முன்னெடுக் க பிரதிநிதித் துவப்படுத் தும் விடுதலைப் புலிகளைத் தடை செய்வதாலும், அதற்கு இருக்கும் சர்வதேச செலவாக கவினை முறியடிப்பதனாலும் நீண்ட கால நோக்கில் விடுதலைப்புலிகளை இன்றும் தெளிவாக கூறுவதாயின் தமிழ் மக்களையே ஒடுக் கி நாட்டில் பெளத்த சாசனத்தையும், இறைமையையும் பாதுகாக்கலாம் என்பது அரசினும் பேரினவாதி களதும் பேராசையாக, இலக்காக இருக்கலாம்.
எது எப்படி இருந்தாலும், பேரினவாதத்தின் பேச் சாலி பிரிட்டிஷ் புலிகளை சர்வதேச ரீதியாக தமது நாட்டில் தடை செய்தமை இலங்கை தமிழ் சிறுப்ான்மை மக்களைப் பொறுத்த
* ಖರಾ! பேரதிர்ச்சியான விடய
LDT3b. ஓர் இனத்தின் மலர்ச்சிக்கு தமது உயிரையே துச்சமென
இது உங்கள் பக்கம் இப்பகுதி வாசகர்களாகிய உங்களுக்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சமூக அரசியல் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் கலை சார்ந்த உங்களது கருத துக் களையும் விமர்சனங்களையும் நீங்கள் எழுதலாம். இனி இது உங்கள் பக்கம்
ஆசிரியர் )
நினைத்துப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்க ரவாத அமைப்பாக தடைசெய்த மைக்கு பிரிட்டிஷ் உள்நாட்டு செல்வாக்கு(தேர்தல்) காரணமாக இருந்தாலும் விடுதலைப்பாதைக்கு வழிகாட்ட வேண்டிய பிரிட்டன் அதனை நசுக்குவதற்கு இங்கு முற்பட்டுள்ளமை தெளிவாகிறது.
நோர்வேயின் ஆதரவுடன் பேச்சுவார்த்தைக்கு மணி கட்ட முற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழீழ விடுத லைப் புலிகளைப் பிரிட்டன் தடை செய்வது கணிடு ஈழ மன்னில் உறங்கும் கல்லறைகள் மீண்டும் ஈழமண்ணில் போராட எழ முற்படுவது போல் நடுங்குகின்றன. ஜனனித்த மழலைகள் முகம் கண்ணிர் வடிக்கிறது. ஆனால் இன்றைய இந்த அழிவுகளுக்கு பங்குதாரர்களான பேரினவா திகளும் , பெளத்த சாசன அமைப்புகளும் , பேரினவாத தொடர்பு ஊடகங்களும் ஆனந்தக் கண்ணிர் நல்கின்றனர். ஆனாலி
அவர்களுக்கு ஒன்று மட்டும்
புரியவில் லை எது எப் படி அமைந்தாலும் ஒருவன் இருக்கும் வரை விடுத லைப்போராட்டம் போராட் பேரினவாதத்தை லுக கும என்பது தெரியாதது போலும்!
崇来来崇
(அரியம்)
ஒரு மனிதன் வாழும் போதே பாராட்டப்பட வேண்டும். இறந்த பின்பு பாராட்டப்படுவது பாராட்டுப்பெறுவரை சென்ற டையாது என மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோ கத்தர் தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை ரீதான்தோன்றிஸ்வரர் ஆலயத் தில் 40 வருட காலமாக வண் னக் கராகவும் செயலாள ராகவும் இறைபணியில் சேவை யாற்றிய அம்பிளாந்துறையை பிறப்பிடமாகவும் அரசடித்தீவை வதிவிடமாகவும் கொண்ட சிவ நெறிச்செம்மல் த.வ.வி.கதிராமப் போடி வணி னக் கருக் கர்ன
கடந்த ஞாயிறு ரீதான தோன்றிஸ்வரர் ஆலயத்தில்
போது அவன் ஆதிக்கத்துக்குள் உட்படுத்தப்படுகின்றான். பொது வாக, பெண்களின் ஆதிக்கம் மேலோங்கி ஆண் பலவற்றை செய்து அவன் தீயவனாகவோ அலி லது நல லவனாகவோ வருகின்றான்.
நவீன சமுதாயத்தில் ஆணும், பெண்ணும் தங்களுக் கிடையே ஆதிக்கங்கள் செலுத்தி நல்லதொரு அபிவிருத்தியை அடையமுட்படுகின்றார்கள். அவை அனைத்தும் நல்லதாக அமைய நல்ல மனதுடன் துாய சிந்த னையுடன் செயற்படுவோம்.
'மனிதன் வாழும் போதே LITT UTILL LÜLIL (86)||60ÖT (GLİ" '
சேவை நலன் பாராட்டுவிழா
அதன் தலைவர் அ.இராசதுறை
தலைமையில் இடம் பெற்றது
இவ்விழாவில சிறப்பு
அதிதியாக கலந்து கொணரு
உரையாற்றிய கலாசார உத்தி யோகத்தர் கதங் கேளப் வரி தொடர் நது பேசுகையில குறிப்பிட்டதாவது:
இறைபணியில தொடர்ந்து 40 வருடங்களாக ஒரு ஆலயத்தில் வண்ணக் கராக கடமை புரிவது இலேசான காரியமிலி லை இவரின் சேவை திருப்தியுடனும் நேர்மையுடனும் அர்ப்பணிப் புடனும், தீர்க்க தரிசனத்துடனும் இருந்தமையாலேயே இவ்வாறு 40 வருடங்கள் பணியாற்றினார். கிழக்கு மாகாணத்தில் சுயம் புலிங்கேஸ்வரராக குடிகொண்ட பூர்வீக ஆலயத்தின் வளர்ச்சி இவரின் பங்களிப்பு அளப்பரியது.
சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட் சிவயோகச் செல்வன் சிவரீ சாம்பசிவம் ஐயர் தமதுரையில் வணி னக் கர் என்பவர் எப்படி வாழவேண்டும்.
வண்ணக்கருக்கான வரைவிலக் கனத்துடன் வாழ்ந்தவர் ஆலயப்
பணிகளை மேற்கொள்ளும் போது மிகவும் துணிவுடனும் எதிர்ப்புக்களை பொருள்படுத்தாது தாம் எண்ணிய கருமத்தை நிறைவேற்றும் நோக கில செயலி வடிவத்தில காட்டி செயல்பட்டவர். இவ்வாறா ஒருவருக்கு கொக்கட்டிச் சோலை ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயப் பரிபாலன சபை பாராட்டுவது பொருத்தமானது என்றார்.
(ஏற் பக்கம் பார்க்க)
எண் பது
ஈழத் தமிழன
-

Page 7
[ {FOffiመ”
霸
கீட் போட்டியில்
| figgi)
உயர்தர தேசிய பாடசாலை முதலிட
(காந்தன்)
மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத் தப்பட்ட பாடசாலைகளுக்கிடை பிலான பெண்களுக்கான கிறிக்கட் சுற்றுப் போட்டி மட்/ இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத் தில் நடைபெற்றது.
UITL gFIT 606) LDIT 60.016 fl.356i 15 ஓவர்களில் மூன்று விக்கட்டினை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் ஆட்டமிழக்காமல் ஒரு சிக்சர் ஏழு பவுண்டரிகள் அடங்கலாக கஜேந்தினி 49 ஓட்டங்களைப் பெற்றார். அதே கல்லூரியை சேர்ந்த எஸ்.கவிதா 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத் தாடிய மகாஜனக் கல்லூரி மாணவிகள் 15 ஓவர்களில் மூன்று விக் கட்டினை இழந்து 83
ஓட்டங்களைப் பெற்றனர். இதில்
இதிலி மட்டக் களப்பு மாவட்டத்திற்குட்பட்ட பாடசா லைகளான ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயம், மட்/இந்துக்
கல்லூரி, மட்/விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம், மட்/ சிசிலியா பெண்கள் பாடசாலை, மட்/ மகாஜனக்கல்லூரி, மட்/ வின் சண்ட் உயர் தர தேசிய Lu Ft L 9 IT GOD GAVO 9 LI LJL ஆறு பாடசாலைகள் கலந்து கொண்ட போதிலும் இறுதிப் போட்டிக்காக வின்சன்ட் உயர்தர தேசிய ஆாடசாலையும் மட்/மகாஜனக் கல்லூரியும் தெரிவாகின. முதலில் துடுப பெருத்தாடிய வின்சன்றி
ეს ბას
1 SAKA
18(ஆ.இ) கணிஸ்ரா 17(ஆ.இ) பெற்றனர். மேலதிக 60 ஓட்டங்களி னால் வின்சன்ட் மகளிர் அணி யினர் வெற்றி பெற்றனர்.
இவ் இறுதிப் போட்டியில் சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசினை விண் சன் மகளிர்
பாலர் பாடசாலை விளையாட்டு
உ விழா
(ULJIT) கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது ஐக்கிய தாமரை மைதானத்தில் இடம் பெற்ற பாலர் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் 83 புள்ளிகளைப் (оцј mi வெற்றியீட்டியது.
சாய நித மருது அல சமுக அபிவிருத தி நிலையத்தினால் நடாத்தப்பட்ட
LI σε 60) 9: 9 6ó 60 Lið
60 كم إره
இப் போட்டியில் இரணர் டாம் மூன்றாம் இடங்களை சிவப்பு நாவல் இல்லங்கள் பெற்றுக்
GNÉIT60ÖIL GOTI.
அல் அமீன் சமூக அபிவி ருத்தி நிலைய இணைப்பாளர் எம்.ஏ.எம்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இப்போட்டியில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.எம். உதுமா லெப்பை, கல விக் கல லுரி விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, அதிபர் ஐ.எல்.ஏ. மஜீத் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். உடற்பயிற்சிப் போட்டி சிறப்பு நிகழ்ச்சியாக இடம் பெற்றது.
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியை காண வந்த இளம் ரசிகைகள் தங்கள் முகத்தில் தேசிய கொடியை ஆர்வத்துடனர் வரைந்து கொண்ட காட்சி
பாலர்களின்
உயர்தரப் பாடச எஸ் கவிதா வி ஆட்டத்திற்கான
--------------ܓ மிருனாளினிக ஓட்டங்களுக்கு
டினை கைப்ப வழங்கப்பட்டது. LI6TUTE LDET: யைச் சேர்ந்த
வழங்கப்பட்டது. உயர்தர பாடசான் எஸ்.கவிதாவிற் கல்லுாரி மாண6 விற்கும் 'கற்றி ஆட்டமிழக்க ே சிறப்பு விருதுக டமை குறிப்பிடத்த இந்நிக கழகத்தினரும் யினரும் கல்விப்பு
கலந்து கொண்
வழங்கி வைத்த
நேற்றைய ஆ
ரன்கள்
MBITUIU 6560TÍTÓ ஆஸி.வீரர்
பங்களாதே
LIEla, GI கிரிக் கெட் அ சியாளராக அவுஸ் சேர்ந்த ரெவர் ச பட்டுள்ளார். அவு கெட் ஜாம்பவான் கிரேக் சப்பல் இளைய சகோத
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 7
லையை சேர்ந்த கும் தொடர் சிறந்த பரிசினை
1715
ஐந்து விக்கட் ற்றியமைக்காக பிறந்த களத்துடுப் ஜனக் கல்லூரி ரம்யாவிற்கு
கும்
மற்றும் வின்சன்ட் லை மாணவியான கும் மகாஜன பியான கனிஸ்ரா க் முறையில் செய்தம்ைக்காக ள் வழங்கப்பட க்க அம்சமாகும். [ഖിബ് സെuങ്ങ് ஆர்.சி பணிப்பாளர்களும் டு பரிசில்களும் னர்.
t" gig'65 (1.7
குவித்து
5 திகழ்ந்த ஹெய்டனர்
வர் பயிற்சியாளராக அவுஸ்திரேலியா
ரெவர் சப்பின் தெரிவு
தேஸ் தேசிய ணியின் பயிற் ஸ்திரேலியாவைச் ப்பின் நியமிக்கப் ஸ்திரேலிய கிரிக் களான ஐயன், சகோதரர்களின் ரரான ரெவர் 3
ண்ணீர் மீன் வளர்ப்பு
பதில் கடந்த 2001.02.17ம் திகதியன்று நன்னீர் மீன் வளர்ப்பு சம்பந்தமாக கச்சேரியைச் சேர்ந்த எஸ்.தவபாலரெட்ணம் அவர்களின் பேட்டி என்னால் எடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தது. இப்பேட்டியில் சில பிழைகள் இருப்பதாக தினக்கதிர் வாசகர்(பல்கலைக்கழகம்) ஒருவர் சுட்டிக் காட்டி இருந்தார். இது தொடர்பாக பேட்டி கண்டவர் என்ற வகையில் நான் சில விடயங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய கடமைப்பாடு எனக்கு உண்டு. எனது நோக்கம் மீன் வளர்ப்பு விடயம் மக்கள் மனதைச் சென்றடைந்து மக்கள் நன்மையடைய வேண்டும் என்பதாகும். ஊக்கமுள்ளவர்களையும் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் ஒன்றிணைய வைப்பது இதன் கருத்தாகும். ஒரு தொழில்சார் விடயத்தினை பேட்டி கண்டு பத்திரிகையின் ஒரு பக்கத்தில் முடித்துவிட முடியாது. அவ்வாறு பேட்டி காணும் போதும் அதை எழுத்து வடிவில் ஆக்கும் போதும் தவறுகள் ஏற்படுவது புதிதல்ல. முதலாவதாக
நமது நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரே மீனுக்கு பல்வேறுபட்ட பெயர்கள் வழங்கப்படுகின்றன. உதாரணம் 'திலாப்பியா' விற்கு மாவட்டத்தின் தென்பகுதியில் 'செப்பலி' என்று கூறுவார்கள். அதே மீனுக்கு மட்டு நகரில் 'யப்பான்' என்று கூறுவார்கள். அதே போல் பழுகாமத்தில் "வெல்லியாப்பொடி’ என்று அழைக்கப்படும் மீன் உன்னிச்சை பகுதியில் 'மொண்டான்' என்று அழைக்கப்படுகின்றது. இப்போது கித்துள், றுாகம் ஆகிய குளங்களில் 'றோகு' மீன் பிடிபடுகின்றது. அங்கே 'றோகு" என்று இந்த மீனை யாரும் அழைப்பதில்லை. இதனை இங்கு "செங்கணையான்' என்றே அழைக்கின்றனர். ஒரு மீனுக்கு மக்கள்
வெவ்வேறு பெயர்கள் வழங்குவது இதிலிருந்து விளங்கும்.
பங்கசு என்ற சொல்லாட்சி நான் பத்திரிகைக்கு எழுதும் போது என்னால் ஏற்பட்ட தவறு. அவ்விடத்தில் பிளங்ரன் என்ற சொல்லும், 2 சதுர மீற்றர் பரப்புக்கு ஒரு மீன் என்ற அடிப்படையில் வளர்ப்புக்கு விட வேண்டும் என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்க. 10பேர்ச் அளவு தடாகத்தில் மீன் வளர்க்கின்ற போது 50 கிலோ காய்ந்து தூளாக்கிய சாணம், 8கிலோ யூறியா, 0.2 கிலோகிராம் பொட்டாஸ், 1 கிலோ சுப்பர் பொசுபேற் என்பன மீன்வளர்ப்புக்கு 15
நாளைக்கு முன் இட வேண்டும். பின்பு ஒவ்வொரு மாதத்திற்கு பின்பும் காய்ந்து தூளாக்கிய சாணம் 30கிலோ, யூறியா 5கிலோ, பொட்டாஸ் 0.1கிலோகிராம், சுப்பர் பொசுபேற் 0.5 கிலோகிராம் என்பன இடம் பெறவேண்டும். தண்ணீரில் பிளங்கரனின் வளர்ச்சி அதிகமாகி தண்ணீர் கடும் பச்சை நிறமானால் இதன் அளவைக் குறைக்க வேண்டும். அல்லது முற்றாகத் தவிர்க்க வேண்டும். தவிடு, குறுணல் என்பன மீனுக்கு உணவாக இடலாம். மீன் உண்டு எஞ்சிய நீரில் கரையும் அளவுக்கு உணவு விகிதம் இருக்கக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் நீர் மாசுபடுத்தப்படும். இதை மீன் வளர்ப்பாளர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இவைகளை ஏற்கனவே நான் எழுதியிருந்தேன். அச்சில்
தவறுதல் ஏற்பட்டு விட்டது. இது சாதாரணமானது திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் மட்டக்களப்பு
கணபதிப்பிள்ளை வீதியை கவனிப்பார் இல்லையா?
ஆரையம்பதி மூன்றாம் குறிச்சி.கணபதிப்பிள்ளை வீதி குன்றும் குழியுமாக காட்சியளிக்கிறது. வீதி அமைத்து 10 வருடமாக இன்னும் கிறவலையோ தாரையோ அறியாமல் இருக்கிறது இந்த வீதி.
இவ்வீதி மக்கள் நடமாட்டம் உள்ள வீதியாகும். தற்போது இவ்வீதியை இரு மருங்கிலும் உள்ள மண்ணும் மரங்களும் ஆக்கிரமித்துள்ளது. இவ்வீதியால் துவிச்சக்கர வண்டியில் செல்வது கூட பெரிய சாதனை தான்.
இவ்வீதி கிறவலை மட்டும் அல்ல மின்சார ஒளியைக் கூட இன்னும் காணவில்லை.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் இவ் வீதியை மக்கள் பாவனைக்கு செப்பனிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
க.கிருபாகரன் ஆரையம்பதி
தெரிவு இடம்பெற்றுள்ளது.
பங்களாதேஷ் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பத்தாவது நாடாகும். தனது கன்னி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடி தோல்வியடைந்தது.
டெஸ் ட் , 20 ஒரு நாளர் போட்டிகளில் அவுஸ்திரேலியா சார்பில் பங்கு பற்றியவர்.
அடுத்த மாத்ம் பங்களா தேஷ் சிம்பாபேயுடன் 2 டெஸ்ட் 3 ஒரு நாள் போட்டிகளில் 6ýló0)GIILITL fluðLIII (36). Gergó606) ருப்பதால் புதிய பயிற்சியாளர்
சிம்பாபேயுடன் போட்டியிட அடுத்த மாதம் மேற்கொள்ளும் கிரிக்கெட் சுற்றுலா பங்களாதேசின் முதலா வது வெளிச்சுற்றுலா என்பது குறிப்பிடத்தக்கது.

Page 8
20.03.2001
தினக்கத்
சமாதானப் பேச் Siguriasidlang na) -
இலங்கையில் போரில் சம்பந்தப்பட்ட இரு தரப்பின இருக்கின்றது. ஆயினும் இரு தரப்புக்கும் இடையே இ
இரு தரப்பினருமே போர்நிறுத்தம் ஒன்றைக் கடைப்பிடித்துக்கொண்டு சமாதானப் பேச்சுக்களை ஆரம் பிப்பதா? அல்லது மோதல்கள் தொடருகின்ற சூழ்நிலையிலேயே பேச்சை ஆரம்பிப்பதா? என்பன போன்ற முக்கிய விடயங்களில் இன்னமும் முரண்பாடு கா ண ப ப டு கபி ன ற தா நோர்வேயின் விசேட தூதர் எரிக் சொல்ஹெய்ம் மேற்க ண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தூதர் சொல்ஹெய்ம் அளித்துள்ள பேட்டி யிலேயே இவ்வாறு குறிப்
♔ | all T. T.
இளம் பெண்களை கடத்தி
(எஸ்.கமலதாஸன்)
இளம் பெண்களை இம் சைப்படுத்தியதாக கூறி சந்தே கத்தின் பேரில் கைது செய்ய ப்பட்டு விளக்கமறியலில் வைக்க ப்பட் டிருக்கும் மூன்று இளைஞ ர்களை யும் எதிர்வரும் 23ம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்கு மாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.எல் அப்துல் கபூர்
அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ள முக்கிய விடய El 5 6 " 6)J (U5 LD IT [IBI :-
*பிரிட்டனில் அமுலுக்கு வந்துள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுப் போராட்ட அமைப்புக்களைத் தடைசெய்யும் பட்டியலில் விடுத
லைப் புலிகள் அமைப்பையும் சேர்த்திருக்கும்
*பிரிட்டிஷ் அரசின் தர்மானத்தினால் சமாதான முயற்சிகளுக்கு இதுவரை பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. காலப்போ க்கில் இது விடயத்தில் நிலைமை
6I B T 6 din
*6)ll(ჩ; அமைப்பைத் நோக்கம் எதுவ கிடையாது. சர் வாதத்தை நோர்
இலங் விடுதலைப் புலி மேசைக்குக் கெ மேற்கொண்டுவ முயற்சிகளில் நிலவரம் கு அரசுக்குக் கடந் விளக்கம் அள முதற்சமயம் ஐே பயணம் மேற்ெ
616), 6). TD 9 ഞഥ്ഥ என்று
இம்சைப்ப
சந்தேக நபர்கள் மூவர் விளக்க மறி விட்டிற்குள் வந்த ஆறுபேர் தெரிவித்திருந்த தங்களை இயக்கமெனக் கூறிக் இதை கொண்டு மல்லிகாமல்லிகா என களுவாஞ்சிக்கு சத்தமிட்டனர் அப்போது நானும் LI IL I பொறுப்ப எனது தாயாரும் சிறியதாயான ്, ബഥധീഖ് மல்லிகாவும் வீட்டில் உறங்கிக் DLI 501
கொண்டிருந்தோம். செய்தனர்.
சிறிது நேரத்தில் எனது ' தாயார் கதவைத் திறந்து கொண்டு ந்ேத செல்வா குப்பிலாம்பு வெச்சத்துடன் சென்ற bSizilektib-30 Iraileak
ரன், ஆகிய
உத்தரவிட்டுள்
இது பற்றி களுதாவளை யைச் சேர்ந்த தேவநாயகம் தவமணி பொலிஸிருக்கு கொடுத்த தகலில் தெரிவிக்கப்பட்டிருப்ப
pTബ9).
சம்பவதரினம் இரவு கோரகல்லிமடுவில் . அங்கு இவர் களை விசாரணை செய்த படை அதிகாரி இராணுவச் சீருடையை பயன்படு த்தி வீதி நாடகம் நடித்தது குற்ற மானதாகும் என்று கூறியதுடன் தம்மிடம் அனுமதி பெறாது இவ்வா றான நாடகம் நடித்ததும் பிழை யான விடயமாகும் என்று கூறியுள் 6II[[[.
தொடர்ந்து கோரகல்லி மடுவில் நாடகம் நடத்துவதென் றால் சந்திவெளி படை முகாமில் அனுமதி பெறவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மட்டக்களப்புக்கு இவர்க ள் செல்வதற்கு அனுமதி வழங்கிய படை அதிகாரி மட்டக்களப்பில் இந்நாடகம் நடத்துவதென்றால் அங்குள்ள படை அதிகாரியின் அனுமதியைப் பெற்று நடத்துமா றும் கூறியுள்ளார். தடாகம் அலுவலகத்தில் இந்நாட கம் ஆரம்பித்து சிறிது நேரத்திலே படையினரால் இவர்கள் விசார ணைக்காக அழைத்துச் செல்லப்பு ட்டனர். 90 நிமிடங்களைக் கொண்ட இந்நாடகம் சுமார் 30 நிமிடம் மாத்திரமே நடிக்க ப்பட்டுள்ளது. இந்நாடகத்தைக் கண்டு கழிப்பதற்குப் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என சுமார் முந்நூறு பேர் அளவில் அங்கு கூடியிருந்தனர்.
படையினரின் இச்செய் கையால் மனப்பாதிப்புக்கு உள்ளா ன இந்நிறுவனத்தினர் நண்பகலு க்குப் பின்னர் மட்டக்களப்புக்குப் LILLIGOOTLDITSusie IGOTIT.
இப்பத்திரிகை Certain aatjeri.
வேளை எனது தாயாரை அங்கு
நின்றவர்கள் வீட்டுக்குள் போட்டு பூட்டிவிட்டு என்னையும் எனது சிறிய தாயான் ഥൺിക്കTഞഖu|) பக்கம் கூட்டிச் சென்ற னர்.அப்போது நாம் ஒழித்துக் கொண்டோம் என முறைப்பாடு தொழுநோயாளர் . மற்றும் வதை த யசாலை உபகரணங்கள் என்பவற்றை ஒப்டைப்பது சம்பந்தமாக நடவடி க்கை எடுக்கவுள் ளதாகவும்
நேற்று தொலைபேசியில் தெரிவித்
துள்ளனர்.
ജൂjpg, ഉ-♔j ബുക്സ്ബണ அடுத்து தமிழ் நோயாளர்கள் அதிருப்தி அடைந்து காணப்பு டுகினறனர்.கடந்த 1926ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி வைத்தி யசாலையில் தற்போது 28 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் தமிழர்கள் 9பேர் முஸ்லீம்கள் 4பேர் 15பேர் சிங்களவர்கள்
50க்கும் 60 வயதுக்குட் பட்ட மேற் படி நோயார்களில் 8பேர் பெண்கள் இவர்களில் ஒரு தமிழ் பெண் பறங்கியர் இனப் GYLL60au ஒருவர் ஏனைய ஆறுபேரும்
FIEISE6T6)ITE6T.
இவ் வைத்தியசாலையில் கடமையாற்றும் 30 ஊழியர்கள்
வேறு வைத்தியசாலைக்கு இட
மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக் கப்படுகிறது.
இதேவேளை முன்னரும்
இவ் வைத்தியசாலையை மாற்றுவ
தற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட தாகவும் பல்வேறு மட்டத்தில் இருந்து விடுக்கப்பட்ட அறிவித் தலைத் தொடர்ந்து இவை
கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப
AJALI
பப்ளிகேஷன் நிறுவனத்தினால் ஈ
செய்யப்பட்டு த மறியலில் வைக்
நபர்களாவர்.
இதேே கிருபா என்பவன் தேடிவருகின்றன அரசு போரை தெரிவித்ததாக
நேற்றைய ச
இந்தியாவில் பேச்சுக்கள் திெ E60)GIT (GFIT6olo த்துக்கு விளக் தொபி வரி க
தற்சம புலிகள் அறிவித் தத்தை மேலும்
p. 60160
@
(வவுனிய
DLDā ப்புக்கும் நலன் தாக எமது வேண்டும் எ புலிகளின் த பிள்ளை பிரபா 66.
ஞாயி நடைபெற்ற நீத உறுதிப் பிர
வைபவத்தில்
உரையாற்றும் 66 TITs.
மேலு கையில் ந ளுக்கு,உணர்ச் ளுக்கு முதலி
D 60Õ60)LDULOÕ
ഞLuിന്റെ ഉ ( இடம் கொடுக்
நீதி எப்போதும் நீதி
பக்கம் சாராது
(36)160ö(BLf.
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
8
சில் இன்னமும்
G
நிருபர்)
சால்ஹெய்ம்!
ாரும் படிப்படியாக நெருங்கி வருவதை உணரக்கூடியதாக ன்னமும் கணிசமான இடைவெளி இருக்கவே செய்கிறது.
B (LP 19 L II தலைப் புலிகள்
560)ւ0ժան եւյլն பும் நோர்வேக்குக் வதேசப் பயங்கர வே எதிர்க்கின்றது. ഞ5 ജൂ|] ഞ9-ujഥ விகளையும் பேச்சு ாண்டுவருவதற்காக ரும் அனுசரணை தற்போதைய ரித்து இந்திய த வியாழக்கிழமை விக்கப்பட்டுள்ளது.
ராப்பிய நாடுகளில்
காண்டுள்ள இலங்
ருத்திய
Ꮧl6ᏔᏍ !
SOI.
னத் தொடர்ந்து
பொலிஸ் நிலை
நிகாரி ஜெயநாத்
ான குழுவினர்
്ഞി (!pഖഞj ഞ5ഴ്ച
வளை நான்கைச் 18|-ബണ്ണ முத்து ாதங்கராசா சிறிக மூவருமே கைது தற்போது விளக்க கப்பட்டு இருக்கும்
வளை நாராயணன் ரயும் பொலிஸார்
நிறுத்த.
கூறப்படுகிறது. நிதிப்பின் போது தாம் நடத்திய |Li||Tങ്ങ് ബിഖj.f SMOLČILD. LITTGOfATĖJE
கிக் கூறியதாகவும்
EB LI LI L LI ġbid . யம் விடுதலைப் துள்ள புத்தநிறுத் ஒருவாரம் நீடிக்கும்
கை ஜனாதிபதியுடன் பேசும் உத்தேசம் இல்லை. அவருடனான அடுத்த சந்திப்பு கொழும்பிலேயே இ ட ம  ெப று ம .
இலங்கை அரசாங்க ததையும் விடுதலைப் புலிகளை யும் பேச்சுக்கு முன்னரான புரிந் துணர்வு உடன்படிக்கை ஒன்றில கைச் சா த திடச் செய்வதற்கு அடுத் த சந்திப்பின்போது தீவிர முயற்சி களை மேற்கொள்ள இருக்கிறேன். பேச்சுக்கள் தொடர்பான ABİT 60 9|LL6)60)60016:))ULU (Coles)J6lMAGİML முடியாது. பேச்சுக்கள் எப்போது ஆரம்பிக்கும் என்பதைத் தற்போ தைக்கு என்னால் கூறமு டியாது.
க்கு இந்தியா
புரிந்துணவு உடனப டிக்கை கைச்சத்தி 1 னால் அதை அமுல் ' பாது தொடர் LITES கண்காணிப்பதறகான ക്ര குறித்து இலங்கை பத்திரிகை களில் வெளியான விட்டங்கள் வெறும் வதந்தியே இப்படியான பட்டி பல விவ குறித்து இந்தியத் தரபல் இருந்து ஆட்சேபம் எதுவும் வரவில்லை. உண்மையில் எனது முயற்சிகளு LLJ 600 2.95 U6) வழங்குகின்றது என்னுடன் நடத் திய பேச்சுக்களின்போது இந்திய வெளிவிவகார அமைச்ச ஜஸ்வந் த்சிங் எனது முயற்சியைப் பெரிதும் பாராட்டினார்.
தினக்கதிருக்கு நன்றி
தெரிவிக்க
(கல்முனை)
கிழக்கு மாகாணத்தில் வெளியாகும் பத்திரிகையான தினக் கதிருக்கு நன்றி தெரிவிக்க வேண் டும் என் நிந்தவூர் பிரதேச சபை நலன்புரிச் சங்க செயலா
ளரும் கல்முனை பிரதேச தினக்
கதிர் செய்தியாளருமான ஜன்ாப் பி.எம். இஸ்ஹாக் இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் பொதுச்
செயலாளருக்கு எழுதியுள்ள கடித்
தில் குறிப்பிட்டு ஸ்ளார்.
மேலும் அக்கடித்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தோட்டத் தொழிலாளர்களின்
சம்பள உயர்வு கோரி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்க ளின் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டம் ஹற் றனில் நடைபெற்ற போதெல்லாம் கிழக்கு மாகாண த்தில் வெளிவ ரும் ஒரே ஒரு நாளிதழ் பத்திரிகை யான தினக்கதிர் தோட்டத் தொழி
வாய்புகள் குறித்தும் அன்ரன்
பாலசிங்கத்துடன் பேசியதாகவும்
அறியவந்தது.
மயான நீதிக்கும் சட்டத்திற்கும் டம் கொடுக்க வேண்டும்.
நிருபர்) மக்களின் பாதுகா களிற்கும் உகந்த திமுறை இருக்க DT 6)fı (69560) 60LÜ ഞൺഖf (ഖണ്ണ|| கரன் தெரிவித்து
நன்று வன்னியில் LT6T FIL6), TGITs ானம் எடுக்கும். கலந்து கொண்டு போது தெரிவித்து
அவர் தெரிவிக் ம் உணர்வுக Fகளுக்கு உறவுக ம் கொடுக்காமல் நீதிக்கும் அதனடிப் வான சட்டத்திற்கு
வேண்டும்.
செலுத்த போது
பின் பக்கம் நின்று BL60)LD60)LL (GFDLÜ LALI
புலிகளின் தலைவர் பிரபாகரன்
சட்டங்கள் யாவற்றையும் முன்னர் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே உருவாகியிருக்கின் றன.நாம் இவ்வாறு இல்லாது மக்களின் நலனுக்கு உகந்ததாக காலத்திற்கு உகந்தவகையில் சட்டத்தை உருவாக்க அந்த சட்டத்திற்கு ஏற்றவாறு நீதியையும் செலுத்த வேண்டும்.எனவும் தெரி வித்துள்ளார்.
இதேவேளை ஒரு நிமிட
அக வணக் கத்துடன் நத நிர்வாகத் துறைப் பொறுப்பாளர் கிருபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புலிகளின் உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மதிவர்மன், சுடர், ஒப்பிலான் ஆகியோரும் தொடர்ந்து மேன் முறையிட்டு நீதியரசர்கள், மேல் நீதியரசர்கள் மாவட்ட நிதியரசர்கள் சட்டவாள ர்கள் ஆகியோர் உறுதிப் பிரமா
ணம் எடுத்துக் கொண்டதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
வேண்டும்
லாளருக்காவும் ஏழை மக்களு க்காகவும் அதன் முழுப் பங்களிப்
பை செலுத்துவதில் தவறவில்லை.
சத்தியாக்கிரகப் போரா பட்டம் வெற்றியடைந்ததும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இச் சத்திக்யாகிரகப் போராட்ட
த்திற்கு உறு துணையாக இருந்த,
அனைத் து அமைப்புக் கும் ஒன்றிணைந்து இச் சத்தியாகிரகப் (8LJITJ TTL LLD (66)3 f3 L/60) LLLI ஒத்துழைத்தவர்களுக்கு இப் போராட்டத்தை இந் நாட்டில் உள்ளவர்கட்கு வெளிக்கொணர்ந்த குறிப்பிட்ட சில ஊடகத் துறையி னருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஆனால் கிழக்கு மாகா ணத்தில் இருந்து வெளியா கும் ஒரே ஒரு நாளிதழ் தினக்க திர் பத்திரிகைக்கு நன்றியைத் தெரி விக்காததை மனவேதனை யோடு தெரிவிக்கிறோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலா ளருக்கு ஜனாப் யூ.எம்.இஸ் ஹாக் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள் 6T.
கப்பலில் ஏற்றி வரப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்து ள்ளன. சண்டையில் ஈடுபட்டிருக் கும் இரு தரப்பாரையும் சமாதான மேசைக்கு கொண்டு வர நோர்வே எடுத்துவரும் முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், அரசு திட்டமிட்டபடி முப்படையினரையும் துணை ஆயுதப் படைகளையும் பலப்படுத் தும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் என்றும் படை அதிகாரிகள் தொ வரி த துள ள னா இராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையும் தீவிரமாக முன்ெ னடுக்கப்பட உள்ளது. அதேே வளை தப்பியோடி பின்னர் சரண டையும் படையினரை சாதரண படையினரை நடத்துவது போன்றே நடத்து மாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பல கல்ல அதிகாரிகளுக்குப் ப ண த த ரு க க ற ர
படைகளில் இருந்து தப்பியோடியோரில் சுமார் 3,500 பேராவது மீண்டும் வந்து இணை ந்து கொள்வார்கள் என்று இராணு வத் தலமையக வட்டாரங்கள் கூறுகின்றன. இவ்வாறு சண்டே
ஐலண்ட் பத்திரிகை தெரிவித்து
61/6115l.
ரண் கிராபிக்வல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
N
ܐܬܐ ܕܝܒ݂ܝ.