கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ം
THINAKIK ATHLIR DALIDAY
ஒளி - 01 -
கதிர் - 330
22.03.200
வ
முல்லைக் கடலில் டோரா
6). Laff
(நமது நிருபர்) (!pൺ ഞസെക്ട് 5_ffL|1ിന്റെ விடுதலைப்புலிகள் கடற்படையினர் மீது மேற்கொண்ட தற்காப்புத் க்குதலால் கடற்படையினரின் இரு
டோராப்படகுகள் மூழ்கடிக்கப்பட்
டுள்ளன. மற்றும் இரு படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன்
ஏழு கடற்படையினர் பலியானதுடன் புலிகள் தரப்பிலும் மூவர் மரணம
மக்கள் அபயக்குரல்
டைந்துள்ளனர்.
அத்துடன் ஆயுதங்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன. முல்லைக்
கடற்பரப்பில் நேற்றுக் காலை விடு தலைப் புலிகளின் கடற்படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதலையடுத்து தற்காப்பு தாக்குதலில் கடற்புலிகள்
GuienuncióEL prejGui Lail: Ligj
பலி,ஆயுதா
ஈடுபட்டனர் கடற்படையின் அதிவேக டே பற்றப்பட்டு ஆயுதங்கள் க டோராபடகுக மாக்கியுள்ளன டோராப்படகு (ബങ്ങി.
Tij Gllon
(|bLD)
வன்னி கிழக்குப் பகுதியில் நேற்று போர் விமானங்கள் நான்கு அப்பாவிப் பொது மக்கள் பலியாகியுள்ளனர்.ப.
நேற்று காலை அடுத்த டுத்து தொடர்ச்சியாக நடத்திய இந்தக் கோர குண்டு வீச்சுத்தாக் குதலில் காயமடைந்த கொல் லப்பட்ட மக்களை அப்புறப்படுத்த முடியாதளவிற்க்கு இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விமானப் படையினரும் கடற்படையினரும் கரையோர மக்கள் குடியிருப்புக்களை இலக்கு ഞഖ്, ക്ര தாக்குதலை மேற் கொண்டுள்ளனர்.இத் தாக்குதலில் சுண்டிக்குளம் பகுதியில் நான்கு அப்பாவிப் பொது மக்கள் உயிரிழந்
பொது மகன்மீது மோதிய பவள்சாரதிக்கு அபராதம்
(ൺ,കഥക്രെസെങ്ങ്)
இராணுவ பவள் கவச வாகனம் ஒன்று மோதியதில்
பொதுமகன் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக
I L6)6
சாரதிக்கு மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றம் ஐயாயிரம் ரூபா அபராதம்
விதித் துள்ளது.
1999 ஆம் ஆண்டு (8ம் பக்கர் பார்க்க)
மாந்திவு வைத்தியசாலை தொடர்பாக ஜோசப் எம்.பி.சுகாதார அமைச்சருடன் பேச்சு
(மட்டக்களப்பு)
மட்டக்களப்பு மாந்தீவு
தொழுநோயாளர் வைத்திய Tഞ്ഞെu) (!pgഖg ിgTLLITE எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற
வெளிநாட்டு
சவூதி அரேபியாவில் ஆணிகளுக்கு: SR
ஒட்டோ மெக்கானிக் ஒ00 ஒட்டோ எலக்ரீஷியன800
ஒட்டோ பெயினர்ரர் 800 ஒட்டோ ரிங்கர் 800 ՍՈ ԱԶՄ , 600 Uளம்பர் 800
தங்குமிடம், மருத்துவம் இலவசம் 2 Ο Λοτζ, 21 ΜΜΑΟOVD
நியூபாஹிம் எண்டர் பிரைஸஸ்
LIL No 736 2831 மெயின் வீதி, புறக்கோட்டை காத்தான்குடியில் டிக்கட்டுக்களுக்கு 1511, 1512 பிரதானவீதி
02
உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் நேற்று சுகாதார அமைச்சர் எல்.டி.ஜே. செனிவரெத்தினாவை சந்தித்து பேச்சுக்கள் நடத்தியுள்ளார்.
(3ர் பக்கர் பார்க்க)
ததுடன் ஒன் ഞLേ16|60||
呜T60
நடத்தப்பட்ட தொடர்ந்து யளவில் புது
நடத்தப்பட்ட
கொழும்பு സg| (BL G) + சங்கத்தின் வி தொடக்கம் 2 கிழமை வை リ」g 山D600前山 ഖുബട്ടു.
இ6 வில்லுப்பாட் பரங்குபட்டி நாடகம் ஆக அத்துடன் நூலும் தமி LDL6)T60 gp6 பெறும்
அன்ரன்-எரிக் போர் நிறுத்தம்
(நமது நிருபர்)
நோர்வேயின் சமாதானத்
தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை நேற்றுக் காலை லண்டனில் சந்தித்து பேச்சுக்கள் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பேச்சு வார்தையின் போது விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த நீடிப்பு புரிந்துணர்வு உடன்படிக்கை கண் காணிப்பு
வழிப்பறிக் கொள்ளை
நபர்களுக்கு 27வரை
(ஏறாவூ நிருபர்) அம்பாறை இறை காமம்
பகுதியில் வழிப்பறிக் கொள்ளை யில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண்
néftić govori
குழுவினை
தாக வெ6 அவ்தானிகள் இே தினம் பிறேசி ரிக்கா குமா
ഖണിu[ഖ இலங்கை 6 பேச்சுகள் ந
இ
ൈങ്കണ (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழக்கிழமை
உங்களுக்கு தேவையான உத்தரவாதமுள்ள தங்கநகைகளுக்கு சிறந்த இடம்
ஜவல் ஹவுஸ் மார்க்கப் றோட் பட்டிருப்பு
*,
களுவாஞ்சிக்குடி, AdN
பக்கங்கள் -
O8
விலை ரூபா 5/
படகுகள் மூழ்கடிப்பு 7 கடற்
கள் ை
இத் தாக்குதலில் ருக்கு சொந்தமான ாப் படகு ஒன்றுகைப் அப்படகில் இருந்த
ளை புலிகள் நிர்மூல அத்துடன் மற்றுமிரு 5ள் சேதமாக்கப்பட்
இத் தாக்குதலில் ஏழு கடற்படையினர் பலியாகியுள்ளனர்
விடுதலைப் புலிகள் தரப்பில் மூவர்
மரணமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலில் பின்வரும்
ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக
விடுதலைப் புலிகள் அறிவித் துள்ளனர்.
23.மி.மீகனோன்.01, 20 மி.
கப்பற்றப்பட்டது.
மீகனோன்-0140 மி.மீதானியங்கி கிரனைட் லோஞ்சர்-02,பெல்ஜியம்
50 கலிபர்-02 பி.கே இயந்திரத்
துப்பாக்கி-04.ஏ.கே.எல்எம்.ஜி.ரக துப்பாக்கி01இயந்திர துப்பாக்கி01, மற்றும் வெடி பொருட்கள் மற்றும் சாதங்கள் என்பனவும் கைப்பற்றப் பட்டதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பகுகள் நாசம்)
விருகள் சேதம்)
னங்கள் குண்டுவீச்சு
En
து வவுனியா நிருபர்)
குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளன. இத்தாக்குதலில்
தினொரு பேர் பருகாயமடைந்துள்ளனர். Uğbl (3Lİ İL (BabIILLİLDİ
லை ஒன்பது மணிக்கு இந்த தாக்குதலைத் முற்பகல் 11.30மணி மாத்தளம் பகுதியில்
தாக்குதலில் இரண்டு
தமிழ்ச் சங்க பகர் வாரம்
து நிருபர்)
II (Լք լք եւ தமிழ் ஸ்தாபகர்வாரம் இன்று 5ம் திகதி ஞாயிற்றுக் ர கொழும்பு தமிழ்ச் பத்தில் நடைபெற
1றைய நிகழ்வில் டுஆய்வரங்கு கவி
மன்றம், நாட்டிய யவை இடம் பெறும் பனைநூறு கவிதை ழ்ச் சங்க செய்தி லவெளியிடும் இடம்
அப்பாவிப் பொது மக்கள் படுகாய மடைந்துள்ளனர்.
மக்கள்.அவலக்குரல் இந்த தாக்குதலின் போது மக்கள் அவலக்குரல் எழுப் பியவாறு குழந்தைகளை தூக்கிக் கொண்டு கையில் அகப்பட்ட
பொருட்களை எடுத்தவாறும் இந்தப் பகுதியில இருந்து அவசர அவசரமாக இடம் பெயர்ந்துள்ளனர்.
படகுகள் சேதம்
இதன் போது LUGO LÓGöI
பிடிப் படகுகள் எரிந்து நாசமாக் 8ம் பக்கம் பார்க்க)
இந்து சமய பண்பாட்டுத் திணைக்கள தெய்வநாயகம் விடுதலையானார்
(கொழும்பு) கடந்த 98ம் ஆண்டு ஜீலை மாதம் கைது செய்ய ப்பட்டு 8 மாதங்கள் தடுப்பு காவலில் வைக் கப்பட்டு பிணையில் விடுவிக்கப்ப்ட் டிருந்த இந்துசமய பண்பாட்
டலுவல்கள் திணைக்கள உதவி
இயக்குனரான ஏறாவூரைச் சேர்ந்த
தெய்வநாயகம் நேற்று விடுதலை
LT60III.
கொட்டேனாவில் வைத்து (8 Lij III ababiló III faisab)
சமுர்த்தி ஊழியர் தற்கொலை
(பழுகாமம் நிருபர்)
முனைத்தீவைச் சேர்ந் த சமுர்த்தி ஊழியரான நாராயணப் பிள்ளை நீர்மலாவதி கடந்த 26ந் திகதி இரவு தற்கொலை செய்து
கொணி டுள்ளார். வட டினுள்
கயிற்றைக் கட்டி தற்கொலை,
செய்து கொண்டதாகக் கூறப் படுகிறது,எவ்வித பிரச்சினையும் (8ம் பக்கர் /ார்க்க)
லண்டனில் பேச்சுவார்த்தை நீடிப்பு தொடர்பாகவும் ஆராய்வு
நியமித்தல் போன்ற நறித்து ஆராயப்பட்ட நாட்டு அரசியல் தெரிவித்துள்ளனர். நவேளை நேற்று முன் பில் ஜனாதிபதி சந்தி துங்கா நோர்வேயின் மைச்சரை சந்தித்து வகாரம் தொடர்பாக த்தியுள்ளனர்.
சந்திப்பின் போது
நோர்வேயின் சிறப்பு தூதுவர் சொல் ஹெய்மும் உடன் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பின் போது சமாதானப் பேச்சுக்கள் தொடர்பாக இரு தரப்பினரும் ஆராய்ந்ததாகவும் அரசு புலிகள் தொடர்பாக நோர்வே
அரசு மேற்கொள்ளும் சமாதான
பேச்சுதொடர்பாக ஊடகங்கள் வெளியிடும் மிகைப்படுத்தப்பட்ட செய தகள்
ID60fg, g) fooD மையம் ஐநாவுக்கு மனு
சிறப்பு நிருபர்)
|| ഞ5 ജൂ| ിങ്ങII സെ படும் மனித உரிமை ாடர்பாக ஐ.நா.சபை
கோரியுள்ளது.
இது தொடர்பாக தமிழர்
மனித உரிமை மையத்தில் கடந்த
19ம் திகதி ஐநாவின் 57 வது
தினக்தி
தொடர்பாக
சொல்ஹெய்ம் கவலை அடைந்த தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நம்மட 56007 60Off தினம் ஒடக்குள்ள தண்ணர் படுமமா.

Page 2
  

Page 3
22.03.2001
தமிழர் தாயகத்தில் சமெ தமிழர் போராட்டத்துக்
கட்சியின் தீர்மான
கடந்த மூன்று தசாப்தங் களுக்கும் மேலாக நடந்து கொண் டிருக்கும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு இறுதித் தீர்வாக வடக்குகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துள் சமஸ்டி அமைப்பே சிறந்த தீர்வாக அமையுமென தமி Nழ மக்கள் விடுதலைக் கழகம் ெேளாட்) தனது தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை 3 தினங்கள் வவுனியாவில் கூடிய அவி வியக் கதி திண் தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற காக நாட்டின் பல இடங்களிலும் இருந்து இயக்க முக்கியஸ்தர்கள், சிரேஸ்ட உறுப்பினர்கள் வவுனியா வுக்கு வருகை தந்திருந்தார்கள் இம் மாநாட்டில் கீழ்க்காணும் விடயங்கள் முன்வைக்கப்பட்டு விவாதத்தின் பின் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவ்வி பக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த மூன்று தசாப்தங் களுக்கும் மேலாக நடந்து கொன் டிருக்கும் தமிழ் மக்களின் போராட் டத்திற்கு இறுதித் தீர்வாக வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துள் சமஸ்டி அமைப்பே சிறந்த தீர்வாக அமையுமென இப் பேரவை கருதுகின்றது.
வவுனியாவில் நிலவுகின்ற எரிபொருள் வதிவிட கட்டுப்
பாடுகள் குடாநாடு மட்டக்களப்புப் பிரதேசங்களில் நிலவுகிற போக்
குவரத்துக் கஸ்டங்கள் இராணுவ
கட்டுப்பாடற்ற பகுதிகளில் ஏற்பட் டிருக்கும் எரிபொருள் உணவு விவசாய உற்பத்திப் பொருட்க ளுக்கான தட்டுப்பாடு இவைகளை போக்குவதற்கு அரசியல் வழியி லான போராட்டங்களை தொடர்ந்
தும் நடத்துவதென இம் மாநாடு
தீர்மானிக்கிறது.
நோர்வே அரசின் அணு சரணையுடன் புலிகளும் அரசும் மேற்கொள்ளவிருக்கிற சமாதான பேச்சு வார்த்தைகளுக்கு எமது பூரண ஆதரவை தொடர்ந்து வழங் குவதென்று மாநாடு தீர்மா
1 (6 (6 إلى வாழும் வடகிழக் சமாதான வாழ்வு நாங்கள் குந்த LDIITLIGEL LITLD, GBL JÄRG6
படவிருக்கும் இரு
நிபந்தனைகள் வி கொடுப்புகள் மூ பேச்சு வார்த்தை இணக்கப்பாட்டுக் மென நாங்கள் வி ஒரு சமூகத்தின் கல்வியும், பொரு ணயித்து வருகி தொடர்ந்தும் எட
விக்கிறது. மிகுந்தலை சந்தி வான் வி ரெலோ செல்வத்தின் உறவினர்க
திருகோணமலைக்கு திருமண வைபவம் ஒன்றிற்கு சென்று திரும்பும் வழியில் கெப்பிட்டி கொல்லாவ மிகிந்தலை சந்தியில் ஏற்பட்ட வாகன விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளார்கள். 9 பேர் காய மடைந்துள்ளார்கள் முன்னால் சென்ற வாகனமொன்றை முந்திக் கொண்டு விரைந்த பொழுது எதி ராக வந்த வாகனமொன்றுடன் மோதியே இந்த விபத்து நிகழ்ந் துளெது.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் நெருங்கிய உறவினர் களென ரெலோ வட்டாரங்கள்
தெரிவித்தன.
சம்பவம் இடம்பெற்ற
இடத்தில் வீதியில் ஒருவர் கொல் தெரிவிக்கப்படு கி
இறந்த6
நாடாளுமன்ற உறு
அடைக்கநாதனி உறவினர்களான லக்ஷனா (04), கு (11), இவர்களுடன் இன்னும் ஒருவ துள்ளதாக அடை பட்டுள்ளது.
மிகிந்தன பட்டுள்ள இற சடலங்களை வவு கோணமலைக்கு
வதற்கான ஏற்பா டுள்ளதாகவும் ெ கள் தெரிவித்துவ
ஜோசப் பரராஜசிங்கம் கோரிக்கைக் கனக நமநாதனை துரிதமாக விசா
விடுவிக்க பிரதியமைச்சர் சம்
(நமது நிருபர்) மனித உரிமைகளுக்காக
வாதாடும் வழக்கறிஞர் கனக நமநா தனையும் பிரபல வர்த்தகர் எஸ்.ஆர்.
சில்வெஸ்டரையும் கொழும்பி லிருந்து மட்டக்களப்புக்கு வந்த குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு சென்றுள்ளனர். இது சம்பந்தமாக நேற்று பாராளு மன்றத்தில் ஆலோசனை சபை கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் எடுத்துக் கூறினார்.
இக் கூட்டம் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த தலைமையில் நடைபெற்
மரீனர்பாடும் தேனரங்கம்
பயிற்சியளிக்கவிருக்கிறார்.
குறைந்த முதலீட்டில் நிறைந்த வருமானம்
அமைப்பரின் பொருளாதார மேம் பாட்டுக் குழுவினரினி முனி முயற்சியினால் கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிலையத்தினர் (EHED) அனுசரணையுடன்
ஸ்கிரீனி Uரினிடிங்' பயிற்சிநெறி.
இவ்வச்சுக்கலையில் நல்ல தேர்ச்சிபெற்ற இந்திய நிபுணர் திரு. ஆர். பரதன் அவர்கள் (அர்ச்சனா பிரிண்டிங் அகடமி சென்னைlதிருவனந்தபுரம்) ஏப்ரல் மாதம் ம்ே, 4ம், 5ம் திகதிகளில் பயிற்சிபெற விரும்புவோருக்கு மட்டுநகரில் நேரில் செய்முறைப் பயிற்சிபெற விரும்புவோர் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்.
'மீன்ப்ாரும் தேனரங்கம்" 21, எல்லை விதி வடக்கு,
மட்டக்களப்பு - தொலைபேசி (காலை 8.30 முதல் மதியம் 12.00 வரை) AM
றது. இக்கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்தானந்த டிசில்வா பொலிஸ்மா அதிபர் லக்கி கொடித்துவக்கு இராணுவத் தளபதி, விமானப்படைத்தளபதி, மற்றும் கடற்படைத்தளபதி உட்பட பல பாதுகாப்பு அமைச்சின் முக்கிய
உத்திய்ோகத்தர்கள் கலந்து
கொண்டார்கள்
இக்கூட்டத்தில் எம்.பி. ஜோசப் பரராஜசிங்கம் தொடர்ந்து பேசுகையில் கைது செய்யப்பட்ட கனநமநாதன் மனித உரிமை வழக்கறிஞர் இவரையும் வர்த்தக ரையும் பொலிசார் பிடித்து வந்தது முறைகேடான செயல் நான் பொலி ஸில் விசாரித்தபோது கண்க
3OOOO. O65-251.75
நமநாதன் கை இளைஞர் ஒருவ பத்திரம் வழங்கி அவரை விசாரி வந்ததாக தெரி போதிலும் விசா படுத்தி இவர்கள் தலை செய்ய 96.OLD F3 ft) கிறேன்.
இதற்கு பொலிஸ் மா அது செய்து இருவ6 செய்வதற்கு உ எடுக்க வேண்டு
கொண்டார் டெ
அங்கு கருத்து தெகிவளை இன் புக்கு கூட்டிக் நமநாதன் விட் இதற்கு ஜோச அளிக்கையில் மனித உரிமை காரணத்தில் ம6 ரீதியில் ஒரு கொழும்பில் கூட் விட்டிருக்கலாம் என்ன சந்தேகம் (6) L) ബിബ என்றும் கோரிக் ♔ ഞ; பாதுகாப்பு அ ணையை துரித செய்வதற்கு உத்தரவிட்டுள்
 
 
 

வியாழக்கிழமை
3.
டி ஆட்சி அமைப்பே த இறுதி முடிவாகும்!
ம் பற்றி சித்தார்த்தன்
பதியுடன் த மக்களுக்கு கிடைப்பதற்கு மாய் இருக்க ர்த்தையில் ஈடு சாராரும் முன் க்காது விட்டுக் ம் விரைவாக ய ஆரம்பித்து த வரவேண்டு ரும்புகின்றோம். வளர்ச்சியைக் ாதாரமுமே நிர் து என்பதால் து கிராமப்புற
Dg) பர்கள் வன்னி
ன் நெருங்கிய
வனிதா (31) சலா (28), யுகி 17 வயதுடைய ரும் உயிரிழந்
6TD 6
DGOL'n 65 606 16:35, ந்தவர்களின்
னியாவுக்கும் திரு ம் எடுத்துச் செல் டுகள் செய்யப்பட் ரலோ வட்டாரங்
ரீத்து DabLD
நக்கு நற்சான்றுப் பதன் காரணமாக
பதற்கு பிடித்து
பித்தனர். இருந்த ணையை துரிதப் ள உடன் விடு வேண்டும் என்று கேட்டுக் கொள்
பிரதி அமைச்சர் பரிடம் விசாரணை
ரயும் விடுதலை
ഞ| |BLഖൈ என்று கேட்டுக் GóilgNOEDIT அதிபர் தெரிவிக்கையில்
ளஞரை கொழும்
கொண்டு வந்து தாகக் கூறினார். எம்.பி. பதில் னநமநாதன் ஒரு 1ழக்கறிஞர் என்ற
தாபிமானம் என்ற
மிழ் இளைஞரை க் கொண்டு வந்து ஆனால் அதில் இருக்கிறது என்று னடியாக இருவரை }Ժանա I (86)յ60ծI(Bլի க விடுத்தார். படுத்து பிரத pā @ö呼町 படுத்தி விடுதலை
வனசெய்யும் படி
J.
வளர்ச்சித் திட்டங்களை மேற் கொண்டு எம் மக்களின் கல்வி பொருளாதார உயர்வுக்கு வழி கோலுவது எனவும், தொடர்ந்து அச்செயற் திட்டங்களை முன் னெடுப்பதெனவும் தீர்மானிக்கிறது.
வாழ்க்கைச் செலவு உயர்வு
விலைவாசி ஏமாற்றங்கள் மக்களின்
அறிக்கை
பொருளாதார உயிர் அழிவுகள் அனைத்தும் போரின் எதிர் விளை வுகள் என்பதால் போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து எம் மக்கள் அமைதி வாழ்வை மேற் கொள்ள தொடர்நதும் எமது அரசி யல் நடவடிக்கைகளை எடுப்ப தென மாநாடு தீர்மானிக்கிறது.
GGGGGGTTDG5, GDUD
இலங்கை கடற்படையினர் தாக் குதல் நடத்துவதைக் கண்டித்து நேற்று செவ்வாய்க்கிழமை சென்
முன் தி.ம.க.இளைஞர் அணிச்
மட்டக்களப்பு
கொழும்பு தெஹரி
தற்கொலை அங்கி மற்றும் ஆயு தங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கல்கிசை பிலிருந்து மட்டக்களப்புக்கு வந்திருக்கும் விசேட பொலிஸ்
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் ஒரு நாளுக்கு இரண்டு நிறுவ மூடப்படுகின்றன. இந்த நிலையில புதிய வேலை
எதிரவரும் 7ஆம் திக
\டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
வளையில் கடந்த 12ம் திகதி
தமிழக மீனவர் மீது தாக்குதல்
தமிழக மீனவர்கள் மீது
னையிலுள்ள இலங்கைத் தூதரகம்
வர்த்தகர் கைது
ஒரு நாளைக்கு 2 நிறுவனங்கள் அடைப்பு
ரணில்
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக் கிரமசிங்க புத்தளம் மாவட்
கட்டிடப் பொருள் விற்பனை நிலை
ளம் விஜயம்
செயலாளரும் சென்னை மேயரு மான மு.க.ஸ்டாலின் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களும் மீன வர்களுமாக பெருந் தொகை யானோர் கலந்து கொண்டனர்.
குழு வர்த்தகர் ஒருவரையும் கைது செய்துள்ளது. திருமலை வீதியில்
யத்தை நடத்தி வந்த எல்லை விதியைச் சேர்ந்த எஸ்.ஆர்சில் வெஸ்டர் என்பவரே திங்கள் அன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வாய்ப்புக்கள் எப்படி உருவாகும் வரவு செலவுத்திட்டப் பற்றாக் குறையை நிரப்ப அரசாங்கத்திற்கு வருமானம் எப்படிக் கிடைக்கும் என ஐ.தே.க.எம்.பி அஸ்வர் சபையில் கேள்வி எழுப்பின்ார்.
புத்தளம் மாவட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைபா டுகளை கேட்டறிய உள்ளார். ار
சொந்தங்கள்.
(2ம் பக்க தொடர்ச்சி) பூசல்கள் எழுந்தன. இங்கு சிகிச்சை பெற்றுவரும் மாத்தறையைச்சேர்ந்த 40வயதுடைய டட்லி வியாங்கொட என்பவரே மாற்றவேண்டும் என்று அடிக்கடி அமைச்சர்களுக்கும் அரசி பல் வாதிகளுக்கும் கடிதங்களை எழுதி வந்திருக்கிறார். 1980ம்
ஆண்டுகளுக்கு முன்னர் அனுமதிக்
கப்பட்ட சிங்கள நோயாளர்கள்பலர் தமிழர்களுடன் அன்னியோன்னி யமாகவே பழகிவந்திருக்கின்றனர்.
அவர்கள் தங்கள் இறக்கும் வரை
இங்கே யே இருக்கப்போவதாக கூறி 臀 துடைய டட்லிவியங்கொட போன்ற வர்களால்தான் பிரச்சினையே கிளப் பபட்டிருப்பதாக அங்குள்ள ஊழியர் ஒருவர் தெரிவித்தார் முக்கியமாக 1995ம் ஆண்டிற்குப்பின்னரே சிங்கள நோயாளர்கள் தங்களை ஹெந்த ளைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர். சிங்கள நோயாளர்கள் தாங்கள் இங்கு இருக்க விரும்பவில்லை என்பது போல தமிழ் முஸ்லிம் நோயாளர்கள் ஹெந்தளைக்கு மாற்றப்படுவதை விரும்பவில்லை பிந்துனுவ போன்ற இடங்களில் நடைபெற்ற சம்பவங்கள் போன்று ஹெந்த ளையிலும் நடை பெறலாம் என தமிழ்முஸ்லிம் நோயாளர்கள் அஞ்சுகின்றனர். சிங்கள நோயா ளர்களின் கோரிக்கைக்கு கவனம் செலுத்திய அரசாங்கம் தமது
ஆனால் இளம்வய
வேண்டுகோளை உதாசீனம் செய்து விட்டதாக அவர்கள் கவலை தெரி விக்கின்றனர். இங்கு வைத்தியர் ஒருவர், தாதிகள் நான்குபேர், மருந்தாளர், எழுது விளைஞர் கள், தையல்தொழிலாளி, சிற்றூழியர்கள், உட்பட 33 பேர் கடமையாற்று கின்றனர். இங்கு கடமையாற்றுபவர் களுக்கு நோர்வே அரசாங்கத்தின் நோராட் உதவித்திட்டத்தின் கீழ் மாந்திவில் பெருந்தொகையான பணச்செலவில் விடுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. 1996ம் ஆண்டு மாந்தீவு படகுதுறையடியில் கண்ணி வெடி வெடித்ததையடுத்து ஊழியர் கள் எவரும் கடமைநேரத்தைதவிர ஏனைய நேரங்களில் அங்கு இருக்க கூடாது என்றும் விடுதி களில் யாரும் தங்கியிருக் கசுடாது என்றும் படையினர் உத்தரவிட்டனர் இதனால் ஊழியர்கள் அனைவரும் போக்குவரத்துசிரமங்களின் மதிப்பி லேயே கடமைக்கு வரு கின்றனர். இவ்வைத்தியசாலை மூடப்பட்டால் அமைய அடிப்படையில் கடமையாற் றும் சில ஊழியர்களும் வேலை இழக்க வேண்டி ஏற்படும் என வைத் தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித் தார்.இவ்வைத்தியசாலை மூடப் பட்டால் மீண்டும் அத்தீவிற்குள் மக்கள் காலடி எடுத்து வைக்க முடியாது தமிழ் மக்களின் கைக ளை விட்டு அத்தீவு பறிபோய் விடும் இதை உணர்ந்து தமிழ் அரசியல் தலைவர்கள் தீரக்க தரிசனத்துடன் செயற்பட வேண்டும்

Page 4
22.03.2001
ராஜினாமா செய்யும் ே
வாஜ்பாய் திட்டவ
(L|g|റ്റേ) அரசு பதவிவிலகவேண்டும் என்று அதன் மூலம் ஆயுத பேர விவகாரம் எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்க கவிழ்த்து ஆ தொடர்பாக அரசு ராஜினாமா முடியாது. மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ݂ ݂ செய்யும் பேச்சுக்கே இடமில்லை பாராளுமன்றத்தில் முழு மெஜாரிட்டி P. Godfa OT L5e, LI என்று பிரதமர் வாஜ்பாய் திட்ட் இருக்கிறது. ஆயுதபேர பிரச்சினை நாடு இந்த வட்டமாக அறிவித்து உள்ளார். குறித்து விவாதம் நடத்தவும் மத்திய பாராளுமன்
பாரதிய ஜனதா பாராளுமன்ற அரசு தயாராக உள்ளது. இந்த செய்வதன் மூ கட்சிக்கூட்டம் டெல்லியில் நேற்று நிலையில் எதிர்க்கட்சியினர் விவாதம் செய்தியை எதி நடந்தது. பிரதமர் வாஜ்பாய் அதில் நடத்த முன் வராமல் L Mladi Gum TÉ விரும்புகின்ற பேசியதாவது ஆயதபேர குகின்றனர். பாராளுமன்றத்தை ஊழல் குற்றம் ஒப்பந்தங்களில் மத்திய அரசு எந்த நடத்த விடாமல் கடந்த 5 நாட்களாக பிடிக்க தவறும் செய்யவில்லை. அப்படியே எதிர்க்கட்சிகள் ரகளை செய்து முயல்கிறார்கள் ஒழுங்கீனம் எதுவும் நடந்திருந்தால் வருகிறர்கள் தேசிய ஜனநாயக வெற்றி தராது அதற்கு உரியவர்கள் தக்க கூட்டணியில் பிளவை ஏற்படுத்த எங் கள அ தண்டனையை அனுபவிப்பார்கள் முடியவில்லை என்ப தால் இப்படி பாடுபடும் ே பதவி மற்றும் அந்தஸ்து காரணமாக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் எங்களுக்கு ய யாரும் தப்ப முடியாது. மத்திய பாராளுமன்றத்தில் ரகளை செய்து தரத்தேவையில்
திருவில்லிபுத்தூர் தொகுதியை கம்யூனிஸ்டு சு தாரைவார்க்க ஜெயலலிதா (
C தா டா ந து (சென்னை) உறுப்பினருமா
அ.தி.மு.கவே 6 முறை சிே" OG LIL GOfNGOUL எதிர்க்கும் சென்றிருந்தார். போட்டியிட்டு வந்த திருவில்லிபுத்தூர் அணியில் உள்ள ஏதாவது ஒரு தேர்தலில் தாம தொகுதியை இந்த முறை கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து போட்டி டிக்கெட் கொடுக் கட்சிக்கு தாரை வார்க்க ஜெயலலிதா யிடுவதா? என்பது பற்றி ஆலே முடிவை ஜெய முடிவு செய்திருக்கிறார். இந்த சித்துக் கொண்டிருப் பதாகவும் திருக்கிறார். அத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ. தாமரைக்கனி கூறினார். சுயேச் திருவில்லிபுத் தாமரைக்கனியை அழைத்து இந்த விசயாக போட்டியிட்டு வெற்றி பெற தோழமைக்கட் (Uാl. ഞഖ ஜெயலலிதாவே (Մ գամ என்ற நம்பிக்கை எனக்கு இந்திய கம்யூ தெரிவித்திருக்கிறர் தாமரைக்கனியை இருக்கிறது. ஒருமுறை தேர்தலில் ஒதுக்கப்போவத பழிவாங்குவதற்காகவே ஜெயலலிதா இதனை நிரூபித்தும் இருக்கிறேன் தெரிவித் திருக்கி
என்று அவரது ஆதரவாளர்கள் சிறந்த முறையில் சேவை எதிர்ப்பு தெரி கொதிப்படைந்திருக்கிறார்கள் செய்வதற்கு சுயேச்சை எம்.எல். விருதுநகர் ம தேர்தலில் தாமரைக்கனி சுகே ஏவாக இருப்பதை விட அரசியல் திருவில்லிபுத்தூர் சையாக போட்டியிட்டு ஜெயலலி கட்சி ஒன் றின் எம்.எல்.ஏவாக அதிமுகவே ே தாவுக்கு பாடம்புகட்ட வேண்டும் இருப்பது பல வழிகளில் அனு தொகுதியாகும். என்றும் அவரிடம் அவர்கள் கூலம் என்பதால் இதுபற்றி சிந்தித வரை நடந்த வற்புறுத்தி வருகிறார்கள் தொகுதி துக் கொண்டு இருப்பதாகவும் அதி.மு.க. இ மக்களுக்கு தொடர்ந்து (3 σούς). தாமரைக் கனி தெரிவித்தார். டிருக்கிறது. இந் செய்யவும் தமதுஆதர வாளர்களின் இரண்டொரு அரசியல் கட்சிக தாமரைக்கனிடே உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ளிடமிருந்து தூது வந்திருப்பதாகவும் வெற்றி பெற்றிரு வகையிலும் தேர்தலில் போட்டி தாமரைக்கனி தெரிவித்தார். அதுபற்றி முறை அவர் போடப்போவதாக தாமரைக்கனி அவர் விவரிக்க மறுத்து போட்டி யிட்டு கூறினார் 1991-ம் ஆண்டு ஜெயலலிதாவின் அழைப்பின் குறிப்பிடத்தக்க சட்டசபை தேர்தலில் போட்டி பேரில் திங்கட்கிழமை அவரை அ.தி. மு.க. யிட்டதைப் போல சுயேச்சையாக தாமரைக்கனி சந்தித்தார். அவருடன் (BG)JLUITGITUITS, போட்டி யிடுவதா? அல்லது அதி அவரது மகனும் நகர் மன்ற மட்டும் தோல்
நடை பெற்று வருகின்றன அதில் நடு கோபுர திருப்பணிகள்ை.
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த
முன்னர் 10 முட்டைகளை இட்டது.
அவற்றில் 5 முட்டைகள் தற்போது
கோபுரத்தில் கோட்டான் குஞ்சுகள்
, LUGD வர்ண்ணங்களிலும் உள்ளன. தரும்புர ஆதீனத்தினர் செய்து வருகிறார்கள் இந்த கோபுரத்தில்
கால்கள் கோழி போலவும் சிறகுகள்
குரல் பாம்பு சீறுவது போல உள்ளது. அவற்றை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள்
கார்த்திகை ராஜா என்பவர்
தெரிவித்து உள்ளார்.
பிரதமரின்
விருத்தாசலத்தில் குஞ்சு பொரித்து உள்ளன. அந்த (o உள்ள பழமலைநாதர் கோவிலில் குஞ்சுகள் சுமார் 2 சாண் உயரம் சேதப்படுத்த" மகா கும்பாபிஷேகத்தை 6ւգ உள்ளன. அவற்றின் தலை குரங்கு' கலைப் 山函血生 பணி வேலைகள் மும்முரமாக C C | ஆகாயத்தை ே திருப் CUPADKUPIJUPIT LITGOGILD 2-LG) 5(?(5 õUT606JLD சுட்டனர். இதன்
(BELITGO gloG) கடைகள் தீக்கி இந்தி துறை நகரி 6)1601 (Up60) bebS) வாஜி பாயரின்
கோட்டான் வகை பறவை ஒன்று வந்து வியப்புடன் பார்த்துவிட்டுச் கடந்த 6 மாத காலமாக வாழ்ந்து செல்கிறார்கள். இந்தத் தகவலை ஒன்றினால் திரு வருகிறது. அது ஒரு மாதத்துக்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த தங்க ஒன்று எரி
தொடர்ந்தே ம இயக்கத்தைச்
ஒரு கங்காரு மிருக போலவும் அதனை போலவும் அமைந் ഉ_േങ| pDL] 1 அவுஸ்திரேலிய கிரி வீரர்களிடம் திணறி பிடும் வகையில் செ மைதானத்தில் 60.
கார்ட்டுன் சித்திரத் ܀ படத்தில் காண்கின்
 
 
 
 
 

வியாழக்கிழமை 4
lidie, இடமில்லை; ட்டமாக அறிவிப்பு
எங்கள் அரசை ட்சியை பிடிக்க முயல்கிறார்கள் பெரிய ஜனநாயக lLLI IT ... g., IE,LI (39,
ம் உலகுக்கு எந்த க்கட்சிகள் சொல்ல
எ? எங்கள் மீது
DJ 95 GG) GIT
சாட்டி ஆட்சியை Tr gili g; এটি L^2 479 6া அவர்களது முயற்சி
ஊழலை ஒழிக்க ரசு உறுதியாக தசபக்தி குறித்து ரும் நற்சான்றிதழ் லை ஆயுதபேர
ட்சிக்கு
DL 6)
இன்பதமிழனும் அப்போது இந்த ரைக்கணிக்கு கட்சி க முடியாது என்ற லலிதா தெரிவித் துடன் இந்த முறை தூர் தொகுதியை சிகளில் ஒன்றான னிஸ்டு கட்சிக்கு கவும் ஜெயலலிதா றார். அவரது இந்த பாதே தாமரைக்கனி வித்திருக்கிறார்.
ாவட்டத்திலுள்ள தொகுதி தொடர்ந்து பாட்டியிட்டு வரும் 1977 முதல் 1996 6 தேர்தல்களிலும் ங்கு போட்டியிட் 6 தேர்தல்களிலும் ாட்டியிட்டு 5 முறை க்கிறார். இதில் ஒரு
(3LLI GOELLITEL வென்றவர் என்பது து 1989 தேர்தலில் ஜானகி அணி போட்டியிட்டபோது வி அடைந்தவர். படம் தீக்கு |60))) D600TTg55) ஏர் மசூதி ஒன்றை DLUGOTOB (95LDLIGO)6) கிப் பொலிசார் ாக்கிப் பல முறை பின்னர் முறை ங்களின் போது 15 OULLT35BLULL6GT. பாவின் தொழித் ல் நடந்த இவ் ால பிரதமர் 2 (56) Lü LJL LÓ
தீவிரவாதக் குழு குர ஆனின் பிரதி கப்பட்டதைத ணவ இஸ்லாமிய
சேர்ந்தவர்கள் டத்தை எரித்து B6.
வக்கப்பட்டிருந்த தயே இங்குள்ள
ஊழல் புகார்
விவகாரம் தொடர்பாக அரசு
ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு வாஜ்பாய்
கட்சிக் கூட்டத்தில் பேசியுள்ளார். அதே கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அத்வானி எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் ஆர்ப்பாட்டம் செய்வதை கடுமையாக கண்டித்தார். ஜனநாயக ரீதியாக விவாதம் நடத்த முன்வர வேண்டும் அதை விட்டுவிட்டு இப்படி ரகளை செய்வது ஜனநா யகத்துக்கு நல்லதல்ல என்று அவர்
கூறினார். இந்த கூட்டத்துக்கு பின் பாராளுமன்ற பாஜ கட்சி செய்தித் தொடர்பாளர் அஸ்வினி குமார் கூறியதாவது ஆயுதபேர ஊழல் தொடர்பாக தேசிய ஜன நாயக Gall LicofLLSCOITII Luci வேறு பேரணி களை நடத்த உள்ளனர். முதல் பேரணி டெல்லியில் வரும் 26 ந்தேதி நடைபெற உள்ளது பிரதமர் வாஜ்பாய் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவர்கள்
அதில் உரையாற்றுவார்கள் இவ்வாறு அவர் கூறினார்.
அப்கானிஸ்தானில் பாறையில் த சிலை பயங்கர
வெடிமருந்துகள் மூலம் துண்டு துண்டாக சிதறடிக்கப்படுவதையும், புத்தர்
இருந்ததற்கான அடையாளமே தெரியாத அளவிற்கு சிலை
உருத்தெரியாமல் போனதையும் படங்களில் காணலாம். தலிபான் தீவிரவாதிகள் உத்தரவுப்படி இந்த வேலைகள் நடக்கின்றன.
பாடைகட்டி குரங்குக்கு
இறுதி மரியாதை
(திருத்தணி,
திருத்தணி அடுத்த திருவால ங்காடு ஒன்றியத்தில் குன்னத் தூர் கிராமம் உள்ளது. இங்கு ஒரு குரங்கு தன்னந்தனியாக வாழ்ந்து வந்தது. சம்பவத்தன்று தெருநாய்கள் கையில் சிக் கியதால் குரங்கு பரிதாபமாக மரணமடைந்தது.
குரங்கின் இந்த அகால மரணம்
கிராமத்தையே சோகத்தில் ஆழ்த் தியது ஏதோ தங்கள் குடும்ப உறுப் பினர் ஒருவர் இறந்து விட்டதை போல கிராம மக்கள் கருதி குரங்கின் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். ஊர்ப்பெரியவர்களின் ஆலோசனைப்படி ஊரே ஒன்று திரண்டு பச்சை முங்கிலில் பாடை
கட்டி குரங்கை எடுத்துச் சென்றது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர். ஊர்க்கோடியில்
குரங்கு புதைக்கப்பட்டது. மறுநாள்
பால் ஊற்றும் சடங்குகள் முறை யாக நடந்தன. அத்துடன் குரங்கை புதைத்த இடத்தில் கிராம மக்கள் தினமும் விளக்கேற்றி வருகிறார்கள் 16-ம் நாள் விசேசம் நடத்த வும் திட்டமிடப்பட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் குரங்காக இருந்த ஒரு பிராணிக்கு இறந்த பிறகு இப்படி மனிதர்களுக்கு உரிய மரியாதை கிடைத்துள்ளது. அதிர்ஷ்டக்கார குரங்குதான்.
ஜனாதிபதியுடன் பெர்னாண்டஸ் சந்திப்பு: ஆயுத புகாருக்கு விளக்கம்
(புதுடில்லி) R
ஜனாதிபதி கே.ஆர். நாராயணனை பதவி விலகிய ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னா ண்டஸ் சந்தித்தார். ஆயுத பேர
ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.டேஹல்கா டாட் காம் இண்டர்நெட் வெளிப்பு டுத்திய போலி ஆயுத பேரம் தொடர்பாக ராணுவ மந்திரி ஜார்ஜ்
பெர்னாண்டஸ் கடந்த 15-ந் தேதி
ராஜினாமா செய்தார் அல்லவா? அவர் ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரத்துக்கு முன் ஜனாதிபதி கேஆர் நாராயணனை பிரதமர் வாஜ்பாய் சந்தித்து நிலை மையை 65km 54 km. Grig, Ako)COLISky Ligaïl
பற்றி அவர்
விலகியபெர்னாண்டஸ் நேற்று மாலைஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜன்ாதிபதி நாராய ணனை சந்தித்து 30 நிமிடம் பேசினார். அப்போது ஆயுத பேர ஊழல் புகார் பற்றிய நிலவரத்தை எடுத்துக்" கூறியதாக தெரிகிறது. ஜனாதிபதி
முப்படைகளின் தளபதி என்பது
குறிப்பிடத்தக்கது என்வே ராணுவ ஆயுத பேரம் பற்றிய விளக்கத்தை ஜனாதி பதி கேட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. ராணுவ மந்திரி பதவியில் இருந்து பெர்னாண்டஸ் விலகிய போதிலும் தேசிய ஜன
கூட்டணி ஒருங்கிணைப்புக்
குழு அமைப் பாளராக நீடித்து வருகிறார் என்பதும் குறிப்பி

Page 5
நடவடிக் கையாக
22.03.2001
தினக்க
கல்முனை நகரத்தை அழகுபடுத்தவும் வரி அறவிடவும் தீவிர நடவடிக்கை
(மருதமுனை ஹரிஷா)
நமது நகரத்தை நாமே அழகுபடுத்திப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் தொற்று நோய்களிலிருந்தும் நுளம்புத் தொல்லைகளிலிருந் தும் நம்மை நாமே பாகாத்துக் கொள்ள வேண்டும். எனவே வீடுகளிலும், வியாபார நிலை யங்களிலும் சேரும் குப்பைக 6OD 6ITLI Lug; 6O)6TTL1 6O)LI 86 6rfl6\5 சேகரித்து வைத்து தங்களின் விதிகளுக்கு உழவு இயந் திரங்கள் வரும் போது அதை அவர்களிடம் கொடுத்து மீளவும் தங்களது பசளைப் பைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்,
இவ்வாறு கல்முனை நகர சபையினி அதிகார மளிக்கப்பட்ட உத்தியோகத்த ரும், பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.பழில் கல்முனை நகர சபை வரி இறுப்பாளர்களுக்கு துண்டுப் பிரசுரத்தின் மூலம் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
அந்தத் துண்டுப் பிரசுரத்தில் மேலும் அறிவுறுத் தியுள்ளதாவது:
பாதைகளில் எவரு டைய வீட்டுக்கு முன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதோ விசார ணையின் பின்னர் அவர்களுக்கு எதிராக சூழலி சுற்றாடல் பாதுகாப்பு சட்டத்துக்கு அமை வாக நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்து அவரிட மிருந்து குற்றப்பணம் அறவீடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போன்று ஏராளமான மதிப்பீட்டு வரி நிலுவைகள் தங்களில் பலரிட மிருந்து கல முனை நகர சபைக்கு வருமதியாகவுள்ளது. இவ் வரிகளை உடனடியாக அறவீடு செய்யுமாறு அரசினால் எமக்கு அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது. எமது நகர சபை தங்களிடமிருந்து இவ்வரியை அறவீடு செய்து தங்களினால்
பதியப் படாது
தெருக்களில் போடப்படும் குப்பைகளை அகற்றுவதற்கா கவும். தாங்கள் பிரயாணம் செய்யும் தெருக்களைத் திருத் தம் செய்வதற்கும், பயன்படு கிறது. முக்கியமாக உழவு இயந்திரங்களையும் பயன் படுத்துவதன் காரணமாகவும் வருடாந்தம் இலட்சக்கணக்கான ரூபாய் களைச் செலவிட்டு வருகிறது.
எனினும் தங்களில் பலர் இன்று வரை தங்களின் வரி நிலுவைகளைச் செலுத்த வில் லை. எனவே நாம்
உடனடியாக அவி வாறான
வர்களின் சொத்துக்களைக் கைப்பற்றி உரிய நிலுவைகளை அறவீடு செய்வதற்குத் தேவை யான நடவடிக்கைளை டிேற் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே எதிர் வரும் 2001-03-30 ம் திகதிக்கு முன்னர் தாங்கள் நேரடியாக நகர சபைக்குச் சமூகமளித்து உரிய நிலுவைகளைக் கேட்டறிந்து பணத்தைச் செலுத்தி பற்றுச் ‘မွိုး" பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள் கிறோம்.
தங்களின் நிலுவை களுக்குப் பதிலாக தங்களது சொத்துக் களைப் பறிமுதல் செய்வதற்கான நடுக்கட்டல் ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட பின் னர் தங்களிடமிருந்து நிலுவைக் குரிய பணத் தை
ஏற்றுக் கொள்ள முடியாத
நிலமை ஏற்படலாம் என்பதையும் அறியத்தருகிறோம் எனவும்,
அனுமதியற்ற கட்டடங்களை உடைத்தல் மற்றும் சட்ட பூர்வ உரிமையாளர்களின் பெயர்கள்
தொடர்பான அறிவுறுத்தல்களும்
அந்தத்துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பனையோலைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
(மருதமுனை நிருபர் நழம்.எம்.பதூர்தீன்)
யுவதிகளின் எதிர்கால நலன்களைக் கருத்திற் கொண்டு தொழில் வாய்ப்புக் களைப் பெற்றுக் கொள்ளும் முன்னோடி Gւյց") եւ நீலாவணை அக்பர் இளைஞர் கழகமும், பனை அபிவிருத்தி சபையும் இணைந்து பனையோ ഞ ഓഞfs (<ഞി (് ഞ&L) ഖ്" (L Li 6. 60) 60. Li பொருட்கள் , அலங் காரப் பொருட்கள் என்பவற்றை தயாரிக்கும் பயிற்சி
பணிப் பொருட்கள்,
நெறியொன்றினை அக்பர் இளைஞர் கழகம் தற்போது ஆரம்பித்துள்ளது. ஏதாவது ஒர் இளைஞர் கழகத்தல் அங்கம் வகிக்கும் யுவதிகள் இப்பயிற்சி நெறியில் இணைந்து கொள் ளலாம். மேலதிக விபரங்களை அக்பர் இளைஞர்கழக செயலா ளரிடம் அல்லது மருதமுனை, பெரியநிலாவனைப் பிரதேச
இளைஞர் கழக செயலாளரிடம்
பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.
மருதமுனை பெஸ்ட் இளைஞர் கழகத்தில் முதலுதவி அணி ஆரம்பம்
(மருதமுனை நிருபர் நழிம் எம் பதுர்தீன்)
தற்போதைய புதுமை யான உலகிற்கு முகம் கொடுக்கும் இன்றைய இளைஞர் யுவதிகள் தமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு பல்வேறு பயிற்சிகளைப் பெற்றுள்ள அதே வேளை முதலுதவிப் பயிற்சி யினைப் பெற்றுக் கொள்வது கட்டாயத் தேவையாகும் எதிர்காலத்தில் முன் பள்ளி gDydffurfir 666m (T35, gol|60|61|6 Offa56 1836
கடமையாற்றப்போகும் இவர்க ளுக்குப் பெரிதும் பயன்படும் என்ற நண் நோக்கில இம்
முதலுதவி அணி ஆரம்பிக்
கப்பட்டுள்ளதாக கழகத்தின் அமைப்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கான பயிற்சி வகுப்புக் களை அம் பாறை மாவட்ட உதவி ஆணை யாளரான(முதலுதவி) ஐ.எல். ஜெலில் நடாத்தி வாகிறார்
போ தல
கட்டு
ஜி
LATIL GIFT 60)6NDS
நீர் தினத்ை
வழங்கல்
சபையுடன் ! (3) 19 95TLD60) வட்டம் நட கவிதை, சி முடிவுகள் ெ
கட்டுரைப்பே ssla!)
முதலாமிட (வாழைச்சே இரண்டாமிட (குருக்கள் ம மூன்றாமிடம் பர்வின்(ஒட்ட
ஆறுதல் பரிசு
நான்காமிடம்: (காத்தான்குடி ஐந்தாமிடம் (கன்னங்குடா
bL(660) ULICLIII Liffla)
முதலாமிடம்:- முஹம்மது மு ரைப்பற்று)
இரண்டாமிடம்: MD5F6ör (LDLL மூன்றாமிடம்:
உமைஸா (ச
ஆறுதல் பரிசுக
நான்காமிடம் செல்வி அவா! ஐந்தாமிடம்: ஏ.ஜே.எம்.மின் (காத்தான்குடி
கவிதைப் போட்
முதலாமிடம் சிவகலா (கா இரண்டாமிடம் றிகாஸ் (ஏறா
மூன்றாமிடம்:
(கதிரவெளி)
ஆறுதல் பரிசுகள்
நான்காமிடம்:- (மட்டக்களப்பு தேர்தல் bll
(நமது
QëBIT6 றில 伊Lö山 சந்தேகிக்கப்ப சபை அங்க நான்கு பொ6 வரும் 10,000 செல்ல கண்டி நீதிபதி அனு
பர் மாதம் இட தேர்தலின் வாக்குச் சாவு L ILLU 6MÖ 6T 60 L
தொடர் பிலே

வியாழக்கிழமை
5
%് தினம் - 2007
ர, கவிதை, சித்திரப்போட்டி
முடிவுகள்
க் கு LD I 65 T 600 டையே சர்வதேச யாட்டி தேசிய நீர் படிகாலமைப்புச் ணைந்து காத்தான் ൈ இலக்கிய த்திய கட்டுரை, திரப்போட்டிகளின் 5LDTDJ
Lg (öf G g GasjL
ങ്ങ്) :- நா.சிவதர்சன்
b)
(335.6TD, FL560TT T6) Ig)
Gi:-
மு.ச.மு.உஸைர்
இதபேஸ் வரி
g (கனிவர்
அப்துல் ரஷிர்
முவவ்பக் (அக்க
கே.எம்.ஆமுல் களப்பு)
தம்பிலெவ்வை
ம்மாந்துறை)
嘛
தி (கிரான்குளம்)
ஹாஜ்
(சிரேஷர்டபிரிவு)
af 685 (8 GOOI SF GSi ரதீவு)
ஐ.முஹம்மது 前) சி.பானுப்பிரியா
மயூரன் குருஸ்
- ரா. யுகதாஸ்
ஐந்தாமிடம்:- செல்வி.சி.கிருஷாந்தினி
கவிதைப் போட்டி LiIslJa)
(கனிவர்
முதலாமிடம்:- (களுதாவளை) இரண்டாமிடம்: பெள.ஸைனப் (சம்மாந்துறை) மூன்றாமிடம்: ஏ.எல்.எம்.அல்பைஸல் (ஏறாவூர்)
அ.எழில்நிலா
ஆறுதல்பரிசுகள்:-
நாண் காமரிடம் - அழகுராசா சுதர்ஷினி (மட்டக்களப்பு) ஐந்தாமிடம் - சிவதர் ஷினி (அக்கரைப்பற்று)
சித் திரைப் போட்டி பிரிவுக்கு மாத்திரம்
(சிரேஷர்ட
முதலாமிடம்:
செலவி.எம்.ஏ.சி. பாதி திமா
சுமையா (காத்தான்குடி) இரணர் டாமிடம் :- சுசிமன் நிர்மலவாசன் (மட்டக்களப்பு)
மூன்றாமிடம் - முஹம்மது தெளபீக் முஹமட் வஷாயிர் (கின்னியா)
ஆறுதல்பரிசுகள்:- நான்காமிடம்:-
செவி வி.கு.மோகனகுமாரி (மண்டுர்)
ஐந்தாமிடம்: அருளானந்தம் அருள்பிரியா (செங்கலடி)
முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற
வர்களுக்கு முறையே மூவா
யிரம், இரண்டாயிரம், ஆயிரம் ரூபாய் பணப்பரிசில்களுடன் சாண் றிதழ் களும் ஆறுதல் பரிசில்களை பெற்றோருக்கு தலா 250 ரூபா பணப் பரி சில்களுடன் சான்றிதழ்களும் முன் னாள் பிரதியமைச்சரும், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தலைவருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் 25ம் திகதி காத்தானி குடி ஹிஸ்புல்லாஹ இஸ்லாமிய 895 6) TT OF IT U மணி டபத்தில நடைபெறும் சர்வதேச நீர் தின விழாவின் போது வழங்கப்படும் என்று தாமரை கலை இலக்கிய வட்டத்தலைவர் ரி.எல்.ஜவ்பர் கான் அறிவிக்கிறார்.
கால கொலையில் சந்தேக கள் ஐவர் பிணையில்
திருபர்)
வழக்கொன் தப் பட்டதாக ஒரு பிரதேச வர் உட்பட ார் ஒவ்வொரு 而 பிணையில் டயர் நீதிமன்ற பளித்துள்ளார். ருடம் ஒக்டோ பெற்ற பொதுத் து தேர்தல் ருகே சமின்ட
Got Gas TGOG)
(G.N. Y. g.
வருடம் பெப்ரவரி 1ம் திகதி தம்புள்ள நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர். இவர்களை நீதிபதி பொலிஸ் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டிருந் தார்.
இதனையடுத்து மார்ச் 12ம் திகதி இவ் வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டது. இவ்வேளை எதிர் த தரப் பினர் குற்றம் சாட்டப்பட்ட இவ் ஐந்து பேரையும் பிணையில் விடுவதற்கு எதுவித ஆட்சேபனைகளையும் தெரிவிக் காததினால் கண்டி நீதிபதி இவர்களைப் பிணையில் செல்ல
63 இல் 47பேர்
(கல்லாறு நிருபர்)
பெரியகல்லாறு மத்திய
கலி லுTரி, க.பொ.த.சா.த) பரீட்சைக்குத்
மாணவர் களில
தோற்றிய 63 மாணவர்களில் 47 பேர் க.பொ.த உயர் தரம் பயில்வதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் கிறிஸ்தவம் (றோ.க), நடனம், விவசாயம், நிர்மாண தொழில் நுட்பம் ஆகிய பாடங்களில் 100% மானோர் சித்தியடைந்துள்ளனர். ஏனைய பாடங்களில் 60%-90% வரை சித்தியடைந்துள்ளனர். ஆங்கிலத்தில் சித்தியடைந்தோர் தொகை குறைவாகவே காணப்படுகின்றது. ஆக கூடிய சித்தியாக 7 டியும், காணப்படுகின்றது. 7டி மேலும்
இருவர் பெற்றுள்ளனர்.
bobl 9. நாகதம்பிரான் ஆலய சடங்கு (களுவாஞ்சிகுடி நிருபர்)
களுவாஞ்சிகுடி கடற் கரை வீதி புத்தடி நாகதம்பிரான்
ஆலய வருடாந்தச் சடங்கு கடந்த 18ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது. 1978ஆம் ஆண்டு நாகதம்பிரான் அருள் கண்டு 84 ரூபாயுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த
3&lեւկլճ
ஆலயம் இவ்வருடம் இச்சடங்கை வெகுவிமரிசையாகக் கொண் டாடுவதாக, பொருளாளர் பொ.சிறிதரன் தெரிவித்தார். பிரபல முறிவு வைத்தியர் பேரின்பராசா தலைமையில், சின்
னராசா, அருள்ராஜா, சுந்தர லிங்கம் மற்றும் பலருடன் அன்று ஆரம் பிக் கப் பட்ட இந்த
ஆலயத்துக்கு இன்று வரை கிணறு வசதி இல்லாமை ஒரு குறைபாடே எனக் குறிப்பிட்ட ஆலய பரிபாலன சபை உறுப்பி னர் களர் , கண்று ஒனி றை நிர்மாணிக்க சடங்கு நாள் அன்று பக்தர்கள் கொடை வள்ளல்கள் பலரிடம் இருந்து நன்கொடை பெற்றுக் கொண்டனர்.
D கும்பாபிஷேகம்
(ஐ.எல்.ஜலீல்)
சிவபூமி எனப் போற்றப் படும் கிழக்கு இலங்கையில் பெரிய நீலாவனை எனு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஆலையடி ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பரிவார மூர்த்தியா
கிய நவக் கிரக நுாதன மூர்த் திகளுக்கும் , வசந்த மணி டபத்துக் கும் , மணித
துணுக்கும் விக்கிரம வருசம் பங்குனித் திங்கள் 13ம் நாள் திங்கட்கிழமை காலை 6 மணி
45 நிமிடம் தொடக்கம் 7மணி
41 நிமிடம் வரையுள் ள மரீனலக கனமும் , ரேவதி நட்சத்திரமும் கூடிய சுபமுகூர் giggles
ia . . ... giro -

Page 6
22.03.2001
மார்ச் 24க்குப்பின் போரா சமாதா புலிகளின் அறிவிப்பினை ஆவ
@ါ၅၄၈၈၈)။ ။ ၂၅ါ#၏။ தலைப்பட்சமாக அறிவித்திருந்த போர் நிறுத்தக் கால எல்லை மார்ச் 24ம் திகதி நள்ளிரவுடன் முடி வடைகின்றது. அதன்பின்னர் விடுத லைப்புலிகள் போர் நிறுத்தத்தை நீடிப்பார்களா? அல்லது சண்டையை தொடங்குவார்களா என்பதிலேயே நாட்டின் சமாதானம் தொங்கி நிற் கிறது. இது எவ்வாறு அமையப் போகிறது என்பதை அறிய தமிழ் சமூகம் தற்போது அவாக் கொண டுள்ளது.
விடுதலைப்புலிகள் பயங் கரவாதிகள் அவர்கள் சமாதானத்தை விரும்பாத ஒரு அமைப்பு நாங்கள் சமாதானக் கதவைத் திறந்து வைத் திருக்கும் போது புலிகள் சண்டை யிடுகிறார்கள் என்றெல்லாம் பிரச் சாரம் செய்து வந்த அரசின் கூற் றுக்கு ஒரு ஆப்பு வைத்தாற்போல கடந்த வருடம் டிசம்பர் 24ம் திதசி விடுதலைப்புலிகள் ஒருமாதகாலப்
போர்நிறுத்தத்தை அறிவித்திருந்
6606),
போட்டிகள். 1. IITL6Ä) 1 கிராமியப் பாடல்கள் 2. நம்நாட்டுப் பாடல்கள் 3. கர்னாடக சங்கீதப் பாடல்கள்
11. நடிப்பு போட்டி நிபந்தனைகள்
அனுப்பலாம்)
D356) if:
செயலாளர், இளைஞர் கழகம், பாடசாலை விதி,
1. முழுப்பெயர்
தினக்கதிர் ஓராண்டு நிறைவையோட்டி தினக்கதிர் ஆதரவுடன்
எருவில் இளைஞர் கழகமும்
கண்ணகி விளையாட்டுக் கழகமும்
இணைந்து நடாத்தும்
கலாசார போட்டியும்
நிகழ்வுகளும்
4. தென்னிந்திய சினிமாப் பாடல்கள்
வயதெல்லை கருத்திற் கொள்ளப்பட மாட்டாது. அனைத்தும் தனிநபர் நிகழ்ச்சிகளே ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். (விண்ணப்பங்கள் தனித்தனியே அனுப்பப்பட வேண்டும்) போட்டிக்கான நுழைவுக்கட்டணம் 100/=(காசுக்கட்டளை மூலம்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முடிவுத் திகதி 30.03.2001 நடுவர்களின் தீரப்பே இறுதியானது.
விண்ணப்பங்கள் மற்றும் 100/-க்கான காசுக்கட்டளை அனுப்ப வேண்டிய
வெற்றியிட்டிய போட்டியாளர்களுக்கு
பரிசில்களும் குன்றிதழ்களும்
எருவில் - களுவாஞ்சிகுடி
விண்ணப்பப்படிவம்
தனர். இலங்கை இனப்பிரச்சி னைக்கு சமாதானத்தை ஏற்படுத்தும் ஒரு நல்லெண்ண முயற்சியாக விடு தலைப்புலிகளின் போர் நிறுத்தம்
6.65606)IILJ6ä56i FLDI தான நல்லெண்ண முயற்சியாக அறிவித்திருந்த போர் நிறுத்தத்தை சர்வதேச சமூகம் மற்றும் மதத் தலைவர்கள் சமாதான விரும்பிகள்
போன்றோர் பாராட்டியிருந்தனர்.
அரசையும் புலிகளையும் சமாதான மேசைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுவரும் நோர்வே யின் சிறப்புத் தூதுவர் சொல் ஹெய்ம் கூட பாராட்டு தெரிவித்த துடன் இந்த பொன்னான சந்தர்ப்பத் தைப்பயன்படுத்தி பேச்சுவார்த் தையை முன்னெடுக்கும் முயற்சி யில் ஈடுபட்டார். ஆனால் இலங்கை அரசு புலிகள் பலவீனப்பட்ட நிலை யில்தான் பேர் நிறுத்தத்தில் ஈடுபட்
1 ஆடல்
1. கூத்து மற்றும் கிராமிய
ஆடல்கள்
2. பரதம்
3 மேலைத்தேய ஆடல் IV அறிவிப்பாளர்
வழங்கப்படும்.
இங்கே வெட்டவும்
4. கலந்து கொள்ளும் போட்டி .
(விபரம்ாகக் குறிப்பிடவும்)
போட்டி நிபந்தனைகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதுடன் போட்டி சிறப்பாக நடைபெற பூரண ஒத்துழைப்பு
இணை விளம்பர அனுசரணை:
605GLITILLB
* Fig5. FM&TV
" IBS - களுவாஞ்சிகுடி
எதிர்பார்க்கும் சமூகம்=
டுள்ளனர் எனக்
காது"தட்டிக்கழித் அதேவே புலிகளுடன் இலங் நிறுத்தத்தை மேற் னப் பேச்சுக்களில் மென அரசுக்கு ஆ தமிழ்கட்சிகள் கே னர். அதேசமயம் 6 கிலும் பல்கலைக்
சமூகம் சமாதானத்
பொங்குதமிழ் உ வெளிப்படுத்தியிரு ஆனால் வலியுறுத்தி மே நிகழ்வுகள் யாவு J.F.L. (6 LD(DEila, இதற்கு வாத சக்திகளின் இ எதிராக இனத்துே உறுமய, ஜேவிபி. தமிழ் மக்களின் உ கொச்சைப்படுத்திய போர் மூலம் அழித் டும் என கோசமி இதேே போரை விரிவுபடுத் டிக்கையினை மே சர்வதேச ரீதியாக
களை தடை செ
கையிலும் ஈடுபட்ட இந்த நி
னப்பேச்சுவார்த்ை
முன்னேற்றமுமில்
விடுதலைப்புலிகள்
கால போர் நிறு
தறுவர்யில் நிற்கி
பேச்சுக் ஏற்பட்டு சாதகமா தென்பட்டால் ம லைப்புலிகள் பே நீடிப்பர். அவ்வா தோன்றாத பட்சத் (UPJEFLD 6)ILEGU I தொடங்கக்கூடும்
6T601 (36) புலிகளின் அ சமாதானம் தொக் IDL (Bib 2_600, 60); தானமா?
CLIII
LD (CB595 ஈழபாரதி மரு வெளியிடப்படு சஞ்சிகை வழ முறையும் அகி யில் கவிதைப் நடாத்துகிறது. LIGO6) புத்தீன் கவிஞர் ஞர் திலகம் எ ப் ஆகியோரின் பெறும் இப்போ எதிர்பார்க்கப்ப
| வேண்டும்' மரபுக்கவிதை எழுதப்படல் ே ( லிடம்” எனும் கவிதை 32 வ வேண்டும்.
66 வழங்கப்படும்
ஆம் திகதிக் தானம், ஈழபா 201A அல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை
| DIT?
DIT (6)
கொண்டு முன்னெடுக்
விடுதலைப் அரசு போர் 66 (6 FLDITg5T டுபடவேண்டு வு வழங்காத கை விடுத்த க்கிலும் கிழக் SLD 9 6i6ńLL 5 வலியுறுத்தி ]ഖങ്ങബbഞണ് 601).
மாதானத்தை
ET66TILILL LGS3 FILLIED கப்பட்டது. திராக பேரின 1று தமிழருக்கு சமிடும் சிஹல பான்ற கட்சிகள் 0]ഖങ്വേ டன் புலிகளை தாழிக்க வேண் டனர். | 600 6TT SEDHU 69 லுக்கான நடவ கொண்டதுடன் விடுதலைப்புலி JuJub JBL 6"Lọ 堑。 லையில் சமாதா தயில் எதுவித லாத கட்டத்தில்
பின் மூன்றுமாத
|த்தம் முடிவுத் ன்றது: ,
5ள் முன்னேற்றம் ஒரு சூழ்நிலை த்திரமே விடுத ர் நிறுத்தத்தை ான ஒரு நிலை ல மீண்டும் போர் ழக்கில் கொட்டத்
விடுதலைப் ിഖി) LിGu நிற்கிறது என்பது போரா சமா
தைப் "lq !
னையிலிருந்து ார் வாணரால் சமாதானம் LD (3штво Qub இலங்கை ரீதி ாட்டியொன்றை
ணி ஆ.மு. ஷரி ாண்டியூரன், கவி ாச்.எம். அஷர. னைவாக இடம் க்கு கவிதைகள் D35.
நிலை பெற
ம் தலைப்பில்
வரிகளுக்குள் ண்டும். ன்களுக்கு முத
லைப்பில் புதுக்
ருக்குள் இருக்க
பான பரிசில்கள்
6624-04-2001 முன்பதாக சமா
மருதூர் வாணர்,
ா வீதி, மருத விலாசத்திற்கு |b.
V
இது உங்கள் பக்கம் இப்பகுதி வாசகர்களாகிய உங்களுக்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சமூக, அரசியல், பொருளாதார, விஞ்ஞானம் மற்றும் கலை, இலக்கியம் சார்ந்த உங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் நீங்கள் எழுதலாம். இனி இது உங்கள் பக்கம்
محل
ஆசிரியர் )
நிறம் மாறும் -மனிதர்கள்
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் நிறம் மாறிப் போகும் மனிதர்கள் மட்டக்க ளப்பு புறநகர் பகுதிகளில் காணக் கூடியதாகவே இருக்கின்றது. அதி லும் நாவற்குடா பகுதிகளில் மிக கூடுதலாக காண முடிகின்றது. இப் படியான மனிதர்கள் எம் நாட்டில் பல திசைகளிலும் சந்து பொந் தெல்லாம் வாழ்ந்தாலும் இந்த மனிதர்களின் வாழ்க்கைச் சக்கரம் மிக வேகமாகவே சுழன்று வேத
னையாகவே முடிகின்றது.
நிறம் மாறாத மனிதர்க ளுக்கு இவர்கள் எப்போதும் வேடிக்கை பொருள்தான். ஏனெனில் இவர்கள் தனி சாம்ராஜ்யத்தில் இவர்களே நீதிபதிகள், மெல்ல
மெல்ல மரணப்படுக்கைக்கு தங்
களை தாங்களே தயார்படுத்திக்
கொள்வார்கள் நாவற்குடா கிழக்கு
பிரதேசம், நாவற்குடா தேவாலய
விதிகள் தான் இவர்கள் நடமாடும்
வாசஸ் தலங்கள்.
போதைக்காக அலையும்
பேதமைக்கு கசிப்பு அரக்கனிடம் தஞ்சம் அடைந்து தன்மானத்தை விலை பேசும் தரக்கவாதிகள் பொன் பொருளை இழந்து குடும்பத்தை தெருவுக்கு கொண்டுவரும் சுயநல
சீமான்கள் கசிப்பு என்றால் இவர் களுக்கு தித்திப்பு
அவலமான இம்மனிதர் களின் வாழ்வுக்கு நீதியான நியாயம் தேடுவது யார்? சட்டத்துக்கு மண்ணைத் தூவி கசிப்பு காய்ச்சும் பண முதலைகளை சட்டத்தின் பிடிக்குள் சிக்கவைப்பது யார்? சமூக விரோதிகளின் சதுரங்கத்தில் அப் பாவி தொழிலாளிகள் உயிரை பண LLILÍ) வைக்கின்றனர். இது இப்படி இருக்க, மதுபானசாலைகள் வேறு சாலைக்கு சாலை திறக்கப்படு கின்றது. அனுமதியற்ற கள்ளுக் கடைகள் வீட்டுக்கு வீடு கசிப்பு வியாபாரம் பெருகிக் கொண்டிருக்
கும்போது பின் தங்கிய மக்களின்
மேன்மைக்கு வழியேது.
ஒரு தறிகெட்ட சமுதாயத் துக்கு கசிப்பு வியாபாரமே உறு
நாவலுர் சில் செல்வம்
துணையாகும் போது அந்த சமுதாய மேம்பாடு என்பது கேள்விக்குறியாகி விடுகின்றது. சம்பந்தப்பட்ட அதிகா ரிகள் தக்க நடவடிக்கை எடுக்கும் போது தான் நிம்மதிப்பெருமூச்சை விட முடிகிறது. அதிகாரிகளே ஒத்து ழைப்பு வழங்கும் போது வெட்கப் படுவதா? வேதனைப்படுவதா?
இளம் தார்துகிலுரியப்பட்டு
பொலிசாரால்
(மன்னார்) ஐந்து பேரால் ஆடை களை நீக்கிய பின் அடித்து சித்திரவதைப் படுத்தப்பட்டார் ஓர்
இளம் தாய்ப் திங்களன்று
மன்னாரில் இயங்கும்(சி.எஸ்.யு) பொலிஸ் அமைப்பு 5 வயது பிள்ளையையும், அதனது தாயை யும் உப்புக் குளத்திலுள்ள "அவழிக்கா விடுதியில் வைத்து கைது செய்தது.
இதனையடுத் தே இவர்கள் தடுத்து வைத்து அவ் இளந்தாயை இவ்வாறு கொடுமைப் படுத்தியதாக அங்கிருந்து கிடைக் கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவமணி வீரக்கோன் எனும் பெயருடைய இவ் இளம் பெண் திங்கள் இரவு 11 மணியளவில் கைது செய்யப்படும் பொழுது இவரது கணவன் உட னிருக்கவில்லை. இவரோடு விஜய கலாநாதன் எனும் பெயருடைய வேறு ஓர் இளம் பெண்ணும் அதே விடுதியில் இருந்து கைது செய் யப்பட்டுள்ளார்.
தற்போது இம் மூவரும் மன்னார் நகரத்தில் உள்ள சி.எஸ்யுவில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்கள்
சித்திரவதை
வவுனியாவில் வேறு ஓர் பெண்ணோடு வாழ்ந்து வந்த தனது கணவனைப் பார்ப்பதற்காக மன்னார் வந்த இவ் இளம் தாய் வவுனியா சென்று தனது கணவனை சந்தித்த பின் அவரால் மன்னாருக்கே திருப்பியனுப் பப்பட்டார். இவர் தங்கியிருந்த விடுதியில் இவரது கணவராலேயே பதிவு செய்து கொடுக்கப்பட் டுள்ளது. இவரை மார்ச் மாதம்
13ம் திகதி விடுதியில் கொண்டு
வந்து விட்ட இவரது கணவன் so L(360 (Bu. வவுனியா திரும்பி விட்டார்.
இதே போல் இவரோடு கைது செய்யப்பட்ட மற்றய இளம் பெண்ணின் கண்வரும் இவர் கைது செய்யப்படும் பொழுது அருகில் இருக்கவில்லை.
இது விடயமாக கருத் துத் தெரிவித்த மன்னார் மனித உரிமைகள் நிலையம் 'இவ் வாறு வவுனியாவில் இருந்து மன்னார் வரும் இளம் பெண்கள் அடிக்கடி சி.எஸ்.யுவினால் கைது செய் யப்பட்டு சித்திரவதைப்படுத் தப்படுகிறார்கள் என தெரிவிக் கின்றது.

Page 7
ஓட்ட
3:
22.03.2001
ரிக்கி பாண்டிங் ஸ்டம் பிங்
இந்திய அணி சிறப் ங்களைப் பெற்று
(சென்னை) முறையில் ஆட்டம் இழந்தார். பேட்டிங்கை ெ
ஆஸ்திரேலியாவக்கு முந்தைய இரு இன்னிங்சிலும் . இந்தியா எதிரான டெஸ்ட் போட்டியில் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்த ) இந்தியா சிறப்பான ரன்குவிப்பு aflói. QL LILIII கில் கிறிஸ்ட் மும்ை செய்தது. ஹர்பஜன்சிங் பந்துவீச் நேற்றைய ஆட்டத்தில் டக் கத்தா டெஸ்ட சில் ஆஸ்திரேலிய அணி 39 அவுட்டில் இருந்து தப்பினார். தொடக்க ரன்னில் ஆட்டம் இழந்தது. ஆனாலும் சிக்கலில் தவித்த தவறிய பணி
கொல்கத்தா கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணிக்கு கில்கி போட்டியில் ச டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் நிஸ்ட் ஆட்டம் கைகொடுக் ரமேஷ் மற்றும் செய்த ஆதிக்கம் சென்னை கவில்லை. ஒரு ரன் எடுத்த மிகவும் சிறப்பு டெஸ்ட் போட்டியிலும் நீடித்தது நிலையில் கில்கிறிஸ்டும் பெவி விக்கெட்டுக் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக லியன் திரும்பினார். இதைய குவித்தனர். த இருக்கும் சென்னை ஆடு டுத்து களம் வந்த ஆஸ்திரேலிய ஆஸ் திரேலிய களத்தில் ஆஸ்திரேலியா முதல் வீரர்கள் வந்த வேகத்தில் பெவி GL Gmö L LULIJ 4 நாளர் முடிவில் 3 விக்கெட் லியன் திரும்பினர் முடிவில் விக்கெட்டுக்கு இழப்புக்கு 326 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா 391 ரன்னுக்கு குவித்த அதி ஆனால் 2-வது நாள் ஆட்டம் முதல் இன்னிங் சில ஆட்டம் இதுவேயாகும் தொடங்கிய சிறிது நேரத்தி இழந்தது. கொல்கத்தா Gl லேயே ஆஸ்திரேலிய விக்கெட் 2-வது இன்னிங் சரிவு தொடங்கி விட்டது. ஆஸ் ஹெய்டன் இரட்டை ஜோடி அதிகப திரேலிய காப்டன் ஸ்டீவ் வாக் சதLD பெற்றனர். ஆட்டம் இழந்தது இந்திய ஆனால் தொடக்க வீரர் அணிக்கு உற்சாகம் அளித்தது. ஹெய டன எதிர் பார்த்தபடி G)LLD600 மும்பை மற்றும் கொல்கத்தா இரட்டை சதம் எடுத்தார் டெஸ்ட் 6 I J. போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் ஹெய்டன் நிலையில் ர அணியின் ஸ்கோர் உயர்வுக்கு பெற்ற அதிகபட்ச ஸ்கோர் இழந்ததும் சா
வழிவகுத்த ஸ்டீவ் வாக் நேற்
இதுவாகும் சென்னை மைதா
GAOL GLOGOOT BEGGETLİ
றைய நாளில் 47 ரன் பெற்ற னத்தில் ஆஸ்திரேலிய வீரர் கத்தா போட்டிய போது விக் கெட்டை பறி பெற்ற 2-வது அதிகபட்ச ஸ்கோர் அடித்து இந்தி கொடுத்தார். இதுவாகும் முன்னதாக கடந்த பெற வைத் தி ஹர்பஜன் சிங் விசிய 1986-ம் ஆண்டு ஆஸ்திரேலிய சொந்தக் காரர பந்து ஸ்டீவ்வாக் காலில் பட்டது. வீரர் டீன் ஜோன்ஸ் 210 ரன் நேற்றைய 5bار - எல்.பி.டபிள்யு Ց Գլէ 65 (5 குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக இந்திய வீரர்கள் முறையிட்டனர். அதுமட்டுமின்றி இந்தியாவுக்கு இதனால் 2-வது
ஆனால் அதே சமயம் பந்து ஸ்டம்பை நோக்கிச் சென்றது. கொஞசமும் யோசிக்காத ஸ்டீவ் வாக் பந்தை கையால் தடுத்து
நிறுத் தி விட்டார் இதனால்
எதிராக இரட்டை சதம் எடுத்த 6-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையம் ஹெய டன் பெற்றார். முன்னதாக பிராட்மென் கிரேக் சேப்பல், கியூஸ், ஜஸ்டின்
GaoLigiLDiGior 59 UTC இழக் காம ல பந்துகளை GAOL I SHLD GOÖT 10
கிரிக்கெட் விதிப்படி ஸ்டீவ் வாக் லாங்கர் மற்றும் டீன் ஜோன்ஸ் விளாசியது கு ஆட்டம் ஹேண்டிலிங் தி பால் ஆகியோர் இரட்டை சதம் எடுத்த மில்லர் வீசிய இழக்க வேண்டிய பரிதாபம் இடம் LDL (6) Lió ay a "ರಾಸ್ಥ್' சர்வதேச கிரிக்கெட் பெற்றுள்ளனர். LrflgsGii GA SlaITITd
ங்கில் | CCL UITGÓ கு
5 醬 ஹர்பஜன்சிங் 7 @೧೫ul 19, இழந்துள்ளனர். ரசல் எடின் Gli5 (olSL ஆட்டம் இழக் (தென் ஆப்பிரிக்கா), ஹடில் ச் இந்திய பந்துவீச்சாளர் இந்திய அணி (ஆஸ்திரேலியா) மோஷின்கான் ஹர்பஜன் சிங் மீண்டும் தனது ஒரு Gli, GSL (பாகிஸ்தானி), டெஸ் மானி ட முத்திரையை பதித்து விட்டார் வலுவான நிலை ஹெய்ன்ஸ் மேற்கு இந்தியதிவு முதல் இன்னிங்சில் அவர் 133 தற்போது வை மற்றும் கிரகாம் கூச் இங் ரன் விட்டுக்கொடுத்து 7 விக் பின் து கிலாந்து ஆகியோர் இதுபோன்று கெட்டுகள் சாய்த்தார். நேற்றைய இன்னும் 3 ஆட்டம் இழந்துள் ளனர். இந்திய நாளில் மட்டும் 122 ஓவர்கள் இ I மண்ணில் ஹெய் என்சுக்குப் பிறகு பந்துவீசிய ஹர் பஜன 33 രൂ DOH எம் டீவி வாக் பந்தை கையில் ரன்னுக்கு 6 விக்கெட்டுகள் கைப் போட்டியில் நிச் பிடித்து விக் கெட்டை பறி பற்றியது குறிப்பிடத்தக்கது. கிடைக்கும் எ கொடுத்துள்ளார். கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் ஆஸ்திரேலியா
2-வது இன்னிங்சிலும் ஹர்பஜன் ஸ்லேட்டர் (கா) UT 600TUA-THI GJUDITAD EBTTTT . சிங் 7 விக்கெட் கைப்பற்றினார் ஜாகீர்கான்-04 'விவாக ஆ இதையடுத்து இந்திய அணி ஹெய்டன் (கா) இழந்த அடுத்த பந்திலேயே தனது முதல இன னரிங் ஸ் ஹர்பஜன்சிங்-2
மட்/செங்கலடி மத்திய கல்லூரியினர் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையா முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உ பரராஜசிங்கம் உரையாற்றுவதையும், அருகில் வலயக் கல்விப் பணிப்பாளர் சி.நா அதிபர்.வ.கந்தசாமி, திருமதி சுகுணம் ஜோசப் பரராஜசிங்கதம் அமர்ந்திருப்பு உடைப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களையும், பெற்றார்கள் போட்டி ஒன ஈடுபட்டுக் கொண்டு இருப்பதையும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு Uரதிக்கல் எம்.ஐ.சேகுஅலி சான்றிதழ்களை வழங்குவதையும் படங்களில் காணலாம்.
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 7
60 து!
தாடங்கியது.
சிறப்பான L LO ப மற்றும் கொல் போட்டிகளில் ர்கள் செய்யத் |GOLLU Qg Goi GOGOT ரியாக செய்தனர். தாஸ் இருவரும் ாக ஆடி முதல் 5 23 ரணி போது நடக்கும் ாவுக்கு எதிரான னத்தில் முதல் இந்திய வீரர்கள் SELUL ' ag Gmö (39, ITIŤ முனி னதாக ஸ்ட் போட்டியின் சில் ரமேஷ்-தாஸ் L&FLDMTs, 52 TGö
அதிரடி னி கள பெற்ற மேஷ் ஆட்டம் தனை நாயகன் வந்தார். கொல் ல் இரட்டைசதம் யாவை வெற்றி சாதனைக கு
II GOT (l) L. SLD GOT
படத்தில் மிகவும் ரன் குவித்தார். நாள் முடிவில் ன்னுடன் ஆட்டம் இருந்தார் 69 எதிர் கொண்ட பவண்டரிகள் றிப்பிடத்தக்கது. ஒரு ஓவரில் மண் 4 பவண் lனார். மற்றொரு 84 ரன்களுடன் SITLDG) a GTGITITs. 21 ரன்னுக்கு மட்டும் இழந்து யில் இருக்கிறது. இந்தியா 180 ங் கி உள் ளது. ட்கள் ஆட்டம் பதால் இந்தப் ஈயம் ஒரு முடிவு
OTDI DLDLIG)TLD.
39
Go gil Dgis (L)
لی டுப்
ஓராண்டு பூர்த்தி செய்யும் உயிரான தினக்கதிரே!
ன்ெ உயிருக்கு உயிரான தினக்கதிரே நீ கொண்டு வரும் அம்சங்கள் அத்தனையும் நன்று அரசியல் கட்டுரைகள் அபாரம் அதிலும் மிகவும் மகிழ்ச்சியானது எறிகணை ஏகாம்பரத்தின் கதையே கதை! செய்திச்சுருக்கம் என்னும் தலைப்பில் தரும் அம்சங்கள் அனைத்தும் நன்று தினக்கதிரே! உலகம் வலம் வந்து அனைத்து அம்சங்களையும் தருகின்றாயே தினக்கதிரே! நீ ஓராண்டு பூர்த்தி செய்ய போகின்றாயே தினக்கதிரே மிக்க சந்தோசம் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகின்றேன் தினக்கதிரே!
க.மணிவண்ணன் மாரியம்மண் கோயில் விதி ஆரையம்பதி - 02
மகிழுர்முனை உயதபால் நிலையத்திற்கு தொலைபேசி இணைப்பு வழங்கப்படுமா?
களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட மகிழுர்முனை கிராமத்தில் உள்ள உபதபால் நிலையம் சென்ற ஐதேக அரசாங்க காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இங்கு முக்கிய தேவையான தொலைபேசி வசதி இனி நூறு 6)J 600 U இணைக்கப்படவில்லை. இதனால் இங்குள்ள மக்கள் களுவாஞ்சிகுடி போன்ற துார இடங்களுக்கு சென்று தான் இவ்வசதியை பெற வேண்டி உள்ளது. தற்போது நாட்டின் சகல கிராமப்புற உபதபால் நிலையங்களுக்கும் இத்தொலைபேசி இணைப்பை வழங்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. மிகவும் வரவேற்கக்கூடியது.
ஆகவே மகிழுர்முனையில் மாத்திரம் இன்றி பக்கத்தில் உள்ள ஏனைய கிராமங்களிலும் இவ்வசதி இல்லாதிருப்பதை கருத்தில் கொண்டு மேற்படி மகிழுர் முனை உபதபால் நிலையத்திற்கு இத்தொலைபேசி வசதியை இணைப்பதின் மூலம் சம்பந்தப்பட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவு பெறும் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என தயவாகக் கேட்டுக் கொள்கிறேன். (3.assoori) மகிழுர்முனை
நோய்வருமுன் காப்போம்!
களுவாஞ்சிகுடியை அண்டிய பகுதிகளில் நுளம்புத் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மலேரியா நோய் ஏற்படுமா என்ற பயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் சுகாதாரப் பகுதியினரால் மலத்தீன் மருந்து வீடு வீடாக விசிறப்பட்டு வந்தது. அதனால் நுளம்புத் தொல்லை குறைவடைந்தது. ஆனால் தற்போது பல வருடங்களாக களுவாஞ்சிகுடிப்பகுதியில் மலத்தின் மருந்தோ, அல்லது ஏனைய தெளி பொருட்களோ விசிறப்படுவதில்லை. இதனால் ஒவ்வொரு இரவும் மக்கள் நுளம்புத் தொல்லைக்கு ஆளாகின்றார்கள். நுளம்பைக் கட்டுப்படுத்த மின் விசிறி, நுளம்புச் சுருள்களை பயன்படுத்தியும் எவ்வித பலன்களும் கிடைக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள்
உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். -எழுவான்
(BUTU pusPað றுப்பினர் ஜோசப் கந்திரம் கல்லூரி தையும். விநோத றில் மும்மூரமாக 6)JPU U 6oof?U UrT 67Tij
தனியார் பஸ்களில்
வித்தியாசமான கட்டணம்
மட்டக்களப்பு, கல்முனை பகுதிகளில் சேவையிலீடுபடும் தனியார் பஸ்கள் ஒவ்வொன்றும் பொதுமக்களிடம் இருந்து ஒவ்வொரு புகார் தெரிவிக்கின்றார்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு பஸ் குறைவாகவும் இன்னுமொன்று கூடுதலாகவும் கட்டணத்தை அறவீடு செய்வது
கட்டணத தை அறவிடுவதாக பொது மக்கள்
பொருத்தமற்ற செயலாகும். தனியார் பஸ் சங்க நிருவாகமே
இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய கடமையுள்ளது. நீங்கள்
பொது மக்களுக்கு கட்டண விபரங்களை பகிரங்கமாக வெளியிட்டு மக்களின் அசெளகரியங்களை தவிர்க்க வேண்டும்.
மயூரவதனன்
களுவாஞ்சிகுடி

Page 8
... 22.03.2001
தேசிய இளைஞர் சேவைகள்
மன்றத்தின் இளை
இளைஞர் யுவதிகளுக்கு பாதுகாப்பு LIGOLulla). TG 56)
மட்டக்களப்பு மாவட்டத் திலுள்ள சுமார் ஒன்பது பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் யுவதிகள் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் இருந்து இருபது பேர் ஆயித்திய மலை கிறிஸ்த்தவ தேவாலயத்தில் சென்று மூன்று நாள் பயிற்சி முகாமிற்க்கு மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற
உதவிப் u GoosNL LITT GITT JT 6Ö அழைக்கப்பட்டிருந்தன.
இப் பயிற்சி நெறி நேற்று தி தொடக்கம் 22ம் திகதி ம் இடம் பெற இருந்தது.
இப் பயிற்சி நெறிக்காக நேற்று முன் தினம் வவுன தீவுசெங்கலடி ஊடாகச் சென்ற இளைஞர்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர் ஆயித்தியம லைப் பகுதி விடுதலைப் புலிகளின்
2OLD
660)
பட்டிருப்பு மகாவித்தியாலய
க.பொ.த.(சாத)
(நமது நிருபர்)
பட்டிருப்பு மகாவித்தி யாலயத்தில் கடந்த ஆண்டு க.பொ.த.(சாத)பரீட் சைக்குக் தோற்றிய 108 மாணவர்களில் 70பேர் உயர்தரக் கல்வியைத் தொடரத் தகுதிப் பெற்றுள்ளனர்.
சமுர்த்தி . அவருக்கு இருந்ததாக எமக்குத் தெரியவில்லை அவரின் விருப் பத்தின் பேரில் வெளிநாடு செல்வ தற்கான ஏற்பாடுகளையும் (GFu திருந்ததாகவும் உறவினர்கள் தெரி வித்தார்கள். எனினும் இவரது தற் கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
வழிப்பறி .
ணையும் 27ம் திகதி வரை விளக்க
மறிய லில் வைக்குமாறு அக்கரை ப்பற்று நீதிமன்ற நீதிபதி கே.தட் சணாமூர்த்தி ந்ேறறு உத்தரவிட்
(B66Iff.
தமன பொலிஸார் இந்த இரண்டு பெண்ணையும் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இவர்கள் வீதியில் சென்றவர்களை தாக்கியே 50 ஆயிரம் ருபா பணம் மற்றும் தங்க மாலை ஒன்றையும் அபகரித்த தாக மீது (95[ñ [[] [[]
FILLULL(66Í6IIgal
♔ ഖf ( ബ്
போலி நோட்டு வழக்கு
கொழும்புக்கு மாற்றம்
(ஏறாவூர் நிருபர்)
அக்கறைப்பற்று நகரில் ம் டிசம்பர் மாதம் போலி யாக் கீபேட்ட பண நோட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை யினை கொழும்பு மேல் நீதிமன்றில் "தொடருமாறு அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி கேதட்சணாமூர்த்தி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக சிங்களத் திரைப்ப்ட இயக்குனர்
ஒருவர் உட்பட 8 பேர் சந்தேகத்தின் பேரில் அக்கரைப்பற்றுப் பொலிஸாரி னால் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட் பண நோட்டுக்கள் தொடர்பாக மத்திய வங்கி ஆளுன் ரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கையினை அடுத்து வழக்கு
స్ట్రీ மேல் நீதிமன்றில் மேற் கொள்ள நீதிபதி தட்சணா
...As
இத்திரிகை இலு, வொயில் பப்ளிகே.ெ
பெறுபேறுகள்
இவர்களுள் 42 பேர் விஞ்ஞானப் பிரிவுக்குரிய தகுதியைப் பெற் றுள்ளனர்.
அதிவிஷேட சித்தி பெற்ற மாணவர் விபரம் வருமாறு பத்துப் பாடங்களில் நபிரஷாந்தினி, எட்டுப் பாடங்கள் கோச்சிதரன், பவிவிதா, ஏழு பாடங்கள் முகுந்தன்,ஆறு பாடங்கள், மா.விஜிருபன், ஆறு LITLE1356i அ.அபர்ணர்
பொது மகன். மே மாதம் வீதியில் சென்று. கொண்டிருந்த சிறியவான் ஒன்றுடன் இராணுவத்தினரின் யுனெஸ்கோ ரக பவள் வாகனம் ஒன்று மோதியதால்
காயமடைந்த செவீரசிங்கம் சார்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிந்த வழக்கு நேற்று முன் தினம் (2003-2001) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
மேற்படி சாரதிக்கு எதி ராக ஐந்து குற்றச் சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில் மனுதாரர் EmiLANGS ஆஜரான வழக்கறிஞர் எஸ்.இளையராஜா மனுதாரருக்கு
。 காலில் முறிவு ஏற்பட்டதால் و كاكاظ
ஈடாக 25000 வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
எதிரி சார்பில் சட்டத் தரணிகள் சிரீசச்சிதானந்தம் டிபால சுந்தரம் ஆகியோர் ஆஜராகியி ருந்தனர்.
வழக்கை விசாரித்த
நீதிபதி ஏ.எல்.அப்துல்கர் மனு
தாரருக்கு 5000 அபராதம் செலுத்
தட்பட வேண்டும் எனவும் அத்துடன்
அரச செலவாக OOO செலுத்தப்பட
வேண்டும் எனவும் உத்தரவிட்டார்
தமிழர் ஃ.
மனித உரிமை ஆணைக் குழுவுக்கு மனு ஒன்றினை அனுப்பிவைத் துள்ளது.
அந்த மனுவில் தெரிவிக்
கப்பட்டுள்ளதாவது
அரச பயங்கரவாதம் மனித உரிமை மீறல்கள் பொருளா தாரத் தடை போன்றவற்றிக்கு இலங்கை அரசு தான் காரணம் எனத்
வத்தில்
கட்டுப்பாட்டுப் பகு இவ்வாறான் பயிற்
துவதற்க்கு அனு ഖിബ്ലെ? ബ கூறினர்.
GALI II 6N இரத்த
(616), BLDE LDL Lids லிஸ் தினத்தைெ
குடி பொலிஸாரா6 பட்ட இரத்தத
காத்தான்குடி ( யத்தில் நீேற்று வைபவத்திற்கு
D_LLILL L160(b
செய்தனர்.அத்து
பதியில் வரதன் 15பேர் அடங்கிய குடி பொலிஸ் இர்த்ததானம் டத்தக்கது
இந்து
கைது செய்யப் புலிச் சந்தேக நட நாட்குறிப்பில் இருந்ததாக கூ ൫ þഖ്) 61601.3 (95.13339. கால சட்ட விதி செய்யப்பட்ட ே மாதங்கன் 4வது வைக்கப்பட்டு உள்ளாக்கப்பட்
8 LD காவலில் வை. யில் விடுதலை குறித்த வழக் நீதிமன்றத்தி பெற்றது.
3) LL
வழக்கை விசா
தராஜா இவர் களுக்கு ஆதா என்பதால் 6) செய்து தெய் தலை செய்தா
தெய் வழக்கறிஞர் 6
னாள் நீதியர
ஏ.ஜெயக்குமா ஆகியோர் வாதி
இ புலிக அறி (நிம
முல் பெற்ற கடற் பலியான புலி புலிகளின் 6 அறிவித்துள்ள மேஜ
அழைக்கப்படு
சேர்ந்தவினா மேஜர் கலா எ Lump LDT6) மார்க்கண்டு
மறவன் என சின்னத்தம்பி ஆகியோர் பலி 6) T(GGOTITGS 666
 
 
 
 
 
 
 

ஞர்
விதிக்கப்பட்டுள்ளது.
தி எனவும் அங்கு சி முகாம் நடாத் மதி வழங்கப்பட | lb) J60) Luis 60Ti
6mo Tri
தானம்
സg|ബങ്ങി)
களிப்பில் பொ
யாட்டி காத்தான் ஏற்பாடு செய்யப் not cool Lights ||6ിൺ 1ിഞ്ഞു நடைபெற்றது இவ் இராணுவத்தினர் ம் இரத்ததானம் துடன் ஆரையம் தலைமையிலான குழுவும் காத்தான் நிலையம் சென்று செய்தது குறிப்பி
LIDIJI .........................
பட்ட விடுதலைப்
JTGO. தன்ரர்ணியின் இவரது பெயர் றி சந்தேக நபர் வழங்கத் தவறினார் ட்டப்பட்டு அவசரக்
களின் கீழ் கைது
தெய்வநாயகம்
மாடியிலும் தடுத்து சித்திரவதைக்கு டிருந்தார். ாதங்கள் தடுப்புக் க்கப்பட்டு பிணை செய்யப்பட்ட இவர் த கொழும்பு உயர் ல் நேற்று நடை
நீதிமன்ற நீதிபதி ரித்த எஸ்ரீஸ்கந் மீதான குற்றச்சாட்டு rip ബട്ടുഖഥ ജൂൺഞണ க்கைத் தள்ளுபடி வநாயகத்தை விடு 行,
வநாயகம் சார்பில் 1.சிவானந்தா (முன்
சர்) தலைமையில்
Iர் டி.சந்திரதாஸ் நாடினார்கள்
றந்த
ள் பற்றி
விப்பு து நிருபர்) லைக் கடலில் இடம் படை தாக்குதலில் களின் விபரங்களை வானொலி நேற்று
壹l, ஓர் தென்றல் என ம்மட்டக்களப்துைச் பகம் மகேந்திரன், ன அழைக்கப்படும் டத்தைச் சேர்ந்த காஞ்சனா கப்டன் அழைக்கப்படும் கதிர்காமநாதன் யாகியுள்ளதாக அந்த அறிவித்துள்ளதாக ய்திகள் தெரிவிக்
வியாழக்கிழமை
ற இளைஞர்கள்
னுமதி மறுப்பு
கழக்த்தின் தலைமைத்துவப்
தாம் இதையிட்டு சம்பந்த
ப்பட்ட தேசிய ளைஞர் சேவைகள்
மன்ற உதவிப் பணிப்பாளரிடம் முறையிட்ட் போது தாம் ஆயித்திய மலை இளைஞர் கழக தலைமைத் துவப் பயிற்சி இடம் ப்ெறுவது பற்றியும் அப்பயிற்சிக்கு செல்லும் இளைஞர்களின் பெயர் விபரப் பட்டியலை மட்டக்களப்பு படை
தரப்பு தலைமையகத்திடம் கொடுத்
ததாக கூறினர்
DLL, EGTLL LDT 6). LL.g5
தில் உள்ள களுவாஞ்சிகுடி
ஆரையம்பதி, மண்முனை வடக்கு
தேவை ஏற்படின்
8
பயிற்சிக்காக சென்ற
ஏறாவூர் தமிழ்பிரிவு, வாழைச்சேனை செங்கலடி சென்ற சுமார் 120 இளைஞர்களே இவ்வாறு திரும்பி அனுப்பப்பட்டனர்.
பகுதியில் இருந்து
எனினும் வெல்லாவெளிமி ட்டிப்பளை, வவுணதீவு ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 60 இளைஞர்களுக்கு மட்டும் இளைஞர் கழக தலமைத் துவப் பயிற்சி ஆயித்தியமலை தேவாலயத்தில் கிறிஸ்தவ இடம் பெற்று வருவதாக இளைஞர் (ဦ#၉၈၈|#56i။ மன்ற உத்தியோகத்தர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
இந்தியாவின்
உதவி நாடப்படும்
(நமது நிருபர்)
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற போதி பேச்சுவார்த்தையின் போது அவசி
யம் ஏற்பட்டால் மத்தியஸ்த முயற்
சிக்கு இந்தியாவையும் அழைக்கப் போவதாக ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரி வித்துள்ளார்.
வெளிநாட்டுச் சுற்றுப் பய
னம் மேற் கொண்டிருக்கும் ஜனாதி
பதி ஜெர்மன் சென்றிருந்த போது
அங்கு சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த
பேட்டியின் போதே மேற் கண்ட வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக் கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக் கள் இன்னும் இரு மாதத்துக்குள் நடைபெறலாம் அதற்கான முயற்சி கள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதே சமயம் தமிழ்
குழுக்களிடையே தமிழீழ விடுத
லைப் புலிகளே செல்வாக்குமிக்க
வர்களாக விளங்குகின்றனர்.ஆனால்
சகல தரப்பினரையும் அவர்கள் பிரதி நிதித்துவப்படுத்தவில்லை எனத்
தெரிவித்தார்.
வன்னியில் போர்.
கியதுடன் மக்கள் குடியிருப்புகள் தீப்பற்றி எரிந்து சம்பவம் நடந்த பகுதி புகை மண்டலமாகவும் அவ
லக்குரல்கள் எழுந்து காணப் பட்டன.
இத்தாக்குதலில் கொல்ல ப்பட்டவர்களின் விபரம் வருமாறு
குருசடி சுன்டிக்குளத் தைச் சேர்ந்தவர்களான தம்பி ஐயா ரவிராசா(36) அவருடைய மனைவி (30) ரவிராசா ரேணுகா (35) குலசேகரம் தங்கவேல், மாரியம்
பிள்ளை புலோமினா(50) ஆகியோரே
பலியானவர்கள்
காயமடைந்தவர்களின்
விபரம் வருமாறு:
வேலுப்பிள்ளை சஜந்தன்
முத்துராசா ஐயாத்துரை விசுவ
லிங்கம் ஜீவா.பொன்னம்பலம் இலக் கிய வசந்தி,ஆனந்தராசா ஜீவன்சி
வலிங்கம் மலர்,ஜெயச்சந்திரன் வாசுகி, இளையத்தம்பி வாசுகி, செல்லையா வாசுகி ஆகியோரே காயமடைந்துள்ளனர். இவர்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுமாத்தளம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் யாழ்
மாந்தீவு.
மேற்படி வைத் தய சாலையை மூடாது நிறுத்துமாறு அவ்வாறு மூடும் பட்சத்தில் அதனை சுகாதார அமைச்சின் கீழ் வேறு வைத்திய சேவைக்காக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதென்றும் தொழு நோயாளர் வைத்தியசாலை மூடுவது தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தாம் "கேட்டுள்
ளதாக சுகாதார அமைச்சர் தம்மிடம்
தெரிவித்ததாக ஜோசப் எம்.பி.
ராபிக்னல் அச்சகத்தில் அது டு வெளியி
(விற்பனைக்கு உண்டு
மாவட்ட இம்புறுட்டியைச் சேர்ந்த வரும் விக்னம் குடியிருப்பு புதுமா த்தளம் பகுதியை வசிப்பவரான மூன்று வயதுடைய கோணேஸ்வரன் புஸ்பராசா, இரணப்பாலையைச் சொந்த முகவரியாகவும் புதுமாத தளம் பகுதியில் வசிப்பவருமான நான்கு பிள்ளைகளின் தந்தையான (33)வயதுடைய அந்தோனிப்பிள்ளை ஜெயச்சந்திரன் ஆகியோர் படுகாய ഥങ്ങLbgബങ്ങlf.
இந் தாக்குதலிலும் பல ஏழை மீனவர்களின் படகுகளும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் புதுமாத் தளம் விக்ண்ம் குடியிருப்பில் உள்ள வீடுகள் பல எரிந்து நாச மாகியுள்ளன.
சம்பவம் நடந்த இடத்தி லிருந்து அபயக்குரல் எழுப்பியவாறு மக்கள் ஆனந்தபுரம் இரணப்பாலை புதுக்குடியிருப்பு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர் என வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
(இப்பொழுது காண்பிக்கப்படுகிறது
மட்டக்களப்பு
10.30 200 மற்றும் சனி, ஞாயிறு தினங்களில் 500 மாதவனின்
ாரினர்னலே.
மட்டக்களப்பு புனித அந் தோனியார் வீதியில் சகல வசதி யுடன் கூடிய மாடி விடும் கடை பும் விற்பனைக்குண்டு
36. பிரதான வீதி, மட்டக்களப்பு
:22 Advt.
in as