கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.23

Page 1
ܵ
Registered as a News Paper in Sri Lanka
(ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மாவட் டத்தின் இராணுவக் கட்டுப்பாடற்ற தொப்பிக்கல பிரதேசத்தில் நேற்று போர் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளன. சேத
விபரங்கள் பற்றி தெரியவில்லை.
நேற்று காலை பேர் இரைச்சலுடன் இப்பகுதிக்கு வந்த மரிக் ரக கபீர் குண்டுவீச்சு விமானங்கள் தரவை பெரி வட்டவான் குடும்பிமலை () bloor
மடு விற்பனைய பிரதேசங்கை " வண்ணம் தா புள்ளன. காலை பன் னிரெணி ( 距L鲇山LL1
GJII.24GNIGUDJ LIFT "LIGOL Title II
விடுதலைப்
(நமது நி
விடுலைப்புலிகள் போர் நிறுத்தத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு அதாவது ஏப்பிரல் 24ஆம் திகதிவரை நீடித்திருப்பதாக நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். இலங்கை அரசும் இதற்கு ஈடாக நடந்து கொள்ள மறுத்து தொடர்ந்தும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை நடத்தினால் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தத்தை விட்டு ஆயுதநடவடிக்கைத் தாக்குதலைத் தொடங்க வேண்டுமென்றும் போர் நிறுத்த அறிவிப்புடன் அரசுக்கு எச்சரிக்கையும்
இந்த அறிக்கை விடுத்துள்ளது.
ஒரு தலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து
வரும் கடந்த மூன்று மாத காலத் திலும் வடக்கு கிழக்கிலோ தென்னிலங்கையிலோ தலை நகள்
கல்வி அமைச்சூடாக அனுமதி பெற்று கல்வி அதிகாரிகள் செல்ல ஏற்பாடு
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட் டத்தின் இராணுவக்கட்டுப்பாடற்ற பகுதிக்குச் செல்லும் கல்வி அதிகாரிகளின் பெயர் பட்டியலை
கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கும் பட்சத்தில் அவற்றை
பாதுகாப்பு இணைப்பதிகாரிக்கு
சமர்ப்பித்து அவற்றை முன் ம்ே பக்கம் பார்க்க)
யாழ்-குருநகர் கடலில் மீன்பிடிப்பதற்குப் தடை!
(யாழ் நிருபர்) யாழ் குருநகர் ♔ | സി 6് மீன்பிடிப்பதற்குப் படையினர் நேற்றுமுதல் தடைவிதித்துள்ளனர். இத் தடையினால் மரீன் பிடித தொழிலை நம்பியுள்ள சுமார் 150 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள்
கருதுவோர் பகுதிக்கு செல்லலாம்
5 L (BLU LITT LÖMB
தியாகவும், அமைச்சராகவும் வந்தர்கள் எண்ட சங்கதி இவங்களுக்கு
விளங்காது ஐயா.
பாதிக்கப்பட்டுள்ளன என யாழ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடாநாட்டில் கடற் தொழில் செய்வதற்கான நேரம் (8ம் பக்கம் பார்க்க)
- - -
பொருளாதாரத்தடையும். 2. கெட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு. DGJ ishin si GJILIGOISTI.4 மொந்தீவு தொழுநோயாளர். பெண்விடுதலை ஆண்களின் மெணி அகழ்வை தடுப்பார். 96JLQÜILIGO Iss,Ofi
ஒத்திகை
(நமது நிருபர்) மண்முனைத்துறையடியில் நேற்று பிற்பகல் 5மணி தொடக்கம் 530மணிவரை அதிரடிப்படையினர் ஒத் திகை நடவடிக் கையில் F(BLILL60Isr.
இந்த ஒத்திகையால் படகுச்சேவை சுமார் அரை மணி நேரம் நடைபெறவில்லை இதன் பின்பு 545 மணியளவில் படகுச்
சேவை மீண்டும் இயங்கியதாக தெரியவருகின்றது.
புலிகள் அறிவிப்பு
கொழும்பு நகரத் குதல் நடவடிப் கியதில்லை என் புலிகள் நேற்று 3 மாதங்க
இதேே மூன்று மாத கால இராணுவத்தின் 33 L6 இழந்து விட்டதாக புலிகள் இந்த தெரிவித்துள்ளன
களுள்
குண்
(களுவாஞ்சிக்
חו(6עCB (GT நேற்று முன்தினம் துடன் குண்டு ஏ
liljjfia) blöFUI
(யாழ் நி நெதர்லாந்துத் முதலாவது செய ரொகன் நேற் யாழ்ப்பாணத்திற்கு யாழ்ப்பாணத்திற்கு
கல்வித் து 2005 гол табай5 жол 6DEf 35.
LOGO HNDU TAMAN).
CHENA PHYSIC BOLOG
வகுப்பு
 
 
 
 
 
 
 

Z=
நகையா! 22 கரட்டில் தெரிவு 83 6 GFLLILI SGöI G3
ஜி
ஸ்'
மிரதான வீதி, !
களுவாஞ சிகுடி 94
勿
கிழமை
பக்கங்கள் -
விலை ரு 5/-
வில் விமானக்குண்டு வீச்சு
தொடர்ந்து இப்பகுதியில் உள்ள ബിബ് (Tuിങ്കൺ ജ| 9്ഥഞL, 5 நிலையில் பீதியுடன் பாதுகாப்புத்
போன்ற வயற்
T 6). LLDigg, 35
குதல் நடத்தி தொடக்கம் பகல் மணி வரை தாக்குதலைத்
தேடிஓடினர்.
♔ (g, 'ഖ ഞണ് ഖu സെ அறுவடை மற்றும்
நிறுத்தம் |G fjlöG85UIlí"
ம், அரசுக்கு எச்சரிக்கையும்
திலோ எந்ததாக் கையிலும் இறங் றும் விடுதலைப்
வன்னியிலுள்ள
அதன் தலைமை அலுவலக த்திலிருந்து விடுத்த உத்தியோ பூர்வ அறிக்கைகளில் தெரிவித்து 66T60.
figò 133 GLINUII Giflebi IDIGOL SOI
LJ Tri 1503 g5 25 த்தில் இலங்கை தாக்குதல்களில் ளை தாங்கள் வுெம் விடுதலைப்
அறிக்கையில்
தாங்கள் ஒரு நல்லெ ன்ைன வெளிப்பாடாக ஒரு தலைப் பட்சமாக பிரகடனப்படுத்தி ஏப்ரல் 24ம் திகதி வரை நீடித்துள்ள போர் நிறுத்தத்திற்கு சாதகமாக அரசும் அதற்கு ஈடாக நடந்து கொள் ளாமலி தாக குதல பகை
சூடடிப்பு
8ഖഞ സെക്കു ബ്ര# BT35 ജൂt') || ക്രട്ടി களுக்கு சென்ற விவசாயிகள் திரும்பிவந்தனர்.
குண்டுத் தாக்குதலைய டுத்து வயற் பிரதேசங்களில் (8ம் பக்கம் பார்க்க)
நீடிப்பு
நடவடிக்கைகளைத் தொடர்ந்து வான்வெளிக் குண்டுத் தாக்கு தலையும் நீடித்தால் ஒருதலைப் பட்ச போர் நிறுத்தத்தை முடிவு க்கு கொண்டு வரும் உரிமை தங்களுக்கு இருக்கின்றதென்றும் விடுதலைப்புலிகள் தமது அறிக் கையில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமாதானத்தில் தமக்கு ள்ள நம்பிக்கையை அரசுக்கும் (8LDLJELDLIITIS)
வாஞ்சிக்குடி மீண்வாடிக்குள் டு வெடித்து மூவர் காயம்
குடி நிருபர்) ஞ சிக் குடியில் பாரிய சத்தத் ன்று வெடித்து
ள்ளது களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதியிலுள்ள சவக்காலைக்கருகில் உள்ள மின்வாடி வீடொன்றுக்குள் ளிருந்தே மேற்படி குண்டு
ாந்து தூதரகத்தின் முதற் STSTUI9. LuED
Liit). தூதரகத்தின் JoùT6TT Él'É155
D GESIT 60)6N) ச் சென்றுள்ளார். ச் சென்றுள்ள
2 Baltica oā 24 03 2001 dolf
முதண்மையும், புதுமைகளையும்
ரும் தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்ட
ல்வி நிலையம் புதிய வகுப்புக்களுடன்
கை தோர்க்கிறது
CULTURE
STRY
S.
றியாளல் 151 L 1, 151 A2 LI
ரதானவீதி வணிகத்துறை
நடைபெறும் ့်’’’’’’’’’ ”းမျိုး ”ါး
ADVIT passassino ADVE
ജൂബ if (8][i] ] + Tഞ്ഞ 10 மணியளவில் அரசாங்க அதிபர் கே.சண்முகநாதனைச் சந்தித்து தற்போதைய நிலவரம் தொடர்பாக ஆராய்ந்தார். அத்துடன் தற்போது
(8ம் பக்கம் பார்க்க)
இ. மோகன் சாந்தி கேசவன் அழகு-கிருபா கோனேவல் றோவில் கோவிந்தராஜா
வெடித்துள்ளது.
இச்சம்பவத்தின் போது மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக கப் பட்டுள்ளனர். யோகநாதன் (30), வரதராஜன் (25) மற்றும் சாமிலன் என்ற 10 வயது சிறுவன் ஆகியோரே காயம டைந்தவர்கள் ஆவர்
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது சம்பவதினத்தன்று இரவு 820 மணியளவில் இரண்டு பேர் (8ம் பக்கம் பார்க்க)
வெளிநாட் GB
1. முஸ்லிம், முஸ்லிம் அல்லா விட்டுப் பணிப் பெணிகளுக்கு முற்றிலும் இலவசமாக சவூதி அரேபியாவுக்கு அனுப் பி வைக்கப்படும் வயதெல்லை 25 தொடக்கம் 40 வரை (குவைத் uglij GJú si, Gg II. J. Tsui GLTeil. J.LLI) GLITsoi D நாடுகளும் , அனுப்பப்படும்) 2. டோகா கட்டாரிலும் உடனடி வேலைவாய்ப்பு(ஆணிகளுக்கு) *ALUMINIUM FABICATORS "ALUMIHIUM INSTALLER. *ALUM|N|UM F|TTER,
நியூ யாவறிம் என்டர் பிரைஸ்
LL. No 736 மட்டக்களப்பில் சிதாடர்புக்கு

Page 2
23.03.2001.
1- 1
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
E-mail :- thcathirasnet.lk
ODI
லங்கையில் மீண்டும் போர் மேகம் திரண்டு வருகிறது. ஒரு தலைப்பட்சமாகப் போர் நிறுத்தப் பிரகடனம் செய்த விடுதலைப் புலிகள் அதை மூன்று மாதகாலத்துக்கு நடித்து நாளையுடன் மூன்றாவது மாதமும் முடிவடையவிருக்கிறது.
அரசு போர் நிறுத்தத்துக்குச் சம்மதிக்கவே இல்லை. போரைமுர்ைனெடுத்துச் செல்வதில் ஈடுபட்ட அரச படைகள் ஆனையிறவை மீண்டும் கைப்பற்றும் முயற்சிகளை மட்டும் நிறுத்திக் കെTങ്ങ് ഇ.
ஆனால் வடபகுதியில் பல இடங்களிலும் அரசபடைகள் தாக்குதல்களைத் தொடர்ந்தன. போர் விமானங்களின் குண்டு வீச்சும் தொடர்ந்தன.
கடந்த ந்ேது நாட்களில் அரச படையினர் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்து பதினைந்து விடுதலைப் புலிகளைக் கொன்றதாகவும் அறிவித்திருந்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும் மற்றும் சாதனங்களையும் கொண்டு சென்ற படகுகளையும் அழித்து விட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.
படையினர் தாக்குதல் நடத்தாத பட்சத்தில் தாங்களும் தாக்குதல் நடத்துவதில்லை என்று கூறிவந்த விடுதலைப் புலிகள் தாங்கள் தாக்கப்பட்டால் தற்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினர்.
நேற்று முனர் தினம் முல்லைத்தீவு கடலில் கடற்படையி னருக்கும் கடற்புலிகளுக்குமிடையில் நடந்த மோதலில் கடற்படையின் இஸ்ரேல் தயாரிப்பான "டோர' படகு ஒன்று பலத்த சேதமடைந்து மூழ்கடிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கினர்றன. அரச படையினரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த மோதலில் ஏழு கடற் படையினர் கொல்லப்பட் டுள்ளனர், மற்றும் பனினிரெண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று படைத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்து தாங்கள் சில ஆயுதங்களைக் கைப்பற்றியதாகக் கூறியுள்ள விடுதலைப் புலிகள் தாங்கள் எடுத்த ஆயுதங்களிர்பற்றியும் தெரிவித்துள்ளனர். தங்களது தரப்பில் மூவர் /மாண்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
கடற் சமருக்குப் Uனினர் விமானப் படைப் போர்
மக்களின் குழயிருப்புப் பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்புமின்றி காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதல்களில் நான்கு அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பதினொரு பேர் படுகாயமடைந்துமுள்ளனர். ல படகுகள் தியில் நாசமடைந்துள்ளதுடனர் வடுகள் பலவும் தீக்கிரையாகியுள்ளன.
கடற்தொழிலையே நம்பிவாழும் இப்பகுதி ஏழைமக்கள் ' இத் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கமுடியாமல் கையிலகப்பட்டவற்றை எடுத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்றுவ தற்காகப் பாதுகாப்பான இடம் தேடி அலைகின்றனர்.
தென்னைமரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டுற மாதிரி' கடலில் கடற்புலிகளக்கும் கடற்படைக்கும் நடந்த சண்டையில் கடற்படைக்கு ஏற்பட்ட இழப்புக்காகச் சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியிலும் புதுமாத்தளம் கரையோரத் திலும் அப்பாவிகளான கடற் தொழிலாளர்களின் ஜீவனோபாயத்துக் குரிய படகுகள், அவர்கள் வசிக்கும் வீடுகள் மீது குண்ட வீசித்தாக்கி அழிப்பது எத்தகைய விரமோ?
போக்கிரித்தனமான பேடித்தனமான இத் தாக்குதலை நடத்திவிட்டுப் பயங்கரவாதிகள் மது தாக்குதல் நடத்தியதாக உலகுக்குப் பிரசாரம் செய்யும் ராஜதந்திரம் விசித்திரம்தானி
ഖിബU yafa Grf60f 620, தலைப் பட்சமான போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து விரைவில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கும. நாட்டின் ಇಂದ್ಲಿ G60TU சினைக்கு நியாயமான தர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.
சமாதானத்தையே நாம் நாடியிருக்கிறோம் புலிகள்தான் அதற்கு எதிராக நிற்கிறார்களென்று பிரசாரம் செய்து விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று உலக நாடுகள் தடைசெய்வதன் மூலம் போராளிகளை அடக்கி ஒடுக்கிவிடலாமென்ற அரசுக்கும் முல்லைத்தீவுக் கடற்சமரில் கடற்படைப் படகுகள் மூழ்கடிக்கப் ட்டதன் மூலம் விடுதலைப் புலிகள் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியி ருக்கிறார்கள்
சமாதானப் பேச்சைத் தள்ளிப்போட்டு மீண்டும் போரைத் வித்ாடங்க வேண்டுமென்ற பேரினவாதிகளினதும் அரசினதும் நமைச்சலுக்கு வன்னிமரிதும் கிழக்கில் மட்டக்களப்பு தொப்பிகல மலைச்சாரல் பகுதியிலும் நேற்று விமானப்படைகள் நடத்திய தாக்குதல்கள் தனிபோட்டிருக்கிறது.
"குனியக் குனியக் குட்டுகிறவன் மடையணி குட்டக் குட் குணிகிறவனும் மடையன' என்பதை விடுதலைப்புலிகள் புரிந்து கொண்டடுபொறுமையை இழந்து விட்டதாகவே தோன்றுகிறது.
இதே சமயம் இந்தியா புலிகளைத் தடைசெய்த பின்னரும் அமெரிக்கா தடைசெய்த பிறகும் கூட விடுதலைப் புலிகள் |್ನ இப்பொழுது Uரித்தானியாவில் தடை செய்வதற்குச் சட்டம் கொண்டுவந்து விட்டதாலோ உலக நாடுகளின் தலைவர்கள் இனாதிபதியுடன் கூட்டறிக்கை விடுவதாலோ விடுதலைப் போராட்டம் அடங்கிவிடுமா?
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் எங்கே இருந்து வருகின்றன என்பதைப் பற்றிக் குடைந்து அதைத் தடுப்பதற்காக தடைசெய்யும் அரசுக்கு ஆயுதங்கள் படைகளிடமிருந்தே எடுக்கிறார் களெனி பது தெரியாமலிருப்பதும் என்னதான நடவடிக்கை எடுத்தாலும் படைகளைப் பெருக்கினாலும் மனோவலிமைதான் பெரிய பலம் என்பதை உணர்ந்து கொள்ளாததும்தான் பெரும் குறை இந்த 'டோரா' படகினர் இழப்புடனாவது சமாதானப் பேச்சவார்த்தையை இனியும் தாமதிக்காது போர் மேகம் கூடாமல் தடுப்பது அவசியம்
விமானங்களும் கடற்படையினரும் வன்னி கிழக்குப் பகுதியில் ଶିଳ୍ପୀ
நடைபெற்ற 56 உரிமைக் கூட் சமூகமளித்து உ மனித உரிை திருமதி மேரி கள், ஐநாவி LILL ഖഞ6 மிகவும் கவை தார். அதாவது சையான" LIG பொறுப்ப்ான 1993ஆம் ஆன் நடக்கவிருந்த பற்றி முன்னெ போது யாரும் டுத்தவில்லை. சு டாவில் ஆயிரக் படுகொலை ெ எனக் கூறியிரு இதே காவிற்கு, 19 (og Ú0)LLð LIÍ செய்துவிட்டுச் கையில் சிறீலங் அபாயம் பற்றி ജ്യങ്ങIൺ ♔ഖഖ് வரை யாரும் இருப்பது மிக
ரியது.தமிழர்
மையம் - கடந்து தடவை சிறீ
மக்கள் எதிர்நோ
பற்றி அறிக் வெளிக்கொண் சிறீல தேசப் பத்திரிை வெளிநாடுகளின் பிரதிநிதிகள் g) flóOLDá, g,LL என்ற பெயரில் அழைத்து, தமி தமது மனித உ ജൂഖി ഫ്രണ്ഥ மூடிமறைக்கின் பத்திரிகைத் நடைமுறைப்படு உண்மைச் ெ ரமாக வெளிந
60 L (UCLP 19. LIT டுள்ளது
11ᎶᏍᎧ ᎶᏍ;
நடைபெறு ിന്റെ தவரையில் இ LLL ഖlറ്റൂബ கின்றது.
(Մ56 காவின் அரசிய |D%Bബ്രഞLL !, 6. மறுக்கப் இரண்
BITGOLDITE LB60L 9 L (plb (PTA 96) тағдайыт601
LD5560) 6T 6). Ꭷl60ᎠᏰ5 Gaullu. வில் ஈடுபடுத்த
号Uó L60Lá வழங்கப்பட்டு பயங்கரவாத DLഖtg:് ഞb வழக்கறிஞர்கள் சமயத் தலை
 

வெள்ளிக்கிழமை
2. '
நளாதாரத் தடையும் கனரக
தமும் நிரூபிக்கும் உண்மை
6) | (b) L LIċI து ஐநா மனித த் தொடருக்குச் ரையாற்றிய ஐநா ) ജ്യങ്ങILIII ബ് றாபின்சன் அவர் முன்பு செய்யப யீனத் தவறை யுடன் கூறியிருந் கொலை, தன்னிச் காலைகளுக்குப் ஐ.நா பிரதிநிதி டு ருவாண்டாவில் படுகொலைகள் சரிக்கை செய்த அதைப் பெரிதுப டைசியில் ருவாண் 56.006, EIGO LDEEGi
FUTUILILILLTss Bösl
தார். பிரதிநிதி சிறீலங் 97ஆம் ஆண்டு மாதம் விஜயம் சமர்ப்பித்த அறிக் கா எதிர்நோக்கும் எழுதியிருந்தார். நிக்கையை இன்று பெரிதுபடுத்தாமல் வும் கவலைக்கு னித go fledge 5 BESIMTGADIEJEES6ff6) LIGA) |ங்காவில் தமிழ் க்கியுள்ள அபாயம் 605 E.61 (LPG) is வந்திருந்தோம். ங்கா அரசு சர்வ Eulimi GTrias GD6Tup, சில முக்கிய
மனித ங்கள், மாநாடுகள் சிறீலங்காவிற்கு
6MT LILLIÓ
ழ் மக்கள் மீதான ரிமை மீறல்களை, பிரச்சாரம் செய்து ார்கள். அத்துடன்,
5ഞ്ഞിൿ ഞ5ഞu த்துவதன் மூலம், ய்திகள் சுதந்தி டுகளைச் சென்ற து தடுக் கப்பட
இன அழிப்பு காவைப் பொறுத் அழிப்பு பல்வேறு ளில் நடைபெறு
ாவதாக சிறிலங் லமைப்பில் தமிழ் JILQIĊI LI6OOL 2D Lffle60DLD (ബങ്ങ.
ாவதாக 27 வருட முறையில் உள்ள தொடர்ந்து வந்த ரகடனமும் தமிழ் செய்ய சித்திர பாலியல் வல்லுற GEIG6) GFLÜu ருக்கு அனுமதி ாது திற்கு எதிரான ബ[[]] (Luiിന്റെ பத்திரிகையாளர், ಹಿ! தொடர்ந்து
கொலை செய்யப்படுகின்றனர்.
மூன்றாவதாக கடந்த 10 வருடத்துக்கு ്ഥണ്ണ16
பொருளாதாரத் தடை மூலம்
தமிழ்ப் பிரதேசங்களுக்கு உணவு
மருந்து மற்றும் அவசர பொருட்
கள் தடை செய்யப்பட்டுள்ளன.
தற்போது ஈராக், லிபியா
முன்பு தென்ஆபிரிக்கா போன்ற நாடுகள் மீதான பொருளாதாரத்
தடைகள், ஐ.நா.வினால் சில அழுத்தங்களை அந்நாடுகள் மீது திணிப்பதற்காக கொண்டு வரப்பட்டவை. ஆனால், தமிழர்க ளின் தாயக பூமி மீது கொண்டு வரப்பட்ட பொருளாதாரத் தடை "தனது சொந்தப் பிரஜைகள்' என சிறிலங்கா அரசு முதலைக் கண்ணிர்விடும் தமிழ் மக்கள்
மீதானதே!
தடையும் ஆயுதங்களும் நிரூபிக்கும் பிரச்சினை
உலகின் பல பாகங் களில், பல நாடுகளில் இனப்பிரச் சினைகள் நடைபெறு கின்றன. ஆனால், தனது சொந்தப் பிரஜை கள் என்று சொல்லிக் கொண்டு பொருளாதாரத தடைகளை அமுல்படுத்தி மக்கள் பட்டினிச் சர்போன்ற இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவது சிறீலங் காவில் மட்டுமே நடைபெறுகிறது!
இதேவேளை, அண்மைக்
DJ o படைகளினால் பாவனைக்குள்
காலங்களில் சிறீலங்கா
ளாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங் கள் யாவும் இரு நாடுகளுக்கி டையான யுத்தத்திற்குப் பாவிக் கப்படுபவையே. ஆகையால், சிறில ங்காவில் அமுல் செய்யப்பட்டுள்ள பொருளாதாரத் தடையும், பாவ னைக்குள்ளாக்கப்பட்டுள்ள கனரக ஆயுதங்களும் நிச்சயம் சிறிலங் காவில் நடைபெறும் இனப்பிரச் சினையை ஓர் உள்நாட்டுப் பிரச்
சினை அல்லவென நிரூபித்துள்
துெ.
நான்காவதாக சிறீலங்
+ T SU flóði || 6ó நாடுகளுடன் கைச் சாத்திடப பட்டுள்ள
மற்றைய
"அகதிகள் நாடு கடத் தல்" ஒப்பந்தங்கள். இதன்மூலம் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை சர்வதேசரீதியில் நியாயப்படுத்துவது மட்டுமல் லாமல், வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களை பலாத்காரமாக சிறீலங்காவிற்கு நாடுகடத்துவ துடன், சர்வதேசரீதியில் தமிழ் மக்களைத் துன்புறுத்துகின்றது.
olgograppa, ET6) is 356 flo) சர்வதேசரீதியில் வெளியான செய்திகளின் பிரகாரம், சிறீலங் காவின் மனித உரிமை மீறல்களை சர்வதேசரீதியில் எடுத்துரைக்கும் மேற்கு நாட்டவர்களும் தமிழர்க
ஜெனிவாவில் நடைபெறும் 57வது ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரின் தலைவருக்கும், பிரதிநிதிகளுக்கும் பிரித்தானியா மஞ்செஸ்டரிலுள்ள மனித உரிமைகளுக்கான தமிழ் நிலையம் அனுப்பியுள்ள மனு இங்கு தரப்படுகிறது.
ளும் அடங்கிய 63 பேரை கொலை செய்வதற்கு சிறிலங்காவின் கையாட்களினால் திட்டமிடப்பட் டுள்ளது. இத் திட்டத்திற்கு சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சின் ஆதரவு உள்ளது என பத்திரிகைகள் தெரிவிக்கின்றது. இச் செய்தியை இன்றுவரை
சிறீலங்காவின் வெளிநாட்டு அமை ச்சு மறுக்கவில்லை!
மதிப்பிற்குரிய பிரதிநி திகள், இன்றுவரை தமிழீழ விடுதலைப் புலிகளினால் பிரகட னப்படுத்தப்பட்ட மூன்று மாதகால ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத் தத்தை, சர்வதேசரீதியில் சமாதா னத்தை விரும்புவதாகக் காட்சியளி அரசு ஏற்க மறுத்துள்ளது. இப் போர்நிறுத தத்தை ஏற்குமாறு பத்து தமிழ் அரசியல் கட்சிகள் சிறிலங்கா அரசிற்கு வேண்டுகோள் விடுத்த போதும், சிறீலங்கா அரசு இதை ஏற்க மறுத்து தனது இராணுவ
க்கும் சிறிலங்கா
நடவடிக்கையை தொடர்கின்றது.
சிறீலங்கா
பொறுத்தவரையில், தனது மனித
உரிமை மீறல்களைச் சமாளிக்கும் நோக்குடன் ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர் தொடங்குவதற்குச் சில வாரங்களிற்கு முன்னர் தாம் ஏதோ நடவடிக்கை எடுப்பதாக கபட நாடகம் ஆடுவது வழக் கமாகி வந்துள்ளது. இவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண் டுவர நாம் கடமைப்பட்டுள்ளோம்.
வழக்கறிஞரும், மனித உரிமையாளருமான திரு குமார் (QL]|[6Ö| 60[[[}|160|ñ படுகொலை செய்யப்பட்டு ஒருவருடத்திற்கு மேலாகியும், இன்றுவரை கொலை III of 60) , soos டு பரிடிக்க சிறீலங்கா அரசு எந்தவித DL6)||19ä560)äbu|LĎ எடுக்கவில்லை
கவலையுடன் உங்க ளுக்குத்
என்பதை மிகவும்
தெரிவித்துக்கொள்கி ன்றோம். Élė, FILLILDITAE, இக் கூட்டத்தொடரில் சிறிலங்காவின் மனித உரிமை
மீறல்கள் பற்றி கவனத் திற்கு
Lr aE5
தாழ்மையுடன் கேட்டுக்கொள்
எடுக்கவேண டுமென
கின்றோம்.
இத்துடன் ஓர் விபரங்கள்
அட்ங்கிய அறிக்கையையும்,
கழுத்துறைச் சிறைச்சாலையில் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள 494 தமிழ் இளைஞரின் பெயர் கவனத்திற்கு சமர்ப்பித்திருப்பதாகவும் நிலையத்
LL. guഞ സെu|ഥ
தின் செயலாளர் ச.வி.கிரு பாகரன் இந்த அறிக்கையில் தெரிவித் துள்ளார்.
அரசைப்

Page 3
ܙܘܱܪܝ
23.03.200
கட்டுப்பாடற்ற பகுதிகளுக்குச் செல்ல ஆ
(ஏறாவூர் நிருபர்)
Dட்டக்களப்பு மாவட்டத் தில் அரசாங்க அதிகாரிகள் இரா ணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளுக்
குச் சென்று வருவதில் அமுல்படுத்
தப்பட்டு வந்த நடைமுறையில் மாற் றங்கொண்டுவரப்படவுள்ளதாக மாவ ட்ட சிவில் விவகார இராணுவ இணைப்பதிகாரி லெப்டினன் கேர் ணல் எஸ்.எல்.குணசேகர தெரிவித் தார்.
ஆசிரியர்கள், மாணவர் கள், மற்றும் கிராமசேவை அதிகாரி கள் பயணம் செய்வதில் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஏனைய
மாணவர்கள் கிராம சேவையாளருக்கு
அதிகாரிகளுக்கான திணைக்களங் கள் படையினரின் கட்டுப்பாட்டி லுள்ள பிரசேதங்கள் அமைந்துள்
ளது. இதனால் திணைக்கள அதி
காரிகள் கட்டுப்பாடற்ற பகுதிகளுக் குச் செல்லப் பாதுகாப்பு அனுமதி பெறவேண்டுமென்ற நடைமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் ஆடிக்கடி விண்ணப்பம் செய்வதில் சிரமம் ஏற்படுமாயின் மூன்று அல்லது ஆறு மாதங்களுக் கான நிகழ்ச்சி நிரல் திணைக்களத் 5600606) JJ CJDGOLDFTGEbởi சமர்ப்பிக்கப் பட்டு அங்கீகாரம் பெற்றுக் கொள்ள முடியும் ஒன்று இராணுவ இணைப்
கட்டுப்பு
பதிகாரி மேலும் LITg595 முன் அனுமதி ( மேற்பார்வைக்க கல்வித் திணை செங்கலடி கறு னைச் சாவடியில் டமை குறித்து கப்பட்டிருந்தது.
தொடர்பாக ெ வொன்றைக் கா ளப்பு மாவட்ட ந பினர் அலிஸா கேட்டிருந்தமை
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க திருே மாவட்ட கிளையின் தொழிற்சங்க நிர்வாகிகள்
(மருதமுனை நிருபர் நம் எம்பதுார்தீன்) மேற்படி எமது தொழிற் சங்கத்தின் திருகோணமலை மாவ ட்டக் கிளையின் 4வது வருடாந்த நிருவாகிகள் தெரிவு 21.01.2001ம் திகதி மாவட்ட இணைப்பாளர் என்.சத்தியமோகன் தலைமையில்
GALILII jj என்.சத்தியமோகன்
து.நாகேஸ்வரன்
எம்.யோகராசா 可匹LJT&T
எம்பெருமாள்
ஜி.அன்ரனிதாஸ்
எஸ்.நிலாம்டின்
).9ഥണ്ഡTൺ
திருமதி.எஸ்.சிவமணி
திருமலை விக்னேஸ்வரா இந்துக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத் தில் தலைமைச் செயலகச் சங்கத் தலைவர் எஸ்லோகநாதன், பொதுச் GELLIGAOTGITTÜ க.நடராஜா ஆகியோர் கலந்து கொண்ட n. Liiga கீழ்காணும் நிருவாகிகள் தெரிவு
புதிய நிர்வாகிகள் தெரிவு விபரம்:
பதவி
திருமலை மாவட்ட இணைப்பாளர்
மாவட்டக் கிளைச் செயலாளர்
செயற்குழு உறுப்பினர் செயற்குழு உறுப்பினர்
செயற்குழு உறுப்பினர்
செயற்குழு உறுப்பினர்
உறுப்பினர்
திருமலை பிரதேச இணைப்பாளர்
செயற்குழு உறுப்பினர்
செய்யப்பட்டுள்ள மகிழ்ச்சியுடன் அ எனவே எமது நடவடிக்கைகளில் ஒத்துழைப்புக்க
மிகவும் பணிவு றோம்.
முகவரி உட்கட்டமைப்பு அலுவலகம், திரு மாகாணக்கல்வித் திருகோணமலை பிரதேச செயலகப் வீதி அபிவிருத்தி திருகோணமலை முதலமைச்சர் ெ திருகோணமலை (EDITLLIT திணைக்களம், தி விதி அபிவிருத்தி திருகோணமலை 29 LELL GOLDLIL திணைக்களம், தி சுகாதார அமைச்சு,
7வது வருடாந்த மகா நாடு இன்று ஆ
(மருதமுனை நிருபர் நழிம் எம்பதுார்தீன்)
61 மது தொழிற்சங்த்தின்
7வது வருடாந்த மகாநாடு எதிரவரும்
31.03.2001ம் திகதி சனிக்கிழமை b|1606) 1000 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்மகாநாட்டிற்கு சகல உறுப்பினர்களும் சமூகமளிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள் புதிதாக சேரவிருக்கும் அங்கத்தவர்க ளையும் பழைய உறுப்பினர்கள் அழைத்து வருவதோடு அவர்களை அறிமுகப்படுத்தி எங்களோடு இணை ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட் டுக்கொள்கிறோம்.
தொழிற்சங்கத்தின் இணை நிறுவனமான ஜிவோதய நலன்புரி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தெரிவும் இதனோடு இணை ந்து நடைபெறவுள்ளதால் தயவு செய்து சகல உறுப்பினர்கள் தம்ப
திகள், சமேதரராய் சமூகமளிக்கு
மாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின் றோம். திருமணமாகாத தோழர்கள்
சகோதரி சகிதம் சமூகமளித்தால்
ஜீவோதய நலன்புரி நிறுவனம் அழைக்கப்பட்ட நோக்கத்தை நிறை வேற்ற ஏதுவாய் இருக்கும் சனிக்
கிழமை விடுமுறை தினத்தில் கட மையாற்ற வேண்டிய நிற்பந்தத்தில் உள்ளோர் தயவு செய்து 04032001 ஆம் திகதியிடப்பட்ட பொ.நி.கூ. நிருபம் 19/96 (1) இன் இலக்கப் பிரகாரம் கடமை லிவு பெற்றுவரு மாறு கோரப்படுகின்றீர்கள்
தோழர்கள் தவறாது இவ் வாண்டு விழாவிலே கலந்து கொண்டு தொழிற்சங்கப் பணிக
ளைத் தொடர ஆக்கமும் ஊக்கமும்
வழங்குமாறு அன்புடன் வேண்டு கிறோம் என பொதுச்செயலாளர் கே.நடராசா அறிவித்துள்ளார்.
(காரைதீ
ஆப் தலிபான் தீவிர
リfloabcmeDam 。
எதிராக இலங்கை
இன்று வெள்ளிக்க
மொன்றுக்கு ஏற்ப
@あ!!
L5l56TL edo TujibilbLD வாசலின் முன்றி ஆர்ப்பாட்டம் ந செய்துள்ளதாக
சியல் பிட தலை தீன் தெரிவித்தார்
BRILLIANT
கல்முனை
IDEAL
மட்டக்களப்பு
நாளைய தினக்கதிரில்.
வணிகக் கல்வி முன்னணி
கே.கே.அரஸ் எழுதும்
வணிகமும் இன்றைய பே
- அக்கரைப்பற்று
உங்கள் பிரதிகளுக்கு முற்க சொல்லி வையங்கள்
 
 
 

வெள்ளிக்கிழமை
3.
|ýIIj ாடில்லை
கூறினார்.
ாப்புத் தரப்பினரிடம் பறாது பாடசாலை கச் சென்றிருந்த BEGIT அதிகாரிகள் த்தப்பாலம் சோத திருப்பியனுப்பப்பட் ஆட்சேபம் தெரிவிக்
| இந்த விவகாரம் பாருத்தமான தீர் னுமாறு மட்டக்க டாளுமன்ற உறுப் ஹிர் மெளலானா குறிப்பிடத்தக்கது.
bII 600LD6006)
தெரிவு
ார்கள் என்பதை றியத்தருகின்றோம்.
தொழிற் சங்க b தங்களின் பூரண ளை வழங்கும்படி டன் வேண்டுகின்
அபிவிருத்தி
ეLD606l).
திணைக்களம்
திருகோணமலை த் திணைக்
FULLIGADIELD,
வரத்து
ருகோணமலை திணைக்களம்,
அபிவிருத்தித்
DLD60)6).
திருகோணமலை
JLILIILLLD
வு நிருபர்)
பானிஸ்தானில் வாதிகள் புத்தர் படைத்தமைக்கு சுதந்திர அமைப்பு ழமை ஆர்ப்பாட்ட ாடு செய்துள்ளது. தொழுகையின் நது பெரியபள்ளி ல் இவ் எதிர்ப்பு டைபெற ஏற்பாடு அமைப்பின் அர வர் எம்எம்ஜூனை
ཡ──────────────────────དེ་
ஆசிரியர்
கூட்டியே
தமிழ்க் கல்வி அதிகாரி ஒருவர் 9 வயது சிறுமியை பாலியல் வல்லு றவுக்குட்படுத்தியதான குற்றச்சாட் டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் மத்திய மாகா னக் கல்வித் திணைக்களம் அவ ரை சேவையிலிருந்து இடை நிறுத் தம் செய்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் பள்ளேகலை பகுதியில் அமைந் துள்ள இக் கல்வி அதிகாரியின் வீட்டுக்கு இச்சிறுமி பிரத்தியேக வகுப்புக்குச் சென்றபோதே இவர் இச்சிறுமியைப் பாலியல் வல்லுற வுக்கு உட்படுத்தியதாகத் தெரி விக்கப்படுகிறது.
இச்சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய கண்டி வைத்தியசாலை வைத்தி யரும் சிறுமியின் பெற்றோரும் இது
கண்டியைச் சேர்ந்த
6lő Úölőföldbőböl) மாணவி மீது பாலியல் வல்லுறவு. கல்வி அதிகாரி இடை நிறுத்தம்
தொடர்பாக கண்டி பொலிஸாரிடம்
கிறது. இதனையடுத்து பொலிஸார்
முறைப்பாடு செய்ததை அடுத்து கண்டி பொலிஸாரின் பணிப்புரைக் கிணங்க பொலிஸார் இதனை விசாரணை செய்யும் பொறுப்பை ஏற்றனர்.
இதனையடுத்து மெனிக் Also,001 பொலிஸார் சம்பந்தப்பட்ட சிறுமியை விசாரண்ை செய்த பின்னர் கல்வி அதிகாரியைக் கைது செய்தனர். அவரைப் பொலி 6)TÜ விசாரணைக்குட்படுத்திய போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்ததாக தெரிய வரு
இவரை நேற்றுமுன்தினம் கண்டி
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீத
வான் லியோன் செனவிரட்ண முன் னிலையில் ஆஜர் செய்தபோது
நீதவான் அவரை 30ம் திகதிவ்ரை
விளக்க மறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டார்.
上
வுெனியா மகா இறம் பைக் குளம் பகுதியில் கடந்த
மாக மீட்கப்பட்ட இளைஞன் பேரம் பலம் றொசான் (வயது 25) என g)6OLLT6TD காணப்பட்டுள்ளான் பூந்தோட்டம் நலன்புரி நிலையத் தைச் சேர்ந்த இந்த இளைஞன் சில தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
மகா இறம்பைக்குளம் முந்திரிகை காட்டுப்பகுதியில்
ல்ெலைக்கடல் ஏரி யில் மீன் பிடிப்பதற்கு படையினர் தடை விதித்துள்ளதால் சுமார் 1500 குடும்பங்கள் பாதிக்கப்பட் டுள்ளதாக கரவெட்டி சிந்தாமணி விநாயகர் மீனவர் கூட்டுறவுச் சங் கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவிடம் மகஜர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
ജൂjTണ്ണഖ pLബൈ soil காரணமாக வடமராட்சி கிழக் குப் பகுதிக்கருகில் இருந்து இடம் பெயர்ந்துள்ளவர்கள் மற்றும் வல் லைக்கடல் ஏரியைச் சூழவுள்ளவர்
செவ்வாய்க்கிழமை மாலை சடல
கடத்தப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு
கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுவ
1500 மீனவக் குடும்பங்கள் பாதிப்பு
இருந்து மீட்கப்பட்ட ഖ ഞണ് ஞனின் சடலத்தில் ஐந்து துப்பாக்
தாகப் பொலிஸார் தெரிவித்தனர்
இதேவேளை பூந்தோட் டம் நலன்புரி நிலையத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை இரவு ஜெயசீலன் என்ற இளைஞரும் இனம் தெரியாத ஆயுதபாணிக ளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தாக மாவட்டச் செயலகத்தில் முறையிடப்பட்டுள்ளது
கள் இங்கு கடற்றொழில் செய்து வருகின்றனர்.
வல்லைக்கல் ஏரிப்ப குதியான மண்டான்ட வல்லை. ஆபச்சந்தி, வாணி மருதங்கேணி, செம்மியன்பற்று உன்னிட்டகால் ஏரியில் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையான காலத்தில் இறால் அதி கமாகப் பிடிக்கப்படுவது வழமை. அத்துடன் வீச்சுவலை மீன்பிடித் தொழிலில் இங்கு ஈடு பட்டுவரும் கரவெட்டிப்பகுதி மீன வர்களும் இத்தடையினால் பாதிக் கப்பட்டுள்ளனர் என அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து உளஞராட்சி உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்துள்ளது. பரீலங் கா சுதந்திரக்கட்சியின் மத்திய நிறைவேற்றுக் குழுக்கூட்டம் செவ் வாய்க்கிழமை பிரதமர் தலைமை யில் இடம் பெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சிக்
5 உள்ளூராட்சி உறுப்பினர் நீக்கம்
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்
பட்டது.
கட்டுப்பாட்டை மீறியதற்காகவே
கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
மொரட்டுவ, வத்தளை மாபொளை, குருநாகல் ஆகிய உளஞராட்சி சபைகளைப் பிரதி நிதித்துவப்படுத்துபவர்களுக்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்
பாராளுமன்றம் தொடர் பான செய்திகளை சேகரிக்கவும் ஒளிபரப்புவதற்கும் ஐரி.என் தொலைக்காட்சிக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அனுரா பண் டாரநாயக்க இந்தத்தடை உத்த ரவை நேற்று அறிவித்தார் சபை நடவடிக்கைகள் நேற்று முன்தினம் நடந்து கொண்டிருந்தபோது காலை 10.15 அளவில் சபாநாயகர் இத னைத் தெரிவித்தார். ஐதேக எம் பிக்கள், ஏஎச்.எம்.அஸ்வர் லொக்கு
சபை செய்திகளை ஒளிபரப்ப ஐரி.என்னுக்குத் தடை!
பண்டார ஆகியோரின் பார்ாளுமன்ற உரைகள் ஐரி.என்.தொலைக் காட்சியில் திரிபு படுத்தப்பட்டு ஒளி பரப்பப்பட்டதாகக் கூறி சிறப்புரிமை மீறல் பிரச்சினையொன்றை இருவ ரும் எழுப்பியிருந்தனர்.
இதனையடுத்து FLIIIBT யகர் மேற்படி தீர்ப்பை நேற்று முன் தினம் வழங்கினார். இதற்கமைய நேற்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு பாராளுமன்றம் தொடர்பான செய் திகளை ஐரி.என். ஒளிபரப்ப முடி யாது.

Page 4
23.03.2OO
பெர்னாண்டஸ் மீது அ
புகாருக்கு கடற்ப
புதுடெல்லி)
ரேலிடம் இருந்து ஏவு கணை எதிர்ப்பு ஆயுதங்கள் வாங்கி பகில் எந்த விதி முறையும் மீறப்பட வலை என்று ஜார்ஜ்பெர்னாண்டஸ் மீது டெஹல்கா டேப் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு கடற்படை தளபதி பதில் அளித்து உள்ளார். இந்திய கடற் படை போர் கப்பல்களில் பொருத்து வதற்கு தேவையான ஏவுகணை அழி ப்பு சாதனங்களை இஸ்ரேலிடம் இருந் து வாங்குவதில் ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் முறைகேடு செய்ததாக வும் பிரதமரின் அறிவியல் ஆலோசு கர் அப்துல் கலாமின் ஆலோச னையை மீறி இந்த ஆயுதங்களை வாங்க பெர்னாண்ட்ஸ் ஒப்புதல் அளித்ததாக டெஹல்கா டேப் தகவல்
காண்பூர் கலவரம்
வெளியிட்டு இருந்ததுராணுவ மந்திரி பதவியை ராஜினாமா செய்யும் போது QLİTeaOTITaoseTLGrü (G16A, Gifu il "L அறிக் கையில் இந்த குற்றச் சாட்டை மறுத் தார். ரூ.700 கோடி மதிப்பிலான இந்த பேரத்துக்கு அறிவியல் ஆலோசகர் அப்துல்கலாம் ஒப்புதல் தந்திருந்தார் என்று விளக்கம் அளித்தார்.இப்போது
கடற்படை தலைமை தளபதி அட்
மிரல் சுஷில் குமாரும் பெர்னாண
டசுக்கு ஆதரவாக பேட்டி அளித்துள ளார். டெல்லியில் நேற்று கடற்படை விருது அளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து நிருபா களிடம் கூறியதாவது இஸ்ரேலின் பராக் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்க ளை இந்திய கடற்படைக்கு வாங்க வேண்டும் என்ற முடிவு ஜார்ஜ்
கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகள் பிரதமர்
வாஜ்பாயை சந்தித்து உரையாடினார்கள் பிரதமருடன் அவர்கள் உரையாடிய காட்சியை படத்தில் காணலாம்
(CLIGOTTGTLGù QL முன்பே 1998-ல் 6 டது. கடல் வழியா ஏவுகணைகளை த இந்த ஆயுதங்கள் பத்து ஆண் டுக பரிசோதனைக்
နူးး နှီး UNITAT
கடற்படைக்கு
UT 999||Glu ஆராய்ச் கழகமும் 1977-ல் அளித்தது. இப்ே song." எதிர்ப்பு ஆ கடற்படையின் விம லான ஐஎன்எஸ் 6 தப்பட்டு உள்ளன. தயாரிப்பான திரிது இந்த கப்பலில் ெ
GGIDISHII .
12 GB
(கத்மா
நேபாளத் EESTLIFEF TG) 12 துள்ளன:இந்த ம திற்குள் நடந்துள்
காய்ச்சல் நேபாள
பரவி ഖnഖ#1
டுகிறது.
இந்தக் LDJ600|LD60)Libg56)Ďa: ஐந்து வயதிலும்
வர்கள் ஆகும், நி
ീ6ി ബuിള என்ற கிராமத்தி பரவியுள்ளதாகக்
சோனியாவின் செயலர் ஜார்ஜ் மீது வ பல கோடி ரூபாய் சொத்து பறி
(புதுடில்லி)
பெருவாய் மீறி சொத்து குவித்ததாக சோனியாவின் தனிச் செயலாளர் ஜார்ஜ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளது. அவரிடம் இருந்து Ծ5ւմ II եւ சொத்துக்கள் பறிமுதல் செய்யப் பட்டன. காங்கிரஸ் தலைவி சோனி யாவின் தனிச் செயலாளர் வின்சென்ட் ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழ் நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலை
L 60 (85II դ.
வர்கள் பலருக்கு நெருக்கமானவர். காங்கிரசில் பதவி விரும்புபவர்கள் இவரைப் பார்த்தால் போதும் என்ற அளவுக்கு கொடிகட்டிப் பறப்பவர் தற்போது இவர் மீது சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. வரு வாய்க்கு அதிகமாக சொத் துக்கள் குவித்து இருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது. டெல்லி சிபிஐ தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று தொடரப்பட்டது. அவரிடம் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை கைப்பற்றி இருப்பதாக சிபிஐ aut-Litoria:Islari கூறின. ஜார்ஜ் 1984-ம் ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வ்ரை அரசு ஊழியராக இருந்தார். இந்த கால கட்டங்களில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மறைந்த ராஜீவ் காந்தியின் தனிச் செயலாளராக பணியாற்றினார். அமு லாக்கப்பிரிவு முன்னாள் துணை இயக்குநர் அசோக் அகர்வால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் ஜார்ஜின் நெருங்கிய நண்பர். இதன் மூலம் தனது செல் வாக்கை அகர்வால்
வளர்த்துக் கொண்டார். சிபிஐ பிடியில் சிக்கிய பிறகு அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஜார்ஜ் மீது கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கட்ட விசாரணை நடந்தது இப்போது அதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு முதல்தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது என்று சிபிஐ வட்டா ரங்கள் தெரிவித்தன. சிபிஐ முதல்
தகவல் அறிக்கையில் கூறி இருப்ப
தாவது- ராஜீவ்காந்தி தனிச் செயலா ளராக ஜார்ஜ் இருந்த போது 1984一Lö ஆண்டு முதல் 1990-ம் ஆண்டு வரை 3 கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்து சேர்த்து இருந்தார். அவர்
அரசு பணியில் இருந்து விலகிய பிறகு தான் இந்த சொத்து குவிப்பு விவகாரம் வெளி வந்தது. தனது பெயரிலும் மனைவி லில்லி ஜார்ஜ் குழந்தைகள் டென்னிஸ் ஜார்ஜ் பிரிய
டால்பின் மீன்
தண்ணீர்
னா ஜார்ஜ் ஆகி Lf}

Page 5
23.03.2001
மாந்தீவு தொழுநோய ாளர் இடம இரு வாரங்களுக்கு ஒத்திவை
(ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மாந்தீவுப் பகுதியிலுள்ள தொழுநோயாளர் வைத்தியமனை மூடப்படுவது தொடர்பான விவகாரத்தினை இரு வாரங்களுக்கு பிற்போடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சிவில் விவகார இராணுவ இணைப்பதிகாரி லெப்டினண்ட் கேர்னல் எஸ்.எல்.குணசேகர தெரிவித்தார்.
கடந்த சுமார் 75 ஆண்டுகாலமாக இயங்கி வரும் இவ்வைத்தியசாலை வளாகத்தில் அண்மையில் எறிகணைகள் வீழ்ந்த சம்பவங்களையடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழலினால் 9, ഖ് ഞ ഖg gിu 9: [ ഞ സെuി ഞങ്ങ மூடிவிடத் தீர்மானிக்கப்பட்டது என்றும் இங்குள்ள நோயாளர் எதிர்வரும் 28ம் திகதி ஹெந்தல தொழுநோயாளர் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நடவடிக் கைக் கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளதனால் வைத்திய சாலையை முடிவிடும் தீர்மானம் மீளாய்வு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சு அதிகாரிக ளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை மாந்தீவு தொழுநோயாளர் வைத்திய சாலையில் மிக நீண்ட காலமாகக் கடமையாற்றி வரும் தாதியர், எழுதுனர் போன்ற பல்வேறு துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படாதிருப்பது குறித்து விசனம் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக இதே வைத்தியசாலையில சில ஊழியர்கள் தொடர்ச்சியாகக் கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகாலத்தில் சுமார் 400 தொழுநோயாளர்கள் இங்கு வைத திய சிகிச் சைக காக
தினக்கதிர் ஓராண்டு நிறைவையோட்டி
Si6O1850525) gig, JBLOT
எருவில் இளைஞர் கழகமும்
கண்ணகி விளையாட்டுக் கழகமும்
இணைந்து நடாத்தும் கலை, கலாசார போட்டியும்
நிகழ்வுகளும்
611 III, 2 db67i.
1. LIIII Gü) 1 கிராமியப் பாடல்கள் 2 நம்நாட்டுப் பாடல்கள்
3. கர்னாடக சங்கீதப் பாடல்கள் 4. தென்னிந்திய சினிமாப் பாடல்கள்
11. நடிப்பு போட்டி நிபந்தனைகள்
11 ஆடல்
1. கூத்து மற்றும் கிராமிய
ஆடல்கள் 2. பரதம் 3 மேலைத்தேய ஆடல் IV அறிவிப்பாளர்
வயதெல்லை கருத்திற் கொள்ளப்பட மாட்டாது. அனைத்தும் தனிநபர் நிகழ்ச்சிகளே ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
(விண்ணப்பங்கள் தனித்தனியே அனுப்பப்பட வேண்டும்) போட்டிக்கான நுழைவுக்கட்டணம் 100/=(காசுக்கட்டளை மூலம்
அனுப்பலாம்)
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முடிவுத் திகதி 30032001
நடுவர்களின் திரப்பே இறுதியானது.
விண்ணப்பங்கள் மற்றும் வேண்டிய முகவரி
செயலாளர், இளைஞர் கழகம், LI TIL FITrespond origió,
எருவில் - களுவாஞ்சிகுடி
I00/=ä54T50
காசுக்கட்டளை அனுப்ப
வெற்றியிட்டிய போட்டியாளர்களுக்கு
பரிசில்களும் சான்றிதழ்களும்
வழங்கப்படும்.
விண்ணப்பப்படிவம்
இங்கே வெட்டவும்)
1.
2.
3. அடையாள அட்டை இல
4. கலநது கொளஞம போடடி:
(வபரமாகக் குறிபபடவும)
போட்டி நிபந்தனைகளை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதுடன் போட்டி சிறப்பாக நடைபெற பூரண ஒத்துழைப்பு
வழங்குவேன்.
60)35G)LLIITL"JLJLib
இணை விளம்பர அனுசரணை
* Fig5. FM&TV
" IBS - களுவாஞ்சிகுடி
அனுமதிக கப்
தற்போது ெ இனத்தைச் சேர் ளர்கள் உட்பட தங்கியிருந்து வருகின்றனர்.
ஞாயிறு ஆலயங்கள் dhm_
(அரி இந்து ്ഞഓഞഥ ഉ60]] ஒன்று கூடல் திகதி ஞாயிறு கா மட்டக்களப்பு ெ
முத்து மாரிய
முன்றலில் இடம் இவ்வெ சகல ஆலயரு வர்களும் பிர தலைவர் செய6 இவ்வொன்று சு கொள்ளும் படி டுகின்றனர்.
இக் கூட களில் ஏற்பட்டுள் பற்றியும் வருடா
டம் நடாத்துவத
ஆராயப்படவுள்ள இதே {泊 ஞாயிறு காலை கல்லடி முகத்து அமைந்துள்ள அ பெருமானுக்கு எ சாத்தும் வைபவ ரீமத் சுவாமி மஹாராஜ ை எண் ணெயப் கா நிகழ்வை ஆரம்
பெண்
(ம்ே பக்க
கொள்வதில்லை மிக முக்கியம குறைபாடாகே இந்தக் குறை விட்டு பெண் பயனுள்ளதீாக எதிர்பார்க்கலா இரண் வருவோமெனில் கேள்வியுடன் ச தான். இருந்: சம்மந்தமாக முடிவு பெண் கிடையாது இதனால் ஆ தேவைக்குப் பு கருவியாக அ கின்றனர். அ உதாரணம் : களை நாங்க
F = = = = DL19.
ஆல (G
LDLL ரீ திரெ பங்குனி உ மகோற்சவம் திகதி G. ஆரம்பமாகி திகதி சனிக பாற்பொங்கள் இனிதே நிை 8ቻL_ II நாட்களில் பசு poly மணிக்கும்
 
 
 

வெள்ளிக்கிழமை
5
ற்றம் கல்முனை சிறைச்சாலை
LILI
|ட்டிருந்தனர். பரும் பா ன மை ந்த 14 நோயா மாத்தம் 27 பேர் கிச்சை பெற்று
இந்து பின் ஒன்று
6)
LJLö)
ஆலயங்களின் யத்தின் 16வது எதிர்வரும் 25ம் ഞൺ 10 ഥഞ്ഞിന്ദ്ര ாத்துக்குளம் ரீ Lổ LD 6ổi 24,60u
பெறும். ான்று கூடலில் களின் தலை தேச ஒன்றியத் ாளர் ஆகியோர் வடலில் கலந்து (36 600si L Lj Lu
டத்தில் ஆலயங் ள பிரச்சினைகள் ந்த பொதுக்கூட் ற்கான திகதியும் Tg5). வளை 25ம் திகதி 9.30 மணிக்கு வாரம் வீதியில் ரசடி வினாயகப் ன்ைணெய்க் காப்பு Iம் இடம் பெறும் தந்திர தேவா வபவரீதியாக ப்பு சாத தும் பித்து வைப்பார்.
9LDIDIDIDILIJ)
(காரைதீவு நிருபர்)
கல்முனை சிறைச்சாலை மட்டக்களப்புக்கு இடம் மாற மாட்டாது எனத்தெரியவருகிறது.
இதற்கான அனுமதியை சிறைச்
சாலை அத்தியட்சர் அஸ்கந்த ராஜா பெற்றுள்ளார். மட்டக்களப்பு கல்முனை, அம்பாறை சிறைச் சாலைகளுக்குப் பொறுப்பான சிறைச் சாலை அத்தியட் சர் அஸ்கந்தராஜா கடந்த வாரம் கொழும்பு சென்றிருந்த போது இவ் உறுதி மொழியை உயரதிகா ரிகளிடமிருந்து பெற்றுள்ளார்.
660 (36. 5 സെ (Ip ഞങ്ങ
தலைவர் ஆ. ஜெகசோதி,
படத்தில் காணலாம்.
டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் இல்லம். மனித உரிமைகள் பொது கற்கை
நெறி ஒன்றினை திருகோணமலையில் நேற்று முன்தினம் (18-03-2001) ஆரம்பித்தது. 6 மாத ຫມວດໍາ மாதத்திற்கு 2 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி நெறியினை ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியும், வடக்கு கிழக்கு மாகாண சட்ட ஆலோசகருமான பொ.பாலவடிவேல் ஆரம்பித்து வைத்து உரையாற்றுவதையும், அருகில் திருகோணமலை வழக்கறிஞர் சங்கத்
சட்டத்தரணி மு.கோ. செல்வராசா, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சி.கே.செல்லத்துரை, மாகாண
பிரதி பிரதம செயலாளர் (நிதி) கசிவபாலன் ஆகியோர் அமர்ந்திருப்பதையும்
(படம்:- திருமலை நிருபர்- எஸ்.எஸ்.குமார்)
சிறைச்சாலை தற்காலிகமாக நீதிமன்ற கட்டிடத்தில் இன்னும் இரு மாதங்களுக்கு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே முனையில் சிறைச்சாலைக்கூ டத்தை அமைக்க சட்டத்தரணி நதீர் தலைமையிலான் குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய வருகிறது.
கல முனை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம் பளில் இதற்கென 40 ப்ேர்ச்சஸ் காணி யினை வழங்கியுள்ளார். கட்டிட நிருமானத்திற்கு நிதி கோரப்பட்
Liga 5
விடுதலையில் .
தொடர்ச்சி)
. இது இவர்களின் ான தத்துவார்த்த வ தெரிகின்றது. பாட்டை தீர்த்து னியம் பேசுவது
வேண்டும் என்பது அந்தச் சுலோக அட்டைகளில் எழுதப்பட்டிருக்கும். சுலோகங்களுக்கு ஏற்ற பிரதிநி திகளாக நாங்கள் இருக்கிறோமா என்பதல்ல முக்கியம் இயந்திரத் தனமாக அவற்றை துாக்கிக்
அமையும் கொண்டு ஊர்வலத்தில் போனால்
D。 டாவது கேள்விக்கு இது முதலாவ ம்மந்தப்பட்ட ஒன்று போதும் இது
ஒரு தீர்க்கமான
னிய்லாளர்களிடம் பால் உள்ளது. ண் களை தமது யன்படுத்தும் ஒரு பூக்கிவிட முயல் தன் ஒரு சிறு (36), T85 kg). L'r 60DL ஏந்திச் செல்ல
ாதும் என்பது தான் முக்கியம். இதுவும் ஒரு வெளிவேஷமாகவே தெரிகிறது. இந்த வெளிவேஷம் காட்விேரும்பாததினாலேயே நாம் சுலோக அட்டைகளைக் கொண்டு செல ல மறுத்ததுடன் இது உங்களுடைய பிரச்சினை என்று கூறினோம். உண்மையில் தங்கள் விடுத லையில் கருத்தியல் ரீதியாக தெளிவு இல் லாது ஆணி களை பயனர் படுத்த வேண்டும் என இருப்பவர்களுக்கு இது விளங்கி யிருக்க நியாயம் இல்லை தான்.
ய வருடாந்த உற்சவம் !
チ.(5)
க்களப்பு மட்டிக்
பதாதேவி ஆலய
த்திர வருடாந்த எதிர்வரும் 30ம் பள்ளிக்கிழமை 07-04-2001 ஆம் கிழமை காலை வைபவத்துடன் வு பெறும்.
கு நடைபெறும்
ல் பூசை பி.ப 1.00 ரவுப் பூசை 9.00 ஆரம்பமாகும்.
கிரியைகளை பிரதமயூசகர் செநல்லையாவும், உதவிப் பூசகர் நதர்மதாஸும் நடாத்து வார்கள்.
06-04-2001 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தி மிதிப்பு வைபவத்தின் பின் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பாத யாத்தி ரிகர் சங்கத்தினரால் பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என ஆலயப ரிபாலன சபையினர் தெரிவிக் கின்றனர்.
6.I GOT (86, GL Gooi 600 flLL செயற்பாட்டாளர் என தம்மை பறைசாற்றிக் கொள்ள முதல் பெண் ணியக் கோட்பாடுகளின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க முயல வேண்டும் . அல்லது தமக்குப் பொருந்தாத பெண்ணியக் கோட்பாடுகளை ஈவிரக்கமின்றி விமர்சித்து விட்டு தமக்குப் பொருத்தமான ஒரு கொள்கையில் இருந்து இயங்க வேண்டும். உண்மையாக விடுத லையை நேசிப்பவர்கள் இதைத்
தான் செய்வார்கள். அப்படியின்றி விலாங்குபோல் இருப்பவர்கள்
விடுதலையின் உண்மையான பிரதிநிதிகள் அல்ல என்பதே எனது கருத்தாகும்.
2 வது ஆண்டு நினைவஞ்சல்
அண்ணம்மா தாமோதரம்பிள்ளை உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும்
தங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும் மக்கள், மருமக் கள் பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், உற்றார். உறவி னர்கள்
ஜி.போல் சந்திரசேகர்
6մ3ԶավՄա) )

Page 6
23.03.2OO
தினக்க
பெண் விடுதலையில் அ
16032001 அன்று மட்டக் களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைகளும் உள்ளுராட்சி திணைக் களமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின விழாவில் கருத்துரையாற்றிய
வாசுகி ஜெயசங்கர் அவர்கள்
"பெண் விடுதலைக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகை களை நாங்கள் ஏந்த மாட்டோம். இது உங்களுடைய பிரச்சினை நீங்கள் தான் ஏந்திப்பிடிக்க வேண்டும் என சம்பாஷித்ததை நான் அவதானித்தேன். இந்தப் பிரச்சினையை ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள் என வினாவினார்'
இது 17-03-2001 அன்றைய தினக்கதிர் செய்தியிலும் வெளிவந் திருந்தது.
இவ்விடயத்தில் நேரடி யாக சம்மந்தப்பட்டவன் என்பதி னாலும் இந்த உரை என்னுள் சில கேள்விகளை எழுப்புவ தினாலும் இதை எழுதுகின்றேன்.
16-03-2001 அன்று காந்தி சிலையருகில் இருந்து ஊர்வலம் ஆரம்பமான போது சுலோக அட்டைகள் ஓரிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன ஊர் வ லத்தில் கலந்து கொண்ட அநேக பெண்கள் அச் சுலோக அட்
டைகளைக் காணவில்லையோ அல்லது எடுத்துச் செல்ல விரும்ப வில்லையோ தெரியாது. அதனால் நான் அச்சுலோக அட்டைகளை எடுத்து எனக்கு தெரிந்த சில பெண் நண்பர்களுக்குக் கொடுத் துக் கொண்டிருந்தேன். அப்போது சூரியாவைச் சேர்ந்த ஒரு பெண்
ஒரு சுலோக அட்டையை எடுத்து
என்னைக் கொண்டு செல்லும்படி கட்டாயப்படுத்தினார். அப்போது நானும் எனது சில நண்பர்களும்
'இது உங்களுடைய பிரச்சினை
நீங்கள் தான் பிடிக்க வேண்டும" என்றோம். அப்போது நாம் அதை ஒரு பிரச்சினையாகப் பார்க்க வில்லை. பின்பு வாசுகி ஜெயசங்கர் அவர்கள் தமது கருத்துரையின் முத்தாய்ப்பாய் இவ்விடயத்தை எடுத்துக் கொண்ட போது தான் இது ஒரு பிரச்சினையான விடயம் என்பதை விளங்கிக் கொண்டேன். அதாவது இதற்குள் இரண்டு பிரச்சினைகள் அல்லது கேள் விகள் என்னுள் எழுந்தது.
1. பெண்விடுதலை சம்மந்தமான பிரச்சினைகளை யார் பிரித்துப் பார்க்கிறார்கள்?
2. பெண் விடுதலையில் ஆண்க ளின் பங்கு என்ன? என்பவை
அவையாகும்.
முத்லா வருவோமெனில் சம்மந்தமாக க கவும், நடைமு GLI60ôl 85 C36 AF என்பது பெண்
ஒரு பொதுவான இருந்து வரு 5 IT J 600ILDT & சம்மந்தமாக க கவும், நடைமு ஆதரவாகச் ஆண்களைக் பெண்ணிய ந சேர்த்துக் கொ6 வாசுகியோ சார்ந்திருக்கு இதற்கு வி இப்படியிருக்கும் ஆண்கள் இந்த வேறுபடுத்திப் பேசுவது எங்ங் இந்தப் பேச்சு புலப்படுத்துகின் 995 T6 தீவிரப் பெண் காட்டிக் கொள்
米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米
-கார்த்திகை
வர்த்தைகளுடையனாகும் வழக்கறிந்துரைக்க வல்லன் கூர்த்தக மனத்தனாகுங் குணமு டைக்கிளையநாகும் போர்த்தது குறியனாகும் புகழ் பெறப் பொருளுந்தேடுங் கார்த்திகை நாளிற்றோன்றும் கருத்துளகாளை தானே. (மரணகண்டி என்னும் நூல்)
மேஷ ராசியில் 26-40 பாகைக்கு மேல் 30 பாகை வரையும், ரிஷப ராசியில் 10 பாகை வ்ரையும் வியாபித்திருப்பது கார்த்திகை நட்ஷத்திரமாகும்.
முதற் பாதம் மே ஷ ராசியிலும், பிற மூன்று பாதங்க ளும் ரிஷப ராசியிலும் அமைவது. முருகப் பெருமான உதித்த நட் ஷத்திரம் இது. முருகக்கடவுள் அடியவர்கள் இந்த நாளைப் பக்தியுடன் விரதமிருந்து முருகக்கடவுளை வழிபடுவதில் ஈடுபடுத்தி மகிழ்வார்கள்
கார்த்திகையின் அதிபதி சூரியன் மேஷாதிபன் செவ்வாய், ரிஷபாதிபன் சுக்கிரன், எனவே முதற் பாதத்தில் பிறந்தவர்களிடம் செவ்வாய், சூரியன், சந்திரன் தன்மைகளும், மற்றவர்களிடம் சுக்கிரன், சூரியன், சந்திரன் தனி மைகளும் மிகுதியாக வெளிப்படும்.
கார்த்திகை நட்சத்திர குணங்கள் அனைவரிடமும் இருந்தாலும் பாதங்களுக்குத் தக் கபடி அமைந்திருக்கும் வேறுபாடுகளையும் காண முடியும்.
பொது குணங்கள்
கார்த் திகை நட்சத் திரத்தில் பிறந்தவர்களான அனைவரும் சிறந்த சாப்பாட்டுப் பிரியர்களாக காணலாம். நல்ல சுவையான
உணவு என்றால் இவர்களுக்கு மிகவும் ஆனந்தம் நேரம் பாராமல் எதாவது உண்டபடி மகிழ்வதும் இவர்களின் பிறவிச் சுபாவமாகக் காணப்படும்.
இப்படியே இவர்களிடம் ஆசை மயக்கத்திலும் கட்டுப்பா டுகளை மீறிச் செல்லும் போக்கு பரவலாகக் காணப்படும்.
பெற்றவர்கள். கம்பீரமான, கவற் சியான தோற்றப் பொலிவுடன், வலிமையும் கொண்டிருப்பார்கள். இதனால் எந்த இடத்திலும் இவர்களைத் தனியாக அடை யாளம் கண்டு Slot.
ஏதாவது ஒரு வகையில் புகழைப் பெற்றுவிடுகிறவர்களா கவும் இவர்களைச் சொல்லலாம். ஆட்சியிலுள்ள பெருநிலையினர் பலருடனும்
நெருங்கிப் பழகித் தங்களுக்கு
அவர் களை நண்பர் களாக ஆக்கிக் கொள்வார்கள். இதனால் செல்வ செல்வாக்கும் இவர்க ளுக்கு மிகுதியாகக் கிடைத்து வரும்.
தங்கள் எண்ணத்தை எப்படிச் சாதித்துக் கொள்வது என்பதைப் பற்றியே மிகுதியாகச் சிந்திப்பவர்கள் இவர்கள் இதற்காக என்னென்ன சூழ்ச்சி களை மேற்கொள்ளலாம் என்று எண்ணித் திட்டமிட்டும் நிறை
வேற்றுபவர்கள்
பொய் களைப் பிறர் உண்மைகள் என்று நம்பும் வகையிலே புனைந்து சொல்லி, அவர்களை வசப்படுத்துவதிலும் திறமையானவர்கள் பொய்யின் வழியாகவே மிகுதியான பொருள் தேடிக் குவிப்பதிலும் திறமை யானவர்கள்
பெண மைப் ப ைபு கொண்டவர்கள் ஆட்டைப் போல்
பயந்த சாதுவ நெருக்கடி நேர தனமாக மோது பெற்றவர்கள் அழகாக விளங் பல விதங்கள் அழகாக அல பவர்கள். அத்தி ராசியானது. வைத்து வளர்
உண்டாகும்.
(UpJL கொண்டவர்கள் சிந்தித்து அமை டுத்துவதும் குை களின் உதவிை பையும் பெற்று நினைப்பவர்கள்
முதல் பாதத்தில் எடுப்பான உடல்வாகு
குள்ள நம்பிக்ை காண்பது கடின சுற்றத் களிடமும் பாக கொள் வார்கள் கழுத்தின் பின் காணப்படுவதுை மறை G glu G5. E. 60) GT, சிலருக்கு எப் துடிப்பு இருக் Gifu Gogging). A மகிழ்ச்சியும் க சிலருக் 81) || ഓ് {] ഞഖu கொள்ளும் ஈடுபடும் சிலரிட
நான்கு முதற்பாதம்:- பிறந்தவர்களின்
95gCODjċi (ĠU5(b) Llib 6 நாதன் செவ்வா மங்கள் யோ இவர்கள் ஏர
சம்பாதித்து விடு
சாமர்த்தியசாலி எதிலும் 6ெ நன் மைகளை
களாகவும் வி
GI 9- 6nj 6)J G) g; 6 உயர்ந்தவர் அரசியல் செல்வ மிகுதியாக ஏற் இரண்டாம்
இந்தப்பாதத் து
 
 
 

வெள்ளிக்கிழமை
6
பூண்களின் பங்கு என்ன?
வது கேள்விக்கு பெண் விடுதலை ருத்தியல் ரீதியா றை ரீதியாகவும் டுபட வேண்டும் னியர்களுடைய
ரத்தினம்
I Goirgitgogung. கிறது. இதன் பெண் விடுதலை ருத்தியல் ரீதியா றை ரீதியாகவும் செயற்படுகின்ற கூட தங்களது டவடிக்கைகளில் ர்வது கிடையாது. அல்லது வாசுகி ம் சூரியாவோ தி விலக கண் று. போது வாசுகி ப் பிரச்சினையை பார்ப்பதாகப் 60ILD? GJITHÉILLINGö ஒரு உண்மையை D51வது தாம் ஒரு
ணியர் என்பதை
வதற்காக நடைமு
g) NO É ES ULLÓ
N றைக்குப் பொருந்தாத சில கொள் ഞ&& ഞണ് ഖഉ|് കL LITuഥT് கடைப்பிடிப்பது போல்த் தெரி கிறது. இதன் காரண மாகத்தான் அவரை அறியாமலே அவரின் QL 1600 600 fluЈЕ (ОВП 61 604, 600 u மறந்து ஆண்கள் பிரித்துப் பார்ப்பதாகப் பேசியிருக்கின்றார். முதலில் வாசுகி இவ்வாறான வெளிவேஷங்களைக் கலைத்து விட்டு தங்களது விடுதலையின் உண்மையான நண்பன் யார்? விரோதியார்? என்பதை இனம் கண்டு கொள்ள முயலவேண்டும். இவர்கள் வலுக் கட்டாயமாக கடைப்பிடித்து வரும் ஆண்களை தமது செயற்பாடுகளில் இணைத் துக் கொள்ளக் கூடாது என்பதின்
இது உங்கள் பக்கம் இப்பகுதி வாசகர்களாகிய உங்களுக்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சமூக, அரசியல் பொருளாதார, விஞ்ஞானம் மற்றும் கலை,
伊T师邸座,°一回ā6T@ விமர்சனங்களையும் நீங்கள் எழுதலாம். இனி இது உங்கள் பக்கம்
கருத்துக் களையும்
ஆசிரியர் )
வறட்டுவாத வளர்ச்சியே ஆண்கள்
எல்லாம் பெண்களுக்கு எதிரா னவர் பெண்கள் எலி லாம் பெண்களுக்கு சார்பானவர் என்ற ஒரு போக்கை ஏற்படுத்துகின்றது. உண்மையில் இவர்கள் இங்கு ஆண், பெண் என்ற உயிரியல் வேறுபாட்டைத் தான் முக் கியமானதாக கருதுகிறார்களே தவிர ஒரு பெண் ஆண்நிலைவாத கருத்தியலால் வளர்க்கப்பட்டு அதன் ஆளுமைமிக்க பிரதிநி தியாக இருப்பதையோ அல்லது ஒரு ஆண் பெண்ணிலைவாத கருத்தியலால் உள்வாங்கப்பட்டு அதன் ஆளுமைமிக்க பிரதிநி தியாக இருப்பதையோ கண்டு (Sirio falliarib fil Mireias)
来来来来来来来来来来米米米米米米米米米米米米米米来来米米米米米米米米米米米米米米米米米米米米
ான போக்கும். த்தில் கண்மூடித் கின்ற தன்மையும் LDLIG GOD GAOL (BLITTER) க வேண்டும் என்று ரிலும் தங்களை ங்கரித்துக் கொள் மரம் இவர்களுக்கு தோட்டங்களில் த்தால் நன்மை
டு த துணிச் சல ர் நிதானமாகச் தியாகச் செயல்ப
றவுதான். மற்றவர்
யயும், ஒத்துழைய
வாழ்வில் உயர சுய சக்தியிலே பிறந்த வர்களுக் கையைப் பிறரிடம் (BLD.
தாரிடமும் நண்பர்
த்தோடு நடந்து
ர், சிலருக்குக் புறத்தில் மச்சம் ண்டு. 6umā山 山m6uā ச் செய்வதில் போதும் ஆர்வத் கும் இத்தகைய டுபட்டு இவர்கள் ான்ைபார்கள். $கு மதுப்பழக்கம் பும் தொற்றிக கலையார் வமும்
LD BESIT 600IGADETLÉ).
Igild all
முதல் பாதத்தில்
IB6ւIITLD5 |BIT 5601 ான் ஆவார்; ராசி ய், எனவே குரு கம் அமைந்து TGILDs B L1600LLi வார்கள். மிகவும் விகள் ஆதலால் வறி றி பெற்று L பெறுபவர் 1ளங்குவார்கள்
ல் வாக குகளில
E 6Π 6ΤοΟΤου ΠLά பாக்கும் இவர்கட்கு படும். ாதம் :-
க்குரிய நவாம்ச
அதிபதி மகரச் சனியாகும். இவருக்குப் பாவகாரி யங்களில்
மனம் செல்லும் நடத்தை தவறிய
பெண் களின் உறவி லும் மகிழ் வதற்கு முயல வார். சொல்லப்போனால் இவருடைய பற்றும் பாசமும் நெருக்கமும் வெளியிடங்களிலேயே மிகுதி யாகக் காணப்படும். மூன்றாம் பாதம் - இந்தப் பாதத்துக்கு உரியவர்கும் பச்சனி யாவார். இவரை உக்கிரமான குணம் பெற்றவர் என்பார்கள். இவர் களுடைய புத் தியும் பழக்கவழக்கங்களும் உயர்வாக இருப்பதில்லை. ஒழுக்கம் பற்றியும் இவர்கள் கவலைப்படுவதில்லை. இவர்களுக்கு நெருக்கமானவர்க ளும் நல்லவர்களாக பெரும்பாலும் அமைவதில்லை. இந்த வாழ்வி லேயே இவர் திருப்தியடைந்து மகிழ்ச்சி காண்பார்கள் நான்காம் பாதம் :- இது மீன குருவின் GAS 6Š 6T 6E 60) BESLI பெற்றிருப்பது கல்வி கேள்விக ளில் உயர்ந்து விளங்கும் குருவைப் போன்ற தன்மை
இவர்களிடம் அமைந்து விடும்.
அடக்கமான குணமும் நயமான பேச்சும் உடையவர்கள். தர்மசிந் தையோடு எவருக்கும் உதவு
கின்ற மனக்கசிவும் காணப்படும்.
பொதுவாகக் கார்த்தி கையிற் பிறந்தவர்களில் முதற் பாதத்தில் பிறந்தவர்களும்,
நான்காம் பாதத்தில் பிறந்தவர்
களும் உயர் வான வாழ் கி கையிலேயே பிரகாசிப்பார்கள். இரண்டு மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் மனப் போக்கை மாற்றிக் கொண்டு தவிரமான உழைப் பிலே நம்பிக்கையோடு ஈடுபட்டால் தான்
நல்ல வாழ்க்கையைக் காண
முடியும்.
பொது கார்த்திகை குலநட்சத் திரம் என்பதால் இவர்கள்
தாங்களே உழைத்துத் தேடித் தான் தங்களுடைய வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
இந்த நட்சத்திரத்தில் நோய் நொடிகள் ஏற்பட்டால்
எளிதிலே தீர்வதில்லை. இவர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர நாட்களில் மிகவும் எச்சரிக் கையாக இருக்க வேண்டும்.
கார் த திகை நட்சத் திரத்தில் பூப்பு எய்தும் பெண்க ளின் வாழ்க்கை சுபமாகவே
அமைந்து விடும்.(முதல் பாதம்
என்றால்)
2ம் 3ம் 4ம் பாதத்தில் பூப்பு எய்தும் பெண்களுக்கு சில தடை ஏற்படும் சாந்தி செய்வதன் மூலம் இந்த தமைகளைக் குறைக்கலாம்.
பெண்கள் பற்றிய செய்திகள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மனதிலே மிகவும் உறுதி படைத்தவர்களாக
விளங்குவார்கள். பிறர் என்ன
நினைப்பார்கள் என்பதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டார்கள். பிறரைப்பற்றிப் பெரும்பாலும் சிந்திக்கவே மாட்டார்கள். இரக்கம் குறைந்தவர்கள் எதையும் பிறருக்காகச் செய்யவும் நினைக்க மாட்டார்கள்.
குடும் ப வாழ் விலே கணவனை மகிழ்வித்துக் குடும்பக் காரியங்களையும் சிறப்பாகச் செய்தபடி மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்துவதில் இவர்கள் வல்லவர்க ளாக விளங்குவார்கள்
பெயர் அமைப்புப் பற்றி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அ.இ.ஊ.எ என்னும் எழுத்துக்கள் முதலில் அமைகின்ற பெயர்களை வைத்துக் கொண்
டால் நன்மை அடைவார்கள்.
இஊ எழுத்துக் குரிய இரண்டு மூன்றாம் பாதங்களில் பிறந்தவர்களும், முதல் அல்லது
நான்காம் பாதங்களுக்கு உரிய
அ.எ என்னும் எழுத்துக்களோடு தொடங்கும் பெயர்களை வைத் துக் கொண்டால் ஓரளவு சிறப்பான வாழ்க்கையைப் பெற்று மகிழ GADITLD.
தமிழில் இந்த எழுத்துக் களில் தொடங்கும் பெயர்கள் ஏராளமாகவே இருக்கின்றன.
C3ol. 56 UT FI
ஜோதிடர் குருக்கள்மடம்

Page 7
..
23.03.2OO
ܡyܘܐܸ)
உதைபந்தாட்ட இறுதிப்பே ாட்டிக்கு
(நமது நிருபர்) டிஸ்கோ விகழகத்தை வெற்றி 26வது தேசி 27வது தேசிய விளை கொண்டு இறுதிப் போட்டிக்கு விழா மணி ( யாட்டு விழாவான மண்முனை முகத்துவாரம் லைற் ஹவுஸ் பிரதேசம் 2000 வடக்கு பிரதேச விளையாட்டு விகழகத்துடன் மோதுவதற்கு மீன் பொழுது விழாவின் 2001ம் ஆண்டுக்கான தன்னைப் பலப்படுத்தி வருகின் சாம்பியனாகி
உதைபந்தாட்ட இறுதிப் போட் டிக்கு மட்டுநகர் பாடும் மீன் பொழுது போக்குக் கழகமும் முகத்துவாரம் லைற் ஹவுஸ்
Dg. குறிப்பிடப்பட வேண்டியது.
LIDIT GiùL JJ Jbii -
வேண்டிய முக்
2OOO
விளையாட்டுக் கழகமும் தெரிவு (நமது நிருபர்) B60) L செய்யப்பட்டு இருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்ட களின் அடிப்ப5 இப்போட்டி நிகழ்ச்சியானது கால பந்தாட்டச் சங்கம் சென்/ அன்ர6 மெய்வல்லுனர் போட்டியோடு மட்டக்களப்பு வேல் முருகன் அதிக புள்ளி இறுதி நாள் அன்று சிறப்பாக எல் ரோர் எல் உரிமையாளரின் முன்னணியில் மட்/ வெபர் மைதானத் தில் அனுசரணையுடன் நடாத்தும் 40 அறியக்கூடியத நடைபெற இருக்கின்றது. வயதிற்கு மேற்பட்ட கழகங்க இப் ே 6sle நடைபெற்ற போட்டி (Gib disas T601 (Master Cup - 2000) முன்னைய அ '' ''' ''' போட்டிகள் யாவும் 7.02.20 விளையாட்டு வுஸ் அணியினர் முதல John LQİLLİ 5955, T 345 போட்டியில் சிவனொளி. வி. தொடக்கம் ნეტყ; (UPPT, LDLL/ டியத BELDB53B; வெபர் மைதானத்தில் நடை இவர்கள் மிக
ழகத்தையும், கால் இறுதிப் ബി போட்டியில் மட்/அன்ரனிளம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது. തണunഖര கழகத்தையும் அரை இறுதி இதில் மட்டுநகர் பாடும்மீன் யதாக இருக்கி போட்டியில் பலம் வாய்ந்த டர்பார் விகழகம், சுதந்திரன்.வி.கழகம், മl@l சென் இக்னேசியஸ் விகழகத் அன்ரனிஸ் விகழகம், பி.ஆர்.சி மிகு DL/ւ தையும் வெற்றி கொண்டு விகழகம், சிவானந்தா.வி.கழகம் பந்தாடட மத்தி இறுதிப் போட்டியில் மட்டுநகர் என்பன மோதுகின்றன. திறமையான மு பாடுமீன் விகழகத்துடன் மோத ஸ்தம் புரிகிறது
இருக்கின்றது.
நடைபெற்ற போட்டிக
கால்பந்தாட்டச் சங்கம் நட
ஜில் மட்டுநகர் பாடும் மீன் திணைக்களச் சுற்றுப் போட் பொழுதுபோக்கு கழகம் டச்பார் சண்பிளவர் விகழகத்தையும், (நமது நிருபர்) யாவும் லீக் ( கால் இறுதிப் போட்டியில் கல்லடி மடடககளப மாவட வெபர் மைதான திவானந்தா வி.கழகத்தையும், காலபந்தாடடச் சங்கம நடாததும இருக்கின்றது. இறுதிப்போட்டியில் கூளாவடி திணைக்களச் சுற்றுப் போட்டிகள் முதல் போட்டி அன்று மாலை ஈஸ்ரன் பஸ் யினரை எதிர்த் அணியினர் ே றனர். 23-03-20
LDITBG5 U F60) L எதிர் த து அணியினரும், ! L6lmö BESLÖ பணி எதிர்த்து மட் அணியினரும், இராணுவ அணி மட்/மாநகர சை தொழில் கல்வி தொழில் பயிற்சி அமைச் சினி கழி இயங்கும் மோதவுள்ளனர் ஒட்டமாவடி தொழில் திணைக்களத்தினர் ஒராண்டு பூர்த்தியை @雳 முன்னிட்டு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள துக்கு രങ്ങl-l தொழிற்பயிற்சி நிலையங்களுக்கிடையே நடைபெற்ற கின்ற போ விளையாட்டுப் போட்டியின் போது வெற்றி பெற்றவர்களுக்கான "...? வெற்றிக் கிண்ணத்தையும் பரிசுப் பொருளினையும் தலைவர்.எம். அன்னியினர் ஜே.எம் அர்ைவர் Uரதியமைச்சர் முகைதரீனி அப்துல் காதரிடம் கியது குறிப்பி இருந்து பெறுவதை படத்தில் காணலாம்.(ஏறாவூர் فرملة( மாகும்.
**
மட்/செங்கலடி மத்திய கல்லூரியின் பார்வையாளர் அரங்கு(PAVILION) தி வருடாந்த இல்ல சிறுவர் விளையாட்டுப்போட்டியும் நடைபெற்ற போது முதன்மை கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பொன். கல்லூரி அதிபர் வ.கந்தசாமி, கோட்டக் கல்வி அதிகாரி, இ.வேலுப்பிள்ை மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆ. குணராஜரெட்னம், பிரதிக்கல்விப் யூ.எல்.எம். ஜெயினுதீன், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எச்.எம் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஜீ தம்பிப்பிள்ளை சகிதம் அழைத்து வரப்படுவதை உடைப் போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களையும், முதன்மை உரையாற்றுவதையும், வெற்றி பெற்ற மாணவர் ஒருவருக்கு பிரதிக் கல்வி பரிசினை வழங்குவதையும் படங்களில் காணலாம்.
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 7
விளையாட்டு னை வடக்கு ஆண்டில் பாடும் போக்கு கழகம் பது, குறிப்பிட கிய அம்சமாகும்.
BLI TIL L9, பெற்ற போட்டி டயில் மட்டுநகர் ஸ் வி.கழகம் களைப் பெற்று இருப்பதை நாம் க இருக்கின்றது. பாட்டிகளி ல னுபவசாலிகளின் திறனை காணக் இருக்கின்றது. பும் நேர்த்தியாக தக் காணக்கூடி |ன்றது. ாட்டிகள் யாவற் ாவட்ட உதைப் நியஸ்தர் சங்கம் மறையில் மத்திய
LIத்தும் 9, 2001 முறையில், மட்/ ாத்தில் நடைபெற இப்போட்டியின் |11||6ტ 22-03-2001 4.30 மணிக்கு கம்பனி அணி து மட்/பொலிஸ் மாத இருக்கின் 01 அன்று மட்/ அணியினரை
மட் / இராணுவ 6-03-2001 FIGOL6
அணியினரை
/மாநகர சபை 27-03-2001 LDL/ யினரை எதிர்த்து பை அணியினரும.
திணைக் களத் பில் நடைபெறு டிகளின் படி ரண்டு தடவை மட்/மாநகர சபை G ET Ló Lil LLIGOT T டத்தக்க அம்ச
ரப்பு விழாவும், விருந்தினராக செல்வராசா, |ள, மேலதிக பணிப்பாளர் முகைதீன், தயும். விநோத
விருந்தனர் ப்பணிப்பாளர்
வித்திருக்கின்றது. சமூக விரோதிகளை சட்டம் அனுசரிக்கும் போது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதே குடிவாழ் பொது மக்களின் மிகப் பெரும் கேள்வியாக அமைந்துள்ளது. பொது மக்களின்
எடுத்துச் செல்லப்படுகின்றது. வேலியே பயிரை மேயும் கதை
முறையிலும் ஆசிரிய ஆலோசகர் ஒருவரிடம் சம்பந்தப்பட்ட
செய்வார்களா?
மண் அகழ்வை தடுப்பார் 96ù60)6)|IIII?
நாவற்குடா கடற்கரை வீதியில் உள்ள அரச குடி நிலைக் காணிகளைத் தம் வசமாக்கி அவற்றில் இருந்து மண் வியாபாரம் செய்யும் சமூக விரோதிகளை தடுக்க முடியாமல் நாவற்குட்ா மக்கள் பெரும் விசனப் படுகின்றார்கள் பல சந்தர்ப்பங்களில் கையும் களவுமாக உழவு இயந்திரங்களில் பிடிபட்ட மண் திருடர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து சுலபமாக தப்பி விடுகின்றனர். சமூக விரோத செயல்கள் புரிபவர்கள் சட்டத்துக்குள் அகப்படாமல் தப்பிக் கொள்வது மக்கள் மனதில் பெரும் கிலேசத்தை தோற்று
கண்களில் மண்ணைத் துாவி தற்போது இரவு நேரமணன் அகழ்வை உழவு இயந்திர முதலாளிமார் செய்கின்றனர். மூன்று அல்லது ஐந்துக்கு மேற்பட்ட உழவு இயந்திரங்கள் மேட்டுக் குடி நிலமண்ணை அகழ்ந்து பாரிய கிடங்குகளைத் தோற்றுவித்திருப்பதை காணும் குடி நிலமற்ற ஏழைகள் ஏக்கப்பெருமூச்சை விடுகின்றனர். தட்டிக் கேட்க யாருமற்ற நிலையில் தாழ் நிலப் பிரதேசமான நாவற்குடா கிழக்கு பகுதி மண் காத்தான்குடிப் பகுதிக்கு பெருவாரியாக
போல் பாதுகாப்பு பிரதேசம் பாதுகாப்பின்றி சமூக விரோதிகளின் ஆளுகைக்குள் அகப்பட்டுச் சீரழிகின்றது.
மண் அகழ்வைத் தடுத்து நிறுத்துவது யார்? சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வழங்குவது யார்? என்பதில் நாவற்குடா வாழ் பொது மக்கள் மட்டுமன்றி. அயல் கிராம வாசிகளும் அங்கலாய்க்கின்றனர்.
நாவலுர் சில் செல்வம்
'கல்வியே மடமையைச் சுட்டெரிக்கும் தீ.
திருக்குறளா?
புதிய கல்விச் சீர்திருத்தத்துக்கமைய வெளி வந்துள்ள 6ó 5J 2, siál6) LTLbr6ólob THE WORLDTHROUGH ENGLISH பாடசாலை மகுட வாக்கியத்தை எழுதும் பயிற்சி ஒன்று இடம் பெறுகிறது. மட்/கிரான்குளம் விநாயகர் மகாவித்தியாலயப் பாடசாலை இலச்சினையில் "கல்வியே மடமையைச் சுட்டெரிக்கும் தி' என்ற மகுட வாக்கியம் வழக்கில் உள்ளது.
மேற்படி மகுட வாக்கியம் ஆங்கில மொழியில் இல்லாமையால் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர், குறித்த தமிழ் வாக்கியத்தை மாணவர்களுக்குக் காண்பித்து அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பயிற்சியைப் பூரணப்படுத்த உதவியுள்ளார்.
மாணவர் ஒருவர் தன் பெற்றோர்களுடன் ஆங்கில பாடந்தொடர்பாக உரையாடிய போது மகுட வாக்கியத்தைக் கண்ணுற்ற பெற்றார் அது பிள்ளையின் தரத்திற்குப் பொருத்தமில்லாத வாக்கியம் என்றும் அது சம்பந்தப்பட்ட ஆங்கில ஆசிரியரின் தவறு எனக் கருதி அது பற்றித் தனக்கு அறிமுகமானவரும், கல்வித்துறையில் ஈடுபடுகிறவர் என்ற
விடயத்தை நேரிற் பார்க்காமலோ என்னவோ குறித்த ஆசிரிய ஆலோசகர் மேற்படி "மடமையைச் சுட்டெரிக்கும் தீ என்பது திருக்குறள் என்றும் அதனைக் கற்பிக்க வேண்டிய சந்தர்ப்பம் தரம் 6 இல் இல்லையென்றும் அது பற்றி மட்டக்களப்பு வலய ஆங்கிலக்கல்வி அதிகாரியிடம் முறையிட்டுள்ளாராம்.
முறைப்பாடு தொடர்பான அவதானத்தில் ஈடுபட்ட அதிகாரி சம்பந்தப்பட்ட ஆசிரியர் திருக்குறளைக் கற்பிக்க ஏற்பட்ட அவசியத்தை விசாரணைக்குட்படுத்தியுள்ளார்.
'கல்வியே மடமையைச் சுட்டெரிக்கும் தீ என்பது
திருக்குறளா? மகுட வாக்கியம் ஆங்கிலத்தில் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட பயிற்சியைக் கற்பிக்கக் கூடாதா என ஆசிரியர் அங்கலாய்க்கின்றார்.
ச.கணேசதாளம்
ஆரையம்பதி
இப்படியும் நடக்கிறது
களுவாஞ்சிகுடி எருவில், குழந்தை நலன் பேணும் மையத்தில் பிள்ளைகளின் நலன் பேண அங்கு கடமையாற்றும் தாதியர் அங்கு வரும் தாய்மார்களோடு அநாகரீகமான முறையில் வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துகிறார்கள்
இதே வேளை தடுப்பூசி போடுவதற்கென 7ரூபா பணத்தையும் அறவிடுகிறார்களி மேலும் 'திரிபோஷா' வுக்கு ரூபா வீதமும் அறவிடுகின்றனர்.
இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சரி
கே.இராமலிங்கம் எருவில் களுவாஞ்சிகுடி

Page 8
23.03.2OO
மட்டக்களப்பு எல்லையில் நட்டஈடு பெற்றுகொடுக்க
AH, IT GJOf
(நமது நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 35ம் எல்லைக்கிராமத்தில்
உரிமையாளர்களால் கடந்த பத்து
5) (LlyLLIDITCh,
செய்கை பண்ணாமல் இருக்கும் நெல் வயல்களுக்கு நட்ட ஈடு பெற்றுக்கொடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன செல்வராசா விவசாய
காணியமைச்சர் ஜிஎம், ஜெயரத்தினாவிடம் கேட்டுள்ளார். பட்டிருப்புத தொகுதியின்
LIs J. TGII 106ði B. B LL டத்தில் நேற்று நடைபெற்ற கமத் தொழில் அமைச்சின் ஆலோச னைக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இது தொடர்பாக
தெரிவித்துள்ளார்.
இது
செல்வராசா
6.
தொடர்பாக
BESIT GODSfLL
மைச்சரிடம் மேலும் தெரிவிக்
கையில் கடந்த பத்து வருடகால மாக மட்டக்களப்பு மாவட்டத்தின்
வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாகச் சென்ற மட்டக்களப்பு 6) GADULT, SEGNÖ 6AN LI LI GOOIfL) LITT GITT ரிபொன்னம்பலம், கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.பரசுராமன் ஆகி யோரை வவுணதிவு பாலத்தில் உள்ள இராணுவத்தினர் செல்ல விடாமல் திருப்பி அனுப்பினர்
நேற்று கன்னங் குடா மகாவித்தியாலய இல்ல விளை யாட்டு விழாவிற்கு மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிரு
ந்தார்.
bb0150IGLII கல்விப்பணிப்பாளருக்குத்தடை
(அரியம்) கன் னங் குடா
இவ்விளையாட்டு நிகழ்
அனுமதி
ஆனால்
அம்பாறையை அண்டிய எல்லை வயற் பிரதேசத்திலுள்ள சுமார் 500 ஏக்கர் நெற்காணியை செய்கை பண்ணு வதற்கு படையினர் மறுத் துளிர் ளதால் அக்காணிகளை சிங்கள மக்கள் செய்கை பண்ணி வருகின்றனர்.
ET Sof
வில் கலந்து கொள்வதற்காக நேற்றுக் காலை மோட்டார் GDFG 56f6 GQLH BEGU GPL |fl GILIT60/60Iլիլյ6Ùլի (3GETLLİ,4,6Ü6ölül 1600'lüLİTGİTİT G|Gü. பரசுராமனும் சென்ற போது இவர்களின் அடையாள அட்டை களை பார்த்து விட்டு இராணுவ த்தினர் திருப்பி அனுப்பி விட்டனர். ഥLL്, ബി1, ബി வலயத்திலுள்ள தமது கண்காணி ப்பில் இயங்கி வரும் கன்னங்குடா மகா வித தயா லய த தற்கு செல்வதற்கு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத்
பணிப்பாளர்
தக்கது.
உரிமையாளர்களான தமிழர்க ளுக்கு குத்தகையோ அல்லது
அமரர் உயர் திரு. சோலிஸ் தர்மசேனா
முல்லை வனம் போல் - உங்கள் முகம் பார்த்த நாங்கள் பிள்ளைகள் - உந்தன் முத்தங்கேட்டு முன்னொரு காலம் ஏங்கியதுண்டு - ஆனால் இன்றோடு 31 ஆம் நாள் சென்றாலும் மறக்கவில்லை உங்கள் - அழகிய அன்பு
வதனத்தை
இவருடைய ஆத்ம சாந்திக்காக 24.03.2001 அன்று புனித காணிக்கை மாதா ஆலயத்தில் காலை 5:30
மணிக்கு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும்.
என்றும் இவருடைய அன்பில் வாடும்.
ID)012: î2676061Tb6: 9 LDII, 5 ATÉløfl. சியானி, அஜந்தன்
இவ் ஆராதனையில் ! elഞ്ഞഖഗ്രഥ 5േ, ഇ கொள்ளுமாறு வேண்டு
கிறோம்.
DSDÜ inted out
தகவல் மனைவி மலர் தர்மசேனா
பயணியர் விதி, மட்டக்களப்பு
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
டுகின்றது.
வேறு உதவிக ബിബ് ബ്(86 வழங்கு வதர் எடுக்குமாறு கே
இதர் பதிலளிக்கைய தொடர்பாக க ளரிடம் அறிக்ை தாம் கேட்டுள்ள கிடைத்தால் ெ மட்ட மாநாடு 6 தீர்வு கண்பதா 66 TITT
இந்த 56TLIL| 3)|LDLJIT6 அதிபர்கள் கமற யாளர்கள், வெளி
கல்வி அனுமதியின்றி ബ്രLI(5ഞണ് ( ബി ജൂ|ഞഥ; ஜெயந்த மட்ட பாராளுமன்ற உ சாவிடம் தெரிவி
DLL இராணுவக்கட்டு ளுக்கு பாடச பார்வை செய்வ விளையாட்டு வி கொள்வதற்காக அதிகாரிகள் ெ LITTGOLD, 6)1606Nous வற்றில் படை அனுப்பப்பட்ட செல்வராசா எம். ரைச் சந்தித்து இந்த முடிவு ഠിgബ][#| ബ
D ஆங்கங்கே நெரு தெரிந்தாகவும்
தெரிவிக்கின்றன
கடந்த மாதம் 21ம் த புலிகளின் மாவீர நடைபெற்ற சம ESL (B) LI LI ITL fi II புலிபாய்ந்தகல் பிரதேசத்தில் வீச்சுத்தாக்குதல் தற்ே பூபதியின் நினை இத்தாக்குதல் E BOTLD 616019
bGlb6l அந்த விட்டுக்கு விட்டாரிடம் நாம் வந்திருக்கின்றே வேண்டும் என்று இருக்கின்றனர், ! மது போதையின் Bö(o Fu50ITF வெடித்துள்ளது வருகின்றது. கா நாதன் இராணு LöL6Duš Gö கூறப்படுகின்றது
GE (GD பொலிஸ் பொறு ஜெயநாத் மற்று உதவி இன்ஸ் பக்கர் ஆகியே மேற்கொண்டு 6
llib Udb bl. பதவி
(நமது
| III இலங்கைத் து யாற்றி வந்த த நீக்கப்பட்டுள்ள BLJT என்னும் மேற் 90ஆம் ஆண்டு த்தில் வரவே புரிந்தார் எனத்
 
 
 
 
 
 
 
 

நவம்
ளோ வழங்கப்பட இதற்கு நட்டஈடு
@ F QHQ560E ட்டுக்கொண்டார். d5 960). LD d. Frt ல் இவ்விடயம் D|b6) ജ്യങ്ങ0|[LI க சமர்ப்பிக்குமாறு ாகவும் அறிக்கை காழும்பில் உயர் ன்றினை நடாத்தி கவும் தெரிவித்து
DITITLറ്റൂൺ ഥLLE றை மாவட்ட அரச ல உதவி ஆணை GOTOG16s, g) also
IGOLDj Ji.
செல்வதற்கான செய்து தருவதாக FİT sahifesöLin(3).JLD) ѣањ6пшц шоп6ut ш றுப்பினர் செல்வரா
த்துள்ளார். களப்பு மாவட்ட ப்பாடற்ற பகுதிக லைகளை மேற் நற்காகவும் மற்றும் ழாக்களில் கலந்து வும் சென்ற கல்வி சங்கலடி கறுப்பு ற்வுப்பாலம் ஆகிய பினரால் திருப்பி து தொடர்பாக 1, 3,636 g)00LDiFG பேசியதையடுத்தே எடுக்கப்பட்டதாக .பி. தெரிவித்தார்.
θio)ΙΠ 6006υ356ίΊ of 6)」g Tuf 56m
T
வருடம் நவம்பர் திகதி விடுதலைப் வார நிகழ்வுகள் யம் இராணுவக் பிரதேசமான திகிலி வெட்டைப் விமானக்குண்டு இடம் பெற்றது. பாது அன்னை வு வாரத்தை ஒட்டி நடத்தப்பட்டிரு தெரிவிக்கப்ப
ாஞ்சி.
வந்து அந்த கிரனேட் கொண்டு ாம் பரிசோதிக்க அனுமதி கேட்டு இவர்கள் இருவரும் b இருந்ததாகவும் இந்தக் குண்டு கவும் தெரிய ILDGODLJÈB (BULUTTE, Doig, g5 60600TL ர்ந்தவராம் என்று
வாஞ சரி க குடி பபதிகாரி யூ.எச்.டி. ம் குற்றத் தடுப்பு பக்டர் விஜஅபூ f ഖിg[] ഞങ്ങL வருகின்றனர்.
மிழ் ஊழியர் நீக்கம்
நிருபர்)
In 65 g 6f 61 தரகத்தில் பணி
மிழர் ஒருவர் பதவி
IAT,
FT - Giguu To) II நபர் கடந்த முதல் தூதரக ற்பாளராக பணி
தரிய வருகின்றது.
வெள்ளிக்கிழமை 8
கை பண்ணாத காணிகளுக்கு
6 Irif). L'Îl (3 Ebriffi60)b!
பிரதேச செயலாளர்கள் ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர் என
அமைச்சர் கூறியதாக செல்வராசா எம்பி தெரிவித்தார்.
சமுர்த்தி உத்தியோகத்தர்கள் GaleFTIJGINGUOTullgir Llair GNGSEONGAJ!
(முது) முதுTர் Lifty (3 959 செயலகப்பிரிவில் பணியாற்றும் மூன்று சமுர்த்தி அபிவிருத்தி
உத்தியோகத் தர்கள் நேற்று பொலிசாரால் விசாரணைக் குட்படு த்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மூவரையும் மேல் விசாரணைக்காக திருமலை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளதாக மேற்படி மூவரும் மூதூர் பிரதேசசெயலாள ரிடம் எழுத்து மூலம் அறிவித்து 6T6T60 T.
நெதர்லாந்.
பொதுமக்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.இதையடுத்து யாழ்ப் பாணத்தின் அபிவிருத்தி வேலை கள் தொடர்பாகவும் கேட்டறிந்த முதற்செயலாளர் நெதர்லாந்து அரசாங்கத்தினால் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான விபரங் களைத் தருமாறும் அரசாங்க அதிபரிடம் கேட்டுக் கொண்டார். யாழ்ப்பாணத்தில் தற்போது அவசரமாக மேற் கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான அறிக்கை யொன்றை அரசாங்க அதிபர் அவரிடம் கையளித்துள்ளார். இதற்கிடையில் இவர் யாழ்ப் பாணத்தின் பல பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிடுவதுடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் யாழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோரையும் நேற்று மாலை தனித்தனியாகச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டதாகவும் தெரிவிக் கப் படுகின்றது.
யாழ்-குருநகர்.
குறைவாக இருப்பதால் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ள மீனவர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட முழுநேரத் தடையால் மேலும் பல கஸ் டங்களை எதிர் நோக்க வேண்டிவரும் என இவ்வட்ட ாரங்கள் தெரிவித்தன.
இது இவ்வாறிருக்க குருநகர் கடற்பகுதியில் விடுத லைப் புலிகளுக்கும் கடற்ப டையினருக்கும் இடையில் நேற்று முன்தினமிரவு (213.2001) மோதல் சம்பவங்கள் இடம் பெற்றதாக யாழ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது துப்பாக்கிப் பிரயோ கமும் எறிகணைத் தாக்குதலும் இடம் பெற்றதாகத் தெரிவிக்கப் படுகிறது.
இத்தாக்குதலை அடுத்து கடலிலிருந்து படையினர் குருநகரில் Lip dub, a, Gill, 6)յII (լքլք பகுதியை நோக்கி எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
விற்பனைக்கு உண்டு
மட்டக்களப்பு புனித அந் தோனியார் வீதியில் சகல வசதி யுடன் கூடிய மாடி விடும் கடை யும் விற்பனைக்குண்டு
36. பிரதான வீதி, LD Lasasoit L. G5T(3L, 065-23322 Advt.
இாபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
இதேவேளை கடந்த சில நாட்களாக மூதூர் பகுதியைச்
சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு
விசாரணைக்காக திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உறவி னர்கள் முறையீடு செய்துள்ளனர்.
6ЈИ.246)160J.
சர்வதேச சமூகத துக் கும் உணர் த தும் பொருட்டு நல்லெண்ணவெளிப்பாடாக கடந்த நத்தார் தினமான டிசம்பர் 24ஆம் திகதி ஒரு தலைப்பட்சமாக விடுதலைப்புலிகள் பிரகடனம் செய்த போர் நிறுத்தத்தை மாதம் மாதம் மேலும் நீடித்து அரசும் சாதகமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்ப்பை வெளியிட்ட போதிலும் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் ஒரு 'பிரசாரத் தந்திரம்" என்று சந்திரிகா அரசு நிராகரித்து ണ്ണg.
நோர்வே அரசை முன் நிறுத்தி சமாதானப் பேச்சுவார் த்தைகளை தொடர்வதற்காகவே விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் ஒரு மாதகாலப் போர் நிறுத்தத்தை நீடித்துள்ளார்கள்
36) 6) TD LIGil B6i தொடர்ந்து போர் நிறுத்தத்தை நீடிப்பதை புலிகளின் பலவீனமாகக் கருதிய அரசு புலிகள் போர் நறுத்தத்தை ஆரம்பித்து சென்ற வருட நத்தார் காலத்திலிருந்து இன்று வரை புலிகளது போராளி களைத் தாக்கி வருகின்றது என மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்
கப்பட்டுள்ளது.
இதேபோல் முல்லை த்திவு மற்றும் மன்னார் பிரதேசங் களில் வாழும் ஏழை எளிய தமிழ் மக்களின் பிரதேசங்களில் ரஷியா இஸ்ரேலியக் குண்டு வீச்சு விமான ங்களின் மூலம் குண்டுகளை வீசி அவர்களது விடுவாசல் களை அழித்தொழித்து வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
இதேவேளை எங்களது சமாதானத்திற்கான இசைவுகளை நோர்வேப் பிரதிநிதியின் மூலம் சந்திரிகா அரசுக்கு மிகத தெளிவாகத் தெரிவித்துள்ளோம். இனிமேலும் இவ்வாறான போர் நிறுத்த மீறல்களை இலங்கை அரசு தொடருமானால் நாம் எமது போர் நிறுத்தத்தை மேலும் தொடராமல் போரிலிறங்க எமக்கு உரிமை உண்டு எனவும் அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் கபடத் தனமான போக்குக்கு
இந்தியா உட்பட அமெரிக்கா
பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் செவிசாய்த்து இலங்கைத் தீவிலுள்ள அப்பாவி தமிழருக் கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இது உண்மை யிலேயே ஓர் நேர்மையான
விடுதலைப்போரை கொச்சைப்
படுத்தி அழித்தொழிப்பது ஓர் மனித உரிமை மீறலாகும் எனவும் விடுதலைப் புலிகள் நேற்று வன்னியில் இருந்து விடுத்துள்ள தமதறிக்கையில் தெரிவித்து 6T60.