கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
HNAKKAR WEEKLY
ஒளி - 0 - கதிர் - 333 25-03-200
(நமது நிருபர்) வடக்கு கிழக்கில் 70-90சத வீதமான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். இந்த (3 Ji C முடிவுக்கு கொண்டு வந்து அபிவிருத்திகாரை வேண்டிய வங்கி தெரிவித்துள்ளது.
தெரிவிக்கப்பட் இது தொடர்பாக அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில்
வடக்கு கிழக்கில் புதிதா ஆசிரியர்களுக்கு நிய
வடக்கு கிழக்கு மாகாணத் வலகத்தில் ந திற்கு புதிதாக 3000ஆசிரியர்கள் கிழக்கு மாகா6 சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் விளையாட்டு து இதற்கான அங்கீகாரம் கிடைக்கப் ஆலோசனைக் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் முடிவு தெரிவிக் 2032001 கெளரவ ஆளுனர் அலு (161
தமிழர்கள் வெளியேற்றத் கண்டித்து ஆர்ப்பாட்டப்
(திருமலை நிருபர்) பட்டுள்ள்து.இது
அம்மா சும்மா போகல்ல திருகோணமலை லிங்க ஒன்றும் வெளியி தடைக்கு நன்றியும் சொல் நகள் குடியேற்றப் பகுதியிலிருந்து அதில் லிப் போட்டு படைக்கு ஆயுத தமிழ்மக்கள் வெளியேற்றப்படுவ மண்ணாண இ மும் வாங்கத்தான். தைக் கணடித்து நாளை ஆட்பாட்ட லிருந்துஅனைத் ஊர்வலம் ஒன்று எற்பாடு செய்யப் (1616.,
. . . . ஆ1 1ெ0
ைெ
ப்புக் கிளையில் கடந்த மார்ச் சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற மட்டக்க வாடிக்கையாளர் ஒருவருக்குத் தாங்க நாணயப் பரிசு ஒன்றினை ஹ அற்றாவது பிராந்திய முகாமையானரர் தொலைக் காட்சிப்
கிழமை 'ரணர் காசிய வாசிய
வழங்கி வைப்பதையும் அத்த பெட்டிக் கான சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற தொலைக்காட்சிப் பெட்டியை ஹற்றண் நஷனல் வங்கியின் சிரேஷ வைப்பதையும் 9.b GB LI சாரதிகளுக்காக நடத்தப்பட்ட விசேட ஆட்டோ சாரதிக்கு ரூபா 2000 வைப்புச் செய்யப்பட்ட வங்கிப் வாள்கிக் கினையின் முகாமையாளர் வழங்கி வைப்பதையும் பட
தமிழ் பேசும் மக்களின் குற
 
 
 
 
 
 

பிரதான வீத ⇐င်္ချိုက္ကံချွံချွံချွံဖြိုး
தொ. பேசி O65 , soon
C
ភ្នំពេកទី៣
தமிழர்
நிறுவலைத்
துண்டும் 05
வாடுகின்றனர்
O சிய வளர்ச்சி வங்கி தகவல் ஒரு அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாக ஆசிய வளர்ச்சி தொடரும் போர் முடிவுக்கு கொண்டு Gibf) முன்னதாகவே ஐரோப் பியா
டுள்ளதாவது இலங் 18 6) (DLET6)LDITE
3OOO
டைபெற்ற வடக்கு ண கல்வி பண்பாடு றை அமைச்சுக்கான கூட்டத்தில் இம கப்பட்டது. மாகாண பக்கர் பார்க்க)
தைக் பேரணி
தொடர்பான பிரசுரம் டப்பட்டுள்ளது.
எமது சொந்த லிங்கநகர் பூமியி நதையும் இழந்த பககர் பார்க்க)
வரப்பட்டால் மாத்திரமே நாட்டில்
அபிவிருத்தி கானதாகவே அதற்
கான திட்டங்களை மேற் கொள்ள
வேண்டும்.
இரண்டாம் உலகப் போர்
முடிவடைவதற்கு இரு ஆண்டுக
பற்றிய திட்டம் வகுக்கப்பட்டு
ീ Lg),
தற்போது அரசு போரை ஆத்தி பொருளாதாரத்தை அபிவி
(16ர் பக்கம் பார்க்க)
சவூதி அரேபியாவில் ஆர்களுக்கு:
SR ஒட்டோ மெக்கானிக் 800 ஒட்டோ எலக்ரீஷியன800 ஒட்டோ பெயினர்ரர் 800
ஒட்டோ ரிங்கர் 800 | опирij , 600 U76IT{ô Ulj 80)
தங்குமிடம், மருத்துவம் இலவசம்
Ghen erraner Os
22- 240 V22UM UIUUM 600VUD நியூபாஹிம் al 65 Li | Meso) [Javo aŭ
LIL No 736 283/1, மெயின் வீதி, புறக்கோட்டை காத்தான்குடியில் டிக்கட்டுக்களுக்கு 1511, 151/2 பிரதானவீதி காத்தான்குடி-02 தொபே065-47090,
ாப்புக் கிளையைச் சேர்ந்த மற்றண் நஷனல் வங்கியின் ரட்ண் நடைபெற்று முடிந்த
வாடிக் கையாளருக்குரிய ட முகாமையாளர் வழங்கி சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற மட்டக்களப்பு
புத்தகத்தை
டத்தில் காணலாம்.
'ரண காசிய ஒவ்வொரு
நடைமுறைக் குறைந்தது
குறை)
2001 ஆம் சீட்டிழுப்பில்
യ്ക്കൂ, ബൈ2oor
வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஆறு தங்க நாணயங்கள் வழங்கப்படுகின்றன.
சேமிப்புக் கணக்கில் மாதம் முழுவதும்
வரும் வர க்கையாளர்கள் இச் சட்டிழுப் பிற்குத் தகுதி பெறுவர்.
540 மில்லியன் பெறுமதியான பரிசுகள் வெல்லப்படவுள்ளன.
எனவே அதிகம் பேருக்கு, அதிகம் பரிசுகள், அதிக இடங் களில், அதிக சிட்டிழுப்புக்கள் மூலம் வெல் வதற்கு அதிக வாய்ப்புக்கள் காத்திருக்கி ன்றன. எனவேரீங்களும் ஹற்றனர் நஷனல் வங்கியில் கணக்கு ஒன்றினை ஆரம்பித்து வெற்றியாளராகுங்கள் ADVT
6)յՈ ԺԴԱյ’ ” ტ“ბ” (pცgU, U76) வேலை நாட்களிலும் ஆறு
கணக்கில் மாதம் முழுவதும் 5000 ரூபாவையோ அல்லது
10,000 ரூபாவையோ பேணி
ஆண்டில் மேற்குறிப்பட்ட 6)uprтффU Uff'ейф 60фт60peѣште

Page 2
25-03-200 தினக் கதிர்
முல்லைக்
முல்லைத்தீவுக் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் கடற்கலங்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்
போர் நிறுத்தக் கால ததசில மரபைமீறாத புலிகள் கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக தற்பாதுகாப்புத் தாக்குதல் நடத்தி புதிய சாதனை படைத்துள்ளனர்.
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
E-mail - tikathir(DSnet.lk
பிந்துனுவெவ இனியும் தேவையா?
இலங்கை ஒரு அழகான
தீவு ஆசியாவின் சுவிட்சர்லாந்தாக கடந்த வருடம் நவம்பர் மாதம் இது மிளிர வேண்டுமென்று கனவு 24ம் திகதி தொடக்கம் விடுதலைப் புலிகள் கண்டவர்களுமுண்டு. பிரகடனப்படுத்தியிருந்த ஒரு மாதகால இன்று இலங்கை ஒரு போர்நிறுத்தம் தற்போது ஏப்ரல் 24ம்
6әPeРфgлиотбот д'6әлтаъ 6Р6тѣсђф960ї றது. இனநாயகம் பற்றிப் பேசுபவர் a 6 GT5 and ஜனநாயகத்துக்கு விரோதமாகவே 6)eғш650/058960ї றனர். பயங்கரவாதம் பற்றிப் பிர சாரம் செய்பவர்கள் அரச பயங்கர வாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு அதைத் தேசியப் பாதுகாப்பு என்று பறை சாற்றுகின்றனர்.
ஜனநாயகத்தில் அவசர ゆsa)** _tó UDUUPi, J.G. அதனர் கழ் பல சட்டவிதிகள் கொண்டு வந்து செயல்படுத்தப் UGLASGOEDGOT. SONČESS ADUCIÓ UULUIE கரவாதத் தடைச்சட்டமென்றும் ஒரு
சட்டம் கொண்டு வரப்பட்டிருக் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கிறது. இந்தப் போர்நிறுத்தக் காலத் அவசரகால சட்டவிதிக துக்குள் புலிகளின் நிலைகள் மீதும், எரினர் கழி எவரையும் எந்நேரமும் புலிகளின் படை அணிகள் மீதும் தாக்கு கைது செய்து ஒன்பது மாதம் வரை தல் நடத்தி விடுதலைப் புலிகளின் போர் தடுத்து வைத்திருக்கலாம். பயங்கர நிறுத்த மரபை மீறவைக்கும் செயல்க வாதத்தடைச்சட்டத்தின் கீழ் ஒருவ ளிலேயே படையினர் ஈடுபட்டு வந்ததைக் ரைக் 600 cᎮ85 6) атші болд5 т60т/т65 கடந்த மூன்று மாதகால நிகழ்வுகள் குறிப்பிட்ட சில பொலிஎம் அதிகாரி உணர்த்துகின்றன.
6,8671 603, 5, 6ոց Այ այ60/TԱ5.
இதனால் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்து சில மாதங்கள் வைத்திருந்த Uர்ைனர் நடந்து கொள்வதுடன் தற்காப்புத் நீதிமன்றில் அவர்களைக் கொண்டு தாக்குதலை மட்டும் நடத்தி 6)I(L)6). El போய் பயங்கரவாதத் தடைச்சட்டத் சிறப்புக்குரியது. தின் கீழ் ՁՐԺՈgoogo எதுவுமின்றி இந்த வகையில் மார்ச் 21ம் திகதி ஆண்டுக் கணக்கில் தடுத்து வைக் முல்லைக் கடலில் கடற்புலிகள் நடத்திய
கப்படு கின்றனர்.
வசதியுற்றவர்களும் வசதி தற்காப்புத் தாக்குதல் புலிகளின்
எனினும் விடுதலைப் புலிகள் தமது போர்மரபை மீறாது நிதானத்துடன்
யற்றவர்களாக உள்ள விதவை வரலாற்றில் புதிய சரித்திரம் படைத் களும் கடனபட்டு நீதிமன்றம் துள்ளது. சென்று ஓரளவு நிவாரணம் பெறு கடற்புலிகளின் தாக்குதலுக்கு கர்ைறனர். கடற்ப்டைக் கலங்கள் இலக்காகத்
எந்தக் குற்றச்சாட்டுமரில் தொடங்கியதைத் தொடர்ந்து இலங்கை லாமல் பலர் இன்னமும் எக்காரண
முமரினர்றி சித்தரவதைகளுக்கு எர் எாகிச் சிறைகளில் ஆண்டுக்கணக் காகத் தவம் கிடக்கின்றனர்.
EU 6 Urugg, இப் பழச்
சிறைகளில் ΘΙ (Tβωνα) 0 ഥിട്ട வழக்குத் தொடர முடியாதவர்க ளுக்கு புனர் வாழ்வளிக்க சட்டமா | ) அதிபர் திணைக்களம் முடிவு செய்தி ருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது.
இம்முடிவில் நதியமைச்சர் தருU தயடையவில்லையென றும் குற்றச் சாட்டுச் சுமத்தி வழக்குத் தொடர முடியாத வர்களை விடு தலை செய்ய வேண்டுமென்று ரீதிய மைச்சர் கருதுவதாகவும் அதே செய்தி கூறுகிறது.
பிந்துனு வெவ புனர்வாழ்வு முகாமரில் நடந்த படுகொலைகளின் Uனினும் தமிழ் இளைஞர்களுக்கு இன்றும் புனர் வாழ்வு முனாம்
தேவையா?
குற்றச்சாட்டு எதுவுமிலி | 60)6յ6)Այ60f765 στφίύφήάό சிறை அரசின் கடற்படைக் BELGOLDEL boloIDui களில் அவர்களை வைத்து படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல், ரஷ்யா, வதைக்க வேண்டும்? இத்தாலி, சீனா போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவில் ஐந்து ஆண்டு அதிநவீன விசைப்படகுகள் டோராப்படகுகள் களுக்கு மேல் விசாரணை எதுவு என்பன பலகோடி ரூபாய்ப் பணத்தைக் மரில்லாமல் சிறை வைத் திருப் கொடுத்துக் கொள்வனவு செய்யப்பட்டு கடற் பவர்களை விடுதலை செய்ய பாதுகாப்புக்குப் பயன்பட்டது. வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் யாழ்குடா நாட்டிற்கான இராணுவத் சமீபத்தில் தர்ப்பளித்திருக்கிறது. துக்குரிய விநியோக மார்க்கங்களான தரை
өт. 6095). 6) авай арт (80от 93,5 தியாவைப் பணி பற்றும் இலங்கை இதிலும் பினர் பற்றினால் என்ன?
வான் போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்ததைத் தொடர்ந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O2
BLalo patuto
ishi Iki HgO
இலங்கை அரசுக்குக் கைகொடுக்கும் ஒரே விநியோக மார்க்கம் கடற் போக்குவரத்தே ஆகும். இந்த கடற்போக்குவரத்தில்
கடற்கரும் புலிகள் மேற்கொள்ளும் கடற்கண்ணி, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் சில சமயங்களில் விநியோக
மார்க்கத்தைச் சீர்குலைத்து கடற்போக்கு வரத்தையும் துண்டாடச் செய்கிறது.
இந்த நிலையில் எதிரிகளின் படகுகளை இனங்காணக் கூடிய படகுகள் கொள்வனவு செய்யப்பட்டதுடன் நவீனரக ஆயுதங்களும் பொருத்தப்பட்டு ரோந்து நடவடிக்கைகள் அமர்க்களமாக நடந்து வரும் வேளையில் கடந்த வருடம் யூன் 26ல் 'எம்.வி.மெஸ்ஸஉகண' என்ற கடற்கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது அதன் பின் ஒக்டோபர் மாதம் 22ம் திகதி திருமலை
துறைமுக உட்பகுதியில் கடற்படையினரின் கப்பல்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல் கடற்படையின் பலத்தைக் கேள்விக்கு றியாக்கியது.
சம்பவதினம் அதிகாலை 5:30 மணிக்கு வழமைபோல் கடற்படையினர் சரக்குக் கப்பல் ஒன்றுக்குப் பாதுகாப்பு வேலிகளைத் திறந்த சமயம் எதிர்பாராமல் புகுந்த மூன்று கடற்கரும் புலிகள் தாக்குதல் நடத்திய சமயம் கடற்புலிகளின் படகுகளும் துறைமுகப் பகுதிக்கு வந்து தாக்குதல்
நடத்தின. இந்த சமரினால் கடற்படை பாரிய பின்னடைவைச் சந்தித்தது.
இந்தியாவின் காலில் போய் விழுந்த
இலங்கை அரசுக்கு கடற் கலங்களை
வழங்க இந்திய அரசு முன்வந்தது.
இரண்டு ஹெலிகளை இறக்கக்
கூடிய கப்பல்களை இந்தியா வழங்கியது.
நூற்றி ஒரு மீற்றர் நீளமான ஹெலிபாட் ஓ.பி.வி என அழைக்கப்படும்
கப்பல்களே வழங்கப்பட்டன அந்தக் கப்பல்
20மி.மீற்றர் 40 மில்லிமீற்றர் பீரங்கிகளைக் கொண்டிருக்கும் கப்பலாகும்.
டோராப் படகுகளைவிட விசை குறைந்த இந்தக் கப்பல்கள் கடற் புலிகளைக் கண்காணித்து அவர்களின் தாக்குதலை முறியடிக்கப் பயன்பட்டன
எனினும் மார்ச் 21ம் திகதி நடத்திய தாக்குதல் இந்திய அரசு வழங்கிய ஓ.பி.விக்களின் பலத்தை முறியடித்து கடற்படை பலத்தைக் கேள்வி கு றியாக்கியுள்ளது
மார்ச் 21ம் திகதி கடலில் தமது வழமையான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த புலிகளின் கடற்கலங்களை கடற்படையினர் கணடு
(!) (606 !
GAGNörola
தாக்குதல் நடத்தினர்.
எனினும் வலிந்து சென்று தாக்குதல் நடத்தாது தற்காப்பு தாக்குதலில் புலிகள் ஈடுபட்டனர் இத் தாக்குதலில் இரு டோராப்படகுகள் புலிகளால் கைப்பற் றப்பட்டன அதில் இருந்த ஆயுதங்களைப் புலிகள் எடுத்த பின்னர் கப்பல்கள் நிர்மூலமாக்கப்பட்டன. அத்துடன் மற்றுமிரு படகுகளும் சேதமாக கப் பட்டன.அத்துடன் பதினொரு கடற்படையினர் பலியாகியுள்ளனர்.விடுதலைப் புலிகள் தரப்பிலும் மூவர் பலியாகினர்
இத் தாக்குதலினால் யினரின் கடற்போக்குவரத்து கேள்விக் குறியாகியுள்ளது. தற்போதி புதிதாக வெளிநாடுகளிலிருந்து கொள்வனவு செய்த நவீனரக ஆயுதங்களைப் புலிகளின் போர்நிறுத்தம் முடிவடைவதற்குள் யாழ் களமுனைக்கு அனுப்பி வைப்பதில் இராணுவத் தரப்பு கரிசனை காட்டி வருகிறது.
இந்த ஆயுதங்களை வழங்கும் கடற்போக்குவரத்து தற்போது புலிகள் நடத்திய தற்காப்புத் தாக்குதலால் தடைப்பட்டுள்ளது என்பதை உணரமுடியும்
(BLITT TIL
கடற்படை
இதனை நிவர்த்திக்கும் வகையில்
*

Page 3
ܪ.
ܐܝܼܡܼ
25-03-2001
அமெரிக்கத் தூதுவர்
பதிலளித தருக கலின றார்
லண்டனில் வெளியாகியிருக்கும் தமிழ் கார்டியன் என்னும் பத்திரிகை இவருடைய யாழ் விஜயத்தின்போதான உரையி னைத் தனது தலையங்கத்தில் கண்டித்திருக்க, அதற்குத்தான் தனது பதிலை விளித்திருக் கின்றார். ஆனால் தனது அறிக் கையை இலங்கையின் எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்பிய திலிருந்து இப்பதில் தனியே லண்டன் தமிழ் கார்டியனைக் குறித்து மட்டும் அனுப்பவில்லை என்பதுபுலனாகின்றது. அமெரிக் கத் தூதுவர் தனது நெருங்கிய நண்பர்கள் மத்தியில் தனது உரை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிருப்தி மிகுந்த
ஆச்சரியத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரிவித்தி ருக்கின்றார். அமெரிக்க அரசாங்கத்தின் சார்பில் நான் தமிழ் மக்களின் உரிமைகளை அங் ககரிப் பதாக த தானே கூறினேன், ஏன் இவ்வளவு எதிர்ப் பினை தமிழ் மக்கள் காட்டியி ருக்கின்றனர் என்று குழம்பி னாராம்.
அவர் கருத்துக்களை இப்போது வெளியாகியிருக்கும் அறிக்கையும் பிரதிபலிக்கின்றது. 1950களிலிருந்து தமிழ் மக்களுக்கு எதிராகப் பிரயோ கிக்கப்பட்ட வன்முறையையும் அவர்கள் வேற்றுமையாக நடத்தப்பட்டதையும் அறிவோம். தற்போதைய அரசின் மனித உரிமைகளிர் தொடர்பான நடத்தையைப் பற்றியும் எங்களது 2000 ஆம் ஆண்டு அறிக்கையில் விமர்சித்திருக்கின்றோம். நாம் நிராகரித்தது தனிநாட்டுக் கோரிக்கையைத்தான் வாதம் தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகளை U LI Lọ (3 ULI கூறப்பட்டது. இவர்கள் முழு நாடோ அல்லது அதன் ஒரு பகுதியோ ஒரு (தமது) இனத் துக்கே சொந்தமானது என்று வாதிடுகின்றனர். இது யதார்த்தத் துக்குப் புறம்பானதும் தீவிர வாதமான கொள்கையுமாகும் என்பதைத் திரும்பவும் வலியுறுத் துகளின் றேனர். பேச் சுவார்த தைகளினூடு தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் திருப்தி செய்யலாம் என நூறு நான நம்புகின்றேன். இந்தத் தீர்வு ஒரு அலி லது இரு அரசியல அலகுகளை தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் ஏற்படுத்தலாம் என்று நினைக கண் றேனர் என ற இவ்வாறாக அவர் அறிக்கை நீளுகின்றது.
உலக தமிழர்கள் அனைவருமே அதிருப்தி 6) 600 L 60 தமிழர் மட்டுமல்ல, இலங்கையிலுள்ள சகல தமிழ் மக்களும் அவர் உரையினையிட்டு அதிருப்தி தெரிவித தருகி கலின ற னர்.
விற்பனைக்கு உண்டு
மட்டக்களப்பு புனித அந்தோனியார் வீதியில் சக வசதியுடன் கூடிய மாடி விடும் கடையும் விற்பனைக்குண்டு 36. பிரதான வீதி, மட்டக்களப்பு தொபே 065-23322
ACIVt.
6Τ60ΤΕΙ
இவ் வகையான மனமொத்த கருத்து எவ்வாறு தமிழ் கூறும் உலகெங்கும் சாத்தியமானது என்பதை அமெரிக்கத் தூதுவர் சிறிது சிந்திக்க வேண்டும். அப்படி அவர் என்ன கூறியதனால் இந்த முறையில் ஒட்டுமொத்தமாக தமழ் மக்கள் ஆட்சேபித்திருக்க முடியும்? இவர் தமிழர் உரிமை களைப் பற்றிப் பேசினார்தான், ஆனால் அந்த உரிமைகளை நிலைநாட்ட ஆயுதப் போராட்டத் தினைக் கையேற்க அவர்களை நிர்ப் பந்தித்த வரலாற்றை அங்கீகரிக்க மறுத்துவிட்டார். இன்றும் இப் போதும் கூட
அதிகாரப் பகிர்வுக்குத் தேவை
யான எந்தவித ஜனநாயகப் போக்குமற்ற சிங்கள அரசினை பேச்சுவார்த்தைகளில் எவ்விதம்
எதிர்கொள்ளப் (8լյր ԿՈ60 (8րյTլի என்று கலி கொண்டிருக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது.
அவர்களின் ஒரே நெம் பு கோலான விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றும் அந்த இயக்கம் ஒருபோதும் தமிழ் மக்க ளின் ஏகப் பிரதிநிதிகளாக
வரமுடியாது என்றும் கூறிவிட்டார். வட-கிழக்குப் பிரதேசம் தமிழ் மக்களின் ஏகபோக வாசமாக இருக்கவேண்டுமென்று தமிழ் மக்களோ ജൂ|ഖ് & ബ്ര, ഞLL
அல்லது அரசியல
கிடையாது. தமிழ் மக்கள் பாதுகாப்போடும் சுய கெளரவத் தோடும் வாழ வழிவகுக்க, அவர்கள் அரசியல் அதிகார த்தினை உத்தரவாதப்படுத்தும் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றே அன்று தொட்டு இன்றுவரை கோரி வருகின்றோம். அந்த அரசியலமைப்பின் கீழ் சிங்களவரும் முஸ்லிம்களும் சமத்துவமாக வாழலாம். திரு ஆஷ்லி வில்ஸ் எங்கிருந்து தமது தகவல்களைத் திரட்டுகின றாரோ தெரியவில்லை. நலின் டி சில்வாவிடமிருந்தா?
உயர் பதவிகளுக்கு அரசியல் குடும்பத்தில் பிறக்க வேண்டும
இதேநேரம் சிங்கள நாட்டை எடுத்துக் கொண்டால் அங்கு பெளத்த சிங்களவர்தாம் ஜனாதிபதியாக வரலாம் என்று ജൂ|ഖTങ്കൺ (!pg.f, g (!pgഖTB முடித்து வைத்திருக்கின்றார்கள். இப்போது பார்த்தால் வரவர பெளத்த சிங்களவராக po இருந்தால் போதாது, அரசியல் குடும்பத்திலும் பிறந்தால்தான்
D LT நிலைமை உருவாகிக்கொண்டு இருக்கின்றது. அந்த அதிகாரம் கடகட வென்று நீதித் துறை,
பதவி கிட்டும் என்ற
பொலிஸ், பெ தொடர்பு ஊடக நகங்களைச் சக ഉബn ഖ ബി. இன்று ஒரு ெ பலாத்காரத்தக்கு அதனை விசா என ஜனாதிபதி அதிபருக்குக்
Gömunn6门函ö பகுதியில் அர இந்த அளவில் அதிகாரம் குவி இலங்கையின் (3 LUTE 60) 35 || இனப்பிரச்சனைக் வரவிடாது தடு (3LIg. J5606OIL
வாதத்தினைப் ப அமெரிக்கத் தூ: எது விளைவு 6 பாக்க அவருக் போயிற்றே.
FLDITST தைகளுக்காகத் கிழக்கிலுள்ள (ο οπού ου Πιό ( என்னும் போ மேற்கொண்டிரு தமக்கேயென வேண்டும் என்று பேச்சுவார்த்தை தந்திருப் பார்
சமாதானப் பா
தமிழ் மக்களு செய்த கைமா புலிகளைத்
நாட்டுக்கு நா (BEFTfajl, GOODE G கொடுத்ததாகுப்
நன்றாகத் தெர்
மக்களைத் த் கையென்று. செயதபோது
கதிர்காமர் த.
ஆறுதல் சொ6 றாகில், தமிழ்
அற்ப சொற்ப 6 சட்டை செய்ய புலிகளை நி நடவடிக் கை
இவ வர சாங் GT 6l 660) ELLIT
தீர்வினை எத அல்லது அவ டுக்கும் பேச்சு தன்னும் நம்பி
பங்குபற்றத்தான்
சகலருக்கு FIfF DIT GOTI
திரு. அவT5ள உ
குழம்பியிருந்த தினைத் தீர்ப்ப கூறிக்கொள்ள தமிழ் மக்கள் தமிழீழமாக இல்லாவிட்டால் ஜனாதிபதியாக சராகவோ அ
முதல்வராகே
அரசியலமைப் ஆற்றலுக்கும் முதலிடம் ெ அபிவிருத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
து நிர்வாகம், ம் எனத் தனது ல துறைகளிலும் டிருக்கின்றது. Lj60ó · UT6A5)u6Ď 2) GİTGITTATÉGOTTGÖ க்க வேண்டும் GLTGSlob DI கட்டளையிடும் த தே தென் ங்கேறுகின்றது. ரு தனிநபரிட்ம்ே க்கப்பட்டிருக்க், ஜனநாயகப் உறுதலிக கும கான தீர்வினை க்கும் அந்தப் பற்றி மூச்சும் ளின் பயங்கர
றிப் பேசுகின்றார் துவர் எது மூலம் ான்று சீர்தூக்கிப் குத் தெரியாமல்
னப் பேச்சுவார்த் தான் இன்று வட தமிழ் மக்க பாங்கு தமிழ் ராட்டத்தினை நக்கின்றார்கள்
தனியாக நாடு கோரியிருந்தால் களுக்கு ஆதரவு 35 GITT ? @ LI LJL9 தைக்கு ஏங்கும் க்கு அரசாங்கம் |று, விடுதலைப் தடை செய்ய டு வலம் வந்து சய்து அழுத்தம் அவர்களுக்கு யும், இது தமிழ் க்கும் நடவடிக் பிரிட்டன் தடை 1960) LDej a T மிழ் மக்களுக்கு ன்னாரே, அவ்வா மக்களின் இந்த விருப்பங்களையே ாது விடுதலைப் ர் மூலமாக கும் எடுக் கும்
த திடமிருந்து
ன நதியான SILITrá a 6) TLó ?
ர்கள் முன்னெ
வார்த்தைகளில் க்கை வைத்துப்
முடியுமா?
சகலதிலும் வேண்டும் ஆஷலி வில்ஸ்
பாதாமையால் ல் அக்குழப்பத் தற்கு அவருக்குக்
விரும்புகின்றோம்.
போராடுவது, இருந்தாலென்ன
என்ன, யாரும் வோ நிதியமைச் ல்லது நகராட்சி வா வரக் கூடிய பிற்கே இங்கு திறமைக்கும்தான் காடுக் கப்படும்
வாய்ப்புக்கள்
திருநாட்டில் குதூகலிக்கும் முதல் மக்கள் தமிழ் மக்களாகத்தான் இருப் பார்கள். ஆனால் அவ்வாறு கிடைக்காவிட்டால்..? அமெரிக்க அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வினைக் கொடுக்க முடியுமா? அதற்கு அவர்கள்
உரையினைப் பற்றி தாராள
சகலருக்கும் சமமாகக் கிட்டும். இது ஒன்றுபட்ட இலங்கைத்
ஏற்பட்டால்
தரும் உத்தரவாதம்தான் என்ன?
அமெரிக்கத் தூதுவரின்
வாதக் கொள்கையுடைய சில சிங்களவர்களிடம் அபிப்பிராயம் கேட்கப்பட்டது. அவர்கள் கூட, அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குத் தரும் ஆதர வினைக் கண்டிக்கும் பேச்சாகவே Æ60öl L601 f. இதை தமிழ் எதிர்ப்பு அறிக் கையாகப் பாாப்பதைப் பற்றி அமெரிக்கத் தூதுவர் என்ன சொல்வாரோ தெரியவில்லை. என்னதான் நடந்தாலும் உலக நாடுகள் அரசினையும் அதிகாரக்
fIEEEGIT6), CEGIJ.L.
கட்டமைப்பக்களையுமே ஆதரிப் பன என்பதை இவ் வகையான அறிக்கைகளுடாகவும் அவர்க ளின் பயங்கரவாதத் தடைச் சட்டங்களினூடு கண்கூடாகக் காணலாம். ஆகவே இந்தப் பின்னணியில், சிங்கள அரசாங் கம் எத்தன்மையது என்பதை ஐயமற நிரூபிக்கும் பொறுப்பும்
ரீலங்கா
தமிழ் மக்கள் கையிலேயே விடப்பட்டுள்ளது. இங்குதான் விடுதலைப்புலிகள் மூன்றாவது தடவையாக நீடித்திருக்கும் யுத்த நிறுத் தத்தினர் விளக்கம் இருக்கின்றது.
யுத்த நிறுத்தத்தினை
நீடித்து வெளியிட்டிருக்கும் தமது
அறிக்கையில், ஒரு தலைப்பட்ச யுத்த நிறுத்தத்தினைத் தாம் பிரகடனப்படுத்திய காலகட் டத்தில், சந்திரிகா எவ்வாறு மேற்கு நாடுகளுக்கு விஜயம் செய்து தம்மை ஓரங்கட்டப் பார்க்கிறார் என்பதும், எவ்வாறு இராணுவம் புதிய
பொம்பர்களையும் இராணுவத் தளபாடங்களையும் கொள்வனவு செய்திருக் கின்றார்களென்றும், அதனை எவ்வாறு கடந்த மாதங்களில் பொது மக்களுக்கு எதிராகப் பிரயோகித் திருக கின்றார்களென்றும் விவரமாகத் தரப்பட்டிருக்கின்றது. இது 1995ம் ஆண்டின் அவர்கள் நிலைப்
பாட்டிலிருந்து சற்று வேறுபடுவ தைக் காண்கின்றோம். அன்று af Ibi 35 GMT D ཚ களுடனும்
உலகத்தோருடனும் இடைவிடாது தொடர்பாடுவதில் ஆர்வம் இருக்கவில்லை. இன்று அதன் முக்கியத்துவத்தினை அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இது விடுதலைப் புலிகளின் அரசியல்
முதிர்ச்சியையே காண்பிக்கின்
D
●●●●
நடேசராஜா
உற்ற துணை பெற்ற அன்னை உடன் பிறந்தோர் ஏங்கி நிற்க நீ சென்ற மாயமென்ன?
β. கரிச் ]rခb$ [ܗ] இவர் ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும் செல்வாநகரை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்.
வாழ்க்கையில் வசந்தமென வாசல் தேடி வந்தவன்ே வாழ்ந்தது போதுமென்றோ வானுலகு சென்றுவிட்டாய்
நீங்காதையா உன் நினைவலைகள் 6Tö Qlb G6006llÜb 6T (o Myof Duò உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும் öTÜ, ö(5606, öLDÜ) (851 (86 m, öıdf)
நினைவஞ்சலி
சந்திரன
தகவல் எண்.சுசிகரண் ஆரையம்பதி

Page 4
25.03-200
தமிழ் சமூகம் ஒரு படித்த சமூகம் என்ற கருத்து பலரிடம் இன்று கூடக் காணப்படு கிறது. விஞ்ஞானம், கணிதம், மருத்துவம் ஆகிய துறைகளில் தமிழர் விண்ணர்கள் அவர்களி டம் தொழில்நுட்பத் திறன் உண்டு எனச் சிங்களப் புத்திஜீவிகள் கூறிப் பயந்ததுண்டு ஒரு காலத் தில் அவ்வச்சம் எவ்வாறு சிங்களப் பேரினவாத அரசியலில் வெளிப் பட்டது என்பதெல்லாம் நீங்கள் அறிந்ததே
மூட்டாள்தனமும்
மூடநம்பிக்கையும்
என்னைப் பொறுத்த வரையில் இதெல்லாம் பழங்கதை தமிழ்ச் சமூகம் இப்போது மகா முட்டாள்த்தனங்களும் மூடநம் பிக்கைகளும் நிறைந்த ஒரு சமூ கமாக மாறிவிட்டது பகுத்தறிவும் விஞ்ஞான பூர்வமான சிந்தனை களும் தமிழர் மத்தியில் மிக மிக
அருகிவிட்டன.
நாம் வேறெங்கும் புேகத் தேவையில்லை; தமிழர் தமது பிள்ளைகளுக்கு இப்போது பெயர் வைக்கும் முறைகளைச் சற்று மேலோட்டமாகப் பார்த்தாலும் அவர்களிடையில் இன்று வேக மாகப் புரையோடிக் கொண்டி ருக்கும் பேதமையும் (3356)Ιου மான மடமையும் தெளிவாகப் புரியும். இக்கட்டுரையில் நான் எடுத்தாண்டுள்ள உதாரணங் கள் எனது நண்பர்கள், அன்பர் கள், உறவுகள் பற்றியவையே. அவர்களிடம் சொன்னவற்றையே இங்கும் மீள்வலியுறுத்துகின்
றேன்.
ஒரு படித்த இளம் தமிழ்த் தம்பதி அண்மையில் பிறந்த தமது மகனுக்கு வைத்த பெயர் அஜயகுமார் இளைய தளபதி விஜய், இந்திச் சினிமா வில் வரக்கூடிய அஜய் ஆகிய
வற்றை மனதிற் கொண்டு
அவர்கள் அப்பெயரிட்டிருக்க லாம். இத தம்பதியின் உறவினர் ஒருவர் சமஸ்கிருத மொழியைக் கற்ற பேராசிரியர் அவர் 912UL
குமாரின் த்ந்தையை அழைத்துப்
பக்குவமாக 'உமது மகனின்
பெயரை மாற்றினால் என்ன
தம்பி" என விளக்கத்தைக் கூறி னார். சமஸ்கிருதத்தில் அஜய குமார் என்றால் ஆட்டின் மகன் என்று பொருள்.
இன்னொரு நண்பர அவரது குழந்தையின் பெயர் சுவஸ்திக்கா இந்து மதத்தைக் குறிப்பிடும் சின்னம் அது. ஆனால் அதையே ஜேர்மன் நாசிகள் ஆரிய மேலா திக்கத்தின் குறியீடாக கொண் டனர். ஹிற்லரின் நாசிப்படைகள் அச்சின்னத்தை அணிந்தன ஐரோப்பாவின் மேற்கில் சுவஸ திக்கா என்பது நாசிசப்படு
சமஸ்கிருதத்தில்
கொலைகளின் சின்னமாயிற்று. இன்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் தனியாக மாட்டுப் படும் தமிழர்களை நையப்புடைப் பவர்களும், ஜேர்மனியில் சில தமிழர்களை உயிரோடு கொழுத் தியவர்களுமாகிய நவ நாசிகள் (NEO NAZIS) GLI(b60)LDu Loir அணிந்து திரிவதும் சுவஸ்திகா சின்னத்தையே 'உமது மகளை மேற்கு நாடுகளுக்கு என்றேனும் அனுப்பும் எண்ணம் உமக்கில் லையெனில் இப்பெயரை நீர் மாற்றத் தேவையில்லை என
அவரிடம் நானும் எனது நண்பர் ஒருவரும் கூறினோம். சுவஸ்திகா வின் தந்தை ஒரு ஆய்வாளர்.
படித்தவர். குழந்தையின் பெயரை
மாற்றிவிட்டார்.
இனி னொரு பெண் குழந்தை அதன் பெயர் கஜனி. சமஸ்கிருதத்தில் கஜ எனில் யானை என்பதை வைத்துக் கொண்டு இடப்பட்ட பெயராக இருக்கலாம் என நினைக்கிறேன். ஆனாலும் அது இந்தியாவிற்குப்
படையெடுத்த மகமதிய மன்ன னின் பெயர் என்பது கஜனியின் பெற்றோருக்குத் தெரிந்திருக் கவில்லை போலும் (இரு வரும் ஆசிரியர்கள்) இந்தியா விலுள்ள இந்துத் தீவிரவாதிகளுக்கு கஜனி (Mohammed Of Gazzini)61 golf பெயரைக் கேட்டால் குரோதம் பொங்கும் என்பதையும் நல்ல இந்துக்களாகிய அப்பெற்றோர் அறியவில்லை.
அநாமிகா. இது படித்த இரு பெற்றோர் சிந்தித்து வைத்த பெயர் இந் நாமத்தில் தவறு ஏதும் இல்லை. பெயர் அற்றவள் என்பது அதன் பொருள் ஒரு பையனின் பெயர் கோகு சமஸ் கிருதத்தில் இதன் பொருள்
கழுதை கோகுவின் பெற்றோ
ருக்கு ஆலோசனை வழங்கிய சோதிடரின் திருகுதாளமும் அவர்களுடைய அறிவின்மையா லும் அப் பையனுக்கு வந்த வினை என எண்ணுகின்றேன். இது தமிழர் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக வட
மொழிப் பெயர்களைத் தமது குழந்தைகளுக்கு இட்டு வந்
துள்ளனர். அவற்றில் பல இன்று
சமஸ்கிருத நாமங்கள் என அறியப் படாமலேயே தமிழரி
டையில் வழங்கி வருகின்றன. சுப்பிரமணியம் தரும் லிங்கம், கணேசன், கருணைரேத்தினம் எனப்பல நூற்றுக் கணக்கான பெயர்கள் வடவெழுத்து ஓரி ஈ " எனும் தொல்காப்பிய விதியின் படி தமிழ் வடிவம் பெற்றவை யாகும்' மேலும் தமிழெனக் கருதப்படும் பெயர்கள் பல தமது சமஸ்கிருத இலக்கண வடிவம் மாறாது நிலவி வருகின்றன. உதாரணமாக மங்களேஸ்வரி, பரமேஸ் வரி, மகேந்திரன்
போன்றவற்றினை இவை சமஸ்கி மட்டுமே பிரத்திே கம்(Visarga) 6 விதிக்கமைய பெயர்களாகும். வரி, மகா + இந் ♔ ഞഖ് ( LT ഉ காலமாக தமி வழங்கி வரும் கெல்லாம் சீரிய (தருமரத தின செய்வதில் இரத்த
அல்லது தருமத் மானவர்) அல்ல இதிகாச புராண பெறப்பட்டவையா அமைந்தன(அ:
திபன், இவ்வாற
சுருக்க தானால் இவை கிருத மத, கா (வைசாலி) புரா
அடிப்படையில் ரீதியாகப் பொ சொல்லினைப் ளேஸ்வரி, நவர பெயர்களாகும். ஆன்ால் றோர் இன்று த
மனைவி பு யோகத்தர்கள் கணவண் அ
ஒப்புக் கொள்
மனைவி அ போட்டிக்கு சிற விடாம தடுத்து
பயிற்சி முகாம இளைஞர்களு மனைவி :
சாதிக்கப் போ
நம்மட சனம்த
ബി காரியாலயம், ΦΦΦΟΙΩΙαδή :-
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O
க் குறிப்பிடலாம். நத மொழிக்கு பகமான விசர்க் னும் புணர்ச்சி 1ழுந்த ஒட்டுப் LD5356 TT + RF6lmiö திரன்) ஆனால் மிக நண ட ழரினிடையில் பெயர்களுக் GLII, 5,60ÖTIG. ம் தருமம் னெம் போன்றவர்
திற்கு இரத்தின
து சமஸ்கிருத மரபுகளிலிருந்து க அப்பெயர்கள் 56 LT LITj !, TE) DIT SE5 ji GNUFT GÖGN
LITഖഥ 9ഥൺ விய புவியியல் ண மரபுகளின்
ராம்
அல்லது தர்க்க ருள் தரக்கூடிய புகளால் (மங்க பணம் என) ஆன
தமிழ்ப் பெற் மது குழந்தை
தேசியப் பற்றாளர்
களுக்கு வைக்கும் சமஸ்கிருதப்
பாணிப் பெயர்கள் மரபு தரக்கம்,
நியாயம் என்பவை எவற்றின் பாற படாதவையாகவும் காணப்படுகின் றன அல்லது கேலித்தனமான கவ லைக்கிடமான பொருள் தருப வையாக இருக்கின்றன.
வடமொழிப்பெயரிடும் மரபை எதிர்த்து
தமிழரிற்கிடையிற் காணப்படும்
வடமொழிப் பெயரிடும் மரபை எதிர்த்துக் கிளம்பிய தமிழ்த்
D 95) பிள்ளைகளுக்கு இட்ட பெயர்க ளைப் பற்றியும், அவர்கள் எங்ங் னம் தமது சமஸ்கிருத மரபுப் பெயர்களையே மாற்றித் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக் கொண்டனர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும் தனித் தமிழ்
இயக்கத்தின் தந்தைக்கு அவரது
பெற்றோர் வைத்த பெயர் விருத் தாச்சலம் ஆரியத்தின் வருகை
யால் தமிழருக்கு அழிவுகள்
ஏற்பட்டன. தமிழரின் இழிநிலைக்கு வடமொழி யாதிக்கமே காரணம்
எனப் பேசிய அவர் தமது கொள்
கைக்கேற்ப விருத்தாசலம் என்ற தமது சமஸ்கிருதப் பெயரை நிராக
ரித்து அப் பெயரின் நேரடித் தமிழ்
மொழிபெயர்ப்பாகிய மறைமல்ை என்பதை தனக்குச் சூட்டிக் கொண் LITÜ, (2995 பின்னர் LD603LDGO)6)
ܥ ܠ
ܘܥܘܼܢܬܹܛܦ
லிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அரசாங்க உத்தி
செல்லத் தடையாமே. |ங்காலப்பகுதி அரச நிருவாகத்தில் இல்லையென்று
ளூறாங்கபோல,
துதான் கன்னன்குடா மகாவித்தியாலய விளையாட்டுப்
யடிகள் ஆயிற்று) இது போல வட மொழியிற் பாண்டித்தியம் பற்றி ருந்தும் தமிழ் மீது கொண்ட அன பால் பிராமணரான சூரிய நார யண சாஸ்திரி தமது பெயை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக் கொண்டார் (சூரியன-பரிதி நாரா யணன்-மால் சாஸ்திரி-கலைஞர் இவர்கள் தமது சமஸ்கிருத பெயர்களை சொல்லுக்குச் சொல் தமிழாக்கி பெயர் மாற்றிக் கொண் டவர்கள் தமக்குத் தமது பெற் றோர் இட்ட சமஸ்கிருதப் பெயர் களை முற்றாகவே துறந்து நற்ற மிழ்ப் பெயர்களைச் சூட்டிக்
கொண்ட தமிழ்த் தேசிவாதிகள் பலர திராவிட முன்னேற றக் கழகத்தின் மூத்த தலை வர்களில் ஒருவராகிய நாராயண சாமி தமது பெயரை நெடுந்புெ யன் என மாற்றிக் கொண்ட போல அறிஞர் அண்ணாதுவை பின் 50களிலும், 60களிலு
திரண்ட ஆயிரக் கணக்கான தமிழ்
இளைஞர்கள் தமது சமஸ்கிருத மரபுப் பெயர்களைத் தேடிச் சூடிக் கொண்டனர் பேராசிரியர் அன் பழகன் மதியழகன், தமிழ்க் குடிமகன், சிற்றரசு போன்றவர்கள் இவ்வாறு தமது பெயர்களை தூய தமிழாக்கிக் கொண்டவர்களில் முக்கியமானவர்கள் ஆயினும் இவர்களையொட்டி வழிகாட்டியாக இருந்த கலைஞர் கருணாநிதி தனது சமஸ்கிருதப் பெயரை தமிழுக்கு மாற்றவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும் தமிழ்த் தேசியத்தால் ஈர்க்கப்பட்டு இலங்கையிலும் பலர் தமது பெயர் களை தூயதமிழப் பெயர்களாக மாற்றினர் சோமசுந்தரப் புலவரின் மகன் பண்டிதர் சோ பாலசுப்பிர மணியம் தமது பெயரை இள முருகனார் என மாற்றிக் கொண் டார் வித்துவான் வேந்தனார், மட்டக்களப்பில் முத்தழகு போன்ற வர்களும் இங்ங்னம் தூயதமிழை அவாவியவர்களே இக் கால கட்டத்தில் ஏற்பட்ட தமிழ்த் தேசிய எழுச்சியின் காரணமாக LG) தமது குழந்தைகளுக்கு தமிழ்ச்
དག་ཡོང
ப்பு அதிதியாக சென்ற வலயக்கல்விப் பணிப்பாளரை Ü(BLIITILLITE, அது மட்டுமல்ல. ஆயித்தியமலை தேவாலயத்திற்கு மிற்கு சென்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்ற
செல்வி, இளங்கோ, திருமாவள வன், அதியமான், திருநங்கை, ஒளவை, இனியாள் எனப் பல
ம் திருப்பி அனுப்பிப் போட்டாங்க
றாங்க
T60,
= -91ífu 16ör
ஒரு பல்லு பிடுங்க எவ்வளவு ஐயா?
இப்படி தொடர்ந்து தடுக்கிறதால என்னத்தையாம்
இதில சாதிக்கிறதுக்கு ஒன்றுமில்லை. பாதிக்கிற
அப்படியெண்டா அங்கால உள்ள அரசாங்க
பாடசாலையெல்லாம் முடிவிடப்போறாங்களாக்கும்.
எல்லாம் அவன் செயல்.
* DJTDI CbLITT
சரி பிடுங்குங்க என்ன இது ஐம் பது ரூபா ஒரு பல்லுக்குத்தானே நூறுருபா எனக்குப் பிடுங்கியது பாதிப்பல்லுதானே.
22?
நற்றமிழ்ப் பெயர்களை வைக்கலா
யினர். கவிஞர் ருத்திரமூர்த்தி
(மகாகவி) தமது மூன்று ஆணன்
குழந்தைகளுக்கும் பாண்டியன்,
சேரன், சோழன் எனப் பெயரிட்டார்
(தொடரும்)
முகப்பாத்திக்காதல்
காதலன் நான் உனக்கு தாலி கட்டியே தீருவேன்
மானால் கட்டுங்க ஆனால் நான் உங்களை திருமணம் Geruslu 1 lofTLL6öl. காதலனி : அப் ப ஆரச்செய்யப் போறயள் காதலி நான் காதலித்தது கலியானம் முடிக்க இல் 606) (Bu. காதலன் அப்ப என்னத்துக்கு காதலி முசுப்பாத்திக்கு
N அரியரண் . المصر
காதலி தாலியை வேண்டு 1

Page 5
85-03-200
" sхupф дъač бlasдої дох б. சமாதான முயற்சியைத் தொடர்ந்து உதாசீனம் செய்த சிங்கள ஆயுதம் படைகள் போர் நடவடிக்கைகளையும், விமானத் தாக்குதல்களையும் தீவிரப் பருத்தினால் விருதலைப் புலிகள் இயக்கம் தனது தண்ணிச்சையான போர் நிறுத்தத்தை ரத்துச் செய்ய நேரிடும்'
இவ்வாறான கடும் எச்சரிக்கை தொனி நிறைந்த மிக நீண்ட அறிக்கையை தமிழ் மக்களின் ஒரே போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகள் வன்னியிலுள்ள தமது சர்வதேச செயலகத்திலிருந்து வியாழக்கிழமை விடுத்தமை
கொழும்பை மட்டுமல்லாது சர்வதேச சமூகத்தையும் சிந்திக்கச்(?) செய்துள்ளது.
* ώυ (τα (τυ υ ευερ αυτό மாறினாலும் போராட்டம் மாறாது' என்பதில் தெளிவும் தீர்க்கதரிசனத்தன்மையும் நிறைந்த தமிழ்த் தேசியத் தலைமை தன்னுடைய பழுத்த பட்டறிவு மிக்க அரசியல்/போரியல் இராஜதந்திர அனுபவ வெளிப்பாடாக, கடந்த
வருடம் டிசம்பர் 24ந் திகதியிலிருந்து
ஒரு மாதத்திற்குப் போர் ஓய்வை
அறிவித்தது.
கிறிஸ்து பிறப்பு ஆங்கிலப் புதுவருடம், தைத்திருநாள் முதலான விசேட தினங்கள் மீதான மக்களது பண்பாட்டு விழுமியக் கரிசனையைக் கருத்திற்கொண்டதாக மேற்படி யுத்த ஓய்வை அறிவித்திருந்தனர் விடுதலைப்புலிகள் சமாதானத்தின் பாலான தமது தீவிர அக்கறையை வெளிப்படுத்தி மூன்றாந்தரப்பான நோர்வே மத்தியஸ்தத்துடனான சமாதான முன் முயற்சிகளுக்கான நல்லெண்ண சூழ்நிலைகளைக் கட்டியெழுப்ப உதவியிருந்தனர்.
தமது இத்தகைய நல்லெண்ண வெளிப்பாடுகளுக்கு ரீலங்கா அரசாங்கமும் தக்க பதில்
துரை - மேகநாதன்
நல்லெண்ண நடவடிக்கைகளை நல்க வேண்டுமென சமாதானத்திற்காகக் கொடுத்த வேண்டுதலை சிங்கள அரசு உடனேயே நிராகரித்ததுடன், 'இது ஏமாற்றுவித்தை என பரிகசித்ததுடன் தமது மிகப்பலமான எதிரியின் அமைதிபேணலைத் தமக்கேற்பத் தவறாக அர்த்தம் கற்பித்தவாறு ஈழத்தமிழரின் வர்த்தகப் பட்டினமான சாவகச்சேரியை தரைமட்டமாக்கியது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பரப்பெங்கும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் ஆக்கிரமிப்புக்களையும் நிகழ்த்தி சினமூட்டிய போதும் சமாதானத்திற்கான அனைத்தையும் தாங்கிக் கொண்டு மேலும் இரு மாதங்களுக்கு தமது போர் ஓய்வை நீடித்திருந்தனர்.
மார்கழி 24முதல் மார்ச் 24வரையுள்ள
காலாண்டு காலத்திலே சர்வதேச சமூகத்தின் நேர்மைத்துவம்() முழுமையாக அடிபட்டுப் போனமை தெட்டததெளிவான இன்னொரு பார்வையாக அமைகிறது. ஈழத்தமிழ் மக்கள் "பொங்கு தமிழ்” ஆக ஒன்று திரண்டு நீதியான நிறைவான
நீதிக்கான தமது ஒட்டுமொத்த அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயக ஆள்புலம், தமிழ்த் தேசிய இனம் என்ற வரலாற்று வழிவந்த உண்மைகளுக்கு உரத்து உரிமை கோரியதை ரீலங்கா அசட்டை' செய்ததை சர்வதேச சமூகம் தட்டிக் கேட்காமல் விட்டதுடன் பல்வேறு வழிவகைகளினூடாக தட்டிக்கொடுத்தும் இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, வரலாற்றுப்படி தனி இராச்சியமாக இருந்த தமிழர் தனியரசின் மீள் நிறுவலுக்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும்
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாகவும், ஈழத்தமிழரது நீதியான தாயக விடுதலைப் போராட்டத்தை "பயங்கரவாதம் என்றும் கொச்சைப்படுத்தும் ரீலங்கா பேரினவாத ஆட்சியாளர்களின் 'பசப்பு வார்த்தைகளை கேள்வி கேட்காது ஒப்புக்கொண்டு "ஜனநாயகப் பிதாமகர்கள் ஆகத் தம்மை அடையாளம் காட்டும் நாடுகள் "பயங்கரவாதத் தடை கொண்டு வந்தமையும் ஈழத்தமிழ்த் தேசிய ஆன்மாவில் ஆழமான வடுவையே ஏற்படுத்தி விட்டது.
இலங்கையினர் இனப் பிரச்சினை
குறித்து சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரித்தா, பிரிட்டனர், ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்றன. கடைப்பிடித்து வரும் சிவநியுறவுத் சிகாள்கையில் எமக்கு ஆழமான ஐயப்பாடுகள் இருக்கிண்றன. ஒரு புறம் நிதியுதவியும், ஆயுத உதவியும் வழங்கி ரீலங்கா அரசிந்கு ஆதரவு சிதரிவித்தவாறு மறுபுறம் தமிழ் மக்களிண் போராட்ட வடிவத்தை சர்வதேச பயங்கரவாதம் எனக் கணிதத்துக் சிகாச்சைப் பருத்தி இப் வுலக நாடுகள் கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கையால் இலங்கைத் தீவில் அமைதியும், இன ஐக்கியமும் இந் படப் போவதில்லை. மாறாக இம் முரண்பட்டத் கொள்கையானது சிங்கள அரசினர் கரும் போக்கான இனவாத அணுகுமுறையே ஊக்குவிப்பதாக அமைகிறது' என்று தமது அறிக்கையில் மிகத் தெளிவாக யதார்த்தம் உரைத்திருக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழை (0.5)
விடுதலைப்புலிகள் ஈத்தரி1 போராட்டத்தை நியாயப்படுத்தத 9ബിസബാ.
கடந்த வியாழன் வெளியிட்ட அறிக்கையில் தொடர்ந்தும் ଦ୍ବିତ (b
மாதத்திற்கு தமது போர் ஓய்வை நீடிப்பதாக அறிவித்துள்ள தமிழ் தரப்பினர் ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்து கடும் போக்கைக்
காட்டினால் தமது போர் ஓய்வை
முறித்துக் கொள்ள தார்மீக உரிமை
உண்டு என்றும் உள்ளனர்.
முதல் நாள் (புதன்) நடைபெற்ற
தெரிவித்தது. சென்ற ஆண்டளவில் விஞ்ஞான புனைகதை எழுத்தாளரான கலாநிதி.ஆர்தர்.சி.கிளாக் 2007 இல் சமாதானத்திற்கான நோபல்(NOBEL) பரிசு ரீலங்காவின் அதிபருக்குக் கிடைக்கும் என்று கூறியதும் நினைவுக்கு வருகிறது.
"நாம் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கு உநவுகளுக்கும் முதலிடம் சிகாருக்காம்ல் உண்மையான நிதிக்கும் அதனடிப்படையில் உருவான சட்டத்திந்கு இடம் சிகாடுக்க வேண்டும" இவ்வாறு கடந்த ஞாயிறு வன்னியில் நடைபெற்ற தமிழீழ நீதியாளர், சட்டவாளர் உறுதிப்பிரமாணம் எடுக்கும் வைபவத்தில் உரையாற்றுகையில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள்
முல்லைக் கடற்பரப்பில் டோரா அழிப்பு சிங்களக் கடற்படையினரின் வலிந்து தாக்குதலுக்கான தற்காப்பு சமராகவே அமைந்ததென்றும் இத் தாக்குதல் மூலம் ரீலங்கா கூறுவது போல தாமொன்றும் பலவீனப்பட்டுப்
குறிப்பிட்டுள்ளமை காலத்திற்கு மிகப் பொருத்தமானதாகவே அமைகிறது.
இது இங்கு ஏன் எடுத்தாளப்படுகிறதெனில் தற்போது தென்னிலங்கை எங்கும் 'மடுமாதா
(BLIE 6.656) LÓlgEL LIGOLDITB, (36) இருக்கிறோம் என்ற செய்தியைப் புலிகள் தந்திருப்பதாக நடுநிலை நோக்கர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளின் இப்போர் ஓய்வு நீடிப்பை நோர்வே விசேட
சமாதானத்தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்
அவர்கள் வரவேற்றுள்ளார். மாறாக,
பொது ஜன முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான தி.மு.ஜெயரத்ன இப்போர் ஓய்வை
வழமையான பாணியில் நிராகரித்து
உள்ளார். தமிழ்க்கட்சிகள் புலிகளது போர் ஓய்வை வரவேற்றுள்ள அதே வேளை ரீலங்கா அரசின் போக்கு நாட்டை பேரழிவிற்கே இட்டுச் செல்லும் என்றும் கூறி உள்ளனர்.
நேற்று சனிக்கிழமை மாலை
பதினொரு தமிழ்க்கட்சிகளும் கூடி இப்
பின்னை களநிலைபரத்தை
ஆராயவிருந்தன. அத்துடன், எதிர்வரும் 28ஆந் திகதி பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் தமிழ்க்கட்சிகளை தன்னைச் சந்திக்கும் படி அழைப்பு
விடுத்துள்ளார். இதே வேளை, சென்ற
வாரம் கனேடிய மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் யாழ் குடாநாடு 'சென்றார்கள் வந்தார்கள்' இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதுவராக "ஹவார்ட்(HAWARD) சர்வகலாசாலையின் 'சர்வதேச
பாதுகாப்புத்துறை பேராசிரியர் ஒருவர்
நியமிக்கப்படவிருப்பதும் சிந்திக்கப்பட வேண்டியது ஆகிறது.
நேற்று முன்தினமிரவு 'ரொய்டர் (REUTER) DIGBg5g5 gg. JBT GLJITg5ë செயலாளர் பதவிக்கு ரீலங்கா ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்கா பண்டாரநாயக்காவின் பெயரும் பிரேரிக்கப்பட்டிருப்பதாக
ஊர்வலம்' நடப்பதும் அதை ஊடகங்கள் மிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறமையாகும். இதே மருதமடு மாதா புனித ஆலயத்திலே இரு வருடங்களுக்கு முன்பாக ரீலங்கா இராணுவம் நடத்திய கர்ணகரே தாக்குதலில் வயது வேறுபாடின்றிக் கொல்லப்பட்ட போது இதே ஊடகங்கள் பலவும் மெளனம் காத்ததோடு தமிழ்த் தரப்பின் தாக்குதலால் என்று பழியுரைத்துமிருந்தது நினைவு படுத்தத்
bbl
இன்றைய பல்வகைப்பட்ட முரண்பட்ட போக்குகளை நோக்குமிடத்து தமிழ்த் தரப்பினரின் நீதியான தீவிர சமாதான அக்கறைகளும் ரீலங்கா அரசாங்கத்தின் சமாதான சிலும்பல்களும் வரலாற்று நியதியின் படியான தமிழர் தனியரசு மீள் நிறுவலின் தேவைப்பாடு அவசியமானதாகவும் மறுதலிக்கப்பட முடியாததாகவும் இருக்கிறதாக அமைவதைக் கண்ணுறலாம்.
சமாதானத்திற்கான தமிழ்த் தரப்பின் நல்லெண்ண வெளிப்பாடுகளை நிராகரிக்கும் ரீலங்கா அரசின் தீவிரப்போக்கு 'ஒரு நாடாது தந் சிபருமை சிகாண்டு, மதாக போதிக்கும் அநசிநறியில் இருந்
விலகி, உலகியல் சிவந்நியிலும் அகம்பாவங்களிலும் மூழ்கி மனித சமூகத்தை மறந்து சிசயந்பட முனைந்தால் அதந் குரிய தணர்டனையை அனுபவித்தே தீரவேண்டும" என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் முன்னர் யுனெஸ்கோ மகாநாட்டில் தெரிவித்தமையை மிக ஆழமாக நினைவுபடுத்தி விடுகிறதல்லவா?
JJJ

Page 6
85-03-300
1. 6 ஆச்சரியத்துடன் கதவைத் திறந்தார். தயாராக நின்ற
கோணலிங்கம் தங்கத்துரையைத் தோளில் துக்கி வைத்துக்கொண் டான். தங்கத்துரையை இழுத்து எடுத்துத் தங்கள் தோளில் ஏந்துவ தற்காக முயன்ற இளைஞர்களை அவன் ஆக்ரோஷமாகத் தடுத்தான். கோணலிங்கத்திடமிருந்து யாரும் தங்கத்துரையைப் பறித்துவிடக் கூடாது என்பதால் அவன் கவன மாக இருந்தான் அரசடி இளைஞர் கள் கையில்தான் தங்கத்துரை என் பதால் அவனுக்கு அலாதியான திருப்தி
கோணலிங்கம தங்கத் துரையைச் சுமந்தபடி நடக்கத் தொடங்கினான். தங்கத்துரையோ இளைஞர்களின் அன்பினால் நெகிழ் ந்து காணப்பட்டார் கோணலிங்கம் சில யார் தூரம் நடக்கத்தொடங்கி பதும் அவன் காலிலிருந்த செருப் புக்கள் கழன்று விட்டன. இளைஞர் திரண்டிருந்ததால் அந்தச் செருப்புக்களைத் தேடிப் பார்க்கும் நிலையில் கோணலிங்கம் இல்லை.
அப் , தேடினால் தங்கத்துரை  ைவேறு இஞைர்கள் கைமாற்றி விடுவார்கள் என்ற பயம்வேறு கோணலிங்கத்தின் "எனது செருப் புகள் கழன்று விட்டன. எடுத்துக் கொண்டு வா' என்ற அந்த உத்த ரவை அவன் சிரமேற்கொண்டு செருப்புக்களைச் சுமார் ஒன்றரைக் கிலோ மீற்றர் துரம் வரை அந்தச் செருப்புக்களை அவன் "தொண்ட் ரடிப் பொடியாழ்வார் என்ற பாணி
பில் சுமந்து வந்தான்.
ஊர்வலத்தில் ஏராளமான இளைஞர்கள் ஐந்நூற்றுக்கும் மே ல இருக்கும் என்று இப்போது அவன் ஊகிக்கிறான் அமிர்தலிங் கம் அவர்களுக்கெதிராக இளை is hij bin|| கோஷங்களை எழுப்பிக் கொண்டு வந்தார்கள் தங்கத்துரைக் குத் தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைக்காததற்கு அமிர்தலிங்கம் அவர்களின் முறைகேடான போக் கே காரணம் என்ற அபிப்பிரா யம் அவனுடபட அனைத்து இளை ரகளின் மனங்களிலும் மேலோங்கி இருந்தது.
ஊர்வலம் புகையிரத நிலைய விதி வழியாகப் புறப்பட்டு ஏகாம்பர விதியை வந்தடைந்து அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரத் துக்கு வந்து கடற்படைத்தள வீதி யினுடாகத் திரும்பி காளி கோவி லில முடிவடைந்தது. அவன்
கோணலிங்கத்தின் செருப்புக்களைச்
சுமந்த வண்ணம் கோணலிங்கத் தின் அருகிலேயே வந்த படி உற்சா கப்படுத்திக் கொண்டிருந்தான். பல இளைஞர்கள் தங்கத்துரையைத் தம்மிடம் தருமாறு கேட்டுக்கொண்ட போதும் குழந்தைப் பிள்ளைத்தன மாக அவ்வேண்டுகோளை மறுத்து காளிகோவில் வரை கோணலிங்கத் தைச் சுமக்கப் பண்ணிய பெருமை அவனையே முழுமையாகச் சாரும் காளி கோவில் மண்டபத்
தில் தங்கத்துரையைக் கொண்டு
வந்து இறக்கி விட்டதும் தங்கத் துரை காளியம்மனை வணங்கி விட் டுச் சில நிமிடங்கள் உரையாற்றி னர் அந்த உரையில் இளைஞர்கள் தன்மேல் கொண்டிருந்த அன்பு குறித்து நெகிழ்ச்சியும் பெருமிதமும் காணப்பட்டன. கட்சி தனக்கு ஒரே வஞ்சனையுடன் நடந்து கொண்டதா கக் குற்றச்சாட்டுக்கள் காணப் பட்டன. அத்துடன் தமிழர் விடுத லைக் கூட்டணி தமிழரசுக் கட்சி யின் காலந்தொட்டு கறுத்தக் கோட் டுக் காரர்களின் கட்சியாகவே செயல்பட்டு வருகிறது என்றும் தான் சட்டத்தரணியாக இல்லாதிருந்தமை தான் டிக்கட் கிடைக்காமைக்கான
பிரதான காரணம் என்ற கருத்தும்
அவர் உரையில் காணப்பட்டன.
எவ்வாறாயினும் தான் தொடர்ந்து
கல்வி கற்று சட்டத்தரணியாக மாறியே திருவேன் என்றும் காளித் தாய் சாட்சியாக உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
தங்கத்துரையின் அந்த உரையை அவன் அப்போது பெரு மகிழ்வுடன் முற்று முழுதாக ஆத ரித்துக் கைதட்டி வரவேற்றிருந்த போதிலும் தங்கத்துரை தன்னை பறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசினாரா அல்லது இளைஞர்களின் உணர்வுகளைத் தமக்குச் சாதக மாக்கிக்கொள்ள நினைத்தாரா என்ப தில் அவனுக்குப் பின்னாளில் தடு
மாற்றம் தோன்றியிருக்கிறது.
தங்கத்துரைக்கு டிக்கட்
இல்லையென்று ஆகிவிட்டதால் கட்
சியைத் திருகோணமலையில்
ழ்த்தே தீருவது என்று இளைஞர்கள் திரமானித்துக் கொண்டார்கள். அவ
07காதிபத்தியவாத களம் சார்ந்த அடக்குமுறை ஆட்சியாளர்கள் விடுதலை கோரிக் குரலெழுப்புவோரை காலங்காலமாக பல்வேறு வழி முறைகளினூடாக அடக்கியொ டுக்கி வந்துள்ளமை வரலாறு கூறி நிற்கும் தெளிவான செய்தி
அவ்வாறான அடக்கு முறைகளில் மிக நுட்பம் வாய்ந் ததாகவும் நீண்டகால பாதக விளைவுகளை அடக்கப்படும் இன த்திற்கு ஏற்படுத்த வல்லதாகவும் 'இன ஒதுக்கல்" என்பது மானிட 67швартотјањ6төй алp:цgдѣ дѣлу. டப்படுகிறது.
இத்தகைய ஒடுக்கு முறைககுL பரவலான உதார6007 மாக எடுத்தாளப்படுவது தென்னா பிரிக்காவில் நடத்தப்பட்ட வெளி ளையின நிறவெறி அரசின் இன ஒதுக்கல் கொள்கை ஆகும். மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இவ்வாறான அநீதியை பல்வேறு போராட்ட வடிவங்க ளினூடாக எதிர்கொண்டதன் மூல மே தென்னாபிரிக்க பூர்வீகக் குடிகள் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்.
தின் கொடும்பாவி
னுக்கும் அது உட இருந்தது. கட்சிக் பாடம் படிப்பிக்க இ வழி என்று அவனு
ൺ (LTൺ துக்கொண்டான் இ தியில் அமிர்தலிங் கொடும்பாவி ஒன்று 6TTIT GÒ GIURȗ' LUL அவன் அதில் பங்கு ിബ
இளைஞர் சத்தை ஐக்கிய தே திருகோணமலைக் சாதகமாய்ப் பயன் போட்டது. ஐக்கிய வேட்பாளராக நவே
S அரசியலில் ஓர்
பவர் நியமிக்கப்பட ரெட்ணராஜா உன்ை மனிதர் டீஆர் ஒ
தைய பிரதேசச் காட்டிலும் சற்று அ பதவி என்று அவன்
இவ்வி றுபட்ட தென்னா எழுச்சிகள் நிறவெ கொலைகள் மூலம் சித்தபோதும் மக்க கணிடதே வரலா ിബി 1960 இன ஒதுக்கலுக்கு தியான முறையில் றவர்கள் மீது கா நடத்திய துப்பாக்கி 69 ിf Lബി1601 ! Lബ) (്ഥ யினதேயாகும்
அர்ை மேற்படி படுகொன LD1607 LD/Tjå 21 g
கோதரை
ஒழிப்புக்கான சர்
ஆக உலக நாடுக வருகின்றன. வின் வெறிக்கு எதிரான் நாடு' நடைபெற இ கான நல்லெனன்ன இந்திய 'சித்தார்" ரவிசங்கர் கெளர பதும் சொல்லப்ப
கிறது.
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ன்பாடானதாகவே கு நல்லதொரு து தான் சரியான |) ബ്
நீர்மானம் எடுத் |ந்தக் காலப்பகு கம் அவர்களது றும் இளைஞர்க டது. ஆனால் த கொண்டிருக்க
5,274, it
களின் கோபவே நசியக் கட்சியின் கிளை தமக்குச் படுத்தத் திட்டம் தேசிய கட்சியில் ரெட்ணராஜா என்
| GTILD
ட்டிருந்தார். நவ ഞഥuീൺ ബാ 66örg g) L (BLITT செயலாளரைக் அதிகாரம் கூடிய நினைக்கிறான்.
நவரெட்ணராஜாவும் ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சி சார்ந்தவராகவே இருந்தார். இராஜவரோதயனார் காலமானதையடுத்து சுமமாணிக்
கராஜாவுக்கு டிக்கட் கொடுக்கப்பட்ட
போது மனஸ்தாபப்பட்டுக்கொண்டு கட்சிக்கு எதிராக செயல்படத் தொடங்கினார் என்று அவன் கட்சி யில் மூத்தோர் சொல்லக் கேட்டி ருக்கிறான்.
கட்சி வேறுபாட்டுக்கு அட் பால் தனிப்பட்ட ரீதியில் தமிழரசுத் தொண்டர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் தொண்டர்கள் நவ ரெட்ணராஜா மேல் மதிப்பு வைத்தி
ருந்தனர். திருகோணமலை நகரத்தின்
அண்மித்ததாக இன்று காணப்படும் தமிழர் குடியேற்றங்கள் நவரெத்தின ராசாவின் அமைதியான செயற்பாட் டின் சான்றுகளே அமைதியான சுபா வம், இளைஞர்களை அரவணைத் துச் செல்லும் தன்மையெல்லாம் அவருக்கே உரிய சிறப்பியல்பு களாக இருந்தன. ஆனால் அப்போ தைய தமிழரசுப் பிரசாரப் பீரங்கிக ளின் கெட்டித்தனத்தால் நவரெத்தி னராசா துரோகி போலவே மக்கள் மத்தியில் கணிக்கப்பட்டார். தனிப் LILI'LL - 6O16ODELL 66i) அவரை மதிப்பவர் கள் கூட தமிழர் விடுதலைக் கூட் டணியில் கொண்டுள்ள பற்று காரணமாக அவரை எதிர்த்தார்கள் என்றாலும் சில தமிழர்களும் அவர்
தாளரின் 8
பின்னே நிற்கத்தான் செய்தார்கள் இவர்களை 'வயிறு வளர்ப்பவர்கள் என்ற பட்டியலில் அவன் சேர்த்து கொண்டிருந்தான்
தங்கத்துரைக்கு டிக்கட் கொடுக்காததால் இளைஞர்களிடை
《།། /
ாறான பல்வே பிரிக்க மக்கள் றி அரசால் படு அடத்து ഗ്രഥ புரட்சி வெற்றி ros. 650iaorst LDITJaj 21 363 எதிராக 9/600/D ഇബ്ഥ (ബ வலதுறையினர் பிரயோகத்தில் ஷார்ப் வில்லி" போந்த வகை
DDIAD ȫ/76n)/10/7475 ல நடந்த தின இனப்பாகுபாடு
DITUGES
வதேச தினம்" ள் அனுட்டித்து ரைவில் 'இன உலக மகா இருப்பதும் இதற் ക്ര കൃ/ബ/്ക மேதை பண்டித்
விக்கப்பட்டிருப்
ബബൈ
S
A یک Aکه
என்று
இப் பின்னணியிலே, இன ஒதுக்கலின் பூதாகரத் தன் மையையும் அதன் நிமித்தம் எழு ந்த வைராக்கியத்தையும் எடுத் துக்கூறும் 'கேபிரியேல் ஒகார்" என்ற நைஞரியக் கவிஞனின் கவி தையொன்று இவ்வார 'எழுச் சிக்குரல்" ஆக ஒலிக்கிறது.
"நான் பாடினேன்! என் சங்கதத்தை உர்ை பாஷையில் மோட்டார்காரின் இருமல் என்று சரததாயி சரததாய் ! சரித்தாய் !
நான் நடனமாடினேன்
இதை மனிதப் பிறவியல்லாத ஒன் ரின்
அசிங்கமான அசைவுகள்
இமைகளை முடிக் கொண்டு சரததாயி சரததாயி " சரித்தாய் !
SD
எந்தையும் தாயும் என் முந்தையரும்
வருளல்விப்பு
யே எழுந்த ஆவேசத்தை நவரெத்தி னராசாவும் அவர் ஆதரவாளர்களும் தீவிரமாகப் பயன்படுத்தத் தொடங்கி னார் கூட்டணியில் சில இளைஞர் களை வளைத்துப் போட்டுக்கொ ண்டு அவர்கள் மூலமாகவும் செயற் பாட்டில் இறங்கினார். தங்கத்துரை சார்பாக நீலிக்கண்ணிர வடித்தனர்.
அமிர்தலிங்கம் ஒரு சர்வாதிகாரி
அவர் இப்படித்தான் நடந்து கொள் வார் என்றனர்.
கட்சியில் ஜனநாயகம்
கிடையாது மக்கள் எண்ணத்துக்கு
மதிப்புக் கிடையாது என்றெல்லாம்
கூறினார்.
கட்சி சார்பாக வாதிடவோ இவர்களது பிரச்சாரங்களை முறி படிக்கவோ கூட்டணியின் இளைஞர் 51േറ്റ ബിന്ദ്രഥLഖിഞ്ഞു. ജlഖങ്ങ கூட கட்சிப் பாடம் படிக்கட்டும் என் றே ஆத்திரத்தில் மெளனம் காத் தான் இளைஞர்களின் மெளனமும் ஒருசில கட்சி இளைஞர்கள் நவரெட் ணராசாவுடன் இணைந்து பிரசாரம் செய்ததும் நவரெட்ணராசா யுஎம். பி.யில் போட்டியிட்டதும் அவரும் தமிழ்ன் தானே என்ற பிரசாரமும்
மெல்ல மெல்ல எடுபடத் தொடங்
கியது. தமிழர் விடுதலைக் கூட டணியின் கோட்டைகள் என்று கூறப் பட்ட பகுதிகள் தளர்வடையத் தொடங்கின.
(இன்னும் வரும்)
உன்னுடைய சிரிப்பு உறைபனிச் சிரிப்பு
அது உர்ை கணிகளை - காது களை - இதயத்தை
உறைய வைத்து விட்டது!
காலம் புரண்டு விட்டது இப்போது சிரிப்பது என் முறை grøf afly உறை பனிச் சிரிப்பல்ல இது நெருப்புச் சிரிப்பு உறைந்து கடிக்கும் உன் கர்துகளை - கணி
இதயத்தைத் தறந்து விடும் சிரிப்பு
66 -
புரிந்து கொள் நானும்
இந்த பூமியின் நெருப்பிலிருந்தே ஜனனத்தவர்கள்'

Page 7
*E-○○-200
(சென்றவாரத் தொடர்ச்சி)
தமிழ் இனி"
ஒருங்கிணைப் பானர்களில்
62 ᏓᏪ54ᏍᏪᏛ /Ꮘ4ᏡᏑ கவிஞர் சேரனர் இனி றைய ፴pቓ
தமிழ்த் தேசியத்தைத் கேள்விக்கு உள்ளாக்கி வருகிறார்.
நிலவறைகளுக்கு அப்பால்
தமிழ் அடையாளத்தைத் தேரும்
அவருடைய கருத்தாடல் பந்நி.
புலம்பெயர்ந்து ஈழத்தி னுடைய வாழ்வியல் யதார்த் தங்களுக்கு முகங்கொடுக்க வேண் டிய தேவை இல்லாமல், பல்வேறு நவீன சிந்தனைகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருப்ப வர்கள் வளர்த்துக் கொண்டிருக்கிற ஒரு அம்சம்தான் தேசியத்தைக் கடந்து செல்லுதல் - தேசியம் ஒரு கற்பிதம் போன்ற கருத்தாடல்களை எல்லாம் ஆசிய ஆபிரிக்க நாடுக ளைக் காலனித்துவமாகக் கொண்டி ருந்து மிக மோசமான சுரண்டல் களை நடாத்திய ஐரோப்பிய நாடுக ளுக்கு எதிராக அந்த நாடுகள் தங் கள் சுதேசியத்தைக் கட்டிக்காப்ப தற்காக எடுத்த ஒரு போர் வடிவம் தேசிய மாகப்பரிணாமம் பெற்ற பொழுது அதற்கு ஒரு முற்போக்கான பாத்திரம் இருந்தது. அதே வகை யான ஒரு முற்போக்குப் பாத்திரம் தான் ஒரு தேசிய இனம் பெரும் தேசியவாதத்தின் பிடிகளிடம் இரு ந்து விடுபடப்போராடும் தேசியப் போராட்டத்துக்கும் இருக்கிறது. நாங்கள் எதிர் கொண்டிருக்கின
இந்த யதார்த்த சூழலை மறுத லிக்கின்ற கருத்தாடல்களால் எங்க ளுக்கு மிகப்பெரிய ஊறுகளே விளையும் காலச்சுவடு இதழின் தொலை பலம் பகுதியில் சேரன்
எழுதிவரும் தனது கட்டுரைத் தொட
ரில் யாதும் ஊரே யாவரும் கேளிர
தமிழ் கூறும் நல்லுலகம் போன்ற
கருத்தாடல்களினூடாக சீர்வதேசத்
கடந்து செல்லுதல் தளங்களுக்குள் வேறு வியாபார இரையாக்கிவிடா தமிழ்த் தேசிய வ நோக்கித் திருப்பு என்னுடைய விே இதனுாடாக ை றேன்.
தமிழ்த் தேசிய போராட்ட ஆரம்ப சூழ பிடத்தக்களவு பங்களிப்பையும் மிக தைகளையும் வழங்கியிருந்த சேரன் தேசியத்தைக் கடந்து செல்லுதல் என்ற தளங்களுக்குள் போய் அவற்றை வே நலன்களுக்கு இரையாக்கிவிடாமல் எா தமிழ்த் தேசிய வாழ்வின் நலன்களை திரும்ப வேண்டும் என்ற என்னுடை கோளையும் இதனுடாக வைக்க விரு
தமிழ்ப் பண்பாட்டுச் சூழல் பற்றிய சிந்தனையை முன்னிறுத்துகிறார். தேசியத்தை இழந்து விடாமல் புதிய கண்ணோட்டங்களை நோக்கி விரிந்தும்,அணைத்தும் செல்வதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் ஊன்றி நிற்கின்ற காலுக்குக் கீழே மற்றவர்களைக் குழிபறிக்க விட்டு விட்டு அந்தரத்தில் நின்று கற்பனை பண்ணிக் கொண்டிருக்க முடியாது. அந்த வகையில் சர்வதேசியப் பன் பாடு அல்லது தேசியத்தைக் கடந் தது என்பது கூட ஒரு கற்பிதம் தான்
தமிழ்த்தேசிய போராட்ட ஆரம்ப சூழலில் குறிப்பிடத்தக் களவு பங்களிப்பையும் மிக நல்ல கவிதைகளையும் வழங்கியிருந்த சேரன் அவர்கள் தேசியத்தைக்
தமிழகத்தின் கனத்தில் ஈ 0 ( 0 ,ൗ/്
pengui) is a நீர்களா?
巴礼叫 கத்தில் பெரும்ப LDLILILILILL GY66|| அமைந்ததைப் பே உணர்ச்சி களின் எழுவதாகவே கத்தில் உள்ள p്ബ (LTൺ மாநிலம் அளிக்க கவோ அல்லது க்கு கிழக்கு என்று துண்டாட நினைப் டாடப்பட்ட நிலை அந்த வகையில்
ஒரு சமயம் முல்லா விற்கு பணம் அவசியமாகத் தேவைப்பட்டது. ஆகவே வட்டிக் குக்கடன் கொடுக்கும் தம் ஊரி லுள்ள செல்வந்தரிடம் சென்று பணம் கடனாகக் கேட்டார்.
தனவந்தரோ முல்லா விடம், "எதற்காகப் பணம் வேணன்
ஒரு யானை வாங்கப் போகி
றேன்' என்றார்.
ஆனால் பணக்காரரோ மீண்டும் முல்லாவிடம், 'யானை க்குத் தீனி போட வேண்டுமானால் நிறையச் செலவாகுமே? உன் னிடம் பணமே இல்லாத போது யானைக்கு எவ்வாறு தீனி போட முடியும்? என்று கேட்டார்.
டும்' என்று கேட்டார்.
முல்லாவுக்குக் கோபம் வந்துவிட்டது. வட்டிக்குக் கடன் கொடுப்பவருக்குக் காரணம் என்ன கூறவேண்டியிருக்கிறது. ஞன்றாலும் அமைதியோடு, 'நான்
இதனைக் கேட்டு மிகுந்த ஆத்திரமடைந்த முல்லா, 'ஐயா, உம்மிடம் கடன் வாங்கத்தான் வந்
கெட்டை பத்தி lagu- டு வரச் aradrasi எழுதிக்
G35 III :- - கிரிக்கெட் ந ல்ைனு எழுதிய
கொட்டிடிச்சு.
மற்றவர்:- கொட்டிச் சு லுங்க, அதற் கொடுத்திடல்
 
 
 
 
 
 
 
 

என்ற சிந்தனைத் போய் அவற்றை
நலன்களுக்கு 6ND 6 ITHlébol|b6OOL ULI வின் நலங்களை வேண்டும் என்ற
ண்டுகோளையும்
வக்க விரும்புகி
லில் குறிப் நல்ல கவி அவர்கள் சிந்தனைத் து வியாபார களுடைய நோக்கித் || (ഖങ്ങി(!,
கருத்தியல் ρύ ώυ (τύου வத் திரட்ட ஐ நம்புகி
குரல்கள் தமிழ ாலும் உணர்ச்சி ரிப்பாடுகளாகவே ாலவே, எதிரப்பும் அடிப்படையில் ருக்கிறது. தமிழ மக்கள், ஈழத்தமி மொழி வாரியான fILLT 956).JPGTIII தமிழர்களை வட B ഞു 巴Jā பது போல துன் uിLi ജൂൺ. ജ|ബ56ി ()
வாழும் இந்த
வகையில் பாதுகாப்பான நிலைக் குள் தான் வாழ்கிறார்கள். ஆனால் மொழிவாரி மாநிலமாக அங்கீகரிக் கப்பட்டு 50 வருடங்களின் பின்பும்
தமிழ் வழிக்கல்வியைப் பாதுகாக்க
முடியாத சூழலே தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழகம் மட்டுமன்று. ബ| IDIിങ്വേർഥ മുഖഖണഖ காலத்திலும் ஒரே தேசிய இனம் அடைந்திருக்கக் கூடிய வளர்ச்சிக் குத் தங்களுக்கு வழங்கப்பட்ட தன் னாட்சி உரிமை எந்த அளவுக்குப் போதுமானது என்பதை ஆய்வு செய்து பெற்றிருக்க வேண்டிய
வர்கள் அந்தந்த தேசிய இனங்க ளில் உச்சபட்ச உரிமைகளை அங் கீகரித்த நிலையில் ஏற்படும் ஒருங்கி ணைவுதான் ஆரோக்கியமானது. அவ்வாறு பெற்றிருந்தால் இந்திய pഞ6)
அங்கே விதைப்பதற்கானதாக 呜
யிட்டபோது அந்த உச்சபட்ச உரி மைகளை எங்களுக்கும் வழங்க முன்வந்திருக்கும் தமிழகத்து அறிவு ஜீவிகளும் நண்பர்களும் அறிவார்ந்த தளத்தில் நின்று எங்க ளுக்கு உரித்தான உரிமைகளை நாங்கள் பெறுவதற்கு ൈ வழங்குவதன் மூலம் தங்களுடைய உச்சபட்சமான உரிமைகளை அனு பவிப்பதற்கான சூழலையும் பெற் றுக்கொள்ளலாம் அந்த வகையில் எங்களுடைய போராட்ட சூழலை
S SS SS SS SSMMMTTSTTCLLLLLCLLL LL TTTTTS
திக் கொள்ளாமல் ஆரோக்கியமான
சிந்தனைச் சூழலை வளரத் தெடுப்
பது உகந்தது.
(மிகுதி அடுத்தவாரம் )
Gassmrti கட்டுரை எழுதி 6NaF ITG GEGOOI GEGO கிட்டு வந்தாய்?
HGörg Le cou.
60
ருக்கேன் சார்
எந்தத் தேனி ன் னு
தத் தண்டனை
=========7
ஆஸ்ட்ரிக் என்றழைக்
கப்படும் நெருப்புக் கோழிக்கு
மற்றொரு பெயர் எண் ன தெரியுமா. முட்டாளர் பறவை இந்தப் பறவை தனக்கு ஆபந்து என தெரிந்தால், தன் தலையைப் பாலைவன மன
ജി புதைத்தக் கொள்ளுமாம்.
இதனால் இதனை 'முட்டாள் பறவை என்று அழைக்கின்றனர்.
இதன் செய்கை பூனை கண்னை முடிக் கொண்டால், பூலோகமே
வெற்றி கொள்வது?"என்று நினைத்து நினைத்து அழுவானாம்.
பார்த்தர்களா குழந்தைகளே நீங்கள் எதற்கெல்லாம் அழுகிறீர்கள் என்று நினைத்துப் பாருங்கள் அப்போது அலெக்சாண்டரை நினைத்துக் கொள்ளுங்கள். அழுகை தானாக அடங்கி, இலட்சிய வேகம்
S S S S S S S S S S S S S S S S S S S S *。
LDabft Gij GOTIT GJI
●QašāmajL茂 எப்போதாவது அழுதருப்பானா? இருக்காது என்று தானே நினைப்பீர்கள்
குழந்தைப் பருவத்தில் அழுதிருக்கிறானாம்
"ஐயோ! இந்த உலகத் தில் உள்ள நாடுகளையெல்லாம் என் தந்தையே பிடித்து விட்டார் என்றால், நான் எந்த நாட்டை
///07/0ബ/
இருண்டு விட்டதென்று நினைத்துக் கொள்ளுமாம் என்ற பழமொழியை
நினைவூட்டுகிறதல்லவா..?

Page 8
நிேன்றி டென்ஷன் என்
பலருக்கு தெரியாத செய்தி இது இதனை உடற் கடிகாரம் என்றும் பயாலா ஜிக்கல் கிளாக் என்றும் அழை ப்பார்கள் அதாவது நமது உடம் பின் பாகங்களை அந்தந்த நேரத்திற்கு தகுந்தபடி இயங்க வைக்க உதவி செய்கின்ற வேலையைத்தான் இந்த உடற் கடிகாரம் செய்கின்றது. உதார
|ணமாக ஒரு வேலையை குறிப்
பிட்ட நேரத்திற்குள் செய்து
முடிக்க வேண்டுமென்றால், |அதற்கு தகுந்தது போல நமது
உடம்பை தயார் படுத்தி செயல் படுத்துவதுதான் உடற் கடிகாரத தின் வேலை
இந்த உடற்கடிகாரத் தின் செயல்படும் விதத்திற்கு ஏற்ப நம்மையும் நமது வாழ்க் கை முறையையும் நாம் முறை படுத்திக் கொண்டால் எந்த
உடற்கடிகாரம் சொல்கிறபடி கேட்டு தமது வழ்க்கையை ஒழர்குபடுத்தக் கொர்ை ரனர்
nnz படப்பு இல்லை. தோறும் இல்லை.
தியாக வாழலாம்.
இந்த உடற்கடிகாரம்
நமக்கு தெரியாமலே நம்மை ஒழுங்கும்படுத்திட முயலும்
அரிய பணியை செய்கின்றது. நமது உடம்பை தகுந்த நேரத்தில் தகுந்த பணியை செய்ய சொல் லிக் கொண்டிருக்கும் இந்த
செவி மடுப்பதே கிடையாது. இதனால்தான் பல நோய்களை
நாம் சந்திக்க வேண்டியிருக்கின்
தாயின் வயிற்றிலிருக் கும் குழந்தைக்கு இரவும் ஒன்று தான் பகலும் ஒன்று தான்.
|றது.
செய்ய வேண்டிய பணிகளை தாயே அதற்கேற்றவாறு தன் னை மாற்றிக்கொண்டு அவள் உடம்பு கேட்கும் பணியை செய்து விடுகிறாள். ஆனால் பிறந்த இரண்டு நாட்களில் பகல் மற்றும் இரவின் வித்தியாசத்தை குழந்தை உணர்ந்து விடுகிறது. அதற்கேற்றவாறு அக் குழந்தை இரவில் அதிக நேரம் தூங்கி
|ஓய்வு எடுக்கிறது.
இது குழந்தை உடல் கடிகாரம் சொல்லுகின்றதற்கேற்ப குழந்தையின் உடம்பு செயல்ப டுத்தும் செயலுக்கு எடுத்துக்
TL-L-ITCSLD.
பொதுவாக இந்த உட ம்பு மாற்றங்கள் இளம் வயதி லேயே அதிகமாக ஏற்படுகிற தாம் அதனால்தான் வாலிப வய
துடையோர் இரவில் நேரம்
உடற்கடிகாரத்தின் கட்டளைக்கு நாம் பெரும் பாலான நேரத்தில்
கடந்து தூங்கச செல்வதும் காலை யில் அதிக நேரம் தூங்குவதை யும் நாம் அறிவோம் ஆனால் வயதாக வயதாக சீக்கிரம் படுக்கச
சென்றுவிட்டு அதிகாலை மூன்று
அல்லது நான்கு மணியளவில் எழுந்திருப்பதாகச் சொல்கிறார் கள் இதுபற்றிய ஒரு ஆராய்ச் சியில் உடற்கடிகாரத்தின்படி இளைஞர்கள் சராசரியாக ஒரு
நாளைக்கு ஒன்பது மணி நேரம்
தாயின் வயிற்றில் இருக்கும் போது குழந்தையின் உடம்பு
இருபது நிமிடம் தூங்குகிறார்கள் என்பது தெரிய வந்தது.
குழந்தைகள் காலை நேரத்தில் நன்றாக தூங்க வேண்டும் என்று நனைப்பார்கள். ஆனால் அவர்
"கள் காலை நேரத்திலேயே பள்ளி
க்கு செல்ல வேண்டி இருப்பதால் அதற்கு தகுந்தது போல அவர்கள் உடல் ஆயத்தமாக வேண்டியிரு க்கிறது. இந்த இடத்தில் அவர்க ளின்உடற்கடிகாரம் ஒத் துழைக்க மறுக்கிறது. இதனால் இவர்களு க்கு காலை நேரமே அவஸ்தைக் குரிய நேரமாகி விடுகிறது.
நமது உடம்பானது இரவில் தூங் குவதற்கும் பகலில் வேலை செய் வதற்கும் தகுந்தவாறு படைக்கப் பட்டிருக்கிறது. ஆனால் நாம் அத ற்கு ஏற்ப ஒத்துப்போக அதன் போக்கில் நமது உடம்பை விடுவ தில்லை. இதனால் தான் நாம் நினைத்த போது நமக்கு தூக்க மும் வேலை செய்யும் ஆர்வ மும் வருவதில்லை ஷிப்ட் முறை யில் குறிப்பாக தினமும் இரவுப்
பணி செய்பவர்கள் தங்களது தூக்
கம் உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகிய மூன்றும் ஒரேசீராக இரு
க்க உடம்பை நன்கு பழக்கப்ப
டுத்திக் கொள்ள வேண்டும்
நடுத்தர வயதுடையோ ருக்கு தினமும் எட்டுமணி நேரம் தூக்கம் அவசியமாகும் அமெரிக் கள்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ஆறு மணிநேரம் தூங்குகிறார்கள் ஆனால் நமது நாட்டில் இது சாத்
தியப்படவில்லை. இதனால் பக
லில் நமது உடம்பு எதிலும் நாட்
டம் கொள்ளாமல் சேர்ந்து விடுகி
றது. நமது உடற்கடிகாரம் சொல்லு
கிறபடி நாம் நடந்து கொண்டால்
நோய்கள் நம்மை வந்து தாக்குவ
திலிருந்து நாம் தப்பிக்கலாம்.
畿举染料
விU(இ)
இதி தாலும், மொ யைத்தான் சன கம், மற்ற வ6 EEst (3,68)6T கூடாது என்றி ரிமிதமாகக் அவையெல்ல நல்ல விலை
இதில் LDTaF (GFg5g5ILD இதனால் உட6 புண்டாகும்; பு இதனுடன் மிள சமைப்பது நல் தம் கக்குபவர் நீரழிவு உள்ள திய உணவா பயன்படுகிறது. பச்ை 66)606), GTTE மாவாக்கி, சிறு தட்டி வெயிலி டன் சேர்த்து அஜீரணம், பு யவை நீங்கும் 6 சமைக்கும் புெ லை மெல்லி டுத்தால் போது சமைப்பதே நலி அப்ப தோலை நறு
மிளகாய் சேர்A.
LDGOf சுற்றுச் சூழலு டையது மனி வின் மேம்பா களுக்காகவும் த சில பல மாற் கொள்கிறாள்" வாழ்வு மற்றும் பழக்கம் மற்று 9IGOLDIBSIGITGIT கேற்ப அமைகி
- குழலெ வாழ்வதற்கு ஏ நுணுக்கங்களும் கை முறைகளில் தான் நோய்களு கின்றன.
மனி
தெரியாமலோ லோ அல்லது வோ தனது
மாசுபடுத்திக் ெ றான். இப்படி ம | 'Longö6st 2_a)efla
பல மாற்றங்கை
யாக மனிதனுக்ே
அமைகிறது. அடைவதால் ே கத்தை நேரிடை
மறைமுகமாகவே அபிம் ஏற்ப காலஜி என்ற "L யின் கீழ் பல்வே
வாயுக்களின் த ಇಂಗ್ಲGಯ நோயி
தடுப்பு மற்றும் பல்வேறு வுகள் நடந்து 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றுக்கிழமை
*
ᎠᏪᎼ ᏪᎼ /Ꮃ0ᏓᎵ ல் பலவகை இருந் ந்தன் வாழைக்கா மத்துண்பது வழக் கையான வாழைக் அப்படி உண்ணக் ல்லை. அவை அப கிடைப்பதில்லை. ாம் பழங்களாக போகின்றன.
இரும்புச் சத்துடன் அதிகம் உண்டு. ல் பருக்கும் கறைப் சியை அடக்கும். கு சீரகம் சேர்த்துச் லது வாயால் ரத் களுக்கும் கிராணி, வர்களுக்கும் பத் க வாழைக்கச்சல்
ச வாழைக்காயை ஆக்கி உலர்த்தி வில்லைகளாகத் ல் உலர்த்தி உப்பு
DLLGBTT60ëTLIT6) ளியோப்பம் ஆகி
வாழைக்காயைச் ாழுது, மேல் தோ யதாகச் சீவியெ ம், உள்தோலுடன் bலது
க்கி வதக்கி, புளி
து துவையலாகக்
கள் உண்டு என்றாலும் அனைத்
இக்காயைப் பயன்படுத்தச் சொல் டிச் சீவியெடுத்த
செய்து உண்பர் சிலர் கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் உண்டு அது நல்லது தான்.
இது ரத்த விருத்தியும் பலமும் உண்டாக்கும், வாழைக் காய் உண்பதால் வயிறு இரைச் சல், கழிச்சல், வாயில் நீர் ஊ தல், இருமல் ஆகியவையும் நீங் கும். ஆனால் வாய்வு மிகும் வாழைப்பிஞ்சு பத்தியத்திற்கு ஏற் றது என்றாலும், மலத்தைக் கட் டும்.
ಖ್ವ
தில் பலவித வன்னங்
திலும் உள்ள சத்து ஒன்றேதான் பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது முற்றின கத்தரிக்காய் அதி கம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டுவரும், இப்பொழுது விதையே இல்லாத கத்தரிக்காய்க ளையும் கண்டுபிடித்துள்ளார்கள்
இதைக்கொண்டு எல்ல வித சமையலும் செய்யலாம். சீக்கி ரத்திலும் சமைத்து விடலாம். அது ஒரு செளகரியந்தானே?
இதில் தசைக்கும் ரத்தத் திற்கும் உரம் தருகிற விற்றமின் கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும் அதனால் தான் பத்தியத்துக்கு
கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பலன் பெறலாம்.
LL LLLL LL LLLLLS LLLSL T TT LSSL L L L T L T T T S T LL
ய் வரும் வாச
த நலவாழ்வும். ம் இருவழி சார்பு தன் தனது வாழ் ட்டிற்காகவும், சுகங் னது சுற்றுச்சூழலில் றங்களைச் செய்து
மனிதனுடைய நல
சுகாதாரம் இரண்டும் ம் சுற்றுச்சூழலில் தட்பவெப்ப நிலைக் றது. நோய்கள் எப் iறன? ஒரு குறிப் மனிதன் தான் ற்ப பயன்படுத்தும் கையாளும் வாழ்க் ன் அடிப் படையில் நம் வடிவம் பெறு
தனி தெரிந்தோ அறியாமையினா வேணடுமென சுற்றுச் சூழலை
காண்டே இருக்கி னிதன் ஏற்படுத்தும் b ஊடுருவி சில ளப் பெற்று இறுதி க எதிரியாக வந்து 1ற்றுச்சூழல் மாசு நாய்கள் மனித சமூ பாகவோ அல்லது ா தாக்கக் கூடிய டுகிறது. டாக்ஸி மாசு இயல்" துறை |று விதமான விஷ ாக்கம், அதனால் னங்கள், அந்நோய் சிகிசசை முறைகள் பிரிவுகளாக ஆய் வருகின்றன.
இந்தியாவில் பெரு நகரங்கள் பெருகிவரும் ഖണ് யில் கூடவே, பல மடங்கு வாக னங்களும் பெருகி வருகின்றன. தமிழகத்திலும் வாகனங்களும், தொழிற்சாலைகளும் பெருகிவரு கின்றன. இவற்றிலிருந்து வெளி யாகும் இரசாயனப் சுற்றுச் சூழல் மிகவும் மாசடைந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வாகனப்புகை மற்றும் தொழிற்சாலைப் புகைவழியே
வெளிப்படும் இரசாயனக் கூறுகள்
மனித உடலுக்குள் நேரிடையான பாதிப்புகளை விளைவிக்கின்றன. இவைகள் நுரையீரல் @များ၊၂ !! நோய்கள் மூத்திரப்பை சேதம் தோல் நோய்கள் புற்றுநோய்கள், ! பிறப்புறுப்புக்களின் தன்மையற்று போதல் நரம்பு மற்றும் மன நோய் களின் தாக்குத்ல் முதலிய கேடு
களை விளைவிக்கின்றன. ရွှံ့ဆေးရ] !!
கள் யாவும் புகையினால் ஏற்படும்
விஷத்தன்மையின் காரணமாக ஏற்படக் கூடியவை.
இவ்விஷத் தன்மை,
எப்படி உடலிற்குள் நுழைகிறது?
2 எந்த அளவில் நுழைகிறது? 3. மனித உடலில் இவ்விஷத் தன்மை கலந்து விடும் போது ஏற் படும் மாற்றங்கள்
போன்றவற்றின் அடிப்ப டையில், அதனால் விளையும் சேதம் மனிதனுக்கு ஏற்படும் ஆரோக்கியத்தின் இழப்பு நலவாழ்வு இழப்பு முதலியன
கணக்கிடப்பட்டு வருகின்றன.
மனித உடலில் ஒவ்வொரு வேதி பல்பொருட்களுக்கும் தாங்கு சக்தி உள்ளது. அதாவது ஒரு குறிப்
பிட்ட குறைந்த அளவு இரசா யனத்திற்கு மிகக் குறைவான செயல் பாடு உடைமையை தாங்கு
சக்தி என கூறுகிறோம்.
திவ்வியா உண்ணி. (8ம் பக்கத் தொடர்ச்சி. . என்று வெரைட்டியாய் நடித் ருக்கிறேன். இங்கும் வெரை ட்டி கேரக்டர்ஸ் கிடைக்கின் றன. சின்ன வித்தியாசம். அங்கே கேரக்டர் மட்டுமல் ல. காஸ்ட்யூம், கெட்டப்பில் எந்தவிதமான வெரைட்டியும் இல்லை. ஆனால் கேரக்டரில் வெரைட்டி இருக்கிறது. கண் ண ன் வருவான் படத்தில் ஸாப்ட்டான கேரக்டரில் நடி த்தேன், சபாஷ் படத்தில் ரஞ் சித்தால் கொடுமைப்படுத்தப் படும் கேரக்டர் பாளையத்து அம்மன் படத்தில் குடும்பப் பெண். இப்போது நடித்து வரும் மிஸ்டர் நாரதர் படத் தில் சேல்ஸ்கேர்ள் கேரக்டர் கல்வெட்டு படத்தில் ஆர்த்த டாக்ஸ் பெண். இப்படி படத் துக்குப் படம் வெரைட்டியான கேரக்டர்களில்தான் நடித் துக் கொண்டிருக்கிறேன். ஸோ என் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறியுள்ளது. தமிழில் நடிப்பதற்கும் மலையாளத்தில் நடிப் பதற்கும் ஏதும் வித்தியா சம் தெரிகிறதா?
பெரிய அளவில் வித் தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. முன்பெல் லாம் அங்கே கதைகள் ரிய லாக இருக்கும், கேரக் டர்சே
ஷனும் கூட அப்படியே இருக்
கும். இப்போது அங்கும் டிரெ
ண்ட் மாறிவிட்டது. தமிழ் பட
ங்கள் போலவே மலையாளத் திலும் பாடல் காட்சிகளை யெல்லாம் சர்வசாதாரணமாக
வைக்க ஆரம்பித்து விட்டார்
கள். அதனாலோ என்னவோ
எனக்கு பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
மலையாலத்தில் நீங்கள் ஏற்றதெல்லாம் வேறாம் லியான பாதி திரங்கள்! தமிழில் இப் படிப் பட்ட பாத்திரங்கள் அமைவது கவஷ்டம். அதோடு, கவர்ச் சியாய் நடிக்காமல் கதா நாயகியாக இங்கே கா லம் தள்ளவும் முடியாது. எண்ன செய்வதாக உத் தேசம்?
G) GuilUJUGOLIJIGE சொல்ல வேண்டும் என்றால் அங்கே கிளாமர் என்ற கான் ஸெப்ட்டே இல்லை. இங்கு தான் கிளாமர் ஹோம் லி என்று பிரித்து வைத்திருக்கி றார்கள். அதுமட்டுமல்ல கிளாமர் என்றால் உடம்பைக் காட்டி எக்ஸ்போஸ் செய்வது என்பதுதான் அர்த்தமாக இருக்கிறது. எனக்கு எக்ஸ் போஸ் செய்து நடிப்பதில் இஷ்டமில்லை. மாடர்ன் டிரஸ் ஸில் கூட கிளாமராக நடிக்க முடியும், அப்படியான கிளா மர் என்றால் ஓ.கே. கிளாமர் என்ற பெயரில் செக்ஸியாக நடிக்கச் சொன்னால் முடி யாது. மீண்டும் மலையாளத் துக்கே போய் விடுவேன். வேறு வழியில்லை எனக்கு
醬料料
ܡܢ.

Page 9
தமிழ் eflofluoroflaj, у லாற்றைப் புரட்டிப் பார்த்தால் பலர் கேரளத்திலிருந்து வந்தவர்கள் என்று புரியும். இதற்கு எத்தனை
யோ நடிகைகளை உதாரணம்
சொல்ல முடியும் ஊர்வசி, ரேவதி, ராதா, அம்பிகா, நதியா. பட்டி யல் போட்டால் வாக்காளர் பட்டி யலை எட்டும். சமீபத்திய வரவான திவ்யா உண்ணியும் மலையாளக் கரை யோரத்திலிருந்து கோ டம்பாக்கம் வந்திருப்பவர் கண்
எணன் வருவான் படத்தில் அறிமுக மாகி சபாவும், பாளையத்து அம்மன் போன்ற படங்களில் நடித்திருக் கும் இவர் இப்போது மிஸ்டர் நார தர், கல்வெட்டு ஆண்டாள் அடிமை உட்பட பல படங்களில் நடித் வருகிறார். தமிழ் ரசிகர்களின் பேராதரவுடன் தமிழுக்கு புது வர வான திவ்யா உண்ணி மலையாளத் தில் முன்னணி நட்சத்திரம் குழந் தை நட்சத்திரமாக அறிமுகமா
ல படங்களில் நடித்தவர், பிறகு கதாநாயகியாக சுமார் இருபத் தைந்து படங்களில் நடித்திருக்கி றார். அவற்றில் பல வெற்றிப் படங்
அருத்தவாரம் நடிகை நிநேகாவின் பேட்டி இடம்பெறும்
கள் முன் குறிப்பு போதும். இனி திவ்யா உண்ணியுடன் உரையாடு (?)//7/9/72
மலையாளத்தில் நம்பர் ஒண் நடி
கையாக இருக்கும் நீங்கள் தமி
ழில் வந்தது?
மலையாளத்தோடு கம்பேர் பண்ணினால் தமிழ் இண்டஸ்ட்ரி மிகப் பெரிய இண்டஸ்ட்ரி இங்கே நடித் தால் உலக அளவில் பேரும் புகழும் கிடைக்கும். அதனால்தான் தமிழில் நடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன், இன்னொரு காரணம். நிறைய தமிழ்ப்பட வாய்ப்புகள் என் னைத் தேடி வந்தன. முதலில் தேடி வந்தபோது நான் பத்தாம் வகுப்பு எக் ஸாம் எழுதும் முயற்சியில் இருந் தேன். அதனால் நடிக்க முடியாமல் போனது ஆப்புறமும் சில தமிழ்ப்பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருந்
தன. அப்போதெல்லாம் எனக்கு மலை யாளத்தில் நிறைய கமிட்மென்ட் இரு: அதனால் ಉಣ್ಣ: (36), Golgul தாகிவிட்டது. கடைசியாக கல்வெ ட்டு, கண்ணன் வருவான் படங்கள் வந் தன. இம்முறை எப்படியும் தமிழில் நடித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்து கால்வீட்டை அட்ஜஸ்ட்செய்
அந்த படங்களை ஒப்புக்கொண்டேன். காதாநாயகிகளுக்கு தமிழில் வித்தியாசமான பாத்திரங்கள் கடைப்பது கவடி டமாச் சே?
மலையாளத்தில் கிடைத்தது
போல் அல்லது நீங்கள் எதிர் பார்த்தபடி வேடங்கள் இங்கே கிடைக்கின்றனவா?
எனக்கு அப்படி தோன்ற 66.606). D. GTGOLDGOLLI GlyTGo Go (36), Gool டும் என்றால் மலையாளத்தைப் போல வே இங்கும் எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்திருப்பதாக வே நினைக்கிறேன். மலையாளத்தில் மாறு
山LL @QL向émm gāg 西母登厝 ருக்கிறேன். நடித்தும் வருகிறேன். வித வை, ့်ရှိ ရှီမှီ டித்த பெண் APG ஐ. ஆபிஸர் பேய், மாடர்ன் கேர்ள்
(8ம் பக்கம் பார்க்க.
 
 
 
 
 
 
 
 

ஒரு ஆன ஒரு ரெஸ்டாரெணி டுக்குத் தனியாகப் போகலாம். ஆனால் நான் தனியாகப் போகமுடியாது பிறரால் മ சிக்கப்படாமல் இரக்கப்படாமல் அல்லது சம யங்களில் கம்பெனி தரட்டுமா என்று எவ
ബഗ്ഗ് (L'5/06)
நாடக கம்பெனியில் ஏன் சக ஆண் நடிகருக்குத் தரப்படும் சம்பளத்தை நான் கேட்டால் அவர் ஒரு குடும்பத்தைத் தாங்க வேண்டியிருக்கிறது என்பதைப் புரிந்து
கூறுகிறார்கள் நான் வைத்திருப்பது குடும்பம் இல்லையா? ஒரு பெண் குழந்தை ஒரு
ODGOJLIGT?
ஒரு பெண் தன் தேவைகளுக்கே வேலைக்குப் குழந் தையை அடுத்தவர்களிடம் விட்டுச் செல்கிற குற்றத் துக்கு - குற்ற உணர்வுக்கு ஆளாகவேண்டி யிருக்கிறது. ஆனால் ஒரு ஆணுக்கு அவர் ஆணாகப் பிறந்து விட்டதாலேயே வேலைக் குப் போவதற்கு உரிமை பெற்றவர்களாகி விடுகிறார் சகஜமாக - எந்தக் குற்ற உணர்
வுக்கும் ஆளாக வேண்டியதில்லை.
ஞாயிற்றுக்கிழமை
ALGILALA MIANKA LOKAKÉ Tagaplaat EII
கொள்ளுங்கள் என்று எனக்கு அறிவரை
வீடு என்று பொறுப்புக்கள் எனக்கு இல்
எனக்குச் சில பெண் நண்பர்கள்
உண்டு ஒரு வருடத்துக்கு மேலாக மாலை வேலைகளில் வீட்டைவிட்டு வெளியே போ னதே இல்லை அவர்கள் ബ്ബ് 07ബ பில் வெளியே கிளம்ப வேண்டுமெனில் ஒரு பெரிய ஏற்பாடே செய்து முடிக்க வேண்டும் இரட்டைப் பொறுப்புக்களை சரிவர நிறை
みの7
கல்யாணம் என்கிற ஏற்பாட்டுக்குள்
குழந்தை பிறந்தால் அவள் தான் ஒரு சட்ட விரோதமான (1) குழந்தையின் தாயாக பொறுப்பாளியாக இருந்து தர வேண்டும்
ബ11 മിഥ 11: முடிகிற எந்த விழாவுக்கும் நிகழ்ச்சிக்கும் போவதை நான் நிறுத்தி விட்டேன்
ஆணுக்குரிய எல்லாத் தேவைகளும் கனவுகளும் பெண்ணுக்கும் உண்டு காதலுக் காக நாங்கள் ஏங்குகிறோம். எங்கள் காத
அது மனித விழுமியங்களைப் பொற்த்தவரை ஆண்-பெண்ணுக்கிடையில் எந்த வித்தியாச முமில்லை என்பதை நாம் எல்லோரும் ஒப்புக் கொள்ளும் போதுதான்
நமக்கென அவரவர் சந்திக்கும் பிரச் சினைகள் இருக்கின்றன. அவை இருக்கட்டும் பிரச்சினைகளோடேயே நாம் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் ஒருவருக்கு மற்றவர் பயங்கரமானவராகவோ அச்சுறுத்தலாகவோ இருப்பதில்லை. ஒருவருக்கு மற்றவர் பரஸ் பரம் தேவை என்பதை உணர்கிற பொழுதில்
வேற்றுவதிலேயே சேர்ந்து போப்விடுகிறார்
போகாதபோது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
பெண்ணை ஒரு ஆணின் பிரேக்
லைத் தந்துவிடவும் விரும்புகிறோம். ஆனால்
ജൂൺ ബബ് உண்மை ஒன்றுண்டு பொம்மைவடு நாடகத் ക്രിബ) (1ഖിബ ബി ബ
காட்சிகளில் கூறுவான்
காதலுக்காக அன்புற்காக எவ
னும் தன்மானத்தை ബി ബ
டான் நேரா பதில் சொல்வார்
ബ ബി ട്രൂ கொடுத்துக் கொண்டித்திரர்கள் காலம்
girl)/DT2,
ஆம் பெண்கள் நேசத்தை முக்கி யமானதாகக் கருதுகிறார்கள் எத்தனையோ
ബ ബി.എ ബിഥി
நிச்சயமாக இப்போது இருப்பதைப் பர்க்கிலும் சந்தோஷமாக வாழமுடியும் என்றாலும் அவர்களை வெளியேற்றுவதில்லை தங்கள் இருப்பைவிடவும் மற்றவர்களுக்கான தங்க எரின் அன்பும் காதலும் முக்கியமென்று கருது கிறார்கள்
வின் பிறந்த சமயத்தில் நான்
உணர்ந்த பாதுகாப்பு உணர்வை என்னால்
வார்த்தைகளால் சொல்ல முடியாது. இனி
என்ன?எப்போதும் ஒரு ஆணின் கையைப்
பற்றிக் கொண்டே நடந்து கொண்டிருக்க
வேண்டியதில்லை.
நானும் பின்னும் இனி பேசுவோம் ஒருவருக்கு மற்றவர் எந்த முடக்
கும் இல்லாமல் உண்மையான முகங்களோடு
பேசுவோம் ரிப்போம் சேர்ந்து ഇ ബ1) எனக்குக் கிட்டாத பாதுகாப்பையும் ബ0 1/ബ ബ11 ജൂലൈബ്രക്ര) 19ി
ീബ
.இப்போது நானும் வின் 1 கையைப் பற்றியும் ഥ്ബ பேசுகிறோம்.
நான் சோகமாக இருக்கும் தரு களில் ஒரு சிந்தனைநடை (Think Walk) ീ1:് ബ് கிறாள் அப்படி தனியாக நடந்துவிட்டு ബ് சோகம் போய்வருமாம் இந்த வயதிலேயே தனிமை அவளுக்குக் கற்றுக்கொடுத்த படம்
/D%2988ك
நானும் அவளும் மெளனத்தில் அமர்ந்திருக்கும் போது எல்லாக் ബി ளுக்கும் விடை கிடைப்பது போலிருக்கிறது. (அடுத்த வாரம் முற்றும்)

Page 10
25-03-2OO
6॥
(66 ha. கொளுத்துகிறது. ஆனிமாதத்து வெயில் மூச்சு விடவே சிரம மாக இருக்கிறது. இங்கே கல்லாப்பெட்டியில் இருந்துகொண்டு பார்த்தால் கிட்டத்தட்ட கால் மைல் தூரத்துக்கு முன்னால் கண்டிவீதி விரிகிறது. வீதியின் இடது ஓரத்தில் கடை வாசலிருந்து சுமார் நுாறுஅடி தூரம் தள்ளி இந்த ஊரின் பெயரைத்தாங்கிய சிமெந்துப் பலகை ஒன்று வெள்ளையாகத் தெரிகிறது. அதன்மேல் இந்த வெயிலிலும் இரண்டு காக்கைகள் உட்கார்ந்து கொண்டு
கரைகின்றன. அந்தக் "ಕ್"
ஊடறுக்கின்றன. அதற்குமப்பால் கருநீல நிறமாகத்தான் காடு தோன்றுகிறது எங்களுரில் தொலைதுாரப் பனைகள் காட்சியளிப்பதும் ஏறத்தாள இதே காட்சித்தான்.
மேலே கூரைக்குத் தகரம் தான் போட்டிருக்கிறார்கள் அதனால் ஒரே வெக்கை யாக அடிக்கிறது. அடிக்கிற வெக்கையில் முகம் கருகிவிடுமாற்போல் எரிந்து தள்ளுகி றது. போதாத குறைக்கு பின்னாலிருந்து பொய்லர் சூடு முதுகை எரிக்கிறது. தண்ணீர் கொதிக்கும் தளதள சத்தம்
சுருக்கும் தி
சத்தம் சன்னமாக,
, Uʻl6)ITʻ?
காதுக்கு சிரமந்தருவதாக இருக்கிறது. சுறு சுறுப்பாக அங்குமிங்கும் பறந்துதிரிந்து இரை தேடும், இந்தக் காக்கைகள் கூட ஓரிடத்தில் சோம்பியிருக்கின்றனவே அவ்வளவு வெ
கடைவாசலுக்கு நேரே ரோட்டுக்கு அப்பால் ஒரு கம்பிவேலி அக்கம்பிவேலிக்கும் ரோட்டுக்கும் இடையில் ஒரு பசுமாடு படுத்துக் கொண்டு அசை போடுகிறது. பக்கத்தில் ஒரு வெள்ளைக் கன்றுக்குட்டி தலையைத் தொங் கப் போட்டுக்கொண்டு கண்கள் அரைத் தூக் கம் போலச் செருகிக்கொள்ள, கால்களைப் பரப்பிக்கொண்டு நிற்கிறது. இந்தமாடு எப்போ தும் ஆவ் ஆவ்' என்று வாய்கொள்ளாமல்
புல் மேயுமே? இன்று இதற்கு என்ன வந்தது?
ஆறுதலாகப் படுத்திருக்கிறதே? கன்னத்தோலு னுக்கூடாக தாடை எலும்புகள் பிறித்தெரிய மெதுவாக இது அசை போடுவதைப் பார்க்க ஒரே சினமாக இருக்கிறது.
கம்பிவேலிக்கு அப்பால் சிறிய வயல்வெளி அவ்வயல்வெளியின் மத்திய மஞ்சளாகவும், சற்றுப் பெரிதாகவும் காட்சியில் ளிக்கிறது. அப்போதிக்கரி ஆசுப்பத்திரி வயல் வெளியில் நான் வந்திறங்கிய போது சிறிய பூண்டாக இன்னசெடி என்று அடையா ளம் காணமுடியாத நிலையிலிருந்த சணல் இப்போ வேலியளவுக்கு வளர்ந்து மஞ்சட் பூக்களுடன் குலுங்கிச் சாய்கிறது. ஆசுப் பத்திரி விறாந்தையில் ஓடலி பரமசிவம் இரு ந்து சுருட்டுப் பிடித்துக்கொண்டிருக்கிறார் கால் கள் இரண்டையும் அகட்டிப்போட்டுக்கொண்டு வாங்கில் முதுகு சாயுமிடத்தில் கைகளை வீசிப்போட்டுக்கொண்டு தலையைக் கவிழ்த்துக் கொண்டுதான் இருக்கிறார். சுருட்டுப்பிடிக்கிறாரா இல்லையா என்பதே சந்தேகமாக இருக்கிறது. குரங்கு தூக்கத்திலிருந்து விழிப்பது போல் இடைக்கிடை புகை மெல்ல வருவதுதான் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அவரும் கூட இந்த வெயிலில் சேர்ந்து சுருண்டுபோய் இருப் பதாக எனக்குப்படுகிறது.
ஆசுப்பத்திரிக்கு இடதுபுறம் கொஞ் சத்துாரம் தள்ளி சிவப்பாக அரசாங்க குவாட் டஸ் தெரிகிறது. குவாட்டஸின் முன் விறாந்
தையில் இரு துரண்களுக்கு நடுவே ஒரு
கயிற்றுக்கொடி கட்டப்பட்டு அதில் சில துணி கள் காயவிரிக்கப்பட்டிருக்கின்றன. சுவரோடு சாய்த்து சாயும் இடம் இல்லாத கதிரை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. காற்றில் ஆடும் துணிகள் மெதுவாக, ஆடிக்களிக்கவே பிரிய மற்றவைபோல, பலவந்தமாக ஆட்டப்படுவ
ரஞ்சகுமார்
தாக எனக்குப்படுகிறது. அனேகமான வேளை களில் அந்தக் கதிரையில் கனகசிங்கம் கால்மேல் கால்போட்டுக்கொண்டு தொடையில் ஊன்றிய கையை நாடிக்கு முண்டுகொடுத்துக் கொண்டு இருப்பதைக் காணலாம். இப்போ அது வெறுமே வெறிச்சோடிக்கிடக்கிறது.
கல்லாவிலிருந்து பின்புறம் திரும்பிப் பார்த்தால் யன்னலினுடாக "ரெயில்வேலைன் தெரிகிறது. அதை ஒட்டினாற்போல பற்றையும்
மரமுமாக ஒரே காடு அந்தப் பச்சைக்கு மேல்
நிரமலமான நீல ஆகாயம் பச்சையும் நீலமும் பார்க்கவே சகிக்கவில்லையே வானத்தைக் கண் கொண்டு பார்க்கவ்ே முடியவில்லையே வெயில் கண்ணைக் குத்துகிறது. அப்பாடா வெயில் இந்த வெயில் நாசமாய்ப்போக
முன்புறம் இப்படிக் கிட்டவாகக் காடு
இல்லை. ஆசுப்பத்திரி, குவாட்டஸ் எல்லாம்
தாண்டி பெரியவயல் வெளி லக்ஸ்பான
விலிருந்து யாழ்ப்பாணக்குடா வுக்கு கரண்ட்
டைச் சுமந்து செல்லும் நீள நீளமான கம்பிக
ளும், அவற்றைத் தாங்கி நிற்கும் பிரமாண்ட
ಙ್ಗಂ। போஸ்ட்களும் அவ்வயல்வெளியை
A,
வேறு காதுக்கு நாராசமாக இருக் கிறது.
கண்டி வீதியில் செருப்புச்சத்தம் சர சர என கையில் பிரப்பங்கூடையுடன் கருணே நடந்து போகிறான். அதற்குள் போத்தில்கள் இருக் கும். போகிற போக்கில் அவன் மெல்லி தாக என்னைப்பார்த்துச் சிரித்துக்கொண்டு போகிறான். Gl6DILLINGVO (G6)&66ODJELI ÎNGÒ SEGOŠT ணையும் முகத்தையும் இறுக் கிக்கொண்டு அவன் வேண்டா வெறுப்பாக சிரிப்பதைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.
இப்படி அவன் போகிற பாதையில் சிறிதுதுாரம் போ னால், முதுபண்டா வின் தச்சு வேலைக்கொட்டிலுக்கு முன் னால் சிறு பற்றைகளுக்கு இடையில் உள்ள பழுதடை ந்த கிணற்றின் மிதி'யில் அவன் இந்தப் பிரப்பங் கூடை யுடன் உட்கார்வதைக் காண லாம். இரண்டு ருபா, ஐந்து ருபா பேர்வழிகள் அடிக்கடி அவனிடம் வருவார்கள் ஒருதட
வை போலிசிடம் கூட அகப்பட்டிருக்கின்றான்.
அப்போ இப்போதைக்கு வரமாட்டார். வந்தால் நான் கொஞ்சம் துங்கலாம் வர இரண்டு மணியாவது ஆகும் இப்போது நேரம் பன்னிரண்டுற்குள்தான் இருக்கும் நேரம் பார்ப்பதற்கு கடை மணிக்கூட்டை நம்ப முடி LIT g).
உள்ளே குசினியிலிருந்து தேங்காய் துருவுகிற சத்தம் கேட்கிறது. யாரோ இரண்டு பேர் துருவுகிறார்கள் போல இருக்கிறது. யா ராக இருக்கும்? சமையல்காரனும் ffLITSOIT வும்தான் சிவலிங்கம் தான் இங்கே முழங்கை யை முண்டு கொடுத்துக்கொண்ட மேசையில் துங்கிவழிந்து கொண்டிருக்கிறானே சின்ன வன் அப்பாவுடன் சந்தைக்குப் போய்விட்டான்.
இது ஒரு சனியன் பிடித்த ஊர் சந்
தைக்குப் போவதானாலும் எட்டுமைல் துரம்
பஸ்ஸில் போகவேண்டும் எனக்கு இப்போ துள்ள நிலையில் பஸ்ஸைப்பற்றி நினைக் கவே எரிச்சலாக இருக்கிறது. அதிகம் ஏன்? கக்கூசுக்குப் போவதாக இருந்தாலும் பின்னல் ரெயில்வே லைனைக் கடந்து காட்டுக்குள்தான் போகவேண்டும் எனக்கு ரெயில்வே லை னைப் பார்க்கவே ப்யமாக இருக்கிறது. ஆயி னும் என்ன செய்வது? இயற்கைக் கடனை நிறை வேற்ற நானும் ரெயில்வே லைனைக் கடந்து தான் தீரவேண்டும்
நெடுக இப்படிக் காட்டையும் ரோட் டையும் பார்த்துக்கொண்டிருக்கச் சலிப்பாகத் தான் இருக்கிறது. இந்த ஒருமணி நேரமாக ரோட்டிலும் வாகன நடமாட்டங் குறைவு அப் படியிருந்தால் வியாபாரமாவது சுறுசுறுப்பாக இருக்கும்
யாராவது பேச்சுத்துணைக்கு இருந் தால் பரவாயில்லை. சிவலிங்கத்தைக் கூப் |1| 6ტIIupin') (86)|ნეუს Tub. பாவம் அவன் இரவு படுக்கப் போனபோது நேரம் இரண்டு மணியி ருக்கும். அதுதான் இப்போது துங்கி வழிகி றான்.
ஐஸ் மாதிரிக் குளிராக ஏதாவது குடித்தால் நல்லது சோடா. வேண்டாம். செலவு கூட இளநீர. குடிக்கலாம். என்ன செய்வது? கத்தி எடுக்க சிவலிங்கத்தைத் தான் அருட்ட வேண்டியிருக்கிறது.
"சிவலிங்கம். சிவலிங்கம்.டேய்" அவன் மெல்ல அருண்டு விழிக்கி றான். சிவந்த கண்ளைக் கைகளால் தேய்த்து கொட்டாவி விட்டுச் சோம்பல் முறித்துக்கொள்
 
 
 
 

ஞாயிற்றுக்கிழை O
கிறான்.
'எண்ண, சிண்ண மொதலாளி'
குசினிக்கைபோய் சின்னக்கத்தி ஒண்டு எடுத்துக் கொண்டந்து ஒரு இளநி வெட்டித் தா. போ'
இவன் அரைச் சிங்களவன். தாய்
은)||600600II (3LITLLil(TBdi, சிங்களத்தி, தகப்பன் இந்தியத் தமிழன் அது :" (b. தான் தமிழ்ப்பெயரும் சிங்களக்கதையுமாக "விளக்கு இருக்கிறான். நுாந்து போச்சுத்தம்பி
சிவலிங்கத்திடம் சொல்
பயிற்சிப்பட்டறை சிறுகதைத் தொடர்-6
லிக் செய்விக்கலாம்
தான் அவன் பாவம்
மீண்டும் மேசையில் துங்கி வழிகிறான் என க்கும் GILpå (3FILLLIGUTH
இருக்கிறது.
"இப்படி உள்ளைவந்து பொயிலர் நெருப்பிலை பத்துங்கோ அல்லது உப்பிடி உந்தக்கூரைத் தகரத்திலை பிடியுங்
Y
انصر
அதோ அந்தப் பெயர்ப் பலகைய ஐ எரியும் ருகில் கனகசிங்கம் வருகிறார். எங்கோ, இந்த வெயிலில் போய் விட்டு களைத்து விழுந்து, வியர்த்தொழுக டியூட்டி யூனிபோம் உடன் ஏதோ கடமைக்காகச் சிரிப்பதுபோல் சிரித்து
என்னுடைய நகைச்சுவைக்காக
வருகிறார். இந்தப் போறஸ்ற் காட் வேலை கூடச் சிரமந்தான் காட்டுக்குள்ளே தனியாக விட்டு சிகரட்டைக் கொழுத்திக்கொண்டு மெது அலையவேண்டும். வாக குவாட்டஸை நோக்கி நடக்கிறார் அவர்
ஆனால் கனகசிங்கம் அப்படியல்ல. குவாட்டஸிலேயே அந்தக் கதிரையில் இருந்து கொள்ளுவார் எப்போதாவது ஒருநாள் தான் இருக்கிறது. ரேடியோவைத் திருகுகிறேன். அத்தி பூத்தாற்போல் டியூட்டி யூனிபோம் உடம் பில் ஏறும்
மீண்டும் வெறுமை, ஒரே எரிச்சலாக
( 11 பக்கம் பார்க்க.
சிவலிங்கம் குசி
厂 விக்குTருந்து தினக்கதிர் ஆதரவுடன். நன்கு 6)ILLQ ULI இளநீருடன் வருகி I மண்முன்னை வடக்குப் பிரதேச செயலகம் ஒழுங்கு நான் சிங்கள வன செய்துள்ள
(5/13/ ம்ப வெட்டிப் பழ
6) (6) சிறுகதைப் பயிற்சிப் பட்டறை 蠶 QT山叫T@@@lā குடிக்க ஏதுவாக விண்ணப்பப்படிவம் இளநீர் வெட்டித் முழுப்பெயர்.ייי ייי ייי ייי יי יייי זייי ייי ייי יי יי ייי ייי ייי ייי ייויי ייי தருகிறான். ஆனால் இதைத் துாக்கிக் குடிக்கவே பெரிய 2. முகவரி. சோம்பலாக இருக்
கிற்து எனக்கு 3. பிரதேச GFL1605ibகனகசிங்கம் நேரே 4 கிராம சேவகர் பிரிவு-.
இங்கேதான் வரு
கிறார் சிகரட் 5 பிறந்த திகதி-. வாங்கவாக இருக் (0103.2001 அன்று) வருடம். மாதம். நாள்.
கும். வாசலில் ஏறு ம்போதே "கு. சரி 6 கல்வி பயிலும் பாடசாலை/தொழில் செய்யும் இடம். LLUIT 60 GY6OLLINGÖ "" || .
என்று அலுத்தபடி யேதான் வருகிறார்.
"போறேசஸ் ஒண்டு மேற் கூறிய LLJT6)) ങ്ങധ്ര உறுதிப்படுத்துகிறேன்
தா. தம்பி. இலாச்சியை இழுக் 60DATES GALLIITLILILÍ) கவே அலுப்பாக திகதி.
இருக்கிறது. வேணன் தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில்
டா வெறுப்பாக சிக "சிறுகதைப் பயிற்சிப் பட்டறை-2001" என எழுதப்படவேண்டும் ரட் விற்பனை நடத் துகிறேன். அவர் அனுப்ப வேண்டிய முகவரி;- * இப்பகுதியில் வெளியாகும் கதைகளை சிகர்ட்டைப் பற்ற கலாசார உத்தியோகத்தர், சேகரித்து வைக்கவும்
ိါ’’ சதா எரிந் பிரதேச செயலகம்,
துகொணடிருககும
விளக கணி டை "**"
போகிறார். அது U -

Page 11
*ー-○○-200[ 60
சுருக்கும்
(10ம் பக்கத் தொடர்ச்சி.)
ஏதோ கிரிக்கெட் நேர்முக வர ணனை நடக்கிறது. இந்தியாவுக்கும் நியூ சிலாந்துக்கும் டெஸ்ட்மச் நடப்பதாக கணக சிங்கம்தான் நேற்றுச்சொன்னார். "வெங்கட்ராக வனின் பந்துவீச்சுக்கு யாரோ ஒரு நியூசி லாந்துக்காரன் பெளண்டரி அடித்ததாக அறி விப்பாளன் அறிவிக்கின்றான். வெங்கட் தமி ழன் ஒரு தமிழனின் பந் துவீச்சுக்கு அந்நியன் ஒருவன் அடித்தானாம் பெளண்டரி தமிழ னுக்குச் சோம்பலா சே. இந்த அறிவிப்பாள
ஆசுப்பத்திரிக்காக இருக்கும். அந்த அழகான பெண்ணுக்கு ஆசுப்பத்திரக்குப் போகுமள வுக்கு நோயா?சி. கூடாது. அப்படியிருப்பதை ||6ി ഖിത്രഥLഖിഞ്ഞു.
இப்பொழுதுதான் நன்றாகக் கவனிக் கக்கூடியதாக இருக்கிறது. குழுகுழு கணன் ணாடி மாட்டியிருக்கிறாள் சிவந்த முகத்துக்கு கறுத்தக் கண்ணாடி எடுப்பாக இருக்கிறது.
ஆமாம். இந்தச் சனியன் பிடித்த ஊரில் கூட இப்படிப்பெண்கள் இருக்கிறார்க எா? ஏன் இருக்கக்கூடாது. ஒரு வேளை
. . алала да пршало зловоз, за கவே பற்றி , o வருகிறது. ரேடியோவை வெறுப்புடன் முடுகிறேன்.
L နှီဆံုးႏွ
துரத்தே யாரோ மஞ்சள் நிற ஜப் பான் குடைபுடன் வருகிறார்கள்
ஜப்பான் குடைதான் இப்போது பா சன்
பெண்கள் தான் அதிகமாக ஜப்பான் குடை பாவிக்கின்றார்கள் எதிரே வருவதுகூட ஒரு பெண்ணாக இருக்கலாம் இருக்கலாம் என்ன பெண்ணேதான்
மஞ்சளுக்குக் கீழே சிறிது இடை வெளிவிட்டு GILD6Ö6ÓllL|. L5). E. G|D665)L|| சிவப்பாகத் தெரிகிறது. ரோட்டின் கறுத்தப் பின்னணியில் மஞ்சளும் மென்சிவப்பும் நல்ல எடுப்பாக இருக்கிறது. அந்த மென் சிவப்பு அப்பெண்ணின் ஆடையாக இருக்கும்.
மினிகவுண்தான் இப்போது பாசன் இவளுக்குத் துரத்தே நின்று பார்க்க இது அழகாகத் தான் இருக்கிறது. கிட்டவர நன்கு பார்க்கலாம் முகத்தையும் பார்க்கலாம் அழகாக இருப்பார்களோ? அழகாகத் தான் இருப்பாள். அதையே நான். நான் மட்டுமென்ன |6|იანჭვა"Iცესი விரும்புகிறார்கள் இந்த வெயிலில் நடந்து வருகிறா ளே பாவம் சுடாதா?
குதிச்சப்பாத்துப் போட்டிருப்பாள். குதிச்சப்பாத்துப் போட்டால் வேக
மாக நடக்க முடியாது. அதுவும் நல்லது
சில பெண்களுக்கு அதுவே ஆற அமர. நிதானமாக நடக்கப்பழகுகிறது.
இந்தப் பெண்ணின் நடை நன்றாயி ருக்கிறது. மிக நன்றாகயிருக்கிறது. அன்ன நடை என்பார்களே! அதுமாதிரி
இப்போது அவள் அந்தப் பெயர்ப் பலகைக்குக்கிட்ட வந்துவிட்டாள். நல்ல நிறம் நான் பெண்கள் எந்த நிறத்தில் இருக்க வேண்டுமென எண்ணுவேனோ? அந்த நிறம் இன்னும் கிட்டவந்தால் ஏன் கடைக் கே வந்தால். நன்றாகப் பார்க்கலாம்.
இந்த நேரத்தில் எங்கே வருகிறாள்?
இவர்கள் இப்பெண்ணின் குடும்பத்தினர்
என்னைப்போல் வெளியூர் காரர்களாக இருக் கலாமல்லவா? இங்கே பாம் ஏதாவது.
என்ன இவள் கடைக்கல்லவா வரு கிறாள்?
நான் சற்று உட்சராக இருக்க வேண்
டும். இப்படி இருந்தால் எப்படி? அதுவும் ஒரு
அழகான பெண்ணுக்கு முன்னால்
கடைவாசல்படி சொஞ்சம் உயரம் அதில் ஏறும் போது அவளுடைய குதிச்சப் பாத்து வழுக்கப்பார்க்கிறது. வாசல் துணைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக்கொள்கிறாள். கவனம். பார்த்து வரக்கூடாதா? "Its alright thank You" ஆகா மதுரமான குரல். இவள் இங்கிலிக் தெரிந்தவள். நானும் எனக்குத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவேண்டும்
"What do you want" "சோடா ஒண்டு தாங்க" சோடா என்று சொல்லும்போது சாயம் பூசிய சிறிய அளவான உதடுகளின் பின்னணியில் முத்து வெள்ளைப் பற்கள். ഖgഖ്ഥ முத்துப்போலச் சிறிதான பற்கள் நன்றாக இருக்கின்றன. சோடா கொடுக்க f5) GAGNÉISE, GODE, GIGUDLULIIGAOTLDET? (36)||63öIL TLD நானே கொடுக்கலாமே எழுந்த வேகத்தில் பாதி திறந்திருந்த இலாச்சி தொடையைப் பதம் பார்க்கிறது. கனகசிங்கம். அவரால் தானே இலாச்சி திறக்க வேண்டி வந்தது. அவர் பாழாய்ப்போக.
"அம்மாடி' என்றவாறு திரும்ப உட் கார்ந்து கொள்கிறேன். அவள் முன்னாலிருந்த சோடா ராக் கிலிருந்து சோடா ஒன்றை எடுக் கிறாள்.
"шл6ыпші 60 6060, opener. gд5 தாங்க. நானே உடைக்கிறேன்
எடுத்துக்கொடுக்கிறேன். நல்ல காலம் அது கையெட்டும் தூரத்திலேயே
இருக்கிறது. இல்லாவிட்டால் அவள் முன்னா லேயே நொண்டி நொண்டி. சி. வெட்கக்
கேடு
சோடா குடிப்பதற்காகப் போலும்,
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
கண்ணாடியைக் கழற்றிக்கொள்கிறாள். நல்ல பெரிய விசாலமான கண்கள் உதட்டுக்குச் சாயமிட்டவள், கண்ணுக்க மையும் இட்டிருக்க லாமே! இட்டிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.
"ബഖണഖ, 68;' "ஒண்டிருபது தாங்க." காசு தரும்போது தான் கவனிக்கி றேன். கையில் மெல்லிய பூனை மயிர்கள். அது சுறுசுறுப்பாக இல்லாமல் உடலின் நிறத் திலேயே இருக்கிறது. அதுவும் ஒரு அழகு தான். காலிலும் இருக்கும். எட்டிப்பார்க்க லாமா? சி. அவள் என்ன நினைத்துக்கொள் 6T6T.
நான்தான் அவளையே பார்க்கிறே னே! அவள் என்னைக் கவனிப்பதாகவே BESIT (360OTITLD.
முகத்தைக் கைக்குட்டையால் ஒற்
سیس
றித்துடைக்கிறாள். திரும்ப அதை மடிக்கும் போது. நான் நினைத்தது நடக்கிறது. கண நேரம்தான். கண்களைத் திருப்பிக்கொள்கி றாளே! ஆமாம். இப்படியான சந்தோச EFLDI TIĠFƏFITUJTÉSE56ïT 6T6IÙ6M) TLD கணநேரம்தானா?
இன்னும் நிற்கிறாள். ஏதாவது வேறு தேவைகளும் இருக்கும்.
"வேறை என்ன வேணும்' "G6). Dub Soda bottle Glass (65 தா. நல்லது'
"ஒ. அது நாங்கள் விக்கிறதில் ബട്ട(L'
"Oh I See" "எண்டாலும் பரவாயில்லை. உதி ைைல கிடக்கிற போத்தலை எடுங்க இன்னும் ஒரு ரூபா தாங்க”
அலுவல் முடிந்து போகும்போது மீண்டும் ஒருதடவை மின்வெட்டு, இப்போது அவள் மெதுவாக சிரிக்கிறதாக எனக்குப் படுகிறது.
A0s. NA0sr WAI) 7ବିf7f7;
3.
திடீரென பெயர் தாங்கிப் ഞെ யில் இருக்கும் காக்கைகள் உச்சஸ்தாயியில்
கத்துகின்றன. அவை ஆரவாரமாக. மகிழ்ச் சிப் பெருக்குடன் கரைவதாக எனக்குப்படுகின் றது. அவை இப்போ நெருக்கமாக அமர்ந்து ஒன்றையொன்று கொத்தியும் சீண்டியும் விளையாடுகின்றது.
அந்த மாடு இப்போது எழுந்து நிற்கிறது. அசை போடுவதை நிறுத்திவிட்டது. புல்மேய ஆயத்தமாகின்றதா?. முதுகில் தொந்தரவு தரும் ஈக்களை வாலால் விளாசி விரட்டுகின்றது. அப்படித்தான் இருக்க வேண் டும் சேரவேண்டியதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக.கோலாகலமாக வாழ வேண்டும் ஓ! வாழ்க்கைதான் எவ்வளவு இன்பகரமானது. அந்தப் பெண் ஆசுபத்திரிக்கேதான் போகிறாள் பரமசிவம் யோகத்திலிருந்து விழித்தெழுகின்றார். போகத்திற்கா? சீ. என்ன அசிங்கமான எண்ணம்.
குருட்டு புக்.புக். என்று புகை கக்குகிறது. அந்தப் புகை அப்படியே மேலெ
ழுந்து. மேலே. இன்னும் மேலே போய்க் கரைந்து காற்றோடு ஐக்கியமாகின்றது. அட்ப டிக் கரைவதைப் பார்க்க, எனக்கும் நான் அவ்வாறு மேலே மேலே போகவேண்டம் போல் இருக்கிறது.
குவாட்டஸ் மன் விறாந்தையில் கதிரவன் மேல் வழமையான பாணியில் கன கசிங்கம் உட்கார்ந்திருக்கிறார் கொடியிலுள்ள துணிகள் காற்றுடன் கலந்துறவாடி இன்பப் பெருக்கால் கனகசிங்கத்தின் முதுகில் மெல்ல விறுவிறுக்கின்றன. ஒரோரு சமயம் அவரின் முகத்திலேயே செல்லக் குழந்தையின் விளை யாட்டு அடிகள் போலப் பட்டு விலகுகின்றன. அவர் முகத்தில் புன்னகை, அப்படித்தான் இருக்க வேண்டும். சதாநேரமும் சிரித்த முகத்துடன் அதைவிட்டுவிட்டு கடுவான் பூனை மாதிரி கடுகடுத்த முகத்துடன்
கருனே செருப்புச் சத்தம் "சரசரக் Eg, கடைக்கு வருகிறான். ரீ குடிக்கவா? வரட்டுமே! ஒரே வீச்சில் ஒன்பது ரீ அடிக்க மாட்டேனா நான் அவனும் வெகு உற்சாகமாக இருக்கிறான். சீட்டி கூட அடித்துக் கொள்கிறா னே கைச்சரக்கு தர்ந்துவிட்டதா? காசு சேர்ந்து விட்டதா? சந்தோசம் கொண்டாட வருகிறானா?
அப்பா இப்போதைக்கு வரமாட்டார் வராவிட்டால் போகட்டுமே! நானிருக்கிறேன்.
கடையை நடத்த வேலை செய்வது ஒன்றும்
பெரிய கஷ்டமான காரியமில்லையே!
ரெயில்வே லைனில் கூட்ஸ் ஒன்று
போகிறது. கடையே அதிருகிறது. E60L
அதிர. கடையில் நிலம் அதிர. நான் அதிர. என்னோடு பொய்லர் அதிர. எதிரே வீதி அதிர. ஆசுப்பத்திரி, அந்த பெண் அதிர.ஷோக்கேஸ்கள் அதிர.சிவலிங்கம் அதிர.அதிர. இந்த அதிர்வுகள் கூட இவ்வ ளவு லயத்தைத் தேங்கி வைத்திருக்கின்ற 60 (86).
இந்தச் சத்தத்தில் சிவலிங்கம் விழித்துக்கொள்கிறான். அவனது சோம்பல் முறியவில்லையோ? சனியன் பிடித்தவன் மத்தியான வியாபாரநேரம் தூங்கி வழிகிறானே
"A Sta.L. (BL) folloSilasp,
என்ன நெடுகத் துங்கி விழுகிறாய்? GUn.
போய் முகத்தைக் கழுவிக்கொண்டு வா. இப்படி நெடுகத் துங்கிவழிஞ்சா வாறவனும் சாப்பிடாமல் திரும்பிப் போடுவான்."
ரெயில்வே லைனைக் கடந்து ஒரு வன் போகிறான். காலைக்கட்னை மத்தியா னத்தில் கழிக்க, கூட்ஸ் போன கையோட போகிறான். இவ்வளவு நேரமும் கூட்ஸ் போகட் டும் என்று காத்து நின்றானா? Ljubg5 TTE, கொள்ளி பயம். என்ன பயம் சாவதற்கு?. ஆறிலுஞ் சாவு நுாறிலும் சாவு?
இருந்தாற்போல் ரோட்டில் ஒரு பளில் போகிறது. வேகம் அவ்வளவாக இல்லை. ஆமை வேகத்தில் உருட்டுகிறானே பஸ்ஸை அடே சோம்பேறிப்பயலே பஸ்ஸை வேக மாக உன்னால் முடிந்தவனுடவேகமாக ஒட்டு பஸ்ஸைப் பார்க்க எனக்கு பரமானந்தமாக இருக்கிறது. ரோட்டில் சுறுசுறுப்பு விஷம் GLITGö ஏறுவதாக எனக்குத் தோன்றுகிறது
ரேடியோவைத் திருகிறேன் சத்தம். ஏகச் சத்தம், யாரோ ஸிக்சர் அடித்துவிட்டா ா யார் பந்து வீசுவது? மடையன் ஸ்லிக்கர் கும் படியாகவா பந்து 6jリ」。 "வெங்கட்ராகவனின் பந்துவீச்சு' என்ன விப்பாளன் சொல்கிறான். அவனுடடைய கு) லில் மிகுந்த உற்சாகம் தொனிக்கிறதா? அவ O)6OLL குரலையும் மீறி சனங்கள் கத்துகி றார்களே உயரேபோன பந்தைப் LTUgglas குதுர்கல வெறியுடன் அவர்கள் குரவையிடு கிறார்களா? கத்துங்கள் மகா சனங்களே: கத்துங்கள்! உலகமெங்கும் உற்சாகத்தை விதைக்கக் கத்துங்கள்
வெங்கட் தமிழன் தமிழன் என்றால் என்ன? எந்தக் கொம்பனாக இருந்தால் என்ன? திறமையைப் பாராட்டியே ஆகவேண்டும் nűlá, சர் அடித்தவனுக்கு ஜே AV AW ad
*్యR7్యR?్మS

Page 12
கவிஞர் பிரபஞ்சப்பிரியன்
930700. Ở ԹԱԶԱ தைப் போல மனசில் ஒழய சிந் தனைகள் தடைப்பட்டு சிலிர்த் துக் கொண்டானர் ரதன் அவன் கால்களை வந்து நனைத்து விட்டுச் சென்ற கடலலைகள் மணரும் மரீனரும். கரையை நோக்கி வந்து அவனது கால் களை முத்தமரிட்டன. மெல்ல மெல்ல இருள் கவ்வத் தொடங் கியது.
கடற்கரைக்கு வந்த ருந்தவர்களில். ஒவ வொரு வராக புறப்பட்டுக் கொண்டி ருந்தார்கள்
நிவேதாவைப் பற்றி (pിങ്ങ്, 5 ീബ് உள்ளம் ஆத்திரப்பட்டாலும் 5, 9ഖങ (30ൺ ട്രൂ ഗ്രങ്ങ யில் அனுதாபமும் இருந்தது. எவ்வளவுதான ஆணிகள் ஆத் திரப்பட்டாலும் அன்பு செய் வதில் அவர்கள் பெனர்களை
உன்னால் தான்
20 Gorchfasnas, -- செய்ய நினைத்த எதையுமே
(Բայր ԱՐ60 (86)յր ?
நிவேதாவுக்கு நடந்த அந்த விபத்துக்குU Uறகே அவர் தன்னிடம் இருந்து ஒது
璧山T山D-37
ங்கத் தொடங்கியது அவனுக்
Ghaftig up வேண்டியிரு
வாழ்க்கைை
துாரத் னேஸ்வர ஆ குகள் ஒளிர்ந் தன. ரகுனரினர்
6560ᎧᏝᎢ Ꮣ0600Ꭲ60Ꭷ6Ꮈ0 ண்ைடிருந்தது. ம6 த்த கவிஞர் கவிதை வரி (BUT ( J. அவரவர் கை1 துழாவிக் கொ எவரெவர் கை இவை என்றேன் ஆம் எவரெவா இவை என்றான ിത്ര ഥങ്ങ് ഞഓ an Gas II 6NaF GG || அந்தக பற்றி நினைத்து லாக திரும் Uய நிவேதாவைப் பெண வருவை றுப் பாத்தான்.
விடச் சிறந்தவர்கள் அல்லவா? சந் துே என்னதான் மனசு அவள் மேல் குப் புரிந்தது தான் 0 சிே அது நிவேதாத சிற்றம் கொண்டாலும் அந்தக் குழநிலையிலும் அவளை 6 שפ TU காதல் அனுபவங்கள்.ஒருவர் றுக் கொள்ளத் தயாராக இருந் கடற்கரைக்கு மழல் ஒருவர் தல்ை சாத்து தாலும் அவர் தனக்குள்ளேயே அறிந்து தர்ை கலந்திருந்த அனுபவங்கள் C) கேள்விகளை 6T (42 U UPĖ, கிறாளர் என ப காதலில் கூட போட்டி போட்டு கொடு அதற்கு விடை தெரி தெரிந்தது. காதலித்த நாட்கள். இன்று யாமல் அவதிப்பட்டதும் 96) நிவேத எல்லாம் வெறும் கனவாகப் னுக்குத் தெரிந்தது. கில் வரவர அ6 (கிழக்குப் பலகலைக்கழக நுண்கலைத்துறை நாளை 26.03.2001 -
வரை ஐந்து நாட்களுக்கு உலக அரங்க தினத்தைக் கொண்டாட இ இக் கொண்டாட்டம் பற்றிய சிறப்பு நோக்கு இது)
(BILDüpjoj Ol நிபுணர்களும் அவைக்காற்றுக் கலை சார்ந்த பலவகை அளிக்கை LIബiങ്കബ്രഥ 1961 ജൂബൂ முன்னரும் 19ம் ஆண்டிலும் ஹெல்சிங்கிலும் வியன்னாவிலும்
'ஒன்று கூடி உலக அரங்க தின்
மொன்று நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தி
ருந்தனர். இதன் விளைவாக 1961ம் ஆண்டு தொடக்கம் உலக அரங்க
தினமானது ο ουίσό στοί οι Τ.Ε.Ι)
@smpリö。 ;of(wg5%تtڑlaggaی
களிலும் பல்வேறுபட்ட நிகழ்வுகள்
மூலம் கொண்டாடப்பட்டு வருகின் றது. இத்தகைய ஒரு பின்னணி
லேயே கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையும் 1994ம் ஆண் கொண்டிருக்கும்
டிலிருந்து உலக அரங்க தினத்தை கொண்டாடி வருகின்றது.இந்த வகை யில் இவ்வருடமும் 26-03-2001ம் திகதி தொடக்கம் 30-03-2001ம்
திகதி வரை பல்வகைத்
தினத்தை கொண்டாட திட்டமிட்டுள் 6TTg).
உலக அரங்க தினமானது
J5606.It Lloll In el கரிப்பதனையும், அரங்க ஆர்வலர்
களுக்கிடையில் கட்டுறவை அதி கரிப்பதனையும் மக்களுக்கிடையே
பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தி ': '
鼩ü“ நிகழ்வுகளை உள்ளட்க்கி இந்
பரிமாறிக்கொண்டது. இது போன்ே
அவர்கள் மத்தியில் சமாதானத் ിബ് (3ട്ടTബ|| ഖണ്ണ|
படுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டதோடு
ജ്ഞഖൈ കഞ്ഞിരി ഖന്റെ லமை எத்தகையது என்பதனையும்  ിഖിബ് ജ്ഞഥ!, திருந்தது மேற்குறித்த நோக்
கங்களை அடிப்படையாக வைத்தே
கிழக்குப பல்கலைக்கழக நுண்க
லைத்துறையின் உலக அரங்க தினமும் மிகவும் திட்டமிட்ட வகை பில் ஒழுங்கமைக்கப்பட்டது. இம்மு 呜 呜呜@ā Ο Π. Ε.Ι.
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை அதனது உலக அரங்க தின விழாவின் போது அரங்
கத் துறையிலிருந்து ஒருவரையே அல்லது வேறு துறையிலிருந்து
கொண்டு அரங்கத் துறையில் இதய 臀 தொடர்பைக் ഉLഖ്ബ (L| பிரதம விருந்தினராக அழைத்து
அரங்கு மற்றும் சர்வதேச இசைவு
பற்றிய அவரது கருத்துக்களை பகி ந்து கொள்கின்றது. குறிப்பாக 1999ம் ஆண்டு சிங்கள பட இயக்கு south CDG) IT. G. Sinai, LIDIGOI JAU, B, MIDJ LIGO GIL MUBATULI JAEN 5062OOOLO ALESIG GLUT95
அவைக்காற்றுக் கலைசர் அறி வினதும் செய்ன்முறையினதும் சர் வதேச பரிமாற்றத்தின் விளக்குவிப்
ഞ]] அரங்குசார் ano Giorgot பேராசிரியர் எஸ் தில்லைநாதன் * * துெ அங்கு சார்ந்த கருத்துக்களைப்
இம்முறையும் அரங்கத் துறையில்
2)ES UTGILDI6O , EDITJ55 GEST ft
பைக் கொண்டி சுற்றாடல் அமை திரு நமசிவாயம் களை தொடக்க விருந்தினராக டைய அரங்கு களை பரிமாறிக் கிறது.
g_Q、 G.ET60öILITILLDIT601 DDT, BEJLDg I
கள் ஒன்றையுொ
வாடும் வாய்ப்பின்
அவைக்காற்றுக் கூட்டுறவை அது
||ൺ +[#
திற்குமிடையே தினை தோற்று சமூக ஒருங்கி6ை
வதனையும், நோ ஒழுங்கமைக்கப் வகையில் களுத குழுவினரின் ப மட்டக்களப்பு சூரி விருத்தி நிலை EELD, LD60)6NOLLIEE53 ഥഞ്ഞു. ജൂ எாப்பு இந்துக்க பெண்கள் கல்லு மேல் பற்றிமாக் வளை இராமகி லயம், காத்தான் DI NALITA E6DOECELLE, 21, பிரிவு ஆகிய ம றுகைகள் மட்ட றியம் ஏறாவூர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்க க்கிறது யயும் கூட
சங்கர்
50000000
Bத திருக்கோ DU APGo 6 PGTai து கொண்டிருந்
கைகள் கடற் அளைந்து கொ ாசோ தான் படி தேவதச்சனினர் ஒனர் றை அசை
னலைத் ண்டிருந்தோம். DIGIOSO G3 GADITI
GO) ERE, ID GOOI GIGAOTT
கை கழுவிட்டுறோம். i 662/60ć560)LJU படியே தற்செய வர்ை துரத்தில் போல ஒரு தக் கண்டு உற்
5 գ (80ԱՐ6Ù 60) 60,
TGO | படியோ தான் வந் திருப்பதை னைத் தேடிவரு து அவனுக்குத்
ா ரதனுக்கு அரு
வனது முகத்தில் ,
30.03.200 இருக்கின்றது.
ருக்கும் வனவள Ff6ÖT GYFUL GAOIT 6TT பத்மநாதன் அவள்
விழாவின் பிரதம
அழைத்து அவரு சார்ந்த கருத்துக் கொள்ள இருக்
அரங்க தினக் து இம்முறை கிரா அரங்க வடிவங்
தெரிந்த அந்தப்பு கை அவ னுக்குள்ளும் ஒரு புது ரத்தத் தைப் பாய்ச்சியது.
ந"ணிட நாள் Uரிவல் 606)J(T, அது..?
....... زارلنگ
காதலர்களுக்கு சில நிமிட பிரிவு கூட பல கால Uரிவல்லவா..? அந்த நிகழ் வுக்குப் பின்னர் அவர்கள் அழ க்கடி சந்தித்துக் கொண்டா லும். அவர்கள் ஒருவரை ஒரு வர் நேசித்த காலங்கள் அல் 606)UTT, அவர்கள் சுவாசித்த 35/TGDIEV 667) 2
ரதனினர் பக்கத்தில்
அமர்ந்து கொண்ட நிவேதா. அவனது கரங்களைப் Uழத்து மெல்ல அழுத்தியபடி விசும்பத் தொடங்கினாளர். சிறு பிள்ளை யைப் போல் அவள் அழத் தொ பங்கியதும் அவளைப் பார்க்
கவே ரதனுக்குப் பாவமாக இருந்தது.
"நிவேதா. என்ன இது. என்ன நடந்தது.' அவனி கேட்கவும் . த60 து
கைப்பைக்குள் இருந்த கடிதத் குை எடுத்து அவனிடம் கொடு த்து. எனின மன்னிச்சிடுங்க ரதனர்.நங்க. 6T66) 6T6) சொல வரியும் .கேட்காம. எனது முடிவில Uடிவாதமா இருந்தனர்.தயவு செய்து எனர் னக் கோபிக்காதிங்க.
'சி. பைத்தியமா. 9 60Ť (3UD6Ď 6T60Táš6),560Ť607 கோபம். உனது കെFu] ഞ6 யினர். முடிவ நீயே உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவரைக்
கும் நானர் காத்திருப்பம் என
நினைத் திருந்தனர். இப்போ நயே அத உணர்ந்திட்டாப்.' எனர்றவாறே ரதனர் அக் கடிதத் தைப் பிரித்துப்பழத்தான். அது நிவேதாவுக்கு விமலா எழுதியி ருந்த கடிதம்.
கடிதத்தைப் படித்து முடித்ததும். அதனை மழத்து நிவேதாவிடமே கொடுத்தானி,
குழு என்பனவற்றின் ஆற்றுகைகள்
என்று கிராமம்சார் நகரம்சார், பாட சாலை சார் நிகழ்த்துகைகள் தமிழ் முஸ்லிம் பேகள் சமூக மக்களினது ஆற்றுகைகள் மட்டக்களப்பு, மலை பகம் பிரதேச மக்களினது ஆற் ]ഞ5 ഖൂബക്കബ് ബ്, Lബഞ5 ஆற்றுகைகளும் சங்கமிக்கக்கூடிய விதத்தில் திட்டமிடப்பட்டுள்ளமை இவ் அரங்கதின விழாவிற்கு மேலும் வலிமை சேர்க்கின்றது.
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் உலக அரங்க தினத்தில் ஒவ்வொரு வருட
"நிவேதா. 6) PUDGADET நல்லபொணி னு, எனது கடி தத்த அவள் சரியாகவே புரிந்து கொண்டிருக்கிறாளர். எங்கே இது பெரிய சிக்கலில் தானி முடியுமோ என்ற பயம் எனக் கிருந்தது. அவள் பழச்சவளர்
என்றபடியால். முடிவுகளை ஜரணிக்கக் கற்றுக்கொண்டி ருக்கிறாள்.'
"ஆமா ரதனர், நானர் தானர் இந்த விஷயத்தில கொ ஞசம் தடுமாறிப் போயிட்டனர். என்னையும் கவலைப் படுத்தி உங்களது மனதையும் நோகச் * 6) a uj dio u 60i . .
'6ഖങ്ങബUULT9
நிவேதா. இப்போதா வது எல்லாவற்றையும் மறந்து எனினரிடம் வந்ததே பெரிய வரம் இனிமே எமக்கு பரி வைனர் பதே இல்லை.
வானத்து வைணினி லாவைக் கருமேகங்கள் சில மறைக்க அந்த இடத்தில் ஒரு வகையான இருட்டு பரவியது.
அவனது மடியில் அவ னது வெண்ணிலவு தலை சாய் க்க. அவளது கேஷத்தை வரு டிக் கொடுத்தவனாக. அவள் இதழிகளை நோக்கி தனது
இதழ்களைத் தாழ்த் தி னான
ஜெயரதனர்.
அதனைப் பார்க்க வைட் கUUட்டோ என னவோ கடலலைகள் ஓவென்று ஆர்ப்ப ரித்து எழுந்து கரைக்கு வந்து இருவரது பாதங்களையும் முத் தமரிட்டுச் சென்றது. அவனது காதல் வெண்ணிலா அவனது கைகளில் சேர்ந்தது.
(u) es
கின்றது. இத்தகைய ஒரு பின்ன ணிையியே கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையும் தனது உலக அரங்க தின கொண்ட த்தின் போது அவைக்காற்றுக் கலைகளில் முதன்மையெய்திய கலைக்காகவே தங்களை அப்பணித்த கலைஞர் ளுக்கு தலைக்கோல் விருதினை யும் வழங்கி வருகின்றது. இந்த வகையில் இம்முறையும் கூத்துக் கலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அத்துறையில் மேன் மையற்ற திரு. மு. கணபதிப்பிள் ளை (மூனாகானா) அவர்களுக்கும்
ன்று நெருங்கி உற ങ്ങ[[), LIബഞ6 கலைஞர்களின் நிகரிப்பதனையும, த்திற்கும் சமூகத் (b. 26LTIL is விப்பதனையும், ணப்பை ஏற்படுத்து
க்கமாகக் கொண்டு பட்டுள்ளது. இந்த 51T6)||6006 TT LJUSHUTTLDT றைமேளக்கூத்து பா பெண்கள் அபி பத்தின் வீதி நாட கலைஞர்களின்
ബi, ID''|' + ல்லூரி, சிசிலியா
ரி கல்முனை கார் கல்லூரி, களுதா ருஷ்ண வித்தியா குடி மீராபாலிகா பம், கிழக்குப்பல் ங்கிலப் போதனாப் ணவர்களின் ஆற் களப்பு பேகள் ஒன்
புகாலி தற்காப்புக்
மும் நுண்கலைத் துறையும் தனது தயாரிப்பில் காத்திரமான அரங்க நிகழ்வுகளையும் மேடையேற்றி வரு கின்றது. இந்த வகையில் இவ்வ ருடமும் கிழக்கிசை (இசை ஆரம்), இராவணேசன் (வடமோடி நாடகம்) ஆகிய இரு முக்கிய நிகழ்வு
களையும் ஆற்றுகை செய்ய் இருக் கின்றது. இதில் கிழக்கிசையானது கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நிலவி வந்த ||ൺഖഞ8, LILബL|) ഉ(ീ கிணைத்து தமிழிசையினை மீட் டெடுக்க முற்படுகின்றது. இராவ ணேச நாடகம் எமது பாரம்பரிய வடமோடிக் கூத்திலிருந்து இன்றைய தேவைக் கேற்ப புதியதொரு அர ங்க மரபினை தோற்றுவிக்க முனை கின்றது. இவையிரண்டும் இன்றைய காலத்தின் தேவைகளாகும்.
உலக அரங்க தினத்தின் ஆரம்ப காலம் தொடக்கம் அரங்கு மற்றும் நடனம் என்பனவற்றில் மேன் மை பெற்றோருக்கான சிறப்பு விரு துகள் வழங்கப்பட்டு வந்திருக்
நாடகத்துறையில் தனது
வாழ்நாளை தியாகம் செய்து, இதயசுத்தியுடன் செயற்பட்ட திரு. ஜனாப் கல்காட் அசானார் ஜவாஹர் அவர்களுக்கும் தலைக்கோல் பட் டம் கொடுத்து கெளரவிக்க இருக் கின்றது.
ജൂഖ அரங்க விழாவின் ஆரம்ப நாளன்றும் இறுதி நாளன்றும் நுண்கலைத்துறையின் L600TLITLE
இசையணியும் நிகழ்த்தப்பட இருக்
கின்றது. இது எமது பாரம்பரிய கலைவடிவமானகூத்தின் தாளக் ♔ | () (, , ഞ, ണ, ജ||L ഞL|1||5 வைத்து எமது LITULÊLyfu இசைக் கருவிகளான மத்தளம், உடுக்கு, பறை தம்பட்டை தாளம், சங்கு போன்றவற்றின் துணையோடு அளிக்கை செய்யப்படுகின்றது.

Page 13
மந்சனையில் ஓர் IDg5F6rī šorf
இருவரும் இறுகினர் அவள் மார்பில் அவனும் அவன் மார்பில் அவளும் படந்தனர். இருவரின் விழிகளும் மெளனத்துக்கொண்டது இடைக்குக் கீழ் கைநத சலசலத்தது.
பறவைக்கு நீர் தேவையென்றால் குளக்கரை நாடும் கருவண்டுக்கு தேன் தேவையென்றால் மலர்களிடம் போகும்
அதுதான் அன்பே கரும் காலைப் பொழுதல் உண்ணிடம் வந்தேன் விடியுமுன் உதித்தெழுந்தேன்.
காதலின் துயர் உனக்குத் தெரியாது பருவத்தின் மயக்கம் பெண்களுக்குப் புரியாது கனவின் மொழிபெயர்ப்பு உனக்கு விளங்காது.
இப்படியாகிவிட்டது பருவத்தின் மயக்கம் - எனை
பரிதவிக்க வைக்கிறது. கனவின் மொழிபெயர்ப்பு உன் காலடியில் வழவைத்தது எத்தனையோ துயர்
சுமை எமக்கு
கனிந்த காதலனே! எப்படி தந்து வந்தர் எண் அந்தப் புரத்துக்கு கருவண்டு வராத எண் அந்தப்புரத்துக்கு குயில் பாடாத இருள் ал, шаљi. நலவு விலகாத விடி இருட்டில் எப்படி வந்தர்?
தேவி கரும்பைத்தேடி எறும்புகள் விண்ணப்பிக்க தேவையில்லை மலாவை ரசிக்க கவிஞனுக்கு எந்தக் கட்டளையும் இல்லை. மாண் இருக்கும் இடத்தல் மரை வருவது இயல்பு கனி இருக்கும் இடத்தல் கிளி வருவது மரபு ந இருக்கும் இடத்தல் நான் வருவது சகஜம்
வேர்களை மரம் அறிவதில்லையா? இலைகளை தென்றல் தொடுவதில்லையா? புல்லாங்குழல் இசைக்கும் கலைஞனின் கைவிரல்கள் அதை முத்தமிடுவதில்லையா? ஏன் அச்சம் //
உன் கருவிழியைப் பார்த்தால்
எனக்குப் போய்விடுமே
பயமெனும் மச்சம் அவ்வளவு விருப்பம்
2Lazoifazofb, Lub.
உண்மையில் ந" போர்க்களத்தல் இருந்திருந்தால் வாளோடு வந்தருப்பேன் ந இமாலயத்தன் சுடுபனியென்றால்
இரவின் துயர்
நான் போர்வையாக இருப்பேன்
ந - என் இதய சாம்ராஜ்யத்தின் காதலி./ அதுதான் எண் கால்களுக்குத் தெரியாமல் வந்து விட்டேன்!
காதலனே தங்களுக்கு வாள் விக்கத்தான் தேர்ச்சி என்று எண்ணியிருந்தேன் உங்களுக்கு சொல் வீச்சும் உதடுகளில் இனிக்கிறதே! தேவி வாள் வீச்சைவிட சொல் வீச்சு இனிது என ந" அறியவில்லையா?
வார்விச்சு போர்த்தளத்தோடு முடிந்துவிடும் இனிய சொல்வீச்சு எங்கும் தேவைப்படும் இல்லையா?
காதலியிடம், சபையிடம், புலமையிட்டு இப்படி எராளம்.
மேலும் கைகளால் இறுக அணைத்தான் அவனி விரல்கள் அவள் உடலில் சப்தஸ்வரங்கள் வாசித்தன.
காதலனே! கொஞ்சம் பொறுங்கள் மலர்களுக்கு வேர்த்தால் வண்டுகளுக்கும் வேர்க்கும் மலர்களுக்கு சூடு என்றால் வண்டுகளும் குடுதான் எனக்கோர் அரிய சந்தேகம் வையகத்தையே கற்ற நீங்கள தருக்குறள்
//767 மறந்து விட்டீர்களா? ствоўвот Gаб6ъfйlшет. வினவினாண் இளங்குமரனி.
'காலையில அருர்ரி பகலவி போதானி மாலையில மலரும் இர்ைநோய்' (தருக்குறள்) என்று பெரும் தலைவர் தருவள்ளுவர் சொன்னதை நீங்கள் அறியவில்லை
போலும்.
அறிந்தருக்கிறேன் தேவி! கலியுகத்தில் காமதேவனின் விளையாட்டுக்கள் சகஜம். பல ஆண்டுகளுக்கு முற்பட்ட தருக்குறளை இன்நாளில் ஒப்பிடுவது சரியல்லவே தேவி! பெரும் தலைவர் இன்றைய பொழுதல் வசித்தருந்தால் எமை மன்னித்தருப்பார்/ தருக்குறளையும் தருத்த எழுதியிருப்பார் தேவி!
"கரும் காலையில மலர்ந்து பகவில தனிந்து மாலைமலர் வாடிப்போகும் இந்த மலர் எனும் காம நேரமர்'
தேவி வாய்விட்டுச் சிரித்தாள் இருவரும் பஞ்சனையில்
еутбаллату.
வில் சனி சுதாகர் அக்கரைப் பற்று
96.OLLT6 அரசாங்கம்
அதத்துலச்ச அடைக்கோ
காலம்புற ே assassi)6O)6) 9956NILLLIIT6NI
அப்படியே 9
எதமறந்து ே இத மறந்து
உதவிழுந்தா L60 cu III
எந்தத்தடை இருந்து முழி சொந்த மணி
சாகிறதான்
எங்கட புறந் 6.IIId 600 GMT (BILLI *FELIII id
f 66 going
நாடழிஞ்சி நச நாங்களெல்ல
குருத்தெருப்ப
ஆண்டவண்ட
அழிஞ்சொழி மாண்டாலும் LDLP606) as GITITL
இலங்
ЈБИТ60
இல முரண்பாடுகளின் நூலை வீரகேசரி ஜி.நடேசன் மட்ட கல்லூரி நல்லை 2000.08.27 leg வைத்துள்ளார், !
கள் " புற்றிசல்" தனால் கூட்டங்க லம் குறைவு எ ിഖണിuീn pML; யாலும் வீரகேசரி செய்தியாளரான றைவிட வருமா சேவையாளரான வர்த்தக பிரமுக சிறப்புற்றமைந்தது னபடியாலும் ே அவாக் கொண்ட சமூகம் கொடுக்க பொருத்தமான ( யோடு கூட்டம் 臀
நூலின் களைப்பற்றிச் சி கள் வீரகேசரி : திரு.வி.தேவராஜ் நூலாக்கத்திற்கு
மளித்து உற்சாக உரையும் நிகழ்த் னப் பற்றால் நாமு றோம். பிரதம அ ரியர் கி.ப.கழக ம.செ.மூக்கையா உரை நிகழ்த்தின இலங்ை பிறநாடுகளிலும் களும் அரசியல் ெ கொலைகள் முத கத்தான் செய்கின் வற்றைக் குறிப்பி விசேடமாக தந்ை தருணத்தில் "கட
 
 
 
 

அட்டை தானே நந்த உசிர்
ஊட்டுக்குள்ள - நமக்கு
இச் சீவியம்தான்!
ானபுள்ள! - இன்னும் |ய பொன்னிமச்சாள்,
அட்ட - இந்தா டக்கிறென்ன!
பானாலும் - இவண்
BLITTINGGADTIL DIT?
ந் தானிவண்ட மூள
வல செய்யும்.
முகாமுக்குள்ள -
FBI (3 JT'P
ணில் நொந்துநாம
டைசி வழி
ந மண்ணில்
அகதியாக்கி
ள் ஆடுமாட்டம்
பொறுக்கேலா
ரழிஞ்சி
ாம் அழிஞ்சாலும்
, '|] ாண் ஓர் நாளில்
பரம்பரைகள் ஞ்சி கோகாது தமிழிரத்தம்
ப் உயிர்த்தெழும்கா!
தம்பியர்
份
2% % ഗ്ഗ இ
%3A
(தொடரும் )
கை இன முரண்பாடுகளின்
ாய்வு
ங்கையின் இன
வரலாறு' எனும் செய்தியாளரான க்களப்பு இந்துக் யா மண்டபத்தில் t[]] (ിഖങിധി'( புத்தக வெளியீடு
போல் தொடர்வ டுவது இந்தக்கா னினும் இந்நூல் னின் நடைமுறை இனப்பற்று மிகுந்த படியாலும், இவற் வரிக்கந்தோர் OLDULJITS)ILÍb &Fun L9 ULI ர்களாலும் விழா தேர்தல் காலமா ഞഖur(8ങ്ങ[i) முந்தியவர்களும் த் தவறவில்லை. மளன அஞ்சலி ஆரம்பமாகி நடந்
தார்தம்மியங் ப்புறக் கறினார் ணை ஆசிரியர் அவர்கள் இந்த
ԺոIQԱ /
ப்படுத்தியதோடு தினார்கள். தமிழி ம் நன்றிகூறுகின் தியான பேராசி துணைவேந்தர்
அவர்கள் பிரதம
ர்கள்.
யில் மட்டுமன்றி புத்த சூழ்நிலை காந்தளிப்புகளும் பியனவும் இருக் Dன்வென்று சில டுக்கூறினார்கள் தசெல்வா ஒரு புள்தான் இனித்
6.J6DI
தமிழைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியதையும், ஈரினத்தைக் கட்டிக்காட்டி வரலாறு படிப்போர் நம்மிடையே குறைவென்றும் பெரு மையுறப் பேசினார்கள். அத்தகைய நிலைமை கொண்ட இந்தப் புத்த கத்தைப்பற்றி எமது சிந்தையிலு தித்தவற்றையும் தொடர்புறக் கூற லாம் எனக் கருதுகின்றேன்.
புத்தகம் எடுத்த எடுட்பிலே யே வடிவத்தோற்றம் முகப்புப்படம் முதலியனவெல்லாம் அழகுற அமை
厂
இலங்கை Gepatos
ந்துள்ளன. புத்தகத்தை வாசித்துக் கொண்டு போகிறபோது ரூபா இரு நுாறு அல்ல, அதற்கு மேலும் கொடுக்கலாம் என்ற எண்ணத்தை உண்டாக்குகின்றது. எனினும்
தட்டிக்கேட்க வேண்டிய தவறுக  ேேளயும் சுட்டிக்காட்டத்தானே வேண் | (BLE).
இனப்பற்று:-
எதையும் சிந்தையில்
தெளிவுறக்கூடிய பெருந்தலைப்புக் bഞണu|) ഉ_ബL55ഥ[ങ്ങ് ിന്റെ தலைப்புக்களையும் கொண்டிருந் தால் வாசிப் போருக்கும், பள்ளியில் படிப்போருக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும் இனப்பற்று ஒருக்காலம் அடங்கியிருந்தாலும் பிறிதொரு காலம் அவர்களிடமே வீறு கொண் டெழும்
சேர்.பொன் இராமநாதன் வரலாறு காட்டியுள்ளமை, இனமு ரண்பாடுகளுக்கு அமைதியுற்ற ஆரம்பகாலமெனலாம் துட்டகை முனு கதை, விகாரமாதேவியின்
வளர்ப்பு முற்ைபினப்பற்றுக் கதை களாலே ஆரம்பமாயிற்று. இது பற் றியும் எனது வானொலி நாடகக் கதையொன்று 1950 லே ஒத்திசை யின் போதே தடைப்படுத்தப்பட்டது. (அதற்கான ஆதாரமுண்டு அந்தக் காலத்திலேயே பேரினவாதம் அடக்
GELDTE, LJUBLJUDITAS SIG, 19. GIGIÖ. சேனனாயகா போன்றோரை விட ஆட்சி பிடிப்பதற்காக எஸ்.டபிள்யூ பண்டாரநாயக வெளிப்படையாக 1956 லிருந்து காட்டினார் .
மொழி:-
1944ல் மட்டக்களப்பு ഖി, സെ ഞൺu | g|ബj 5ണT8 സെ தமிழும் அரச மொழியாக வேண்டு மென்றதால் சிங்களமும், தமிழும் அரச மொழியாகியிருந்தன. நல் லையா பெயரைக் காட்டாது விட்ட தேனோ? இனவாதபேதம் 24 மணித தியாலயத்துள்ளே சிங்களம் மட்டும் என்பது சரிதான் அவர் ஆட்சியைப் பிடிப்பதற்காகவே அரசியல் அறி வாளி அப்படி நடந்து சமஷ்டியை ஆதரித்து வந்தார் இனமுரண்பாடு இதைத் தொடர்ந்து பல கூறியி ருப்பது பாராட்டத்தக்கது. கே.எம்.பி இராஜரத்தினம் போன்றோ ரைக் காட்டியமை நெஞ்சில் மறைந்ததை நினைவூட்டியதாகும்.
பணி பாரு:-
இன் முரண்பாடு உச்சக் மேயியது. பூரிமாவோ அரசாங் கத்தில்தான் அதற்கு முன்பு சேனர்) றராகவிருந்தபோது காலிய ந் பிரதமர் கதிரையைக் குறைக் பேசி ஆளில்லாக்கதிரையை ஒட புறப்படுத்த வேண்டும் எம்.பெரேரா போன்றோர் எதிர்ப்புக காட்டினர்
கொல்வின் ஆர்டிசில்வா தமிழருக்கு உரியவற்றை இந்தப் பாராளுமன்றம் வழங்காவிட் டால் இரண்டாக இந்த நாடு வந்து விடும் என்றெல்லாம் கூறியவரே அரசியல் நிர்ணய சபையில் அரசியல் கட்ட திட்டத்தை ஆக்கினார். 29 ஆவது சரத்தையும் ரீமாவோ அரசல் இல்லாமல் செய்தார்.
(15ம் பக்கம் பார்க்க.

Page 14
25-08-20)
ஓவியம் பற்றிய சிந்தனைகளும் வெளிப்பாடுகளும் மேற்கத்தேய நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முனைப்புப்பெற்ற போதிலும் இலங்கையில் இது பற்றிய சிந்தனையும் வெளிப்படுத்தலும் மிகவும் பிந்திய நிலையிலே முனைப்புப் பெற்றன. எனினும் வடக்குக் கிழக்கில் இச்செயற்பாடு அண்மைக்காலங்களிலே வளர்ச்சியடைந்து வருவதைக் காணலாம் யாழ்ப்பாணத்தில் மார்க்கும், வின்சர் ஓவியக்கழகமும் 1959 இல் "விடுமுறை ஓவியக்கழகம்' என்கின்ற பாடசாலைக் கற்கை நெறிக்கு
புறமான சுயமாக இயங்கும் ஓவியங்களைக் கொண்ட குழுவைத் தோற்றுவித்து பல்வேறு வகையான ஓவியப் பரம்பரையை ஏற்படுத்தினார்கள்
ᏤᏙ ஆனால் மட்டக்களப்பில் இவ்வாறான ஒரு
ஓவியப்பரம்பரையோ, ஓவியக்கழகமோ 2 இல்லாமல் அண்மைக்காலமாக ஓவியம்
பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை சில ஓவியங்கள் காட்சிகளினுடாக அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அதி உயர் ரசனைப் பொருளாகவும் உயர் குழாங்களின் பாவனைப்பொருளாகவும் இருந்த ஓவியங்கள் இன்று கீழ்மட்ட மக்களின் ரசனைப் பொருளாகவும் அவர்களின் அவாவுகைகளின் பார்வைப் பொருளாகவும் கீழ் இறங்கி வந்திருப்பது முக்கியமான அம்சமாகும் இரு விெவ்வேறு தினங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இவ் ஓவியக் கண்காட்சி பல அதிர்வலைகளையும் நம்பிக்கையையும் ஓவியம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
கடந்த சிவராத்திரியை முன்னிட்டு "ஓசை ஒளியெல்லாம் ஆனாய் நீயே." என்ற தொனிப்பொருளில் சிவனை மையப்படுத்திய ஓவியக்கண்காட்சி மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் ஓவிய சங்கமும், கல்வித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஓவியக்கண்காட்சியில் சிவனின் பல்வேறு தோற்றங்களும், பாவங்களும் வர்ணங்களும் வெளிப்படுத்தப்பட்டு
யுத்த காலங்களின் பல்வேறு பரிணாமங்களும், பாதிப்புக்களும்
ஓவியர்களின் முழு வெளிப்பாடாகக்
காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. கமலச்சந்திரன், கிக்கோ, சஞ்சிவ்
போன்றவர்களின் ஓவியங்கள் யுத்த காலத்தில் அனர்த்தங்களை தத்துருவமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களின் மன
உணர்வுகள்ைத் திகைப்பில் ஏற்படுத்தின
ஓவியர் கிக்கோ தமது ஓவியங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் தான் பார்த்த அவலங்களும், வாழ்வின் மீது ஏற்படும் கேள்விகளும் போர் முழக்கங்களும் தான் எனது படைப்பாக வெளிவந்திருக்கின்றன. எனது கையும், காலுமிழந்த நடராசர்
ONGITUB
யதார்த்தத்தின் வெளிப்பாடே இன்று எத்தனையோ கோவில்கள் குண்டு வீச்சினால் சிதைந்து போய்க்கிடக்கின்றன. அதன் எதிரொலிதான் என்னுடைய உணர்வலையாக வெளிவந்துள்ளன' என்றார்.
ஓவியர் கமலச்சந்திரன் "சூழ்நிலைதான் റ്റൂഖിuഞ്ഞങ്ങ് படைக்கத் துாண்டுகிறது. இன்றைய சூழ்நிலைதான் எனது ஓவியமாகிறது என்றார். காட்சிப்படுத்திலில் மாணவர்கள் இளம் ஓவியர்களின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் பயிற்சியும், வழிகாட்டலும் இன்மையினால் வரட்சி  ിഞങേ காணப்பட்டன. இந்நிலை யாழ்ப்பாணத்தில் ஓவியர் மார்க்குவின் வருகைக்குப் பின் தவிர்க்கப்பட்டு தனக்கென்றொரு மாணவப் பரம்பலை ஏற்படுத்தினார். ஆனால் மட்டக்களப்பில் தம்லர்ச்செல்வன் துரதிஷ்டவசமாக இவ்வாறான ஒரு மாணவப்பரம்பலை ஏற்படுத்தக்கூடிய ஒரு நபர் இல்லாததும் அடையாளம் காணப்படாததும் மட்டக்களப்பின் ஓவிய வரட்சி நிலைக்கு முக்கிய காரணமாகும். எனினும் ஆசிரியர் கமலச்சந்திரன் தனது பாடசாலையில் சித்திரத்தை ஒரு பாடமாக எடுக்கும் ஒருசில மாணவர்களை நல்ல ஓவியங்களை வரையக்கூடிய நிலைக்கு உயர்த்தினாலும் நல்லதொரு ஸ்திரநிலைக்கு உயர்த்தப்படவில்லையெனவே தோன்றுகிறது. இதுபோல், கடந்த 5,67ம் திகதிகளில் மட்டக்களப்பு புன்த மிக்கேல் கல்லூரியில் பாடசாலை மாணவனான நிர்மலவாசன் தனது ஓவியங்களை காட்சிப்படுத்தியிருந்தார். ஓவியங்கள் யாவும் ஆச்சரியமூட்டுவதாகவும் மாணவனின் ஆற்றலை வெளிக்கொணர்வதாகவும் ஓவியங்கள் அமைந்திருந்தன. பல ஓவியங்கள் படஅமைப்பு, சமநிலை, வர்ண இசைவு, ஒத்திசைவு, பாவம் ஆகிய ஓவிய நுட்ப முறைகளுடன் மிளிர்ந்தன. இது மட்டக்களப்பில் இளம் ஓவியர் முளைவிட்டிருக்கிறார்கள் என நம்பிக்கையூட்டியது.
நீண்டகாலமாக பெரும் வெற்றிடமாய் காட்சியளித்த ஓவிய எழுகை இன்று வேறுபட்ட தளத்தில் பாய்ந்திருப்பது | LDLLiGGILLili ஓவிய பரம்பரையின் எதிர்கால நம்பிக்கையையூட்டுவதாக நிமலவாசனின் ஓவியக் கண்காட்சி அமைந்திருந்தன. இளம் ஓவியர் நிர்மலவாசன் முறையாக ஓவியம் பயின்ற மாணவரல்ல. கா.பொ.த(சாத) தரத்திற்காக சித்திரத்தை ஒரு பாடமாகப் பயின்றவர். ஆனால் இளவயதிலிருந்தே தன்னுள் ஓவியம் பற்றிய எழுகை, பற்று, ஆவேசம் குடிகொண்டிருந்ததாகவும் சித்திரப்பாடத்தில் அதி விசேட சித்தி எடுக்க வேண்டுமென்ற ஆசை நனவாகாமல் போக மீண்டும் மீண்டும் முயற்சித்து அதி விசேட சித்தி பெற்றதாகவும், பின்பு பிக்காசோவின் ஓவியம் பற்றிய சிந்தனையும் கருத்துக்களும் தன்னைப்பாதித்ததாகவும் தானும் ஒரு பேர் சொல்லும் ஓவியனாக மாற வேண்டுமென்று பல கொப்பிகளையும், பேப்பர்களையும்
நாசமாக்கியதாகவும் கூறும் நிர்மலவாசன் 'அண்மைக்காலமாக மட்டக்களப்பில் காட்சிப்படுத்தப்பட்ட ஓவியக்கண்காட்சிகள்
தர்ன் தன்னை நவீன ஓவியத்தின் பால் ஈர்த்ததாகவும் கூறினார். இவரது வருகை ஆச்சரியமானது. மட்டக்களப்பில் (தற்போது சிறந்த ஓவியர்க்ள் இருந்தும்) எந்த வித ஆலோசனையும், வழிகர்ட்டலின்றியும்
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 4.
Igigin
fo) 06:5TG
தனிமரமாய் ஒரு நவீனகண்காட்சி செய்வது என்பது பெரும் இமாலயத்துச் சாதனைதான். இவரது பெரும்பாலான ஓவியங்கள் போர்க்கால வாழ்வின் அனுபவங்கள் எதிரொலிகள் தான் ஓவியங்களாகின்றன.
இத்தகையதொரு ஓவியக்கண் காட்சியினுாடாக நிர்மலவாசனது படைப்பாற்றல் வெளிவந்தாலும் ஓவியம் பற்றிய தேடலும் பார்வையும் வாசிப்பும் அவசியமாகும். இது பற்றி பிரபல ஓவியர் ஆதிமூலம் குறிப்பிடுகையில் படைப்பில் எல்லையில்லாத் தன்மை கிட்ட படைப்பாளியின் தேடலும் சோதனைகளும் தொடரவேண்டும் எனும் ஆதி மூலம் தனது இன்றைய ஓவியமாக்கல் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"கன்வன்ஸ் திரைக்கு முன்னால் அதை நோக்கிய படியே இருப்பேன். திடீர் என நான் ஓர் நிறத்தை தெரிவு செய்து எப்படி ஓவியம் உருவாகப் போகிறது என்ற எண்ணம் ஏதுவுமின்றி அந்த நிறத்தைக் கொண்டு வண்ணத்திட்டுக்கள் இழுப்பேன். இதன் பின் நான் இன்னும் ஓரிரு நிறங்களை இனம் காண்பேன். சிலவற்றினூடு செம்மைப்படுத்த முயல நிறங்களும் தமது தனித்தன்மையை இழந்து நான் உருவாக்கும் உலகின் ஓர் பகுதியாக பரிணமிக்கும் அநேகமாக பல தடவைகளில் படைப்பின் நடுப்பகுதியில் ஒவியம் தன்பாட்டில் உருவாக ஆரம்பித்து அதன்வழியில் என்னையும் இயங்க நிர்ப்பந்திக்கும். நான் என்னில் எந்தக்கட்டுப்பாட்டையும் கொண்டிராமல் ஓவியத்தின் கருவியாகவே இயங்குவேன். எனது ஓவியங்கள்
O
LööGI
எல்லாம் ஒன்றின் தொடர்ச்சியே மற்றது. இது சங்கிலித்தொடர் போல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எப்படிப் போகுதோ அப்படிப் போகும் தான் அதைத் தடுப்பதுமில்லை, இது தான் என்று முன்கூட்டியே தீர்மானிப்பதுமில்லை" என்கிறார்.
ARILLIT
ஆனால் இத்தகைய இளைய தலைமுறை ஓவியர்கள் ஒவியத்தில் பாண்டித்துவம் பெறுவதற்கோ, உச்சவளர்ச்சி அடைவதற்கோ எந்தவொரு வசதியற்ற சூழலே உருவாகி
>
வருகிறது. எனவே இந்தச் சூழலில் ஒவியத்துறையை செம்மைப்படுத்திக் கட்டியமைக்க நலன் விரும்பிகள் முன் வருவதன் மூலம் தான் தமிழர்களின் ஓவியப் பாரம்பரியத்தைக் காப்பாற்ற முடியும்
米米米张
詹三
VN
மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் தோன்றும் போதெல்லாம் ஆளும் கட்சியிலுள்ளவர்கள் saab Lõ00f மக்கள் கவனத்தை
ஆனாலும் - இப்போது நடைபெறுகின்ற
வெண் தாமரை இயக்கம் தோன்றி விளையாட்டுக் காட்டியது
உச்சம் பெற்று, சர்வதேச அழுத்தம் கொடுத்த போது ағөрлейтуг7 ші шашуші, ағартийшу (37лgтәулі) இணைத்து
ஒரு மாத காலம், போர் வீரரைக் கெளரவிப்பதற்கான நகழ்வுகள் வேறு இந்த இடைவெளிக்குனர் வெளிநாட்டுப் பிரமுகர்கள்
இதற்கிடையில் பட்ஜெட் பூதம் பட்ஜெட்டை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் பட்ஜெட்டின் முலம் சொல்ல முடியாத வரி உயர்வுகள், வட்டி உயர்வுகள்
வந்து சேரந்து விரமாதா நேத்திர பூஷா யார்தான் வாய்ததிறக்க முடியும்?
வேறு திசையில் தருப்புவது, மரபானதே
மாஜிக் வேலைகள் மிகவும் மகத்தானவை! அரச படைகளின் தோல்விகளின் போது
வெண்புறாவும் அதில் சேர்ந்து கொண்டது சமாதானப் பேச்சுவார்த்தைக் கோரிக்கை
மக்கள் கவனத்தைத் தசை திருப்பின.
பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று உண்மையை அறிந்து கொண்டார்கள்.
மக்கள் கொதத்தெழுமுன், ஒத்தடம் வேண்டுமே

Page 15
25-03-2001
272222aaaaaaaaaaaaaaaaaaaaaa
கிழக்கின் புகழ் பெற்ற பண்டைக்கால
களஞ்சியத்
துறையாம்
சேனைக்குடியிருப்பு
இக்கிராமத்தில் சீர்பாத குடிக்ளர் அதிகமாகக் காணப்படுகின்றன. சிறுபாணி மைக் குடிகளாக வெள்ளாலணி குடியினரும் காணப்படுகினி
றனர். ஒவ்வொரு குடியிலிருந்
фушб. 62606) болттар, UPт350/57457 யைத் தெரிவு செய்து அவர்கள் ஆலயங்களினை நிர்வாகம் செய்வதுடனர், தத்தமது குடியா ரையும் தமது ஒழுக்கக் கட்டுப் பாட்டில் வைத்துக்கொண்டு ஊரின் நிர்வாகத்தினையும், சிறப்பாகச் செயல்படுத்து கின்றார்கள். இவர்கள் ஊரின் அமைதி, ஒழுக்கம், நர்ை மதி
ப்பு, இன உறவுகள், சமாதா னம் போன்றவற்றில் கணி னும் கருத்துமாக இருந்து தமது ஆயுளை அர்ப் பணிக் கின்றனர்.
தம்பர் காளிக்குட்டி போன் றோரைக் கூறலாம். நாட்டுக் கூத்தில் பேர் பெற்ற கலை ஞர்கள் அதிகமானவர்கள். இக் கிராமத்தில் வருடா வரு டம் 3 அல்லது 4 புதுப்புது நாட் டுக் கூத்துக்கள் அரங்கேற்றம் செய்து கலைத் திறனை வெளி க்காட்டியுள்ளதோடு சிறந்த கலைஞர்களாகவும் காணப்படு கின்றார்கள்.
இந்நாட்டுக் கூத்து, இலக்கியத் துறை, கோலாட் டம், கரகாட்டம் போன்ற துறை களில் நாகமணி வினாயகமூர் த்தி (புலவர்மணி வினாயக மூர்த்தி) என்பவர் கைதேர்ந் தவராக இருக்கிறார்.
இத் தலைமுறையில் பல மணிறங்கள் தோன்றி நாட்டுக் கூத்தை விடுத்து அத்
இக் கிராமத்திலிருக் கும் மாரியம்மனி கோயில், பத் திரகாளி கோயில் திருவிழா உற்சவம் ஆண்டுதோறும் நவ ராத்திரி ஆரம்பமுதல் 10 நாளை க்கு நடைபெறும்.
அர்ைனை காளிக்கும் சக்தி வழிபாடு செய்வர். அர்ை னை மாரியம்மாளுக்கும் சக்தி
வழிபாட்டினை'செய்வர். இக்
கால கட்டத்தில் சேனைக் குழு யிருப்புக்கிராமம் ஜொலிக் கும். இரு புனித தலங்களினி நிர் வாகம் வேறாயிருந்தாலும் மிக வும் பக்திப் பரவசத்துடனர் கிராம மக்கள் அகமகிழ காட் சியளிப்பர். குடியியல் தரவு:-
மூன்று கிராம சேவ கர் பிரிவுகளிலும் 84 தமிழ் குடும் பங்களினைச் சேர்ந்த 535 ஆணிகளும், 1935 பெண் களும் காணப்படுகின்றனர்.
சேனை கி குடியருU уеё вдтиофф960 6тиртффиота. 3.96 சதுர மைலை சுற்றளவா கக் கொண்ட நிலப்பரப்Uலே யே வசிக்கினர்றனர்.
அணிமையில் எடுக் கப்பட்ட கணக்கினர் மூலம் இக் கிராமத்தில் 83 வாக் காளர்கள் தகுதியுடையவர்க ளாகவும், கணவனை இழந்த வர்கள் 75 பேர். இதில் வணி செயல் காரணமாக 25 பேர் வித ையாகி உள்ளார்கள், 40 அனாதைகளும் сѣт600тU U(ђ கின்றனர். கலை தி துறைகளில் பங்கு:-
வைத்தியத் துறை யில், மாந்திரீகத் துறையில் பேர் பெற்றவர்கள் குறிப்பாக விஷ வைத்தியர் சேமணர் கந் தையா, மாந்திரிகத்தில் முத் துப்பிள்ளை ஆண்டிப்பிள்ளை,
தலைமுறைகள் கைவிட்ட Uற கும் நாடக வடிவில் பல நாட் கங் களை (சமயங்களையும்) தர்ை னிலை தயாரிப்பரில் ஆக்கி அத னைச் சிறந்த முறையில் வடிவ
மைத் து மேடையேற்றி வரும்
கலைஞர் சிவ ரீ முரு நல்லதம்
Uக் குருக்களும் இக் கிராமம்
பெற்ற அருள் ஒளி என் றே கூற
GOTU).
இப்போதும் அன்னா ரால் சோதிடத்தில் நிபுணத்து வம் பெற்று மக்களை கவர்ந்து ஞான சோதிட நிபுணத்துவத் தோடு வைத்தியம் செய்வதும்
இக் கிராமம் பெற்ற வரப் Uரசாதமாகும்.
குருக்கள் பரம்பரை
60Այ ք (56)յՈé d:7ա 6)UզԵ60Ա0Աված இக்கிராமத்துக்கு மேலும் அழகு சேர்க்கும் விடயமாகும்.
(இன்னும் வரும்.)
R
விற்பனைக்கு
பக்கட்ஐஸ்கிறீம், யோகட் புறுாட், ரிங், இறைச்சிவகை, முட்டை, மீர் போல்ஸ், சொசேஜஸ், இறால், மீன், கருவாடு என்பனவும் சுத்த மாக விட்டில் கலப்பின்றி தயாரிக் கப்பட்ட மா வகைகள் (அரிசி, குரக்கன், உழுந்து, கடலை,
கோப்பி,மிளகாய்,மஞ்சள்) என்பன வற்றின் நம்பகம்,
PAT ENTERPRISES 207, திருமலை வீதி, மட்டக் களப்பு. தொ. பேசி:-065-25885
As
ബ
GBLADL f):-
(அச்சு திகை 01ம் கா நிப் நினைத்த கார யாகும். கல்வி னேற்றம் அை கள் கடிதத்தெ சேரும் குடும்பத் சரவுகள் உண் கள் அதிகரித்து ரிகளால் ஏற்பட் லை தொந்தரவி அதிரஷ்டநாள்:
இடபம்:-
(கார் கால், ரோகினி, дѣп60)
நோய் கும். மனநம்பி உண்டாகும். டையும் கல்வி கள் சேரும். கூடும் குடும்ப வின்ை பணச்செ டும். கடிதத் தெ கும். பொன்பொ ழில் சேரவாய் அதிர் வடநாடு (ისი 161||67).
L5°g5I653IrLib:-
(மிரு திருவாதிரை கால்)
நோய காரியங்கள் பெறும் கல்வி யாகும் பாராட் குடும்பத்தில் அ தமும் நிலவும். தமாகும் கொ சிக்கல்களேற்ப கள் சேரும் ெ தொலைந்து .ே அதிர்ஷ்டநாள்
கடகம்:- அ
(புநர்பூசம் 4ம் லியம்)
கள் குறையும் கல் யும் தொழி இருந்துவந்த ெ வுகள் நீங்கும். ச்சி நிலவும். உண்டாகும். காதலி சேரவா LD6007 Gilgunila பெண்ணால் தீ அதிர்ஷ்டநாள்:
இலங்ை
(13ம் பக்கத்
இத்தகைய யாப் இராஜன் செல் ளும் கையொப் யொன்றானபடிய (BJT
LUTTUTTIG படியே அரசிய அமைக்கப்பட்ட
கோட்டைத் தீரம
மன்றத் தீர்மா நிர்ணய சபை
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
த வரம் உங்கள் பலன்
25.03.
வினி பரணி கார்த் b) மதியுண்டாகும். யங்கள் சித்தி தொழில் முன் Lயும். பணவரவு ாடர் புகழ் бра, தில் சண்டை சச் டாகும். செலவு ச் செல்லும் எதி டு வந்த தொல் புகள் நீங்கும். செவ்வாய், புதன்
ás ந்திகை 2,3,4ம் மிருகசீரிடம் 12ம்
கவலை நீங் கை உற்சாகம் தொழில் சிறப்ப விருத்தி பாராட்டு திருமணம் கை த்தில் கலகமும் லவுகளும் ஏற்ப ாடர்புகள் கிடைக் ாருள் புதிய தொ ப்புண்டு. l - வியாழன்,
நசீரிடம் 34ம் கால் புநர்பூசம் 1,23ம்
தீரும். எடுத்த இனிது நிறைவு தொழில் விருத்தி டு இலாபம் கிட்டும் அமைதியும் ஆனந் திருமணம் ஒப்பந் டுக்கல் வாங்கல் டும். புதிய உறவு ITC boT U600TLE, 1956's பாகும் அவதானம்
ஞாயிறு புதன்
ܓܠܬܵܐ
S
கால் பூசம் ஆயி
Lഥ 5ഖങ്ങബ് வி விருத்தியடை ல் தாபனத்தில் தால்லை தொந்தர குடும்பத்தில் மகிழ் பணத்தட்டுப்பாடு
புதிய தொழில்
ய்ப்பு உண்டு திரு 5ள் சூடுபிடிக்கும். மை உண்டாகும்.
நீங்கும்.
2000-31.03.2001)
"*" R
(மகம், பூரம், உத்தரம் 01ம் கால்)
மனம் சோர்வடையும். பயம் கவலையுண்டாகும். கல்வி, தொழில் எண்ணியபடி விருத்தி யாகும். குடும்பத்தில் அமைதி குலைந்து காணப்படும். சோகம்
நிலவும் காதல் திருமணங்கள்
நடந்தேறும் துரதேசப்பிரயாணம்
கைகூடும். சிறு விபத்து பண
நஷ்டம் அவமானம் ஆபத்து உணன்
டாகும் அவதானம்
அதிர்ஷ்டநாள் வியாழன் வெள்ளி
கன்னி
༄
(உத்தரம் 2,3,4ம் கால் அத்தம் சித்திரை 12ம் கால்)
எண்ணியகாரியங்கள் இனிது நிறைவுபெறும் கல்வி தொழில் விருத்தியாகும் பாராட்டு புகழ் சேரும்.குடும்பத்தில் சந்தோ சம் நிலவும். எதிர்பாராத பணச் செலவுகளேற்படும். காதல் திரும ணம், வெளிநாட்டுப் பயணமும் கைகூடும். சூட்டு வியாதி விபத்து
ஏற்பட வாய்ப்புண்டு அவதானம், !
அதிர் வழ்டநாள் - வியாழன் ,
துலா- /N/N
A NA
(சித்திரை 3,4ம் கால் சுவாதி விசாகம் 1,23ம் கால்)
மனக்கவலை குறையும். புதிய தொழில் சேரும் கல்வி தொழில் மந்தமாக இருக்கும். பணத்தட்டுப்பாடு நிலவும் குடும் பத்தில் ஒற்று மையும் ஆனந்த மும் நிலவும். திருமணம் வெளி நாட்டுப் பிரயாணம் கைகூடும். பொருளுதவி வாகனம் சேரும். கடிதப் போக்குவரத்துக்களால் தீமையுண்டாகும். - அதிர்ஷ்டநாள் வியாழன், வெள்ளி
விருச்சிகம் :-
விருச்சிகம்:-(விசாகம் 4ம் கால் அனுஷம் கேட்டை)
(3GITELD LILLILb E660)6) கல்வி விருத்தியுண் டாகும் தொழில் தாபனத்தில் பல விதமான அசெளகரியங்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் நிலவி வந்த தப்பவிப்பிராயங்கள் நீங்கும். திருமண விசயங்கள் ஒப் பந்த மாகும். புதிய உறவுகள் சேரும் பணஉதவி சேரும் செல்
வாக்கு பெருகும். அதிர்ஷ்டநாள்- திங்கள், செவ்
6)|III
தனு:-
ப்படும். மற்றவர்களால் ஏற்பட்டு
N
(மூலம் பூராடம், உத்த ராடம் 01ம் கால்)
LJUJUD, 4566060, (BujТВ னை உண்டாகும். அதிக பிரயா சப்பட வேண்டியிருக்கும். கல்வி, தொழில் எண்ணியபடி விருத்தியா கும். புகழ்சேரும் குடும்பத்தில் அமைதி நிலவும். அந்நியரால் ஏமாற்றம் பெண் ணால் அவமா னம் உண்டாகும். வீட்டிற்கு உற வினர்கள் வருகை தருவார்கள். பெரியோரால் உதவி உண்டு. அதிர்ஷ்டநாள்- புதன். வியாழன்
மகரம்:-
(உத்தராடம் 2,3,4ம் கால் திருவோணம் அவிட்டம் 12ம் கால்)
மனதிலே பலவிதமான சந்தேகங்கள் தோன்றி மறையும். கல்வி, தொழில் விருத்தியாகும். இலாபம் கிட்டும். பணம் சேரும். புதிய தொழில் கிடைக்கும். குடும் பத்தில் அமைதி குலைந்து காண
வந்த தொல்லை தொந்தரவுகள் நீங்கும். பெண்ணால் நன்மை
அதிர்ஷ்டநாள் சனி
கும்பம்:-
t
அவிட்டம்ம்ே கால் சதயம் பூரட்டாதி 1,2,3ம் கால்)
பலவிதமான கவலை களேற்படும். கல்வி, தொழில் விருத்தியாகும். இலாபம் புக சேரும் குடும்பத்தில்அமைதியும் ஆனந்தமும் நிலவும் திருமண யங்கள் ஒப்பந்தமாகும், துரதேச சென்றவர்கள் நாடு திரும்புவர் பணத்தட்டுப்பாடு ஏமாற்றம் கொடுச் கல் வாங்கல் சிக்கல் உண்டாகும் அவதானம். அதிர்ஷ்டநாள் ஞாயிறு, திங்கள்
eaa.
மீனம்:-(பூரட்டாதி 4ம் கால் உத் தரட்டாதி ரேவதி)
மனத்துக்கம் நோய் நீங் கும். புதிய நட்புகள் சேரும். கல்வி தொழில் நன்மை தரும், குடும்பத்தில் உற்சாகம் மகிழ்ச்சி யுண்டாகும். பணம் பொன்பொ ருள் சேரும். காதல் திருமணங் கள் கைகூடும். கடிதத் தொடர்பு கிடைக்கும். உல்லாசப்பிரயா ணங்கள் கைகூடும். பணம் தொலைந்து போகும் அவதானம் அதிர்ஷ்டநாள்: ஞாயிறு, செவ் 6JITui
ഛേ
கோ.இளங்கோகரன்'
A.
ஞாயிறு, திங்கள்
O)
தொடர்ச்சி.)
புக்கு மட்டக்களப்பு வநாயகம் அவர்க ||ീ'| [[:], 5 ി |6 || [ ബിബ്ലെ
ரூமன்றத்திரமானப் où ÉJ600IuléF60)|| து. ஆனால் வட்டுக் ானம் எந்தப் பாராளு னப்படி அரசியல் பாகும்? இக்காலம்
கெளரவ சந்திரிகா அம்மையார் கூறு வது சில வேளை அடுத்துவரும் காலத்தில் அமைவுறலாம். எதிர்க் கட்சி ஆட்சிப்பிடத்தில் நிறைவேற்ற திகாரமும் பாராளுமன்றமும் படாத LIT(BLLдњgn(BLD.
ஆறில் ஐந்து வலுக்
கொண்டு ஆட்சிப்பிடித்த 'ஜே.ஆர். அவர்கள் "யுத்தமென்றால் யுத்தம் எனக் கூறியதையும் காட்டவில்லை யே! மேலும், 11.0779 அன்று கொழும்பில் நடந்த மாவட்டத் தேர்தலில் பிரதிநிதிகள் கூட்டுதல்
60 - . . . . . . . . . . . . . . . . . . . . . . « « « « « « « « « »
JTJLIT601 "நீதிபதிகள் ஆணைக் குழு" முன்பு நான் மட்டுமே சென்று கூடுதலாக்கும்படி வேண்டினேன். தவறுகள் தொடர்ந்து மறைத்து வந்த கட்சியினர் கொழும்பிலிருந் தும் ஒருதுரை கூட வரவில்லை. இஒவயெல்லாம் நடேசன் காட்டா "ட்டமை தவறுதலாக இருக்க ாந்தமிழரசார் தம்பட்டம் பல காட்டிய இந்தநூல் எதிர் காலர் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் பயன்படக்கூடியதே OOO

Page 16
リE-○○-○○()
தினக்க
பொதுமக்கள் மீது ஜனாதிபதி தருத்து
(யாழ் நிருபர்)
பொதுமக்கள் மீது படையினர் மேற்கொள்ளும் விமானக் மற்றும் பிரங்கித் தாக்குதல்களை நடத்தாது நடவடிக்கை எடுக் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு தோமஸ் செளந்தரநாயகம் ஐ
அவசர கடிதம்
அண்மையில முல லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சு தாக்குதலை கண்டித்தும் அவ்வாறான சம்பவங் கள் எதிர்காலத்தில் இடம்பெறக் கூடாது எனக்கோரியும் ஆயர்
மூலம் தெரிவித்துள்ளார்.
தோமஸ் செளந்தரநாயம் ஆண்டகை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
முல்லைத்தீவுப் பகுதியில் திகதி கண்மூடித்த்னமான 6LDITGOld குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது.
இதனால் அப்பா பலியானதுடன் முள்ளனர். அத் குடியிருப்புக்களு சேதமாக்கப்பட்டு
இவ் வி நிலைமை எதிர்
மட்டுநகரில் நேற்று ஒட்டப்பட்டிருந்த அன்னை பூபதியின் நினைவுச் சுவரொட்டிகளை இப்படத்தில் ENTGOOI GOTTLD. அச்சூல் 13ம் ஆண்டு நினைவாக அன்னை பூபதி (19032001
"தென்றலென நின்ற மகள் தியாகினாள் தேசமெங்கும் வழிகளி தமிழீழ விடுதலைப்புலிகள் வெளியிட்டுப்பிரிவு அரசியல் அம்பாறை என எழுதப்பட்டு அன்னை பூபதியின் படமும் சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளை, பச்சை ஆகிய ஐந்து இச்சுவரொட்டி காணப்பட்டது.
நேற்றுவரையும் மட்டுநகரில் உள்ள அரசடிச்சந்தி, பு
கைது செய்யப்பட்ட பெண்கள்
கல்லூரி சந்தி, லேடி மெனிங் டைவ் வீதி, கள்ளியங்காடு பொதுச்சந்தை தாண்டவன்வெளிப்பகுதியில் இச்சுவரொட்டிகள் சில இடங்களில் இவை அகற்றப்பட்டுமிருந்தன.
LIL LD -
இம்சைக்குள்ளாக்கப்பட்டதாக சந்
(மன்னார் நிருபர்)
மன்னாரில் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட இரண்டு குடும்பப் பெண்கள் பாலியல் மற்றும் உள ரீதியான துன்புறுத் தலுக்குள்ாக்கப்பட் டிருப்பதாக
தெரிய வருகிறது
மாந்தையிலுந்து வவுனியா விற்கு செல்வதற்காக வந்த மேற் படி பெண்கள் மன்னர் உப்புக்
குளத்தில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த சமயம் கடந்த திங்கட் கிழமை இரவு 11 மணிக்கு சென்ற கடற்படையினர் இவர்களை கைது செய்து கிளர்ச்சித் தடுப்பு பிரிவி னரிடம் ஒப்படைத்தனர்.
பின்னார் இவர்களது ജു,ഞLEണ് ഞണull || (b 61 സെ லோன் குழாய்களினால் தாக் கப்பட்டதாகவும் பாலியல் இம்சைக்
குள்ளாக்கப்பட்ட கிக்கப்படுவதாக
இவர்க
இலேசான கீறல்
வதாகவும் அ தெரிவித்தார். ை னைக்கு உட்படுத் உள ரீதியாக த புதுளை ஏற்படுத் அப்பெண்கள்
தாகவும் கூறப்படு
வதிவிடபயண அனும சட்டத்திற்கு அப்பாற்பட்
நீதிபதி இளஞ்செழியன் சட்ட விளக்
வவுனியா)
வதிவிட அனுமதி பாஸ் என்பன சட்டத்திற்கு அப் பாற்பட்ட விடயம்
இராணுவ பாதுகாப்பிற்காக மக்கள் 矶的血 Bl a gleði so 60 st என்பதற்காகவே பொலிஸார் தாம் விரும்பும் ஆவ ணங்கள் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.
இனிமேல் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட த்தை மீறிய குற்றத்திற்காக தண்டி க்கப்படுவார்கள் என வவுனியா மாவட்ட நீதிபதி என் இளஞ் செழியன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு வரும் வெளி DIT GJILL LÉIL மக்கள் பாஸ் நடைமுறையில் பொலிஸார் கையாளும் விதம் குறித்து நீதி மன்றத்துக்கு முறையீடு செய்த தைத் தொடர்ந்து நீதிபதி இளஞ் செழியன் ஈரற்பெரியகுளம் ரயில் நிலைய சோதனை முகாம்களின் பொலிஸ் அதிகாரிகளை நீதிமன்ற த்திற்கு அழைத்து சட்ட விளக்கம் அளிக்கையிலேயே மேற் கண்ட வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் கையில் சுதந்திரமாக நடமாடும் உரிமை அனைவருக்கும் உண்டு அது மனிதனின் அடிப்படை உரிமை இலங்கையின் அரசியல் சட்டத்தில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை மறுக்கும் வகை யில் வவுனியாவில் பொலிஸார் நடந்து கொள்வதை நிறுத்த GB6JGOÖT(RLB).
ஈரற்பெரிய குளம் வீதிச் சோதனை முகாம்,வவுனியா ரயில் நிலைய சோதனை நிலையம் ஆகியவற்றில் கொழும்பு மற்றும் நாட்டின் தென் பகுதியில் இருந்து வவுனியாவுக்குள் வருகின்ற தமிழ் மக்களிடம் புதிய புதிய ஆவண ங்களை கேட்டதாகவும் அவ்வா றான ஆவணங்களை கொண்டு வராதவர்களை வவுனியாவுக்கு செல்ல விடாது திருப்பி அனுப்பிய தாக நீதிமன்றத்துக்கு முறைபாடு கிடைத்துள்ளது.
இவ்வாறான சில பய ணிகள் வவுனியாவிற்கு செல்வ தற்காக அவர்களுக்கு வழங்க ப்பட்ட பொலிஸ் அனுமதிப் பத்தி ரங்களில் வவுனியாவிற்கு மட்டுமே நடமாட முடியும் என வரையறு க்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் திரும்பி செல்ல முடியாதவாறு தடுப்பதன் மூலம் அவர்களை ஊழல் நடவடி க்கைகளில் ஈடுபட்டு தமது பிரயா ணத்தை மேற் கொள்கின்றனர்.என நீதிமன்றத்திற்கு முறைப்பாடு கிடை த்துள்ளது.
ஜெர்மன் நாட்டு வாசி யொருவர் வவுனியாவிற்கு வந்த சமயம் இவ்வாறான ஒரு நிலைமை
ஏற்பட்டு ஊழ
மூலம் ஜெர்மன்
മുഖഖ வதிவிட அனும
முறை என்பன
பாற்பட்ட விடயம
பாதுகாப்பிற்காக
நடக்கின்றார்கள் பொலிஸார் தம தாம் விரும்பும் கொண்டுவர வே பார்க்கப்படுகிற இனிே சட்டத்தை மீறிய வருமானால் சம் ரிகள் சட்டத்தை ற்காக நிதியின் படுவார்கள் என
less
பொதிய
(Ա (Լpt
நிந்த6 வாளாகத்துக்கு Lä60)äII GLIT: யை ஏற்படுத்த
அ60I பட்ட இந்தப் ெ ஊழியர்கள் ( கொடுத்த தகவ விரைந்து வர சோதனை செய் 61(BLILIGIlfoöI (o கண்டுபிடிக்கப்ப
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினால் ஈ
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
தான தாக்குதலை
நிறுத்த வேண்டும்!
குணி ருவிச்சு குமாறு யாழ் னாதிபதிக்கு
விப் பொது மக்கள் காயமடைந்து துடன் மக்களின் ம் உடமைகளும் 56T60.
| IT AMB FT 60II காலத்தில்
G) (b 6Js 131) ചുറ്റ பரொட்டிகளில் 19.04.2001) ல் நீராகினாள்' துறை மட்டு 5 T6OOT LI LILL -ġbol. நிறங்களில்
னித மைக்கல் 89-ID%ETഞ6),
BEJTGOOTULL LGOL,
காந்தன்
தேகம்
தாகவும் சந்தே
தெரிய வருகிறது. ണg| ഉ Lൺിന്റെ கள் காணப்படு திகாரி ஒருவர் வத்திய பரிசோத திய போது உடல் ங்களுக்கு பாதிப் 5 (36)60ÖTL TLD 6T60||
தெரிவித்துள்ள கிறது.
L di
கம்
ல் நடவடிக்கை சென்றுள்ளார். றான நிலையில் தி பாஸ் நடை சட்டத்திற்கு அப் ாகும் இராணுவப் மக்கள் ஏற்று என்பதற்காக து திருப்திக்காக ஆவணங்கள் ண்டும் என எதிர்
l மல் இவ்வாறு குற்றச்சாட்டுகள் ந்தப்பட்ட அதிகா மீறிய குற்றத்தி
முன தன டிககL தெரிவித்தார்.
DF ால் பீதி LDL Fift) பூர் பிரதேச சபை 6TH JETT GOOT LI LILL - குண்டுப் புரளி யுள்ளது. U6) TEd, ET600TL ாதியைக் கண்டு பாலிஸாருக்குக் லைத் தொடர்ந்து , LITബിസെTi த போது பிச்சை ாதி அது என
|ll
LJL LIGI GOOGOOTLD ஜனாதிபதி நடவ டிக்கை எடுக்கவேண்டும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணும் ஒரு நடவடிக்கையாக விடுதலைப் புலி கள் போர் நிறுத்தத்தில் ஈடுபட்
ണ്ണങ്ങi].
இந்த நிலையில் படை
வடக்கு.
ருத்தி காண முன்வர வேண்டும் இதனையே அரசுடன் நடத்தும் பேச்சுகளில் வலியுறுத்தி வருகின் றோம்.அரசும் ஏற்றுக் கொண்டு ள்ளது.அதற்கு முன்னர் அந்த திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் தற்போதைய போரினால் இலங்கையில் பொருளாதார வளர்ச் சியில் 12சத வீதம் விரயமாக்க ப்பட்டுள்ளது.
போருக்கு செலவிடும் நிதியை போக்குவரத்துக்கு செல விட்டால் காலனித்துவ நாடுக ளால் செப்பனிடப்பட்ட வீதி முறை களை மாற்றி நவீனமான பரந்த நெடுஞ் சாலைகளை அமைக்கமுடியும்.
தற்போதய போரினால் கால்பங்கு மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இவர்களில் 7090விதமானவர்கள் வடக்கு கிழக் கை சேர்ந்தவர்கள் ஏனைய மாகாணங் களில் 15 வீதமானவர்களே வாழ் கின்றனர் என தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு கல்லடி புதுமுகத் துவாரம் வீதியில் கடந்த அரை நூற் றாண்டுக்கு மேலாக ஆலை, அரச விருட்ச நிழல்களில் வழி பாடு செய்யப்பட்டு வந்த கல்லடி புதுமுகத்துவாரம் ரீ அரசடிப் பிள் ளையார் ஆலயத்துக்குப் புத்தம் புதிதாக கற்றிருப்பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புனராவர்த் தன பிரதி வர் டா மகாகும்பா விஷேகம் இம்மாதம் 6ந் திதகதி திங்கள் காலை 6.45 முதல் 741 வரையான சுப முகூர்த்த வேளையில் நடை (OLUMBİLİD,
யாழ் ஆயர் அவசர கடிதம்
யினர் போர் நிறுத்தத்தை கடைப் பிடிக்காவிட்டாலும் இவ்வாறான தாக்குதலையாவது நிறுத்த வேண்டு எனக் கேட்டுள்ளார்.
தமிழர்கள் .
வர்களாக துரத்தப்படுவதற்கான தரு ணத்தில் நாம் நிற்பதை நீங்கள் அறிவீர்கள் அனைத்தையும் விட துயரமானது இருப்பிடங்களிலிருந்தும் வாழ்விடங்களிலிருந்தும்துரத்தபடுவது என்பதனை நாம் பலமுறை அனு பவ வாயிலாக உணர்ந்திருக்கி றோம். திருமலை வாழ் தமிழ்பேசும் மக்களுக்கு இது வாழ்வின் தொடர் கதை போல், இன்று இலிங்கநகள் வரை தொடர்கின்றது.
ஆகவே அனைத்து தமிழ் பேசும் மக்களும், அனைத்து ஜன நாயக சக்திகளும், கட்சிகளும், நியாதிக்க அமைப்புகளும், ஆர்ப் பாட்டப் பேரணியில் கலந்து ஆதரவு வழங்குவது உயிரிலும் மேலான கடமையென வலியுறுத்து கிறோம் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ் ஆட்பாட்ட ஊர்வலம் இன்று ஞாயிற்றக்கிழமை காலை 900 மணிக்குஇலிங்கநகள் முருகன் கோயரி லடியரி ல இருந்து ஆரம்பமாகின்றது.
460.651) L600CILITGITT இசிவானந்தன் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் 1271 ஆசிரியர்களின் பதவியுயர்வு
வேலைகள் நடைபெற்று ள்ளன. 8900 பேரின் கோவை மாகாண கல்வித் திணைக்களத்தி தேங்கிக்கிடக்கின்றன. இதற்குச் காரணம் அவர்களின் கோவைகளில் முதல் நியமன கடித்தின் பிரதி, கடமை பொறுப்பேற்றமை பற்றிய கடிதம் என்பன இல்லாமையே. இவை கிடைக்கப்பெற்றதும் அவர்க ளின் கோவைகளும் பூரணப்படுத்தப் பட்டுவிடும்.
நேற்றைய தினக் கதிர்
தினக்கதிர் நேற்றைய இதழ் பதிப்பக இயந்திரத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக வெளி ഖ്യ ഖിബ്ലെ ബഞ9, ഖT96] களுக்கு தாழ்மையுடன் அறியத் தருகின்றோம்.
ஆர்
நாட்டைக்
தேரேட்டன் அரங்கள்ஆ2500
முதல் மாலை 400 மணி வரை ബ
சூழலைப் பாதுகாக்கும் நோக்குடன் எமது நிறுவனத்தால் நாற்று மேடைகள் அமைக்கப்பட்டு மரக் கன்றுகள் விற்பனைக்காக உள்ளன. நிழல் தரும் மரங்கள், நிலத்தைப் பண்படுத்தும் மரங்கள், பழமரங்கள், உங்கள் முற்றத்தை அலங்கரிக்கும் மரங்கள் எனப் பல மரக்கன்றுகள் உண்டு எம்முடன் தொடர்பு கொண்டு மரங்களை நட்டு நம் தேசத்தைப் பசுமையாக்குங்கள்
шаји, пишу
KAI b1000 b. 2000 அப்ல்ெல ஆ4000 பேர்ைகொய் ரூ2500
JLI, UI eb4000 d'illgif'})'), 'bill000
"GDI 57500 Gill öl500 *) sißHH b7500 9 Giglif (b.17500
AÍNANDI ly 2000 ANGUNAOJ 1000
வேயிலை ரூ1500 வ்ெவிதி ஆ4000
blo,00 மண்டலை ரூ1000
epifit eb. 2500 முதல்ஆ4000வை OGIIIsri b. 5000 வ்ெவத்தை ரூ2500
வர நாட்களில் காலை 8.30 மணி
ר ספר אי או སི་ནི་ཧྥི་ཇི་
நெல்லி
தொடர்பு-மன்று,
இல, 19,சரவண விதி கல்லடிமட்டக்களப்பு தொ.பேசி: 065-22500
ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
A.
A.Y.