கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.28

Page 1
Registered as a News Paper ili - Sri La prilo
THINAKKATIR DATY
ബി - 01 -
கதிர் - 336
28.03.200 புதன்கிழை
கருணா, கரிகாலன், 6
விடுதலைப் புலி Iகள் இயக்கத்தின் தளபதிகளான
BCD 600TT,
விசு ஆகி
படையினரின்
(நமது நிருபர்)
கரிகா
யோர் மட்டக்களப்புக்கு வந்தி ருப்பதாக படைத் தரப்பினர் நேற்று வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவித் துள்ளனர்.
எலffஈஇயக்கத்தின்
துண்டும்
്ഞബ് ബങ്ങ[]] | கருணா வடக்கிலி வந்து இங்குள்ள இளைஞர்,யுவதிக சேர்த்துக் கொ
- டா
திட்டம்.மக்களை
(நமது நிரு
கிழக்கில் பாரிய gh
விருதலைப் புலிகளின் முகாம்களிலிருந்து நான்கு கிலே
அப்பகுதியில் அதிநவீன ே
அறிவித்துள்ளனர்.
அதி நவீன போராயுதங்கள் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் முகா ம்களை தாக்கி அழிக்கப் போவதாகவும் நேற்று மட்டக்களப்பு நகரில் படையினர் வெளியிட்டுள்ள துணி டுப் L门Jāj、16心
தெரிவிக்கப்பட்ள்ளது,
விடுதலைப் புலிகளுடன்
இருக்கும் தொடர்புகளை வித
லைப் புலிகளின் BÜLJI B
பகுதிகளுக்கான போக்குவரத்து
க்களை முற்றாக நிறுத்துமாறு படையினர் (தரிவித்துள்ளனர்.விடு தலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்
நாளை மாந்தீவு வைத்தியசாலை பற்றி மகாநாடு
மட்டு நகர் மாந்தீவு தொழு நோயாளர் வைத்தியசாலை இடம்
மாற்றுவது தொடர்பான சுகாதார
அமைச்சின் உயர் மட்ட மகாநாடு நாளை வியாழன் மாலை 230
மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம் பெறவுள்ளது.
நேற்று மாந்தீவு தொழு நோயாளர் வைத்தியசாலை தொட
(8ம் பாக்கம் பார்க்க)
வேண் விபத்தில் வங்கி முகாமையாளர் பலி
(அரியம்) நேற்று கொழும்பில் இரு ந்து மட்டுநகர் நோக்கி வந்த வேன் ஒன்று குருநாகல் பகுதியில் பொல் காவலயில் விபத்துக்குள்ளாகியதில்
வெளிநாட்டு
(86uጫ° Գյոմյլ
சவூதி அரேபியாவில் ஆணர்களுக்கு:-
ஒட்டோ மைக்கானிக் SR ஒட்டோ எலக்ரீஷியன் ಇCG-I Uெயினர்ரர் 800 ஒட்டோ f'(E) (bij 800 стол " . 600 Uளம்பர் 800
தங்குமிடம், மருத்துவம் இலவசம் e Largü uuaob நியூபாஹிம் எண்டர் பிரைஸஸ்
LIL No 736 283/1, மெயின் வீதி, புறக்கோட்டை காத்தான்குடியில் டிக்கட்டுக்களுக்கு 1511, 1512 பிரதானவீதி காத்தான்குடி-02
இழந்தார்.
Gl g5 IT, (3LI; 065-47090,Apov.
நொச்சிமுனையைச் சேர்ந்த காத்தா ன்குடி செலான் வங்கி முகாமை யாளர் செல்வரெத்தினம் சற்குண ராசா (52) ஸ்தலத்திலேயே உயிர்
அகால மரணமான செலா ன் வங்கி முகாமையாளரின் சடலம் குருநாகலில் இருந்து மட்டு நகருக்கு இன்று கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
LIġI 6006ll ,
O 6006)
(நமது நிருபர்) செங்கலடி பதுளை வீதி லுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேச அகதிக
அநுரா கியூபா செல்கிறார்
(கொழும்பு)
ஏப்ரல் முதல் திகதியி
லிருந்து ஆறாந் திகதி வரை கியூபா தலைநகர் ஹவானாவில் நடைபெற விருக்கும் சர்வதேச பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளு வதற்காக இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் அநுரா பண்டாரநாயக்க இலங்கை பாராளுமன்ற குழுவுக்குத் தலைமை தாங்கிச் செல்கிறார்.இக் குழுவில் ஆளும் ஐக்கிய முன்ன னி, ஐக்கிய தேசியக் கட்சி,ஜே வி.பி உறுப்பினர்கள் இடம் பெறுகி ன்றனர்.
பார் விமானங்கள், அதி நவீன ஆயு;
பகுதியான மட் த்தின் குேப் LIITful III)) JBLE மேற் கொள்ளுவ
ஒத்திகைகளை
வருகின்றனர்.
செங்கடு வலையிறவுப் பா
gᏏ6ᏡᎠᎧᎧ (நமது விடுதல் கட்டுப்பாட்டுப் பிர அதிகாரிகள் செ இன்று இராணுவ GOLDLLIGO LIDL Li மாநாடு ஒன்று ந
காணி
LD Labd BLDE)
LDLLE, வேலூர் கொலன் குடியிருப்பவர் அனுமதிப் பத்திர இன்று மட்டக்க பேரணி நடைபெ LDL. L. H.
வீதி அகதிகளுக் கொண்டு செல்ல
ளுக்கான உலர் சமுர்த்தி நிவார இன்று அனுப்பி ஏற்பாடுகள் செய்
LDITT சம் ரூபா பெ உணவுப் பொருட் களில் சர்வதே சங்கத்தின் வ எடுத்துச் செல்ல
கடந்த உணவுப் பொருட் களில் எடுத்துச் செய்தபோது ெ பால சோதனைச் து படையினர் தி
ந்தமை குறிபபிட
 
 
 
 
 
 
 

(கைா
22 கரட்டில் தெரிவு செய்ய இன் ே
الليل
பிரதான வீதி,
`ಇನ್ಡ களுவாஞ சிகுடி \=
OOD) I 1j, HEIHos - O8
விலை ரூபா 5/-
விசு, மட்டக்களப்பில்
பிரசுரத்தில் தகவல்
கூறிக் கொள்ளும் ருந்து கிழக்கிற்கு மக்களை சந்தித்து ளை இயக்கத்தில் ள்ள ஆரம்பித்து
ள்ளனர் என இத்துண்டுப் பிரசு
ரத்தில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தளபதி கருணா ஜயசிக்
குறு'எதிர் சமர் ஓயாத அலை
கள் தாக்குதல் போன்றவற்றில் முக்கிய பங்கேற்றுவிட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மட்டக்களப்புக்கு வந்துள்ளமை குறி ப்பிடத்தக்கது.
Efluhuá5 67ê8ffiée)851
மீற்றருக்குள் பொது மக்களை இருக்க வேண்டாம் என்றும்
தங்கள் சகித
jaj56ni LDIT)Tri. குதியை நோக்கி വlറ്റ് 1,60), ബ தற்கு படையினர்
மேற்கொண்டு
டி கறுப்பு பலம், லம், மண்முனைத்
கொண்டுள்ள
துறை ஆகிய இடங்களில் நிலை LJó0)LuslóðIs LJ60)L. நடவடிக்கைகளுக்கான ஒத்திகைக ளை மேற்கொண்டு வருகின்றனர்.
படையினரின் கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளிலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்வதற்கும் கடந்த
ன்று படையதிகாரி மையில் உயர் மாநாடு
நிருபர்) லைப் புலிகளின் தேசத்துக்கு அரச ல்வது தொடர்பாக அதிகாரி தலை BIE6 ITL IL INGL) 3) LILLI fi டைபெறவுள்ளது.
மட்டக்களப்பு இராணுவத் தலமை அதிகாரி தலைமையில் நடைபெறும் இம் மாநாட்டில் அரச அதிபர் இமோனகுருசாமி பிரதேச செயலாளர்கள், மற்றும் திணை க்களத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அனுமதிப் பத்திரம் கோரி ទូរស័ அமைதிப் பேரணி
களப்பு நாவலடி E ஆகியவற்றில் களுக்கு காணி ம் வழங்கக் கோரி ாப்பில் அமைதிப்
ഖങiണg).
களப்பு ஈ.பி.டி
2) di ஏற்பாடு
உணவு மற்றும் னப் பொருட்கள் வைப்பதற்கான JLLJLJLJL (B6iT6T6OT. பதினைந்து இலட் றுமதியான உலர் கள் ஐந்து லொறி ச செஞ்சிலுவைச் |ழித்துணையுடன் ULL6|676TD.
வாரம் இந்த உலர் பகள் ஐந்து லொறி செல்ல ஏற்பாடு lyria,609 கறுப்புப் சாவடியில் வைத் ருப்பி அனுப்பியிரு பத்தக்கது.
பிஅமைப்பாளர் விஜி தங்கராசா தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணி காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு அரசடிச் சந்தியில் இருந்து ஆரம்பமாகி பார்வீதி,திரு மலை வீதி, கோட்டைமுனைப் பால மூடாக மத்திய வீதியால் சென்று மண்முனைப் பற்று பிரதேச செயலக த்தையடைந்து அங்கு பிரதேச Qguotoi கே.கதிர்கா மநாதனிடம்
மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட
ഖുണ്ടെg).
மீண்டும் கொழும்பில்
(நமது நிருபர்) மட்டக்களப்பு அபிவிருத்தி குழுக் கூட்டம் இம் முறையும் கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஏப்ரல் மாதம் 2ம்திகதி பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதிய மைச்சர் சோ.கணேசமூர்த்தி தலை மையில் நடைபெறவுள்ளது.
மேற்படி கூட்டத்தில் கல ந்து கொள்வதற்காக மட்டக்க ளப்பில் இருந்து 35 அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் செல்லவுள்ளனர்.
ம் தாக்குதல் நடத்தப் போவதாகவும் படையினர்
ஒருவார காலம்ாக கட்டுபாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் நிரந்தர திவிட முக வரியுடைய அடையாள அட்டை களை வைத்திருக்கும் பொது மக்கள் மட்டும் வலையிறவு பால ம்செங்கலடி கறுப்பு பாலத்தினூடாக
(8LDLIIääELDLIITööE)
வீரச்சோலை மக்கள்
கோரிக்கை
(நமது நிருபர்) வீரச்சோலை கிராமத்தை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு வீரச்சோலை மக்கள்
மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ்
அமைப்பாளர் இரா, துரைரெட்டணத் துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்லோயாத் திட்டத்தின் கீழ் சுமார் 133 குடும்பங்கள் உள்ளன.90ஆம் ஆண்டு ஏற்பட்ட வன் செயலின் போது அழிந்து தரை மட்டமாக்கப்பட்ட இக்கிராமம் நாவி தன்வெளிப் பிரதேசத்துடன் இணை க்கப்பட்டுள்ள நிலையில் அதனைப் பிரித்து சம்மாந்துறைப் பிரதேச செய லகத்துடன் இணைக்க சதி முயற்சி
எடுத்து வருவதாகவும் இதனைக் கவ
னத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கு மாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்
புலிகள அழிக்குகிதுதான ஒரே நோக்கம் எண்டு இஞ்ச கிடக்கிற படையினர் நோட்டசு கொடுக்கக்கு
៣ பிறகு எப்படி.
ار

Page 2
28.03.200
த.பெ. இல: 06 07,எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
E-mail - tikathir(Osnet.lk சந்திரிகாவின் சங்கடம்
விடுதலைப் புலிகள் மேலும் ஒரு மாதத்துக்கு போர் நிறுத்தத்தை நடித் திருப்பது குறித்து சமாதானத்தூதுவர் நோர்வேயினி எரிக்சொல்ஹெய்ம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர்கள் சமாதானத்தில் ஆர்வம் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சமாதான பேச்சுவார்த்தை மேசைக்கு இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இரு தரப்பும் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு குறைந்தது இனினும் மூன்று வாரங்களாகலாமென்றும் சமாதானத்தூதுவர் எரிக் சொல் ஹெய்ம் கூறியிருக்கிறார்.
இலங்கையில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு நோர்வேயினர் சமாதானத் தூதுவர் மேற்கொண்டு வரும் முயற்சியில் சிறிதளவாவது இலங்கை அரசாங்கம் மேற்கொணர் டிருந்தால் இதுவரை பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்.
பேச்சுவார்த்தைகள் மூலம் இனப் பிரச்சினைக்குத் தர்வு காண்பதற்கு ஏற்ற சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்காக விடுதலைப்புலிகள் நான்காவது மாதமாகவும் போர் நிறுத்தத்தை நடித்திருக்கின்றனர்.
இதற்குச் சாதகமாக இன்னமும் இலங்கை அரசு எதையும் சொல்லவோ செய்யவோ முனிவரவில்லை.
பேரினவாதிகளும் பேரினவாதப் பத்திரிகைகளும் விடுதலைப் புலிகளினி போர் நிறுத்த நடிப்பை இன்னமும் ஏமாற்று என்று கொச்சைப்படுத்துவதுடன் கிணிடலும் செய்து வருகின்றன.
இதே சமயம் உலக நாடுகளுக்குச் சென்று அந்நாடு களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயகா குமாரதுங்க. சில தினங்களுக்கு முன்னர்தான் ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பிய ஜனாதிபதி சந்திரிகா மீண்டும் இவ்வாரம் பிரான்சுக்குப் போகப் போவதாக ஒரு செய்தி கூறுகிறது.
போரில் நாட்டுக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்த வர்களையும், உடல் உறுப்புக்களை இழந்தவர்களையும், பெற்றெடுத்த 'வரத் தாய்மார்களை' க் கெளரவிக்கும் வைபவத்தை சில தினங்களுக்கு முனி கொழும்பரில் நடத்தி வைபவத்தில் பேசிய ஜனாதிபதி சந்திரிகா போரினால் போரை வெல்ல முடியாதென்றும் கூறியிருக்கிறார்.
பட்டாளத்துக்கு ஆள் திரட்டும் முயற்சி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியளிக்காததையும் ஒரு காரணமாகக் கொண்டும் பட்டாளத்திலுள்ளவர்கள் மேலும் தப்U ஓடாமலிருக்கவும் 'வீரத்தாய்மார்களை' கெளரவிக்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு 6)eғијф?фф дѣ60тиб.
இராணுவத்திலுள்ளவர்கள் சவித்துப் போகாமலிருக்கவும் அவர்களை படையிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை விரைவில் ஏற்படமாட்டாதென்ற நம்Uக் கையை ஏற்படுத்துவதற்காகவும் 'இராணுவத்தின் உதவியுடனர்' சமாதானத்தைக் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி சந்திரிகா கூறியிருந் திருக்கலாம்.
இலங்கை இராணுவமும் இராணுவச் சாதனங்களும் பெரும் பூதமாக வளர்க்கப்பட்டு விட்டன. இதே போல் இனவாதமும் வளர்க்கப்பட்டு விட்டது.
சந்திரிகாவின் தகப் பணி στΘύ. Ο 6ή UI. Εί7.ίρ. பணி டாரநாயகா ஆட்சி படத்துக்கு வருவதற்காக "சிங்களம் மட்டும்' என்ற குட்டிப் பரிசாசை வளர்த்து அது பின்னர் பெரிய பூதமாக வளர்ந்ததும் அதைச் சமாளிப்பதற்குப் பலவழிகளிலும் முயற்சி செய்தார்.
தானி வளர்த்த பூதத்துக்கே பண்டாரநாயகா பலியாகிப் போன பரிதாபத்தை சந்திரிகா ஒரு பாடமாகக் கொண்டிருக் கிறாரோ தெரியவில்லை."
"பயங்கரவாதம்' என்று வளர்த்து விட்ட பிரச்சாரம் இன வெறியாகவும் பரவிவருவது ஜனாதிபதி சந்திரிகாவுக்கு தெரியாமல் இருக்க முடியாது.
இதனால்தானி பேச்சுவார்த்தைகளை சிறிது தாமதப்படுத்தியும், உலக நாடுகளின் கருத்துக்களையும் பெற்று ஒரு முடிவைக்காணலாம் என்று கருதுகின்றாரோ தெரிய 6)Jმaეტ 60),6ვე.
வெற்றி தரவில்லை, பயங்கரவாத ஒழிப்பும் பயனர் பெறவில்லை. போர் நிறுத்தத்தை நிராகரித்து போரை முன்னெடுத்துச் செல்லவும் முடியவில்லை. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றவும் வழி தெரியவில்லை.
போரினால் பயனர் பெறுகின்றவர்களையும் இனங் கண்டும் வெளி வெளியாச் சொல்லி நடவடிக்கை எடுக்கவும் சந்திரிகாவுக்கு துணிச்சல் இல்லை.
இனி சமாதான பேச் சுவார்த்தைக்கு சந்திரிகா அம்மையார் காலந் தாழ்த்த முடியாது. சந்தர்ப்பத்தை தானி பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
இலங்கைக்கு ஆயுத உதவி செய்த நாடுகளிர் தானி இப்போது சமாதானத்துக்கு எதிரிகளாக இருக்கின்றன. நாட்டில் அமைதி ஏற்பட்டால் இந்த ஆயுதங்களை வைத்து எனின
எது எப்படி இருந்தாலும் 'சமாதானத்திற்கான போர்'
செய்வது?
மொழி இலக்கியத்தை ஒ (Literature is என வரையறுக் ബpg്6ഞൺ ഖറ്റൂമെ ஒரு ஆக்கக் கூற கொண டிருக க அவசியம் இல் ஓவியம், நடனம், திரைப்படம் எதற் அத்தியாவசியக் ஆனால் மொழி இலக்கியம் இல் இலக்கியத்தின்
மொழிை கியப் படைப்புக் வேறு பல தே பயன்படுத்துகின்ே அன்றாட உரைய பத்திரிகைச் செய்த அறிவித்தல், விளம் கட்டுரை, ஆராய்ச் விகடத் துணுைக்கு சிறுகதை, நாவல்
இவையெ பிரதிகள் தான சிலவற்றை இலக்
சிலவற்றை இல
என்றும் வேறுப்ப
இவ்வேறுபாட்டின் என்ன? கவிதை நாவல் முதலிய கியம் என்றும் இலக்கியம் அல்ல அடிப்படையில் கின்றோம்? எல்ல பிரதிகள் தானே டையே வேறுப அப்படியாயின் எ ஒரு மெ ഉ[], bഞ6)||Lങ്ങLI 6 g? (What m message a W என்ற கேள்வி ஜகோப்சன் எழுப் இயல், அடிப்படை தொடர்பானது அவரது கருத்து விசாரணை இல வையும் மொழி புள்ளியில் ஒன் 6T606).TLD.
69COD LI வாழும் மொழி வழக கல உ மொழியையே பட அவனுக் கென் மொழியை அ E (36), T, L JI U முடியாது. அவ் தினால் அவனா
| elp6) LÓ அந்
சமுகத்துடன் ெ (UD 19:ULINT gobl. --92.24, மொழியை ஊட அவன் படைக் இலக்கியம் அல் பிரதிகளிலிருந்து நாம் இந்த வே கின்றோம். இந் அடிப்படை எது இலக் உணர்ச்சி மொ guage) ә606 (figurative la பொதுவாகக் 92 L6)J60DLD, 2D L([ யாப்பு, சந்தம் (
 
 
 
 
 
 
 
 
 
 
 

أهم புதன்கிழமை
2
பல் நோக்கில் மொழிக்கலை verbal art) லாம். வேறு மும் மொழியை ஊடகமாகக் வே ணி டிய ல. சிற்பம், சை, நாடகம், ம் மொழி ஒரு േന്ദ്ര ജൂൺ ജൂൺ ബTഥൺ ல. மொழியே IIL&SLDIG51D.
நாம் இலக் மட்டுமன்றி வைகளுக்கும் IIIb. டல், கடிதம்,
பரம், விபரண்க் Fக் கட்டுரை,
கவிதை,
ல்லாம் மொழிப்
இவற்றுள் கியம் என்றும் கியம் அல்ல }த்துகின்றோம்.
அடிப்படை சிறுகதை, வற்றை இலக் ஏனையவற்றை என்றும் என்ன வேறுபடுத்து ாமே மொழிப் ? இவற்றுக்கி ாடு உண்டா? ன்ன வேறுபாடு? [[ിട്ട്, ഇ5ഖങ്ങന്നെ பாக ஆக்குவது akes a verbal ork of art?) யை றோமன் புகிறார். கவிதை யில் இவ்வினாத் தான் என்பது இது பற்றிய க்கியத்திறனாய் பியலையும் ஒரு நினைக்கின்றது
டைப்பாளி தான் ச் சமுகத்தில் ள் ள பொது ன்படுத்துகிறான். று ஒரு தனி வன் உருவாக் ண் படுத்தவோ JTOJ LUGöILI(65 b தன் படைப்பு 五 (LD
ாடர்பு கொள்ள பினும், பொது மாகக் கொண்டு ம் இலக்கியம், ாத பிற மொழிப் வேறுபடுகின்றது. |LITL60)L 2 600T) வேறுபாட்டின்
சியம் என்பது (emotive lanது அணிமொழி guage) என்று றப்படுகின்றது. வகம், குறியீடு, துகை, மோனை)
யங்களால் ஆனதாக
இவை இலக்கிய மொழிக்கு ഉ_ിuഞഖ്, குறிப்பாகக் ബി  ைதக கு உரியவை என்று பேசுகிறோம். ஆனால், இவை நமது சாதாரண, இலக்கியம் அல்லாத மொழிப் பயன்பாட்டிலும்
இடம் பெறுகின்றன. வானொலி,
தொலைக்காட்சி, பத்திரிகை விளம்பரங்களின் மொழியை சற்று நோக்கினால் இத்தகைய கூறுகள் பலவற்றைக் காணலாம். அரசியல் ஊர்வலங்களில் எழுப்பப்படும் சுலோகங்களில் நாம் இவற்றைக் காணலாம். நமது அன்றாட உரையாடலில் நாம் இத்தகைய கூறுகளை ஏராளமாகக் காண லாம். "பெத்த வயிறு பத்தி எரியுது" என்ற ஒரு தாயின் கூற்று அணி மொழி தான்.
ஒரு இலக்கியப் படைப் பாளி பொது மொழியையே தன் படைப்புக்குப் பயன்படுத்துகிறான். எனினும், அந்த மொழி அமைப் பின் சாத்தியப்பாடுகளை உச்ச அளவில் பயன்படுத்தி அந்த மொழியின் மூலம் பிறிதொரு மொழியை உருவாக்குகிறான். அவ்வகையில் ஒரு இலக்கிய படைப்பு மொழியினால் ஆன மொழி எனலாம்.
ஒரு இலக கசியப் படைப்பை ஒரு முழுமையான, தன்னிறைவுள்ள ஒரு தனி மொழி அலகாகக் கொள்ள வேண்டும். அது ஒரு மூன்று வரிக் கவிதையாக இருக் கலாம் முன் னு று பக்க நாவலாக இருக்கலாம். ஒரே வாக்கியத்தால்
ஆனதாக இருக்கலாம். அல்லது பல்லாயிரக்கணக்கான வாக்கி இருக்க லாம் சொல், சொற்தொடர், வாக்கி யங்கள் தரும் பொருளும், அவை சேர்ந்து உருவாக்கும் இலக்கியப் படைப் பு வெளிப் படுததும் பொருளும் என்று இரு தள அமைப்புடையதாக இலக்கியம் செயற்படுகின்றது. வாக்கியங்கள்
தரும் நேர் பொருள் ஒன்றும்,
அவ் வாக்கியங்களால் ஆன படைப்பு உணர்த்தும் நேர்பொருள் அல்லது ஒன்று அல்லது பல மறைபொருள்களும் என ஒரு இலக்கியப் படைப்பு அமைப்புப் பெறுகின்றது. இவ் வகையில், இலக்கியப் படைப்புக்கு அதன் மொழி அமைப்பு (Language structure), 96).55u 960)LDLIL (Poetic/literary srructure) என இருதள அமைப்புகள் 9) 6T6T60T.
" இலக் கரியம் மொழி யினாலேயே ஆக்கப்படுகின்றது. ஒலியன் உருபன், சொல் , சொற்தொடர், வாக்கியம் என்ற கூறுகளால் ஆனது மொழி இவற்றை மொழியின் வடிவக் கூறுகள் (formal units) என்போம். இந்த வடிவக் கூறுகள் மூலமே தொடர்பாடல் தகவல் அல்லது பொருண்மை வெளிப்ப டுத்தப்படுகின்றது. மொழி அர்த்த முள்ள ஒரு சமூகச் செயற்பாடாக மாறுகின்றது. ஒரு இலக்கியப் படைப்பாளி இந்த மொழிச் சாத னங்களைத் தனக்கு வேண்டிய வாறு ஒழுங்கமைத்து இலக்கியப் படைப்பை உருவாக்குகின்றான். இவ்வாறு உருவாக்கப் பிட்ட வடிவம் வாக கரியங்களின் பொருணி மையைத தருவது மட்டுமல்லாமல் இலக்கியப் பிரதியின் பொருணி மைசார் உள்ளடக்கத்துக்கு ஒரு புதிய
பரிமாணத்தையும் சேர்க்கின்றது. இவ்வாறு இலக்கியப் படைப்புக்கு இருதள அமைப்புக் கிடைக் கின்றது. ஒன்று எழுத்து, சொல்,
வாக்கியங்களால் ஆன அடிப்படை
அமைப்பு மற்றது இவற்றின் ஒருங்கிணைப்பினால் கட்டப்பட்ட (LJD (UQ 60)LDULI (T 60T இலக் கசிய அமைப்பு ஒரு படைப் பின் இலக்கிய அமைப்பு அது கட்டி 61 (Լք ւ L Ll L L- ւ Փ| lգ Լl L 60) Lஅமைப்பை ஒதுக்கி விடுவ தில்லை. இந்த அடிப்படை அமைப்பின் ஊடாகவே நாம் இலக கசிய அமைப் புக் குள் பிரவேசிக்கின்றோம். இதை நான் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். மூன்று மொழித்த கவல்களை இதற்காக நான் பயன்படுத்த விரும்புகிறேன். (1) எவ்வளவு சிரமமான வாழ்க்கை எனினும் கணவனுடன் வாழும் வாழ்வே ஒரு பெண் ணுக்குச் சிறந்தது.
இவ் வாக்கியம் தரும் பொருளை ஆணாதிக்க சமுகத் தன் குரல் என்று நாம் வாதிடலாம்; இது பற்றிப் பெண் விடுதலை நோக்கில நாம் விமர்சிக்கலாம். இக்கூற்றின் இன்றைய ஏற்புடைமை பற்றி நான்
Balla இங்கு பேசவில்லை. இதன் மொழி அம்சத்தையே நான் கவனத்தில் கொள்கின்றேன். இது ஒரு கூற்று; ஒரு மொழித் தகவல் (Verbal message) இது ஒரு வாக்கியத் தால் அமைந்தது. இவ் வாக் கியத்தில் பத்துச் சொற்கள் உள்ளன. சொற்களின் நேர்பொரு ளில் இருந்து இவ்வாக்கியத்தின்
நேர் பொருள் நமக்குக் கிடைக் கின்றது. இதனை நேர பயன்பாடு எனலாம். இனி இரண்டாவது வாக்கியத்துக்கு வருவோம். (2) ஆனையில ஏத்திவாற அரசன் சோத்தை விட பூனையில ஏத்தி வாற புருசன் சோறுமேல்
இதுவும் ஒரு கூற்று, ஒரு மொழித் தகவல் தான். இதுவும் ஒரே வாக்கியத்தால் ஆனது இதில் பன்னிரண்டு சொற்கள் உள் ளன. முதல வாக க
யத்துக்கும் இதற்கும் இடையே
பொருள் அடிப்படையில் உறவு உண்டு. ஆனால் இரண்டினது கட்டமைப்பும் வேறானது. இரண்டாவது வாக்கியம் இரண்டு எதிர் எதிரப் படிமங்களை முன் வைக்கின்றது. (1) ஆனையில ஏத்தி வரும்
அரசன் சோறு (2) பூனையில ஏத்தி வரும் புருசன்
சோறு
(ஆனை-பூனை அரசன்-புருசன்)
ஒன்றோடு மற்றதை ஒப்பு நோக கலி பெரிய தைவிடச் சிறியதைத் தேர்கிறது. இரண்டு படிமங்களும் உண்மை நிகழ்வுக ளின் விபரணம் அல்ல. முற்றிலும் புனைவு சார்ந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தப் புனைவு ஒரு நேர் பொருளையும் ஒரு மறை பொருளையும் இதற்குத் தருகின்றது. இதனையே நாம் அணிமொழிப் பயன்பாடு 6T66 (SLT1b (figurative use of language). முதல் வாக்கி யத்தில் இந்தப் புனைவு இல்லை. சொற்களின் நேர் பொருள் மட்டுமே உண்டு முதல் வாக்கி யத்தை நாம் ஒரு இலக்கிய ஆக்கமாகக் கருதுவதில்லை. ஆனால் இரண்டாவது வாக்கி யத்தை ஒரு இலக்கிய ஆக்க LDTåså b(bob (Lplguld,
(தொடரும்)
. ”

Page 3
28.03.2001
ܬܐ .
தினக்கத்
'வடக்கு கிழக்குத் தமி
திருமண உறவு வைத்து
(அரியம்)
மலையகத்தமிழர்கள் எவரும் வடக்கு கிழக்குத் தமிழர்க ளோடு திருமண உறவை ஏற்படுத் திக் கொள்ளக் கூடாது என்றும், வடக்கு கிழக்குத் தமிழர் எவரும் மலையகத்தில் அரசியல் மற்றும்
சமுகப்பணிகளில் ஈடுபடுவதை
அனுமதிக்கக் கூடாது என்றும் மலையகத்தில் பணிபுரியும் வடக்கு கிழக்கு ஆசிரியர்களின் நடவடிக்கை களில் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் இந்து ஆலயங் களில் உள்ள மதகுருமார்களின் செயற்பாடுகளில் அவதானமாகவும் அவர்களின் திட்டங்களைக் கண்ட றியவும் வேண்டுமென்றும் மத்திய மாகாணப் பொலிஸ் உயர் அதி காரிகள் சமாதானக் Bin LLGlLDIT6öl றில் கடந்த வெள்ளிக்கிழமை பேசி யதாகக் கிடைத்த தகவலை பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் கவனத் துக்கு மலையக முன்னணித் தலை வர் பெசந்திரசேரன் கொண்டு வந்தி ருக்கிறார்.
தலவாக்கெல்லை ரீ கதி ரேசன் ஆலயத்தில் மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலை மையில் நடந்த இக் கூட்டத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள் மேற் கண்டவாறு தெரிவித்த கருத்துக்
இ களுக்கு சந்திர சேகரன் பிரதிப்
பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல்
அனுருத்த ரத்வத்தைக்கு எழுதிய
கிழக்கிலங்கை
செய்தியாளர்களுக்கு
கிழக்கிலங்கை செய்தி யாளர் சங்கத்தில் அங்கத்தவராக இணைய வுள் ள ப த திரிகை யாளர்கள் இவ்வாண்டுக்கான (2001) வருட சந்தாப்பணத் தினையும் புதிய அங்கத்துவப் படிவத்தையும் எதிர் வரும் 31-03-2001 சனிக்கிழமைக்கு முன் பா.அரியநேத்திரன் பொருளாளர் கிழக்கிலங்கை செய்தியாளர் EFIÉleELD 344/26 சந்திரா லேன் மட்டக்களப்பு
எனும் முகவரியுடன் தொடர்பு கொண்டு அனுப்புமாறு கிழக்கிலங்கை செய்தியாளர் சங் கத் தலைவர் இரா.துரைத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆயித்தியமலையில் புதுச் சந்தை (அரியம்) ஆயித்தியமலையில் பொதுச் சந்தையொன்று அண்மை யில் திறந்து வைக்கப்பட்டது. சமுர்த்தி செயலணியின் ஆதரவில்
ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பொதுச்
சந்தையினை ஆயித்தியமலை
கிராம உத்தியோகத்தர் எஸ்.பத் திநாதன் திறந்து வைத்தார்.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில், இப்பகுதியில் உற்பத்தி செய்யப் படும் உணவுப் பொருட்களை இச் சந்தையில் விற்பனைக்கு விடப்படும் என ஆயித்தியமலை சமுர்த்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.
தே வேளைகரடியனாறு சந்தியிலும் பீொதுச்சநீதையொன்று
@uിഖത്രയ്ക്കൂ குறிப்பிடத்தக்கது.
கடிதத்தில் கடும் ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கிறார்.
மலையக முன்னணித் தலைவர் சந்திரசேகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: கடந்த வெள்ளிக்கிழமை UJ60 ်းနှီးနှံ கூட்டம்' என்ற பெயரில் பொலிசார், மற்றும் புல னாய்வு துறையின்ரால் தலவாக் கலை பூரீ கதிரேசன் கோவில் மண்ட பத்தில் கூட்டமொன்று நடந்துள்
துெ.
அதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய பொலிஸ் உயர் அதிகாரிகள் பிரதானமாக நான்கு விடயங்களை வலியுறுத்தி பேசி யுள்ளனர் என்று அறிகின்றேன். * மலையகத் தமிழர்கள் எவரும் வடக்கு கிழக்குத் தமிழர்களோடு திருமண உறவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. * வடக்கு கிழக்குத் தமிழர்கள் எவரும் மலையகத்தில் அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடு வதை அனுமதிக்கக் கூடாது * மலையகத்தில் பணிபுரியும் வடக்குக் கிழக்கு ஆசிரியர்களின் நடவடிக்கைகளில் அவதானமாக இருக்க வேண்டும். * இந்து ஆலயங்களில் உள்ள மதகுருமார்களின் செயற்பாடுகளில் அவதானமாகவும், அவர்களின் திட் டங்களைக் கண்டறியவும் வேண்டும் இப்படியான பேச்சுக்கள்
மக்களுக்கிடையிலான நல்லுறவை அடியோடு நாசப் படுத்துகின்ற நச் சுக் கருத்துகளாகும்.
ஒரு சமூகத்தையே குற்ற வாளியாக்கி தனிமைப்படுத்துகின்ற மனிதாபிமானமற்ற அநாகரிக செயற்
பாடாகும்.
எந்த மத்தியிலும் பிளவு தமது நோக்கத்தி டந்த சம்பவம் 2 லேயே கிடையா
இந்த சாரத்தை தங்கள் கீழ் உள்ளவர்க ருப்பதற்கு பதில் டிய பொறுப்பு த நமது நாட்டில்
யுத்த நி இனங்களுக்கிடை சம அந்தஸ்து ளாவிய ரீதியில் கட்டம் இது.
எனவே
2D IL 60TL9, LLUIT 60 6
125 blhl சிறந்த ெ
(B66)TD
ஒந்தாச் யகர் வித்தியாலய சாதாரணதரப் பரீட் றிய க.பொ.த உயர்தர தற்குரிய தகுதியை
இது இப்பாடசாை
14 LDT6006)
கால வரலாற்றில் பெறுபேறாக கன இம்முறை பாடசா பெறுபேறாக 6 டி 'டி', ஒரு 'சி'யும் இது குறித்து பாட திச் சபையினருக் ளும், திருப்தி தெ
நிர்வாக சபைக் கூட
(அரியம்) கொக்கட்டிச்சோலை ரீ தான்தோன்றீஸ்வர ஆலயத்தின் நிர்வ்ாக சபைக் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி காலை 1000 மணிக்கு கொக்கட்டுச்சோலை ரீ தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் அதன் தலைவர் அ.இராசதுரை வண்ணக்கர் தலைமையில் இடம் பெறும்
இக் கூட்
தோன்றிஸ்வரர் ஆ குரு ஒருவரைத் தொடர்பாகவும் ஆ பற்றியும் ஆராயப்ப யப் பரிபாலண ச்
க.ஆறுமுகம் வ6 வித்தார்.
(தினக்கதிர் ஓராண்டு நிறைவை மு வந்தாறுமூலை டைமண் விளையாட்டுக்
சமூர்த்தி செயலணியும் இணைந்து நடாத்தும் ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவு கழகங்களுக்கிடையிலான 6 பேர் ெ ஆண்களுக்கான மென்Uந்து கிறிசு
சுற்றுப்போட்டி
நடைபெறும் தினம்:- எதிர்வரும் ஏப்ரல் 7ம் தி
திகதி ஞாயிறு நடைபெறும் இடம் - வந்தாறுமூலை கணேச
விளையாட்டுமைதானம்
% பங்குபற்ற விரும்பும் கழகங்கள் எதிர் வரு வெள்ளிக்கிழமைக்கு முன்
ஆர்.சுதர் சன் , கிரிக்கெட் அணித் தலைவ
வந்தாறுமூலை எனும்முகவரியுடன் தொடர்பு கொள்ளவும் கழகத்திற்கு பெறுமதியான பரிசில்களும் அக்கழக அங் சூான்றிதழ்களும் வழங்கப்படும்
ܟ .
 
 

ருடன் மலையகத் தமிழர்
புதன்கிழமை
3
க் கொள்ளக்கூடாது'
இனத்தவர்களின் புகளை ஏற்படுத்தி ல் வெற்றி அை உலக வரலாற்றி
billi: ழ்ேத்தரமான பிர ரின் அமைச்சின் ள் மேற்கொண்டி சொல்ல வேண் ங்களுக்குள்ளது.
றுத்தம் பற்றியும், யில் புரிந்துணர்வு, பற்றியும் உலக பேசப்படும் கால
இது விடயமாக
விசாரணையின்
உங்களில் பறுபேறு
நிருபர்)
சிமடம் பூரீ விநா பத்தில் க.பொ.த
சைக்குத் தோற்
ரகளில் 8 பேர் வகுப்பு பயில்வ பப் பெற்றுள்ளனர். லயின் 125 வருட மிகச் சிறந்த னிக்கப்படுகிறது. லையின் சிறந்த '', 4 ''if''' V, b, 6 காணப்படுகிறது. சாலை அபிவிருத் கும், ஆசிரியர்க ரிவிக்கின்றனர்.
Llib
டத்தில் ரீ தான் லயத்தின் பிரதம
தெரிவு செய்வது
லய வளர்ச்சிகள்
டவுள்ளதாக ஆல
பை பொருளாளர்
ண்ணக்கர் தெரி
ண்ணிட்ரு
கழகமும்,
க்குட்பட்ட 5(T600 U. $6160"
வித்தியாலய
Lb 06:04, 2001
பர்
).வெற்றியீட்டும் கத்தவர்களுக்கு
மூலம் தகவல்களை அறிந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள
"விடுதலைப் புலிகள்
மக்கள் முன்னணி” எனும் புலி
களின் அரசியல் பிரிவு இலங்கை யில் தடை செய்யப்படவில்லை
என்று ஐரோப்பிய ராஜ தந்திர
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேபோல் பிரித்தா னியாவிலும் அயர்லாந்து கெரில் லாப் படையினர் (ஐ.ஆர்.ஏ) அமை ப்பு தடை செய்யப்பட்டுள்ள போதி
ار
இனந்தெரியாத கோஷ்டி ஒன்றின் தாக்குதலுக்கு பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரியின் வீடு இலக்கான சம்ப
கொஸ்கொட, இங்குருகல் எனு மிடத்தில் நிகழ்ந்துள்ளது.
இச் சம்பவம் நடை பெற்ற பொழுது பொலிஸ் அதிகாரி ഖ്' ഗ്രൂ (സെ (Bu இருந்துள்ளார். எனினும் பாதிப்புக்கள் எதுவுமின்றி
சிங்கத் திணைக்கள பணிப்பாளர் சுஜித் பிரசன்னாவின் கொலை தொடர்பான விசாரணை களில் பொலிசார் இதுவரை 8 பேரை விசாரணை நடத்தியுள் ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தி ருப்பவணி ഖ[]) மேரி மாதாவின் திருச்சொரூபம் இம் மாதம் 31ம் திகதி காலை மாத் தளையைச் சென்றடைய்விருக் கிறது!
மாத்தளை தோமையார் ஆலயத்தை வந்தடையவிருக்கும் அன்னையின் திருச் சொரூபத்தை பங்கு மக்களும், புனித தோமை
தற்போது நடைமுறை யிலுள்ள "பாஸ்' அனுமதி விட யம் தொடர்பாக எந்தவொரு (LPo. B யான காரணங்களும் காட்டப்பட வில்லை எனவும், அரசின் கட்டுப் பாட்டில் உள்ள பிரதேசங்க ளுக்குள்ளேயே இவ்வாறான B60)L
நேற்று முன்தினம் கால்ை நீதிய மைச்சில் நடைபெற்ற தொல்லை தவிரப்புக் குழுக் கூட்டத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.
இந்த பாஸ் நடைமுறை
வழி பற்றியும் ஆராய்ந்துள்ளனர்.
Gatliggőå didbdib, Gstö
பிரித்தானியாவில் புலிகள் அரசியல் பிரிவு
பொலிஸ் அதிகாரியே இலக்கு
வீடு சேதமானது!
வம் ஒன்று நேற்று முன்தினம்
அதிகாரி தப்பியுள்ளார். தாக்குதல்
சுங்கப் பணிப்பாளர் கொலைஞர்களைப்
பிடிப்பதில்
எதற்காக 'பாஸ்' நடைமுறை என உரிய காரணங்கள் இல்லை
முறைகள் தேவையில்லை எனவும்
யை மாற்றுவது தொடர்பாக தேவையெனின் அதற்கான் மாற்று
வவுனியாவில் வ்ழங்கும் பாஸ் அனுமதிகளின் படி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே தான் மக்கள் கொழும்பில் தங்க
வேண்டுமென்றும் அக்கடிதததில்
அவர் வலியுறுத்தி கேட்டுள்ளார்.
லும் "சின்பெயின் அமைப்பு' எனும் ஐ.ஆர்.ஏ யின் அரசியல் பிரிவா னது தடை செய்யப்படாது செயற் பட்டு வருகிறது. ஆகவே விடுத லைப் புலிகள் பிரித்தானியாவில் தடை செய்யப்பட்டுவிட்டாலும் அவர்கள் அரசியல் பிரிவான விடுதலைப் புலிகள் மக்கள் முன் னணியின் பெயரில் செயற்பட லாம் என மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நடத்த வந்த கோஷடியினர் (OLT66so அதிகாரியையே இலக்கு வைத்து வந்துள்ளனர் எனவும், காரியம் கைக்கூடாதவிடத்து வீட் டின் மீது தாக்குதல் நடத்தியுள்ள னர் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச் சம்பவத்தால் வீட் டின் முற்பகுதி அதிகமாக சேதம டைந்துள்ளது எனவும் தெரிவிக்கப் படுகிறது. இச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதாகவில்
606).
கொலைஞர்களைப்
J. GOOI. blĎ
இவ் விசாரணைகளை சிஐடி பொலிஸார் விசேட பொலி
சாருடன் இணைந்து நடத்திவரு
கிறார்கள்.
எனினும் இதுவரை கொலைஞர்கள் எவரும் கைது Glg til It ILIL6stlobo06).
SS SL LSS LSL LSS LSL LSL L LSL L LSL LS LSLL LS LSL LSSLSS LSL LSSSSS MS SS LLLL
மடுமாதா மா
த்தளையில்
யார் ஆலய பரிபாலண சபையின ரும், மாத்தளை மேயர் ரோதன திஸாநாயக ஆகியோரும் வணக் கத்துக்குரிய பிதா சீ.ஏ.ஜி. கிறிஸ் தோபர் தலமையில் மாத்தளை மணிக்கூண்டு கோபுரத்தக்கு அரு கில் வைத்து வரவற்று புனித தோமையார் ஆலயத்துக்கு இட்டுச் செல்வர் எனத் தெரிவிக்கப்படுகி Dgil.
முடியும். இதனால் அவசரமான மருத்துவ, மற்றும் அத்தியாவசிய தேவைகளின் நிமித்தம் கூட அத னை மீறமுடியாத சூழ்நிலை தோன் றுகிறது. இவ்வாறு மீறினால் அவர் கள் கைது செய்யப்படுவார்கள்
எனவே இவ் முறை ை11
மாற்ற வேண்டும் என தொல்லை தவிர்ப்புக் குழுவின் உறுப்பினர்கள் ஆலோசித்துள்ளனர்.
இக் கூட்டத்தில் நீதிய மைச்சர் உள்ளிட்ட பல எம்பிக்கள் கலந்து கொண்டனர். பொலிஸ்மா அதிபர் இந்த பாஸ் அனுமதி
முறையை மாற்றுவதற்கு அனுமதி
யளிக்கப்படுமிடத்து பாளில் முறை விரைவில் மாற்றப்படும் எனவும்
அதன் மூலம் மக்கள் கெடுபிடிக
ளில் இருந்தும் பெரிதும் விடுபடு வார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
ཡག་དང་ཉལ་

Page 4
28.03.2001
556তািট
தீயில் கருகிபள்ளி 58 (CLI LIT
(கென்யா)
Cléans நாட்டில்
D LLUIT நிலைப்பள்ளி ஒன்றில் திடீர் என்று ஏற்பட்ட தீ விபத்
தில் 58 மாணவ, மாணவிகள் பலியானார்கள் நைரோபி மொம் பாசா நெடுஞ்சாலையில் மச்ச கோஸ் என்ற மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது.
தீ விபத்தில் மேலும் 28 மா ண்ைவ மாணவிகள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்திற்கான கார ணம் இதுவரை தெரியவில்லை என்று போலீசார் கூறினர். மீட்புப் பணிகளில் தீயணைப் புப் படையினரும் போலீசாரும்
S SS SS S SS S SS S SS S S S S S S S S S S S S S SS S SS SS SS S S S S S S S SS S
நேபாள பிரதமரை விலகக் கோரி
எதிர்க்கட்சிகள் பேரணி
(கத்மாண்டு)
நேபாளப் பிரதமர் கிரி ஜா பிரசாத் கொய்ராலா பதவி விலக வேண்டும் எனக் கோரி
எதிர்க்கட்சிகள் தலைநகர் காத்
மண்டுவில் பேரணி நடத்தின.
கம்யூனிஸ்டு உட்பட நான்கு எதிர்க்கட்சிகள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரி பேரணி நடத்தியும் கோ
ஷங்கள் எழுப்பியும் சென்றன.
பிரதமர் கொய்ராலாவின் மந்திரிகளில் ஒருவர், விமான நிலையத்தை குத்தகை விடு
வதில் லஞ்சம் பெற்றதாக லஞ்ச
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார். இதன் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத் துகின்றன.
ஈடுபட்டு வரு உயர்நி
இந்தியாவின் மக்கள் தொ
LD., J. Gr தொகை 102 கோடியே 70 லட்சம் என்று அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.தமிழ்நாட்டின்
மக்கள் தொகை 6 கோடியே 21
லட்சத்து 10 ஆயிரத்து 839. இதில் ஆண்கள் 3 கோடியே 12 லட்சத்து
68 ஆயிரத்து 654 பெண்கள் 3 கோடியே 08 லட்சத்து 42 ஆயிரத்து 85 ஆகும் புதுவை மக்கள் தொகை 9 லட்சத்து 73 ஆயிரத்து 329, ஆண்கள் 4 லட்சத்து 30 ஆயிரத்து
705 பெண்கள் 4 லட்சத்து 37
ஆயிரத்து 24 நாடு முழுவதும் கடந்த மாதம்பிப்ரவரி மக்கள்
தொகை கணக நடந்தது தெரிந்த ந்தேதி முதல் 28證 கெடுப்பு க்கெடுப்பில் தகவல்களை கம்
கும் பணி நடர்
நிலையில் மக்க
நடிகை நக்மா - கிரி
விரைவி
(மும்பாய்) நடிகை நக்மாகங்குலி திருமணம் செய்ய முடிவு செய்தி ருக்கிறார்கள் அவர்கள் திருமணம் விரைவில் ரகசியமாக நடக்க உள் ளது பாட்ஷா காதலன் உள்பட
பல்வேறு தமிழ் தெலுங்கு கன்னடம்
மற்றும் இந்தி படங்களில் நடித் திருப்பவர் நடிகை நக்மா இவர் இந் திய கிரிக்கெட் வீரர் சவுரவி கங்குலியை இங்கிலாந்தில் நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது சந்தித்தார். ஒரே பார்வையில் இவர்களுக்குள் நட்பு மலர்ந்தது. பிறகு இருவரும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தங்கள் நட்பை புதுப்பித்துக் கொண்டனர். அந்த நட்பு நாளடை வில் காதலாக மாறியது. ஆனால் அந்த காதல் மிகவும் ரகசியமாகவே
இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கங்குலியும் நக்மாவும் திருப்
பதியில் உள்ள காளஹஸ்தி கோயி லுக்கு ஜோடியாக சென்றனர். அப்போது அவர்களது காதல் குட்டு வெளிப்பட்டது. தங்களுக்கிடையே உள்ள உறவை மறுக்க வில்லை. நக் மாவடனான தனது காதல்
வெளிப்பட்டதால் பதட்டம் அடைந்த கங்குலி அதுசம்பந்தமான கேள் விகளுக்கு பதில் அளிக்க மறுத்து Gill i Ill. இப்படியொரு பிரச்சினை கிளம்பியதால் கிரிக் கெட்டில் கங்குலியின் ஆட்டம் பாதிக்கும் என்று பேச்சு எழுந்தது. அதுபோல் அவர் சொற்ப ਸ਼aਸਨੂੰ பத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணியுடன் மோதிய கிரிக்கெட் போட்டியில் அவுட் ஆகி வெளி யேறினார் சோகத்திலும் ஒரு சந்தோஷம்போல் மற்ற ரர்கள் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். இதனால் தோல்வி பயத்திலிருந்த
ல் ரகசியத்
தங்குலி ଗତ । இந்தநிலையில் சு புதுசெய்தி வெ
இருவரும் வின்
செய்து கொள்ள ளனர். இப்படியெ தும் கங்குலியின் அடைந்துள்ளார். வில் பாதிப்பை இந்த காதலில் எ கனி பறிக்க வே உறுதி செய்திருட நக்மா திருமணப் என்று அவர்க நெருங்கிய வட் கின்றன. அநே (a)(Bu (Sourt Jé5éloT5 plés கிறது. நடிகை ந காபம் என்ற
(6) தினம்நேரடியாக அவரிடம் கேட் ற்கு அவர் அெ
DITUDI CBS, GIGGS- UTGITT இருக்கிறார்?
 
 
 

புதன்கிழமை
4.
ISOOGI – IDISOOGS
bIII DJ
கின்றனர்.
606Նլ II leirofիա:Պoցի
ாவில் நுழைப னவ லட்சியம், மே ஆஸ்கார் வேண்டும் என் DL (SLITULILL வென்றவர்கள் பகிர்ந்து கொ யற்கைதானே. ாஷத்தை புன் பகிர்ந்து கொள்
D呜 卯-60° ஜூலியா ராபர்ட் ரஸ்ஸெல் க்ரெ
மாணவ, மாணவிகள் தங்கும்
விடுதியில் இருந்து இந்த தீ
பரவியதாகவும் தீ பிடித்ததற்கான காரணம் தெரியவில்லை என் றும் தகவல்கள் கூறுகின்றன.
ஹொங்காங்கில் சோனியா காந்தி
(பிஜிங்)
அகில இந்திய காங் கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனிப்பட்ட பயணமாக நேற்று ஹொங்காங் வந்தடைந் தார். ஹொங்காங்கில் இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்துள்ள ஏராளமான நிகழ்ச்சிகளில் கல ந்து கொள்ள சோனியா திட்ட LSLGGTGTrf.
எதிர்க்கட்சித் தலை
தி ஹொங்காங் விசேஷ நிர் வாகப் பகுதியான துஸ் சி-ஹவா
Ob 1O2 (blIL).
5 Gla, GA LILI LIGO தே. பிப்ரவரி 9 ந்தேதி வரை இந்த
匣Lüég,@匣点
சேகரிக் கப்பட்ட ப்யூட்டரில் தொகுக் து வந்தது. இந்த ள் தொகை கணக்
கெடுப்பு பற்றிய தகவல்களை
டெல்லியில் நேற்று இந்திய குடிசன
மதிப்பீட்டு ஆணைக்குளு பந்தியா வெளியிட்டார். அதன்படி கடந்த - ந்தேதி நிலவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 102 கோடியை தாண்டி உள்ளது. மொத்தம் 10270 15.247 இந்தியர்கள் உள்ளனர்.
வின் தலைமை நிர்வாகியை சோனியா சந்தித்து பேசுவார் எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகார பூர்வ வட்டா ரங்கள் தெரிவித்தன.
இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சோனியாவுடன் முன்னாள் மத் திய வெளியுறவுத்துறை அமைச் சர் நட்வர்சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அம்பிகாசோனி ஆகி யோரும் ஹாங்காங் வந்துள் GT GOTT
6 TOT
7 GDL JELİ)
இவர்களில் 53 கோடியே 12 a ab
பேர் ஆண்கள் 49 கோடியே 57 லட்சம் பேர் பெண்கள் கடந்த 10 ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. இது 234 சதவீதம் அதிகமாகும் இவர்களில் 9 கோடியே 9 லட்சம் பேர் ஆண்கள் 8 கோடியே 86 ვას ” ფLib (პ. Jft (-ს ქვეწrფეi.
கேட் கங்குலி
திருமணம்
ட்டு தெம்பானார். ங்குலி நக்மா பற்றி ளியாகி உள்ளது. ரவில் திருமணம் முடிவு செய்துள் ரு தகவல் அறிந்த ബി ബ அவர் மனத்தள டந்து இருக்கிறார். படியாவது வெற்றி ண்டும் என்று நக்மா பதால் கங்குலியை செய்தே திருவார் இருவருக்கும் TUTÉCIT தெரிவிக் மாக காளஹஸ்தி GT5 திருமணம் கலாம் என்று தெரி மோ இந்தியா டாட் ணையதளத்தில் விக்கு நேற்று முன் பதில் அளித்தார். கேள்வியும் அத த்த பதிலும் வரு
| Tigjoi atilla.
பதில் அவர் நிச்சயம் நன்றாகத் தான் இருப்பார் சவ்ரவ் நல்ல கிரிக்
ി:L്. ബി ബി.
கேள்வி நீங்கள் சவ்ரவ் கங்குலி யை இன்னும் முன்னதாகவே
சந்தித்திருந்தால் இந்திய அணி அப்
போதிருந்தே சிறப்பாக ஆடி போட் டிகளில் வெற்றி பெற்றிருக்கும் அல்ல ο Π7 பதில்- பெட்டர் லேட் தென் நெவர் (இப்போதாவது சந்தித்தேனே) இந்திய அணி கிரிக்கெட் போட் டியில் வெற்றி பெற நான் ஒரு அதிர்ஷ்டகாரி என்று மக்கள் சொல்வதை கேட்கும்போது மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.
கேள்வி- திருமணம் ஆன (ဈ)၈၅)
டன் நீங்கள் நட்பு வைத்துக்கொண்டு அவரை வாழ்க்கை துணையாக ஏற்பது சரி என்று நம்புகிறீர்களா? பதில் காதலுக்கு கண் இல்லை. உண்மையான பந்தம் தெய்வீகமா னது இந்த பதில் உங்கள் கேள்விக்கு பதிலாக அமையபம் நடிகர் சரத்குமாருடன் காதல் தொடர்பு கொண்டிருந்த நக்மா கங்குலியைப் பிடிக்க சரத்குமார் நடிகை ராதிகாவுடன் குடும்பம் நடத்துகிறார்.
இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்கள் தொகை
(l@gങു)
இந்தியாவில் உள்ள ஆயிரம் ஆண் களுக்கு 933 பெண்கள் ad Gf GT GOTT I 1991 - LIÓ கணக்கெடுப்புப்படி ஆயிரம் ஆண் களுக்கு 27 பெண்கள்தான் இருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பெண்கள் எண்ணிக்கை
அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. கடந்த 10 ஆண் டில் பெண்களின் எண்ணிக்கை 2179 சதவீதம் அதிகரித்தது. ஆனால் அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கை 2093 அளவுக்கு தான் அதிகரித்தது.ஒரு சதுர கிலோமீட்டர்
6OOII)
பரப்பளவில் 324 பேர் வசிக்கிறார்கள்
1991 கணக்கெடுப்பில் சதுர கிலோ மீட்டரில் 274 பேர் தான் இருந்தனர் என்பது குறிப் பிடத தக்கது. மக்கள் தொகை அதிகரித்து வருவதால் அதிகரித்து வருகிறது. 5 வயது வரை யிலான குழந்தைகள்
நாட்டின் மக்கள் தொகையில் 15 சதவீதம் உள்ளனர். குழந்தைகள்
எண்ணிக்கை 15 கோடியே 76
GAOL EFLD. *

Page 5
28.03.2001
தினக்கத்
பட்டதாரிகளுக்கு கூடுதல்புள்
இலங்கை ஆசிரியர் சேவையில் ம
(காரைதீவு நிருபர்)
இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட வுள்ளன. இதற்கான தீர்மா னத்தை இலங்கை ஆசிரியர் சேவைக்கான நிலையியற் குழு நிறைவேற்றி கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்திடம் கையளித் துள்ளது.
அமைச் சர் அதனை அங்கீகரித்து அமைச்சரவைக் சமர்ப்பித்துள்ளார். ஒரு மாத காலத்தில் அது சுற்றறிக்கையாக வெளிவரவிருப்பதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க செயலாளர் தமகாசிவம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் சேவையில் வரவுள்ள மாற்றங்கள்
(களுவாஞ்சிகுடி நிருபர்)
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் இம்முறை ஒரு மாணவி 10 அதிவிசேட சித்திக ளைப் பெற்றுள்ளார். நவேந்திரன் பிரசாந்தினி என்ற மான வி LITLEFT6Ö6ðuslóði FT #560).601UTÆ முதற் தடவையாக எல்லாப் பாடங்களிலும் "டீ" சித்திகளைப் பெற்றுள்ளார். இதே பாடசா லையில் மேலும் இருவர் 'டிே, 2சி ஐப் பெற்றுள்ளனர். ஒருவர் "டீ 3 சீ ஐயும், இருவர் '60 4சி ஐயும் பெற்றுள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய 102 பேரில் 70 பேர் சித்தியடைந்து உயர் தர வகுப்பிற்கு தகுதி பெற்றுள்ளதாக, பாடசாலையின் பயிற்றப்பட்ட பட்டதாரி விஞ்ஞான ஆசிரியரும், ஒழுக்கம் கடைப் பிடிப்பு ஆசிரியருமான ஜனா தெரிவித்தார். மேலும் விஞ்ஞானப் பிரிவுக்கு 44 பேர் தகுதி பெற்றுள் ளதாக குறிப்பிட்ட இவர், இம் முறை மறுசீரமைக் கப்பட்ட முறையில் விஞ்ஞான்ப் பிரிவு
சிறந்த பர்ட்சைப் பெறுபேறுகள்
இது வரை காலமும் பட்டதாரி பயிலுனர் சேவைக்கு புள்ளிகள் வழங்கப்படுவதில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டின் படி பயிலுனர் சேவைக் காலத் தல வருட மொன்றுக்கு 1 புள்ளி வழங்கப்பட வுள்ளது.
இது வரை சிறப்புப்பட்டம் பெற்றவருக்கே 06.10.94க்கு முன்பு 02 புள்ளிகள் வழங்கப்பட்டு வந்தன. புதிய ஏற்பாட்டின் படி கணிதம், விஞ்ஞானம், விவசாயம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை L JLLLJ LJLQ LI LI ċib (35 69(IIb, LITTLLDT B5 மேற்கொண்ட பட்டதாரிகளை சிறப்புப் பட்டம் பெற்ற பட்ட தாரிகளாகக் கணித்து 06:1094 க்கு முன்னுள்ள காலத்திற்கு 02
இயங்க உள்ளதாகவும் தெரிவித் தார்.
് ബ്ര) {} || ഖഞ ബ1 p bit வித்தியாலயத்தில் அதியுயர் பெறுபேறாக '79 3cm "g ஒருவரும், கோட்டைக் கல்லாற்றில் "8 2சி " ஐ ஒருவரும், எருவில் மகா வித்தியாலயத்தில் "3டி 4சி ஐ ஒருவரும் அதியுயர் பெறுபேறாகப் பெற்றுள்ளனர். கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூரியில் அதியுயர் பெறுபே றான '100 சித்தியை, எல்.தனு
u6901 எஸ்விகர்னாவும் பெற்றுள்ளனர்.
LI LI LQ (b) LI LI வலயத்தில் அதியுயர் பெறுபேறு "100 ' ஆகும். இதைப் பெற்ற
மாணவி விவசாய உத த
யோகத்தர் நவேந்திரன், ஆசிரியை மகேஸ் ஆகியோரின் புதல்வியு மாவார் என்.பிரசாந்தினி தனது "100 ' ஐ பெற தனக்கு கற்பித்த அனைத்து ஆசியரியர் களுக்கும் தினக் கதிர் ஊடாக நன்றி தெரிவித்தார்.
கல்வியமைச்சருக்குப் பதிலாக தில்லை நடராஜா
(காரைதீவு நிருபர்)
♔ സെ || ഞ5 தமிழர் ஆசிரயர் சங்க வருடாந்த பேரவை மாநாட்டிற்கு கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்திற்குப் பதிலாக அமைச்சின் மேலதிக செயலாளர் ഉ (bഞഖ ബി.ഴിഞ്ഞൺ BLUTജ് கலந்து கொள்வார்.
எதிர்வரும் 30ஆந் திகதி பேரவை மாநாடு திருகோண மலையில் நடைபெறும் தினத் தன்று பட்ஜெட் வாக்களிப்பு இருக்கின்ற காரணத்தினால் தன்னால் வரமுடியாமலிருப்பதாக வும், பதிலாக மேலதிக செய்லா
ளரை அனுப்புவதாகவும் கல்வி யமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் தமகாசிவத் திடம் தொலைபேசியில் கூறியுள் 6াIT্য.
மேலும் மத்திய மாகாண கல்வியமைச்சர் கு.இராதாகி ருஷ்ணன், "பெஸ்' இலங்கைக் கான வதிவிடப் பிரதிநிதி பிற்மர் நைற்செல் கல்விச் செயலாளர் க.பரமேஸ்வரன், கல்விப்பணிப் பாளர் இ.சிவானந்தம் உட்பட பலர் அதிதிகளாக அழைக்கப் பட்டுள்ளனர்.
அறுவடை செய்த நெல்லை கொள்வனவு செய்ய திட்டம்
(நற்பிட்டிமுனை நிருபர்)
நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக் கடை கமநல கேந்திர நிலையம் இம்முறை சடயந்தலாவ, மத்திய முகாம், சாளம் பைக்கேணி,
நாவிதன் வெளி, சொறிக்கல்
முனை விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்த நெல்லை
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தினூடாக கிலோ 13 ரூபா விதம் கொள் வனவு செய்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர்.எம்.கோபாலரெத்தினம், சவளக்கடை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.ஏ. அமீன் ஆகியோர் இப் பகுதியில
புள்ளிகள் வீத டவுள்ளது.
இது வரை முதுமாணி, தத் பாடநெறியை பூர்த் மாத தர மே
E60s, ETLDGO 20 வகுப்பு 1க்கு தரழு இனி மேல் எந் முதுமாணி பெற சேவை வகுப்பு 1 ளிருப்பின் தரமு
6 சாதாரண பயி
களினது சேை இது வரை புள் இனிமேல் 1/2
6)I LAPTEIGEBLILUL 6)|6TT6 தென்னைச் DalbG
(நமது
தெனி 6 Ggu60abungi ol தலைப்பில் தட செய்திருந்த நா.ஜனார்த்தனன் அண்மையில் ந தெங்கு அதிகார சபை
(UD 95 [T 60D. LDULUT 6TT (3LIS 60DELL65 மாவட்டத்தில் சூறாவளியாலும் 6) I Got G 3 (L 65 E 6
தென்னை மரங் பட்டன என்றார். மற்றும் இணைப்பாளர் கூறுகையில் ெ சபை ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒழுங்காக ப்ர வருகிறது என்ற இக் கழு மேலும் பலர் க உரையாற்றினர்.
172 (
(ഥLഗ്രഞ്ഞങ്ങ
அண்பை க.பொ.த (சா/ பெறுபேறுகளின் அல்மனார் தேச LD(Dg(LP60601 g). கல்லூரி ஆகியவ பேர் பரீட்சைக்கு பேர் க.பொ.த.(உ தகுதி பெற்றுள்6
LD(D95(UD தேசிய பாடசாை பேர் பரீட்சைக்கு பேர் சித்தியடைந் த) கற்க தகுதி ஏ.சி.எப்.பர்வீன் பத்துப் பாடங்க சித்தி பெற்றுள்ள
கொள்வனவு செ பட்டிருக்கும் 51 ஆயிரத்து 600
EIT 601 (0)éBIT 6f 6) யையும், நிதி தந்துதவுமாறு அதிபருக்கு மதிப்பீட்டறிக்ை ଚୋ160].
 
 

5
ரிகள்
IDD
5ம் வழங்கப்ப
காலமும் கல்வி துவ முதுமாணி ந்தி செய்தவர்கள் ഖu ിg ന്റെ ഞ സെ புள்ளிகளுடன் முயர்த்தப்பட்டனர். தப் பாடத்தில் ற்றாலும் இ.ஆ. க்கு 20 புள்ளிக யர்த்தப்படுவர்.
லுனர் ஆசிரியர் வக்காலத்திற்கு ബിബ് (Gഞ്ഞേ புள்ளி வீதம்
Tது.
செய்கை Glfil
நிருபர்)
OD 60T L եւ ՈՄ பல் நாள் என்ற ாகம் ஏற்பாடு கருத்தரங்கு தலைமையில் டைபெற்றது.
பயின் உதவி ர் பிறேமரினி மட்டக் களப்பு 1978ம் ஆண்டு 1990ம் ஆண்டு வரத தாலும்
கள் அழிக்கப்
தடாக கி.ம.தி. து. சந்திரா தங்கு அதிகார தடாகம் ஊடாக தென்னைகள் ாமரிக்கப்பட்டு TÜ. நத தரங் களில லந்து கொண்டு
ஹரிஷா) Dullsi) (G6)J6ílu III601 த) பரீட் சைப் படி மருதமுனை ALLI LIITIL&FMT60D6M) றம் ஷ மத்திய பற்றிலிருந்து 172 த் தோற்றி 152 /த) கற்பதற்குத் TGOU, னை அல்மனார் லயிலிருந்து 70 த் தோற்றி 69 து 66 பேர் (உ/ பெற்றுள்ளனர். என்ற மாணவி ளிலும் விசேட ார். ரீ.எம்.றிஹான்
Fu Ju 5LLLÓLÜ இலட்சத்து 59 கிலோ நெல்லுக் |னவு அனுமதி
ஒதுக்கீட்டையும்
அம்பாறை அரச அனுப் பியுள்ள கயில் கேட்டுள்
LIUTG) 152 (GILIUJ djjjb
புதன்கிழமை
yout வி/னைந்தர் நினைவு தினம் பேச்சு கட்டுரைப்போட்டிகள்!
(காரைதீவு நிருபர்)
முத் தமிழ் வித் தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 109வது நினைவு தினத்தையொட்டி காரைதீவு சுவாமி விபுலானந்த ஞாபகார்த்தப் பணிமன்றம் கல்முனை வலயப் பாடசாலை மாணவரிடையே பேச்சு, கட்டுரை, கவிதை போன்ற துறைகளில் போட்டிகள் நடாத்தவுள்ளது.
சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம் காரைதீவில் அவர் துறவு பூண்ட சித்ரா பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறது.
பணிமன்ற நிருவாக சபைக் கூட்டம் மன்றத் தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் மணிமண்டபத்தில் நடைபெற்ற போதே மேற்படி தர்மானம்
நிறைவேற்றப்பட்டது. கல்முனை வலயத்திலுள்ள தமிழ், முஸ்லிம் LITT L GF IT 60) 6) மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும் போட்டிகளுக்குப் பொறுப் பாக விழாக்குழுச் செயலாளர் எஸ்.வெற்றிவேல், பத்திராதிபர் விரி,சகாதேவராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தரமான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
சித்ரா புெளர் ண ம
தினமான மே மாதம் 07ஆம்
திகதியன்று மணி மண்டபத்தில் நடைபெறவுள்ள நினைவுதின விழாவில் பல்கலை நிகழ்ச் சிகளும் மேடையேற்றப் பு L66f 6f 60.
அன்னை பூபதியின் நினைவு 95016519 till
(நமது நிருபர்)
அன்னை பூபதியின் 12வது ஆண்டு நிறைவு தினத் தையொட்டி படுவான் கரைப் பகுதி, வாகரைப்பகுதி யெங்கும் வீதிகள் சோடித்தும் அன்னை பூபதியின் படம் முக்கிய சந்திகளில் வைத்து அலங்க ரிக்கப்பட்டும் உள்ளது.
கடந்த 19ம் திகதி ஆரம்பமான அன்னை பூபதி யின் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 19ம் திகதி வரை ஒரு மாதம் தொடர்ந்து இடம்பெறும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கடந்த 1989ம் ஆண்டு
சித்தாண்டியில் சிறந்த பெறுபேறு
(வெற்றி)
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் சித்தாண்டி பாடசாலையில் இவ்வாண்டு 32 மாணவர்கள் சித்தியடைந்துள்ள துடன் சிறந்த பெறுபேறாக பொன் னுத்துரை வரதராஜா எனும் மாண வன் 7 டீ, 2 சி, ஒரு எஸ்.பெற்
Digit 6TTT).
என்ற மாணவன் 9 விசேட சித்தி யும், ஒரு திறமைச்சித்தியும்
பெற்றுள்ளார்.
மருதமுனை ஸம் ஸ் மத்திய கல்லூரியிலிருந்து 102 மாணவர்கள் பரீட் சைக் குத் தோற்றி 86பேர் (உ/த) கற்கத் தகுதி பெற்றுள்ளனர். எம்.எஸ். ஸாமில் பெளஸாத் என்ற மான வன் 10 விசேட சித்தி பெற்றுள் 6াIT্য,
S S S S SS SS SSLSS SSLSLSL S LS SLLSS SLLLLLS
உணவு முத்திரை வழங்கல் (நற்பிட்டிமுனை நிருபர்)
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழ் உணவு முத்திரை பெறும் குடும்பங்க ளுக்கான முத்திரை விநியோகம்
தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அதனை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத் தினம் மேற் கொண்டுள்ளார்.
இந்திய அமைதிப்படை நாட்டில் இருந்த விடுதலைப்புலிகளுடன் போர் நிறுத் தம் மேற் கொண டு சமாதானப் பேச்சுக்கு செல்ல வேண்டும் எனக் கோரி மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சாகும் வரை யிலான உண்ணா விரதத்தை மேற்கொண்டு ஏப்ரல் 19ம் திகதி உயிர் நீத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதியின் தினம் வருடாவருடம் மட்டக் களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங் ♔ ഇ ഖു് 95 !, வருவது குறிப்பிடத்தக்கது.
10,
(நமது நிருபர்)
மட்/கல்லடி வேலூர் ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான வருடாந்த சடங்கு உற்சவம்
நிகழும் விக்கிரம வருடம்
பங்குனித்திங்கள் 19ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி பங்குனித்திங்கள் 25ம் நாள் சனிக் கிழமை பங்குனி உத்தரத்தில்
தீமிதிப்புடன் இனிதே நிறைவு
மீண்பாடும் தேனரங்கம் பயிற்சி நெறி!
(நமது நிருபர்)
மீன்பாடும் தேனரங்கம் அமைப்பின் முன் முயற்சியினால் கிழக்கிலங்கை மனித 66 நிலையத் தன் அனுசரணையுடன் 'ஸ் கிரீன் பிரின்டிங்" பயிற்சி நெறி எதிர்வரும் 3ம் 4ம்,5ம் திகதிகளில் மட்/ தாண்டவன்வெளி பேடினன்ட்ஸ்
மேம்பாட்டு
மண்டபத்தில் காலை 3 30
இயக்குவ அருட்தந்தை சிறி தர்மராஜ வினால் ஆரம்பித்து வைக்க
மணிக்கு 'எஹெட்
LIGlb.

Page 6
28.03.2001
தினக்கதி
சிலைகள் உ
ஆப்கானிஸ்தான் ஆட் சியாளர் சில பழமை வாய்ந்த புத்தர சிலைகள் அழிக்கும் பணியில் ஈடு பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரி வித்துஇதனை தடுக்கவும் கண் டனங்கள் வெளியிட்டபடி இலங்கை ஆட்சியாளர் போர்க்கொடி தூக்கி னார்கள், சிலை உடைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்க இலங்கை ஆட்சி யாளர்கள் தகுதியற்றவர்களா? சமீப காலமாக இவர்களும் இதை செய் தர்களே.
உலகில் புத்த மதம் மட் டும் புனித மதம் ஏனைய மதங்கள் புனித மற்ற மதங்கள் அல்ல. இதே எண் ணம் கொண்டவர்களே இலங்கை ஆட்சியாளர்கள். கிருஸ் தவ மதம், இஸ்லாம் மதம், இந்து மதம் எல்லாப் புனித மதங்களும் பேணிப் பாதுகாக்க வேண்டிய மதங்களே. தமிழ் மக்கள் புத்த சிலை உடைப்பிற்கு ஆதரவாக நிற்பவர்கள் அல்ல. இதை எதிர்த்த இலங்கை ஆட்சியாளர்கள் சிலை கள் மட்டுமல்ல ஆலயங்களையும் உடைத் தவர்களே.
ஆப்கானிஸ்தான் சிலை உடைப்பை நிறுத்தும் முகமாக ♔ബങ്ങ6 வெளிநாட்டமைச்சர் கதிர்காமர், பிரதமர் ரிட்னசிறி விக்ரமநாயக்கா இருவரும் பாகிஸ் தான் வரை சென்று தடுக்கும் பணியில் முற்று முழுதாக ஈடுபட்
' டனர். இலங்கையில் கடந்த 20
ஆண்டுகளாக ஏனைய மத சிலைகள்
பல கலைக் கழகம் என்பது பட்டப்படிப்புடன் மட்டும் நிறைவடைந்து விடுவதால் பாட FT606) Luigi GOLI (piggsgol LIGO&E லைக்கழகத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு மாணவரை யும், எதிர் காலத்தைச் சிறப்பா வெற்றி கொள்வதற்காக 6T6) 矚 வழிகனும் தயார்படுத்தி அனுப்பும் நிறுவனமே பல்கலைக்கழகமாகும். பல்லைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் LDIT6006 Besnair அறிவினை மட்டுமே அகலமாக்கு
கோயில்கள் குறிப்பாக இந்துக்களின் பாரம்பரியங்களை அழித்தனர். அழித் துக் கொண்டு வருகின்றனர். இலங்கை ஆட்சியாளர்களுக்குப் புத்த மதம் மட்டுமே தனி மதம் என்ற நினைப்போ என்ன?
ஆப்கானிஸ்தான் சிலை
உடைப்பிற்கு எதிராக செயல்பட்ட வர்களில் இலங்கை தமிழரான லக்ஸ்மன் கதிர்காமருக்கு கடந்த
காலங்களில் இலங்கையில் நிகழ்ந்
தவை ஞாபகம் இல்லையோ? இதற்கு முன்னோர் பழமொழிகள் கூறுவார்கள் "தன்னை திருத்து உலகம் தானாய்த் திருந்தும்" , இலங்கை ஆட்சியாளர்களே உங் கள் நாட்டில் நிகழும் சிலை, மற்றும் கோயில்கள் உடைப்பதை நீங்கள் முதலில் நிறுத்துங்கள். இலங்கை ஆட்சியாளர்கள இறால் போன்ற
அ.திவ்வியதேவு 2ub auGLub sogońuffa கிழக்கு பல்கலைக்கழகம்
வர்களே. இறால் தனது தலையில் அசிங்கத்தை வைத்துக் கொண்டு ஏனையவற்றை அசிங்கம் என்று கூறுமாம். இது இலங்கை ஆட்சி யாளர்களுக்கு நன்கு பொருத்தமே. கடந்த 1983 யூலையின் பின் இலங்கையில் அழிபட்ட பாரம் பரிய சிலைகள் எண்ணில் அடங்கா தவையே. 1983 யூலை இனக் கல வரத்தின்பின் வடக்கு, கிழக்கு மற்
கண்டிக்கவும் த
றும் கொழும்பிலும் அழிக்கப்பட்டன, ! போல் இலங்கை களுக்கு தென்பட
குறிப்பா பின்னர், சிலை உடைப்பு மிகவு காணப்பட்டது. 19 ஏற்பட்ட 2ம் கட்ட மானபின் வடக்கு a souridssiy, LTL னவற்றில் அகதி னார்கள். கிழக்கு g5ßl"LITTGE5 subLITTE LD&E6ft 3in (B456).T. அகதிகளாக த
வீச்சு ஆலயங்கை
படையினர் ஆ6 வளைத்து அங்கி களை கைது ெ ணுள் வைத்து ெ குறையாக எரித் மில் , கட்டிடங்க L6h3LT3 p6) குறிப் பாக வீரமு ஆலயத்தை குறி போல் பல ஆலய படையினரின் அழி ஆலயத்தினுள் ப6 சும் இந்து மத தினுள் பல உயிர் எரிக்கப்பட்டது. இ டதோ,
இதேபே
மாணவர்களின் அறிவு
ஆற்றல்களையு கிழக்கும் பல்கலைக்கழக
( உலக நாட
கல்வி முறையினூடாக மாணவர்க ளின் ஆளுமைத் திறன்களை வளர்த்தெடுக்கவும், வளப்படுத்தவும் பல செயற்திட்டங்கள் Tais, கப்பட்டுள்ள போதும் நூற்கல்வியின்
26.03.2001
研
ஆரம்பமாகி )
நுண்கலைத்துறையின் நாடகதின விழாவையொட்டிய கட்டுரை
கின்றனர். ஆனால் செயல்முறை ரீதியான பயிற்சிகளே அவர்களது பல் வேறு விதமான திறன்களை (Skl) வ்ளர்க்கவும், அவற்றை வெளிப்படுத்தவும் வழியமைத்துக் கொடுக் கின்றன.
கிழக்குப் பல்கன்லக்கழக நுண்கலைத்துறையினரால் வரு டாவருடம் நடத்தப்படும் உலக நாடகதின விழா ஒரு கலைவிழா வாக மட்டும் நின்று விடாது, மாணவர்களுக்கான செயல்முறை (Practical) figuTGOT assibling55 லாகவும் மாணவர்களின் திறன்களை இனம் கண்டு, அவற்றை வளர்த் தெடுக்கும் ஒரு பணியாகவும், சுற்றி யிருக்கும் சமூகத்தைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதனூடாக பல்கலைக்கழகம் நோக்கிய சமூகத் தின் ஏதிர்பார்ப்பை மாணவர் மத்தி பில் உணர்த்தும் ஒரு சமூக மய மாக்கல் செயன்முறையாகவும் கூட இந்நாடக தின விழா நிகழ்வுகள் அமைகின்றன.
196660Bu """
முக்கியத்துவம் இச்செயற்பாடு
ஆனால் இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில் நிலவும் தொழில் வாய்ப்புகளுக்கும் அபிவிருத்தி நடவ டிக்கைகளுக்கும் ஏட்டுக் கல்வி மட்டும்போதுமானதல்ல. ஆனாலும் துரதிஷ்டவசமாக, இன்றும் எம நாட் டில் நிலவும் கற்றல் கற்பித்தல் முறைகள் மரபு ಹಾಥಿಯಾಗಲ್ಲ! : விக்கே முக்கி யத்துவம் த்து வருவதும் குறிப் பிடத்தக்கது.
இந்த நிலையில் பாட சாலையில் இருந்து வெளியேறும் மாணவர்களின் ஆளுமைத் திறன் களையும் , ஆற்றல்களையும் வளர்த்து எதிர்கால சவால்களைத் திறமையாக வெற்றிகொள்ளத் தக்கவர்களாக அவர்களை உரு வாக்க வேண்டிய கடமையும் கட்டா யமும் பல்கலைக்கழகத்திற்கே உள்ளது. இத்தகைய கடமைகளை செயற்படுத்துவதில் கிழக்குப்பல் கலைக்கழக நுண்கலைத்துறையின் வருடாந்த நாடக தின விழா முக்கிய
பணியாற்றி வரு தக்கது.
66 TT66 ஐந்து நாள் நிகழ்டு இந்நாடக விழாவிற் ഇഞ്ഞിട്ട്, ഞണ്ഡഖ விழாக்குழு ஒன்று
கப்பட்டு ஒவ்வொ
ளர்களிடமும் ஒலி
குழுக்களாகப் பி வொரு விரிவுை இணைக்கப்படுவ இந்த ஒருவார கா விரிவுரையாளர்கள் கிடையே நெருங் ஒருவரை ஒருவர் Lyédfoo)6O18,606 it ளும் மனோபாவ விட்டுக் கொடுத்த வளர்ப்பதன் மூல தேசம் மிக 6ே சமாதானக் கல்வி கல்வியின் இறுதி நற்பிரஜைகளை எடுப்பதற்கும் இந் வின் ஒவ்வொரு ஒழுங்கமைக்கப்ப
E636 hu பிளேட்டோ, ருளே மார்க்ஸ்போன்றோ போல ஜனநாயக
யினுடாக மாணவ திரமாகச் செயற்.
 
 
 
 
 
 

புதன்கிழமை
6
குதி
) LIGO GETu's 356i இவைகள் புனிதம் ஆட்சியாளர்கள் வில்லையோ? க 1990 களின் , கோயில்கள் ம் அதிகமாகவே 0-116ற்கு பின்னர் ஈழப்போர் ஆரம்ப கிழக்கு மக்கள் 8FT606)866ft 61.6L களாக குடியேறி 5 மாகாணத்தில் றை மாவட்டத்தில் க கோயில்களில் ந்சம் புகுந்தனர். கள் நோக்கி செல ள நோக்கி வந்த uDuLug560Dg5 ansibió ருந்த இளைஞர் சய்து ஆலயத்தி கான்றனர். அரை, g560). 96.Ouib, 5ள் என்பவற்றை D585ÜööTÜ356i. னை பிள்ளையார் |ப்பிடலாம். இதே பங்கள் பாதுகாப்பு வுக்கு உட்பட்டது. பியிடுவதற்கு அஞ் த்திலே ஆலயத் கள் டயர் போட்டு துவும் மறந்து விட்
T6) LDLL6356TCIL
N கொக்கட்டிச்சோலை சிவன் ஆலயம் ஆங்கிலேயே ஆட்சியாளர் கூட அதை பாதுகாத்து வந்தனர். 1990 E6flo) 96.6) TGOL 5560) 6T LJG) இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் ஆலயம் அழிவுக்கும் உட்பட்டது.
தற்போது மட்டக்களப்பு விமானநிலைய பிரதேசத்தில் உள்ள ஆலயம் மூடப்படுமா அல்லது மீண்டும் வழிபாடு ஆரம்பிக்குமா? எனத் தெரியாது. இதேபோல் பல கிராமங்களில் இந்நிலைமை காணப் படுகிறது. குறுமண்வெளி விநாயகர் ஆலய வழிபாட்டுக்கு கூடமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதே f560)6N)66)LD LDgiaBJub Lj6v) afâyJITLDIÉñ1956fil6i) காணப்படுகின்றது.
மற்றும் மன்னார், திருக் கேதிச்சர ஆலய வழிபாட்டுக்கு படையினர் அனுமதி கிடைத்தவுடன் தான் வழிபாடு இடம்பெறுகிறது. இதே நிலைமை யாழ்ப்பாணத்திலும்
இது உங்கள் பக்கம் இப்பகுதி வாசகர்களாகிய உங்களுக்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சமூக, அரசியல், பொருளாதார, விஞ்ஞானம் மற்றும் கலை, இலக்கியம் சார்ந்த உங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் நீங்கள் எழுதலாம். இனி இது உங்கள் பக்கம்
டப்பதைக் வேண்டும்
بر 622
ஆசிரியர் )
காணப்படுகிறது. மற்றும் மடுமாதா
ஆலயத்தை நோக்கி சரமாரியான் ஆட்டிலெறி பிரயோகத்தின் பின் பல உயிர்கள் பலி கொண்டதும், ஆல யம் அழிவுக்கு உட்பட்டதும் குறிப் பிடத்தக்கதே.
இலங்கையில் சிலைகள் உடைப்பையும், ஆலயப் அழிவையும் செய்து கொண்டு வரும், இலங்கை அரசு, மற்றைய நாடுகளில் தங்கள் மத சிலைகள் உடைபடுவது பொறுக்க முடியவில்லை. ஏனெனில் இங்கு உடைபடுவது தங்கள் மத சிலைகள் அல்லவே, பிற மத சிலைகளே தங்கள் சிலை உடைப் பிற்கு எதிர்ப்பு பிறர் மத சிலை உடைப்பிற்கு பச்சைக்கொடி
தங்கள் மத சிலைகள் மட்டுமே புனித சிலை. ஏனைய மத சிலைகள் கற்களால் ஆன வெறும் சிலைகளே. புனித மற்றவையே எனவே ஆட்சியாளர்கள் இதை கருத்தில் எடுத்துக் கொள்வர்களா?
பினை மட்டுமல்லாது ம் வளர்க்கும்
நுண்கலைத்துறையின்
கதின விழா )
Jag görüning,
வளவிற்குள் ாக இடம்பெறும் கு நுண் கலைத் தலைமையில் ஒழுங்கமைக் ரு விரிவுரையா பவொரு கடமை டும். மாணவர்கள் ரிக்கப்பட்டு ஒவ் ரயாளருடனும் ர். இதனூடாக ഗ്രഥ ഋഞൺഖ], | மாணவர்களுக் கிய தொடர்பும் புரிந்து கொண்டு, பகிர்ந்து கொள் மும் ஒற்றுமை, 6) 6T60TLJ6). B600 Dub (36ŠvOD 5ub
பண்டி நிற்கும்.
யை உருவாக்கி இலட்சியமான உருவாக்கி நாடக தின விழா செயற்பாடுகளும்
டிருக்கின்றன.
ludolf GTJ856TTT60T
ா, காந்தி, கால் வலியுறுத்தியது க் கல்வி முறை ரகள் தாமே சுதந் Iட்டுக் கற்கினும்
...,
அனுபவக் கல்விக்கும் இந்நாடகதின விழா வழியமைத்துக் கொடுக் கின்றது. விழாவிற்குத் தேவையான அலங்கார அமைப்புகள் கண்காட்சிப் பொருட்கள், ஓவியங்கள், சுவ ரொட்டிகள் என்பவற்றை உருவாக் குவதில் மாணவர்களின் சுயபங் களிப்புகள் முதன்மை பெறுகின்றன. கடந்த வருடம் மாணவர்களாயும், பார்வையாளர்களாயும இருந்தவர்கள் அடுத்த வருடத்தில் நாடகத் தயாரிப் பாளர்களாயும்,நெறியாளர்களாயும், நடிகர்களாயும், வாத்தியக் கலைஞர் களாகவும் வளரும் அளவிற்கு இந் நாடக தினவிழா பயிற்சிகள் அமைந் துள்ளன. மறைந்து கொண்டிருக்கும்
ffurr - Darsmr66mrå&6&f6) IIIb மட்/கல்லடி
LIjpL്വിud &ഞ്ഞൺ ഖറ്റൂബ6ങ്ങണ மாணவர் மத்தியில் மீளுருவாக்கும் அதேவேளை, புதிய, இளம் கலை ஞர்களுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதையும் நாம் காண முடி கின்றது.
3606i LDLGL56)6OTLD6) இந்நாடக தின விழாவையொட்டி மாணவர்களுக்குப் புகைப்படக் கலை, வீடியோ படப்பிடிப்புகள், கணணிப் பயிற்சிகள், சர்வதேச 660D6Duĵ50)/TLITEB (Inter Net) g535 வல்களைப் பெறவும், வழங்குவதற் குமான பயிற்சிகள் போன்ற பயிற்
சிகளை வழங்குவதனூடாக இன் றைய சர்வதேசத் தகவல் யுகத் திற்குப் பொருத்தமானவர்களாக மாணவர்களை உருவாக்கும் ஒரு நிகழ்வாகவும் இந்நாடக விழா அமைகின்றது.
நாடகத்தை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்குத் தாங்கள் கற்ற விடயங்களைச் செயல்முறைப் படுத்திப் பார்க்கும் வாய்பபினையும் இந்நாடக விழா வழங்குகின்றது. நாடகவியல் தத்துவங்கள், நடிப்பு முறைகள் ஒப்பனைகள், உடைய மைப்புகள், நாடக ஒலி, ஒளி அமைப்புகள் குரல் பயிற்சிகள், உடற் பயிற்சிகள் என்பவற்றைப் பிரயோகித்துப் பார்க்கும் ஒரு தள மாகவும், அவற்றைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு பரிசோதனைக் கள மாகவும் நுண்கலைத்துறையின் உலக நாடக தினம் அமைகின்றது. எனவே, 'மாணவனுக்கு அறிவை வளர்த்துக் கொள்ளும் சூழலைத் தயார்ப்படுத்தி அவ தானிப் பு, பரிசோதனை, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு போன்ற அனுபவங்கள் மூலம் பெறப் படும் அறிவே வாழ்க்கைக்கு உகந்தது' என்ற கல்வி யலா ளரின் கருத்திற்கேற்ப ஒரு கல்வி முறையை உருவாக்கி சமூக மயமாக கலுக் கு முக ம கொடுத்து, வெற்றிகரமான பிர ஜையாகித் தொழில் ஈடுபடத் தேவையான அறிவு, அனுபவம், ஆற்றல்கள், ஆளுமைத் திறன் கள் என்பவற்றை மாணவரி
டையே வளர்தெடுப்பதில் கி.ப
கழக நுண் கலைத் துறையும் , அதன் நாடக தின விழாச் செயற்பாடுகளும் முன்னிற்பது வரவேற்பிற்குரியதாகும்.
t
نو

Page 7
28.03.2001
(
விளையாட்டு விழா
(ஐ.எல்.ஜலில்)
சம்மாந்துறை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேள னத்தின் விளையாட்டு விழா கடந்த 2001-03-17 ஆந் திகதி சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விளையாட்டு நிகழ்வுகள் சம்மேளனத் தலைவர் எம்.எம். தர் ஹரீர் சம்மேளன கொடியை ஏற்றியவுடன் ஆரம்பமானது. இறுதியில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. குழு நிகழ்வில் முதலிடங்களினை சுவீகரித்து EFLIDL ILLI6OTIFTEE, தெரிவு GEFLÜLILILILILL
"தாறுஸ் ஸலாம் இளைஞர் கழகத்தின் தலைவர் யூ.எல். ஹஸ் அகமட் க்கு வெற்றிக் கிண்ணத்தினை பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்த
உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தக
கப்பல் துறை, முஸ்லிம் கலாசார அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி எம் ஐமன் சூர் வழங்கினார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, பிரதேச இளைஞர் சேவை அதிகாரிகள் விளையாட்டு அதிகாரிகள் இன்னும் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித் தார்கள்.
கல்முனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியில் சன்மவுண்ட் கழகம் சாம்பியன்
(முபா)
கடந்த வியாழக்கிழமை கல்முனை பொது மைதானத்தில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டியில் அதிக புள்ளிகளைப் பெற்று கல்முனை சனிமவுன்ட் கழகம் சாம்பியன் விருதைப் பெற்றுக் கொண்டது.
பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்பளில் தலைமையில்
இடம்பெற்ற இப்போட்டியில் பிரதம
அதிதியாக கிழக்கு மாகாண
அபிவிருத த புனர் வாழ் வு, புனர் நீர் மான அமைச்சரின்
அப்துல் றசாக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினார்.
கல்முனைப் பிரதேச ബിഞണLITL (b உத்தியோகத்தர் ஏசப் றிநசார் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்போட் டியில் மாவட்ட விளையாட்டதிகாரி எம்.ஏ.நபார் கல்விக்கல்லூரி விளையாட்டுத் துறை விரிவு
ரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, பயிற்சியாளர் எம்.ஐ.எம்.அமீர்
அலி, உடற்கல்விப் பணிப்பாளர்
கே.செல்லத்துரை உட்படப்பலரும் பங்கு பற்றி சிறப்பித்தனர்.
வானவில் கழகம் சாம்பியன்
ஏறாவூர் பற்றுப்பிரதேச விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24-03-2001 அன்று செங்கலடியில் நடைபெற்றது. இப்போட்டியில் பல விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின. அதாவது ஏறாவூர் பற்றுக்கு உட்பட்ட கழகங்கள் போட்டியிட்டன.
இப் போ ட டி களி ல சித்தாண்டி வானவில் விளையாட்டு கழகம் சகல போட்டிகளிலும் தமது திறமைகளை வெளிப் படுத்தி 2001ம் ஆண்டுக்கான
சம்பியனாகவும் சிறந்த விளை யாட்டு கழகமாகவும் தெரிவு செய்யப்பட்டது.
இவ் விளையாட்டு கி கழகமானது தொடர் நீ தும் உதைபந்து, கரப்பந்து, வலைப் பந்து, கபடி முதலிய குழு நிலைப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப் படுத் துவதுடன் தனி
நிலை நிகழ்ச்சிகளிலும் தமது
தறனை வெளிக் காட்டவே சம்பியனாக தெரிவு செய்யப்படக் காரணமாகும்.
காணப்படுகிறார்.
பெரிய நீலாவனை விமரிடியனி விளையாட்டுக் கழகம் நடாத்திய மஸ்ரி வெற்றிக் கிண்ண' கடினப் பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பும் அண்மையில் மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டரங்கில் நடைபெற்ற போது விசேட அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்Uனர் பவுரீர் சேகுதாவுத் இரண்டாமிடத்தைப் பெற்ற மெரிடியனி விளையாட்டுக்கழக அணித்தலைவரிடம் கிண்ணத்தை வழங்கிய போது Uழக்கப்பட்ட படம். படத்தில் எம்.எம்.அமரீனும்
(படமும் தகவலும் மருதமுனை வறரிஷா)
பிரதேச இளைஞர் கழக
G
((LD கடந்த இடம் பெற்ற கல் பாத்திமாக் க விளையாட்டுப் ே இல்லம் அதிக பெற்று சாம்பிய கல்லூர் மைதானத்தில் F(BESIT. 6-MÖLCOLI 6ÖT இடம் பெற்ற முன்னாள் அதி அருட்சகோமத்
பிரதம அதித
சிறப்பித்தார்.
LDITGOOT 6) பயிற்சிக் கண்க அமைந்திருந்தன்
இக் GÍGOGILIITILI
(நமது
தக்கது.
C.
E60)GULDE6s LD5 தின் இல்ல 6 போட்டி கடந்த
I3 g). LD50) 6) LD முதலாம் இடத் LD aE5 6iT {9)6h) 6u)I இடத்தையும் இல்லம் மூன்றா பெற்றுக் கொண
விளையாட்டு
(மு
இலங் யாட்டுத்துறை தேசிய விளையா கான உறுப்பின பட்டுள்ளனர். இந் 堑60606uJTā நந்தலோசனா ( பட்டுள்ளார். இவ கல லுTரியரின் ഖിഞണu][[' () ബ് 6) 60) 60TL 2 (D. கே. எல் விஜய அலகொட, எச்.அ பீரிஸ், திலக் டாக்டர் ரோகன ரத்வத்த ராஜ மில்டன் அமரசிங் எஸ்.ஸ்கந்தகும ஆகியோர் திெ பட்டுள்ளனர்.
டங்களுக்கு ஏ பட்டுள்ள இக்க விளையாட்டு அ தமான ஆே 660D6 IULIITILL 6ODLD,
புலமைப்பர்ட்
(இப்றாகிம் 6 ஏ. எச்.எம்.நியாளர்
தம்பதிகளின் புத எம்.றஸ் வி ெ (Up. LD. 6nigög5\LITTGA)uI qGi Grf:- 142
 
 
 
 
 
 
 
 
 

L JIT)
வெள்ளிக்கிழமை முனை கார்மேல் ல் லுரி இல்ல பாட்டியில் மேபிள் புள்ளிகளைப்
60TT601 g).
கிறிஸ்தோபம் அதிபர் அருட் ഞൺ ഞഥuിന്റെ இப்போட் டிக்கு நிபர் கலாநிதி தியூ அவர்கள் யாக கலந்து
ர்களின் உடற் STL af flgt i LIB O)LD குறிப்பிடத்
ÒG)
(GCIIIl 9
நிருபர்) N6) GNÖ 6M) T (0) 6) 6"If ாவித்தியாலயத் GOOD6TTI LILI ITL (BLI வாரம் நடைபெற் 5 6Ť @ 6Ù 6A) LÓ தையும், கலை ம் இரண் டாம் 960) 6). LDH, 6t ம் இடத்தையும்
1L望l
I க்கவுன்சில்
LIT)
60ā 6f 60) 6. அமைச்சரினால் ட்டுக் கவுன்சிலுக் கள் நியமிக்கப் தக் கவுன்சிலின் சரித த சிறி தெரிவு செய்யப் ர சென் தோமஸ் (LUD 6OT 6OI IT 6TT
ப் பினர் களாக தா ச, லக் கசி புத்ருப்பான், திலக் கிடமல் கொட ஜயசேகர, கமல் To JLJUBTUJ85, க, அஜித் டயஸ், ார், எம். யூசூப் நரிவு செய்யப்
பாட்டு சட்டதிட் ற்ப அமைக்கப வுன்சில் தேசிய பிவிருத்தி சம்பந் 60 || + 60) 601 35 60) 6II ச்சுக்கு வழங்கும்.
Od Islað fljó)
ாம்.வடிாவறிஸ்) b, ஏ.எச். ஜெமீலா
நல்வன் எம்.என். பா/சுங் காவில் Lib
மாசடைவதையோ கவனிப்பதாகத் தெரியவில்லை.
நடுவர்களின் தரமும், அனுபவங்களும் அவசியம்
சமீபத்தில் இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இடம் பெற்ற கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் நடுவர்களின் மோசமான தீர்ப்பு கிரிக்கெட் உலகில் அதிகமாக அலசப்பட்டன. கிரிக்கெட் மகத்தான ஒரு விளையாட்டாகும். எதிர்பாராத முடிவுகளைத் தரக்கூடிய ஆட்டம் என்றும் கூறலாம். இன்று சதம் அடிப்பவர்கள் நாளை ஒரு ஒட்டமேனும் பெறாமல் ஆட்டமிழக்கலாம். இன்று ஓர் ஒட்டமேதும் பெறாமல் ஆட்டமிழப்பவர்கள் நாளை சதம் அடிக்கலாம். கனவான்களின் ஆட்டமாக கருதப்பட்ட கிரிக்கெட் இரண்டு நடுநிலை நடுவர்களினால் கவனிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. துடுப்பாட்ட வீரர்கள் நடுவர்கள் மீது அபார நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். அதே போல் நடுவர்கள் தமது தீர்ப்பில் அபார நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும். நடுவர்கள் மனிதர்களே. அவர்களும் பிழை செய்யக் கூடியவர்கள் தான். ஆனாலும் தொடர்ந்து பிழைகளின் உறைவிடமாக அவர்கள் இருக்க முடியாது. இன்று உலகில் உள்ள நடுவர்களில் பிழை செய்யாத நடுவர்கள் இவர்கள் தான் என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் சமீபத்திய போட்டி முடிவுகள் காரசாரமாக விமர்சிக்கப்பட்டன. நடுநிலையாளர்களாக நடுவர்கள் கடமையாற்ற வேண்டும். கேட்டல், பார்த்தல், முடிவுகளை எடுத்தல் போன்றவற்றில் போதிய தேர்ச்சியும், அனுபவமும் நடுவர்களுக்கு அவசியமாகும். உதைப்பந்தாட்ட நடுவர்கள் தெரிவு செய்யும் போது ஏற்கப்படும் நிபந்தனைகள் கிரிக்கெட் நடுவர்களுக்கு பொருத்தமாகும். குறிப்பாக வயது உடல்நிலை மிகவும் முக்கியமாகும். கண், காது, மூளை போன்றவற்றின் ஒத்திசைவு தீர்ப்பாளர்களுக்கு பெரிதும் தேவையாகும். கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மத்தியஸ்தர்களின் பங்கு முக்கியமானது என்பது உணரப்பட வேண்டும். கிரிக்கெட் தொழில் ரீதியான ஆட்டமாக மாறிவிட்ட இக்காலத்தில் மத்தியஸ்தர் தரமும் அனுபவங்களும் மிகவும் முக்கியமாகும். (UD LI
கல் முனை
இரவுநேர மீன் வியாபாரத்தால் போக்குவரவுக்கு இடைஞ்சல்
மட்' மட்டிக்கழிக் கிராமத்தில் குலன்ஸ்டோருக்கு முன்புாக இரவு ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை ஒரே சனக்கும்பல் அக்கம் பக்கத்துக் கிராமங்களில் இருந்தும் மட்டக்களப்புப் பட்டணத்திலிருந்தும் அதிகமானவர்கள் மீன வாங்குவதற்காக வந்து சேர்கிறார்கள். அவர்களின் சைக்கில்களும், மோட்டார் சைக்கில்களும், வாகனங் களும் சாலையரின் இரு மருங் களிலும் அடுக் கலி வைக்கப்பட்டிருக்கும் தெருவிலும் ஆற்றங்கரையிலும் அடிபிடிப்பட்டு மீன் வாங்குவதற்காக முட்டி மோதிக் கொண்டு இவர்கள் திரிவதால் பாதையில் நெரிசல் காணப்படுகின்றது. இதனால் ஏனையவர்கள் பயணம் செய்வது மிகுந்த சிரமத்தை உண்டு பண்ணுகிறது. இது மாத்திரமன்றி பாரிய விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு
மேலும் சில வியாபாரிகள் பெரிய மீன்களை வெட்டிக் கொடுத்து விட்டு கழிவுப் பகுதிகளை துப்புரவு செய்யாமல் அந்த இடத்திலேயே விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர்.
இந்த இடத்தில் பஸ்தரிப்பு நிலையக் கட்டிடமும் இருக்கின்றது. காலையில் பாடசாலை செல்லும் மாணவ மாணவிகள் இந்த நிலையத்திற்குள் காத்திருந்தே பஸ் பிடிப்பார்கள். ஆனால் இதன் பக்கங்களில் மீன்களின் கழிவுகள் கிடந்து துர்நாற்றத்தை உண்டு பண்ணுகிறது. சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கிறது.
தங்கள் தங்கள் பணிவிடைகள் முடிந்தால் சரி என்ற நிலையில் செயல்படுகின்றவர்கள் மற்றவர்களையோ சூழல்
ஆகவே சம்பந்தப்பட்டவர்கள் சூழலை மாசுபடுத்தாது மற்றவர்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இல்லாமல் தங்கள் காரியங்களில் ஈடுபடவேண்டுமென்று மிக்க பணிவோடு வேண்டிக் கொள்கிறேன். எளில்,தெய்வநாயகம் மட்டிக்கழி
மழை நீர் வடிய வெட்டப்பட்ட குழியை இன்னும் மூடுவார் இல்லை!
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தைத் தடுக்க வீதிக்கு குறுக்கே வெட்டி நீரைப்
பாய்ச்சியமை யாவரும் அறிந்த விடயமே.
ஆனால் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை, மணல் றோட் மார்க்கட் றோட், சந்திக்கு அண்மையில் வெட்டப்பட்ட குழி இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதனால், வாகனங்கள், பயணிகள், இரவில் வைத்தியசாலைக்கு செல்பவர்கள் மிகவும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். இது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் எத்தனை பேர் இதனால் பயணம் செய்து இருப்பார்கள்? கண்மூடித்தனமாக இருக்கும் உயர் அதிகாரிகளின் அசமந்தப் போக்கே இதற்குக் காரணம். இச்சிறிய வேலைக்கு ஏன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயக்கம் காட்டுகிறார்கள்? தினக்கதிர் பத்திரிகையும் இல்லாவிடின் எப்படி இதை வெளிக்காட்டுவது என கேள்விக்குறியும் விசனமும் தெரிவிக்கின்றனர் பொது மக்கள் ரவிந்திரன் களுவாஞ்சிகுடி

Page 8
28.03.200
வடக்கு கிழ
LITLEFTEDalaisi di
வடக்கு கிழக்கு மாகாணங்களில் போரினால்
வீச்சுக்களினாலும் பாடசாலைகள் கல்வி கற்பதற்:
படை வசதிகள் கூட மறுக்கப்பட்டுள்ளன.களின் மொழி
இந்த நிலையில் உயர் கல்விக் கொள்கையை எவ்வாறு தமிழ் மாணவர்களிடையே கொண்டு செல்ல முடியுமென யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நேற்றுப் பாரளும
ன்றத்தில் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் தமிழ்ப் பாட
நூல்களாக சிங்களப் பாடநூல்
பார்வையாளர்கள் மனதை ஈர்த்த மலையகக் கலை நிகழ்சிகள்
(நமது நிருபர்) கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைட் பீடத்தினர் நடாத்தி வரும் நாடக தின விழா நிகழ்சிக வின் இரண்டாவது நாளான நேற்று மலையக புதிய பண்பாட்டு அளிக் கைக் குழுவினரால் நிகழ்த்தப்பட்ட மலையகப் பாரம்பரிய ஆற்றுகைக் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர் மனதை பெரிதும் ஈர்த்தன.
சிவனது தவ நிலையைக் குழப்ப மன்மதன் ஏவிய ஆாதல் s56O)6OOTULJIT 6Ü) afA6)J6OTIT 6\) a9;L’L (G)Lrf க்கப்பட்ட மன்மதனின் கதையான காமன் கூத்தை இளம் E61 கச்சிதமாகக் செய்து காட்டி பார்வை யாளரை வியப்பிலாழ்த்தினர்.
தொடர்ந்து மண்டபத்தில் நடைபெற அருச்சுனன் தபசு சட ங்கை மையமாகக் கொண்ட கூத்தும் பொன்னர் சாங்கரும் வெகு நேர்த் தியாக செய்து காட்டப்பட்டு பார்வை யாளரது ஆதரவைப் பெற்றன.
தாதிமார்
இறுதியாக நிகழ்த்தப்பட்ட மலையக நாட்டார் இசை மலையக மக்களிடம் இன்னமும் ஊறிப் போய்க் காணப்படும் கிராமியக்கலை வளத்தை நிரூபித்தது.நாட்டார் இசையின் இறுதியில் கயிறுகளால்
கட ன்ட ஒருவர் மேடையில் தே மலையக மக்களின் துய  ைபாடிய காட்சி பார் ை அதை உருக்கியது. , 11 || ഖി[Tഞ ഖ கலை பல ப் பீடாதிபதி கலாநிதி புவி , ராசா தலைமை
யேற்று நடாத்தினார்.வணிக முகா மைத்துவப் பீடாதிபதி என்லோகே ஸ்வரன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
வரவேற்புரையை செல்வி தகரமஞ்சரி நடாத்த செல்வி ரிசுதா ஜினி நன்றியுரை வழங்கினார் ஆற்று கைகளுக்கான அறிமுகவுரை நுண்கலைத்துறை வரிவுரையார் ஆர்ஜெகநாதன் வழங்கினர்.
LIífi 60)S
ஒத்திவைப்பு !
(அரியம்)
தாதிமார்கள் விடுதித் தாதி களுக்கான போட்டிப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் வெளியாகியமை யால் இப் பரீட்சை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஜோன் செனவிரெட்ண நேற்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவிடம் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட
கடந்த சனிக்கிழமை (17032001)இப் பரீட்சை நடத்த ப்படும் என தாதிமார்களுக்கு அனுமதி அட்டைகள் அனுப்பப்ப ட்டிருந்தன இப் பரீட்சைக்காக சென்ற தாதியர்கள் இறுதி நேரத்தில் இப் பரீட்சை இடம் பெறாமையால் ஏமாற்றத்துடன் திரும்பினர்
൫', LIf ഞ#uിൺ 200 தாதிமார்கள் அழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டுகின்றன. வர்களின் க யதல்ல. இத6 மான்களிடம் டிக்கையை இ நடைமுறைப்ப 6) 6T.
629
(மூது 36) (B.F606) to LDP வரப்பட்டுள்ளது கல்வி யியற் குழுக் திகதி கொழும் கூட்டத்தில் பு ஏற்றுக் கொள் (GEITGTGITILILL போது கல்வி கீகாரத்துக்கு அ ā6ó6 நிலையியற் குழு களை தாம் ந6 போவதாக கல்வி பிரேம்ஜெயந் JEI ALL) பிரதிர சந்தித்த போது குறிப்பிடத்தக்கது ),flif தொடர்பான கல்
மீண்டு
குெ
(ഖഖങ്ങിu மண் 6 யினரால் கை நாசகார தடுப் விசாரணைக்கு நிர்வாணப்படுத்த உட்படுத்தப்பட்ட மருத்துவப் பு
இளைஞ
ஆஜர் செய்யுமாறு கோரி ம
(வவுனியா நிருபர்) இரண்டு வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக் கப்பட்டு குற்ற ச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டதனால் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர், மீன் டும்பொலிசாரினால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இளை ஞன் ஒருவரை நீதிமன்றின் முன் ஆஜர் செய்யுமாறு கோரும் மனு ஒன்று இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய ப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாக கொண்ட சற்குணபாலன் பிரதாபன் (23) என்ற தமது மருமகனை நீதிமன்றத்துக்கு கொண்டு வருமாறு கோரி இந்த
மனுவை வவுனியா மாறம்பைக்கு
ளத்தைச் சேர்ந்த சிவராமலிங்கம் பாலசுப்பிரமணியம் என்பவருக்காக சட்ட்த்தரணி ஆர்சபேசன் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை ஏற்ற
(நமது நிருபர்)
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி
ஆர். யோகசிகாமணி வன்னிப்பிரா ந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர், பயங்கரவாதத்திற்கு எதிரான நட வடிக்கைகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகள், கிளர்ச் சித்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறு பதிகாரி, சட்டமாதிபர் ஆகியோரை இந்த மனு தொடர்பாக இம்மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜரா குமாறு உத்தரவிட்டுள்ளார். கடந்த 26.12.1998 ஆம் திகதி இராணுவத்தினரால் ஒட்டுசுட்டான் பகுதியில் கைது செய்யப்பட்டட பிரதாபன் ஆரம்ப விசாரணைகளின் பின் வவுனியா கிளர்ச்சித் தடுப்பு பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைக்க LLILLITT.
இவரைப் பல்வேறு சித்தி ரவதைகளுக்கு உள்ளாக்கி விசா ரணை செய்த பொலிசார் 12.01.1999 ஆம் திகதி இவரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைத்தார்கள்
அரசுக் ரவாதச் செயற்பா எனக் குற்றஞ் எதிராக வவுனிய த்தில் 22.11.2 வழக்குத் தாக்க இந்த வழக்கு இவரிடமிருந்து ெ
LDT6006)60|T60L (LPC என்பவர் படை
@ld lDIT 6001,6)) ଶ। திங்கள்கிழமை ளவில் சென்ற பு கைது செய்து ( த்துச் சென்றுள் முகாமில் தடு LIL (B6-iT 6TTIT fi 6TH உறவினர்கள் 66T60,Tİ.
 
 

லும் குண்டு கான அடிப்
பெயர்ப்பே எமக்கு
இவை எமது மாண ல்விக்கு ஏற்புடை னை தமிழ்க் கல்வி ஒப்படைக்கும் நடவ இந்த ஆண்டிலாவது டுத்த வேண்டும்.
னிப் பகுதி மாண
மாவை சேனாதிராசா எம்.பி.
)|| | , ,സ്ത്ര|്, ഉ | , ,സെഥ D6 நலம பாதிக்கப்பட்டுள்ளனர். அவர் களுக்கு போசாக்குமிக்க உணவு களை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்
இதேவேளை பல சிரமங் களுக்கும் போர்ச் சூழலுக்கும் மத்தியிலேயே தமிழ் மாணவர்
சிரியர் சேவையில்
புதிய மாற்றம்
ர் அனஸ்) ங்கை ஆசிரியர் ற்றங்கள் கொண்டு
அமைச்சின் நிலை கூட்டம் கடந்த 16ம் பில் நடந்தது அக் திய மாற்றங்கள் 1ளப்பட்டன.ஏற்றுக் மாற்றங்கள் தற் அமைச்சின் அங் புனுப்பப்பட்டுள்ளது. ரி அமைச் சின் வினருக்கும் முடிவு டைமுறைப்படுத்தப் வி அமைச்சர் சுசீல் ஆசிரிய தொழிற் நிதிகளை முன்பு தெரிவித்தார் என்பது
bli, யர் பதவி புயவு வியமைச்சர் நிலை
யியற் குழு எடுத்துள்ள தீர்மானம் 6)J(U5LDITOBI
இருபது புள்ளிகளைப் பெற்றுள்ள ஆசிரியர்கள் 45 வயதை பூர்த்தியடைந்திருப்பின் வகுப்பு 1க்கு சுயமாக பதவியுயர்வு பெறுவர்.
பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர் சேவை காலத்தில் ஆண் டுக்கு ஒரு புள்ளிவீதம் கணிப்பிட ப்படும்.சாதாரண பயிலுனர் ஆசிரியர் சேவைக்காலத்துக்கு இரண்டு ஆண் டுகளுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும் விஞ்ஞானம்,கணிதம்,ஆ ங்கிலம் விவசாயம் ஆகிய பட்ட ங்களை பட்டப்படிப்பு பாடங்களாகக் கொண்டபட்டதாரிகள் சுழல் பட்ட தாரிகளாக கருதப்பட்டு 61094 முன்புள்ள ஒரு வருடத்திற்கு 2
புள்ளிகள் வீதம் வழங்கப்படும்
உட்பட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
வைத்திய பரிசோனைக்கு ல்வம் எம்.பி.உத்தரவு
ா நிருபர்)
Ti 5L LJ60)L. து செய்யப்பட்டு பு பிரிவினரால் உட்பட்ட போது சித்திரவதைக்கு இரு பெண்களது ரிசோதனையை
மீண்டும் செய்யுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுள்ளார்.
இந்த மருத்துவ பரிசோ தனை நடத்தும் போது அருகில் படையினர் நிற்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் கேட்
ണ്ണIf.
O)60 நீதிமன்றில்
னுத் தா
கெதிரான பயங்க டுகளில் ஈடுபட்டார் சாட்டி இவருக்கு மேல் நீதிமன்ற 10 ஆம் திகதி செய்யப்பட்டது. விசாரணையில் |றப்பட்ட ஒப்புதல் Ꮱ6ᎠᏧ5Ꮷ5lpᏧ5 60b'] நிருபர்) J6് 560സെb bp.b முன்றாம் ஆண்டு கேசு கேதீஸ்வரன் பினரால் கைது
ன் வீட்டுக்குத் இரவு 11 மணிய டயினர் இவரை காமுக்கு அழை னர்.இவர் எந்த து வைக் கப் பது தெரியாது லக்கமடைந்து
க்கல் வாக்குமூலத்தின் அடிப்படையில் இவருக்கு எதிராக வழக்கைத் தொட ாந்து நடத்துவதற்கு போதிய
ஆதாரங்கள் இல்லை என்ற காரண
த்தினால் அரச சட்டத்தரணி வழக் ഞൿ ഖILൺ (L[i][i];
இதனையடுத்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். யோகசிகாமணி 18.01.2001 ஆம் திகதி இவரை விடுதலை செய்தார். விடுதலையாகி 64 தினங்களின் பின்பு 22.03.2001 ஆம் திகதி வ வுனியா மாறம்பைக்குளத்தில் 606) த்து அவர் மீண்டும் கைது செய்யப் 蠶
BOGlunggi காண்பிக்கப்படுகிறது LDL L- 85 635 GIT LI LI
Flf 1030, 200, சனி, ஞாயிறு
jóGOTIhlabarifað IDITGINDGI) 5.00 10144)/60/, /DT644), JVLIVGný.
விவேக், நாகேஷர் நடித்த
3/1622/60/7/
இவர் ஹஜேநதனே?
- 28.092OO//367222457622)/OOO
களின் கல்வி மேற்கொள்ளப் படுகிறது.
தகுதியுள்ள இ பெயர்ந்து வன்னியில் வாழும் மாணவர்களின் விகிதாசாரத்தின்படி அவர்களது பல்கலைக்கழக அணு மதியை அதிகரிக்க வேண்டுமளனத் தெரிவித்தார்.
நாளை மாந்தீவு.
ர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் பொன் செல் வராசா சுகாதார அமைச்சர் டபிள்யூ ஜோன் செனவவிரெட்ணாவுடன் ஏற்க னவே இவ் வைத்தியசாலை இடம் மாற்றம் தொடர்பாக இடை நிறுத் தியுள்ளதாக தெரிவித்திருந்தும் தொழு நோயாளர்கள் தடுப்பு பிரி வின் பணிப்பாளர் ஒருவார காலத் திற்கு பிற்போட பட்டதாக அறிவித் துள்ளனர்.என்பதை பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா சுகாதார அமைச்சருக்கு சுட்டிக் காட்டினார்.
இதனை அடுத்தே இ விடயம் தொடர்பாக நாளை நடை பெறும் மகாநாட்டில் ஆராயப்படல் ளதாகவும் இம் மாநாட்டிi க்களப்பு மாவட்ட சகல பாராள* மன்ற உறுப்பினர்களும் அ) பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்த க்கது.
மரண அறிவித்தல் )
S a
o
2001
மட்டக்கள7படி இல90 ப7ர் வத்யைச் சேர்ந்த இக்്:/ീ/ഞ്ഞ கேந்திரனர் தருமதிசைவிவர7ணி கேந்தரனர் அவர்களான அனர்/ சன்வன சருசவே மகேந்தரனர்
மைக் கலர் கொலரினர்,நலுகின7
ഗU% ഞഗകബ് ബീബി ഞഗ്ഗങ്ങ് ഗ്രഖ/
அனiன77னர் பூதவுடன்
மனக்கு இல90 பார்வத%மட் டக்கள7Uப இலிலதிதவிேருந்து ഗ്രബ് ക്ലികള്ക്രീ06/8 കബീ/
நகாரு கத்தோலரிக்க சேமக்க/
எடுத்துச்செல்லப்படும்
தகவல் மைக்கல் கொலின் கிழக்கில்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல படையினர் அனும திக்கின்றனர்.
அரச ஊழியர்கள் மற்றும் படையினரின் கட்டுப்பாட்டு பகுதி களை நிரந்தர வதிவிடமாக கொண் டவர்கள் ஆகியோருக்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்ப ட்டிருக்கிறது.
நேற்று பாதுகாப்பு படை யினர் "அன்பான தமிழ் மக்களுக்கு" துண்டுப் பிரசுரம் மூலம் விடுத்த வேண்டுகோளில் அப்பாவித் தமிழ் மக்களை எல்.ரீ.ரீ.ஈயின் பிடியி லிருந்து காப்பாற்றவும், உங்களின் உயிர்களை காப்பாற்றவும் இந்த வேண்டுகோளை விடுத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.சமாதானத்தை விரும்பும் மக்களாக இராணுவத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள் உங்க ளுக்கு எல்லாம் வல்ல இறைவ னின் துணை' என்று அத்துண்டுப்