கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.03.29

Page 1
Κυμίνιο το (I as a Nevisiper in Sri Ι, η η Κοι
ஒளி - 01 -
TNAKKATHIRDALY
கதிர் - 337
29.03.2001
Das (a
பகிரங்கப்படுத்தவுள்ே
(நமது நிருபர்) ஆமன்னாரில் இரு பெண் கள் நிர்வாணப்படுத்தி சித்திர 6,6095 LILCBg5 g5 LILL FLDL6), Lib எதிர்காலத்தில் தமிழ் பெண் களுக்கு ஏற்படக்கூடாது. இதனைக் கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டப்
பேரணி நடத்தவுள்ளதாக மன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவி த்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக சர்வதேச சமுகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன் மனித உரிமைகள் அமைப்புக்
(நமது நிருபர்)
356f 6f 356.6 வுள்ளதாகவும்
LD 60 GläFuju-JüLILL நிர்வாணப்படு சித்திரவதைக்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்
கடமையாற்றும் அரச அதிகாரிகள் இராணுவக் கட்டுப்பாடற்ற செல்வதாக இருந்தால் மாவட்ட பாதுகாப்பு இணைப்பதிகாரியின் பெற்றே செல்லவேண்டும் என மட்டக்களப்பு நகரில் உள்ள 23-3வது
அதிகாரி கேணல் ஏ.ஆர் அன்ரனிஸ் அரச அ உத்தரவிட்டுள்ளார். SS
LDLL is as GITEL LOT-6)) L o "ಫ಼್ உளவு ஆகியோரை அரசாங்க அதிபர் ஆர்.மெளன ரதேச செயலாளர்கள் மாநகரசபை
சந்தி வெளியில் திருட்டுத் தொல்லை அதிகரிப்பு!
(நமது நிருபர்) சந்திவெளியில் கந்த் 27ம் திகதி இரவு இராணுவச் சீருடையில் வந்த ஒரு திருட்டுக்கும் பல வீடு
நெல மூடைகளை எடுத்துச்
சென்றுள்ளனர்.
அதேயிரவு, கந்தசாமி
பங்குனி என்பவரின் வீட்டிற்குள்
ஒன்றினுள் புகுந்து பன்னிரெண்டு சென்ற இவர்கள் உறங்கிக் தடுப்புக்காவலி மூடை நெல்லை களவாடிக் கொண்டிருந்த சிறுமியொருவரின் " இருக் சென்றதாக தெரிய வருகின்றது. கழுத்தில் நகைகள் இருக்கின்றதா மாலுமி ፴5 60) 6
சம்பவ தினம் போலித் என தடவிப் பார்த் துவிட்டுச் (GFL) Lids (BBTIf துப்பாக்கி, கத்தி சகிதம் வந்த சென்றதாகவும் தெரியவருகின்றது. ஆர்ப்பாட்டப்ே இந்தக் குழுவினர் சுக் குறு இதேவேளை கடந்த ஒரு 50 சாமித்தம்பி என்பவரின் வீட்டின் மாதத்திற்கு முன்னர் அழகன் கப்பட்டவர்கள் ஒடுகளைக்களற்றி உள்ளே புகுந்து தவமணி என்பரின் வீட்டில் இருந்த 999 GEFULUI
கதவைத திறந்து
fills”. Gof Goi
16 கோழிகள் களவு போனதும் குறிப்பிடத்தக்கது.
Lilihi G III, 560)
பிரபுக்கள் சபையில் நிறைே
(நமது நிருபர்) விடுதலைப்புலிகளின் மக்கள் இல்ங்கையி பிரிட்டனின் பயங்கரவாத முன்னணி அங்கு செயற்பட புலிகளின் அ தடைச்சட்டம் நேற்று முன்தினம் வாயப் ப் புள்ளதாக தெரிய GJFu J LLJLJ LJL செவ்வாய்க்கிழமை பிரபுக்கள் வருகின்றது. இதே சமயம் குறிப்பிடத்தக்
சபையால் ஏகமனதாக வாக் கெடுப்பின்றி நிறைவேற்றப் பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி விடுதலைப்புலிகள் உட்பட 21 அமைப்புக்கள் மீதான தடை
வாழைச்சேனை - - - - -- | [[Dტ Fატ ნაG)II || 6)) || h வேலை ஸ்தம்
அமுலுக்கு வருகின்றது. (வாழைச்சேனை நிருபர்) LIDIT GE (36)
கடந்த 14ம் திகதி வாழைச்சேனை மக்கள் வங்கி ஏற்பட்டதா பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கிளையில் கடந்த இரண்டு படுகின்றது, ! அங்கீகரிக் கப்பட்ட இந்த தினங்களாக கொடுக்கல் வாங்கல் வங்கி வேன தடைச்சட்டம் தற்போது பிரபுக்கள் : கடும் சிரமம் ஏற்பட்டு ♔ ഞL| }} ഞ சபையிலும் நிறைவேற்றப் ள்ளதாக வாடிக்கை யாளர்கள் வாடிக்கை பட்டுள்ளது. தெரிவித்துள்ளனர். வங்கிக்கொடு இதேவேளை விடுதலைப் : 6) TE GENULf6Ö 9) 6f 6MT 12 ഥങ്ങിu| 6 புலிகளின் அரசியல் கட்சியான இணணிகள் கோளாறு காரண தெரிவிக்கப்ப
 
 
 
 
 
 
 
 

H
உங்களுக்கு தேவை Lutro
உத்தரவாதமுள்ள *} தங்க நேைகளுக்கு இ 。 சிறந்த இடம் உேறையார் ഇഖ്, ഉബൺ
Dijaši Giu ugasis.
களுவாஞ்சிக்குடி Adv
விலை ரூபா 5/-
ளின் அவலத்தை
ாம்மணனார் ஆயர் இராயப்/ஜோசப்
த்திற்கு எடுக்க தெரிவித்துள்ளார். ZOTITIYʻ 65 ୩) ଅs {5} இரு பெண்கள் த்தி கொடுரமாக குள்ளாக்கப்பட்ட
சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்களைச் சென்று பார்வையிட்ட வணபிதா இராயப்பு ஜோசப் ஆண்டகை கருத்து தெரிவிக் கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
91:601Ti மேலும்ܢ கூறுகையில் சொந்த அலுவலு க்காக வவுனியா சென்று விட்டு மன்னார் வரும்போதே இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
ம்ே பக்கம் பார்க்க)
ಶ್ದಿ监 活
y/5zDy /u/-j57g/Tif7
ள பகுதிகளில்
பகுதிகளுக்கு
அனுமதியைப் LIGODLÛŭfl6ŭ Goñi
திகாரிகளுக்கு
மட்டக் களப் பு பின்
தலைப் புலிகளின் ல் பல வருட கால
கும் பதினொரு ாயும் விடுதலை கொழும்பில் நேற்று பரணி நடைபெற்றது. Là ഖണ്ഡിന്റെ ഞഖ്, ன் உறவினர்களால் JILIL(6 நடத்தப்பட்ட
. . . . 8LD LJg5E5LD LITíTg5gE5
- DI DDID லும் விடுதலைப் ரசியல் கட்சி தடை
வில்லை என்பது
მნჭ5].
கி
பிதம்
இந்தச் சிரமம் க தெரிவிக கப்
தனைத் தொடர்ந்து லகள் ஸ்தம்பிதம் தத் தொடர்ந்து ாளர் களுக் கான கல் வாங்கல் நேரம்
நிறுத்தப்பட்டதாக கின்றது.
நிலைகொண்டுள்ள 23-3வது படைப்பிரிவு அலுவலகத்திற்கு நேற்று அழைத்து இந்த உத்த ரவை பிறப்பித்துள்ளார்.
கொரி தெரிவிப்பு
சில திணைக்கள அதிகாரிகள் இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிக ளுக்கு சென்று விடுதலைப்
(8ம் பக்கம் பார்க்க)
வேளாண்மை அறுவடைக்குப் போய் திரும்பியவர்கள் மீது படையினர் தாக்குதல்
(நமது நிருபர்)
வேளான்மை அறுவடை செய்து விட்டு திரும்பிய குழுவினர் மீது இராணுவம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செவி வாய
க்கிழமை பொலநறுவை மாவட்டத்
தில் வேளான்மை அறுவடை செய்து விட்டு வந்த ஒரு
குழுவினரை சுங்காங்கேணி 18ம் கட்டையடிச் சந்தியில் மறித்து இராணுவத்தினர் தாக்கியுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான தங்கராசா ஆனந்தன் (28) {}], 5 ജൂഥ 5 66)|Dur5 வாயினால் வெளி வந்ததைத் தொடர்ந்து அம்புலன்ஸ் வண்டியில் 6I(6ğ gildi . செல் லப் பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய 町r606ou门6ö áš]母60ā品öm அனுமதிக் கப்பட்டுள்ளனார்.
நுண் கலைத்துறையினரின் கிழக்கிசை
(நமது நிருபர்) கிழக்குப் பல்கலைக்கழ கத்தின் நுண்கலைத்துறையினரால் நடாத்தப்பட்டுவரும் நாடக விழா வின் மூன்றாம் நாளான நேற்று மட்டக்களப்பு பாரம்பரிய
♔ങ്ങ9
என்ற முறையில் நோக்கவும்
- அடைக்கலநாதன் இம்பி
பெண் எனர்ற முறையாலதான் இஞ்ச சுணங்காம நாடு நாடா ஒழ போறாவு.
அவலத்தை ஜனாதிபதியும் ஒரு பெண்
வடிவமான கிழக கிசையில அமைந்த பாடல்கள் இடம்பெற்றன.
8LD LId535Lfb) LIITíTd58E5
ബ-♔ Galeo* Գոմըլ
/ அலுமினியம் பய்ரிகேட்டர் / அலுமினியம் பிட்டர் / அலுமினியம் இண்ஸ்டொலர்
மற்றும் விட்டுப் பணிப் பெணிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு முற்றிலும் இலவசமாக ÖRGUMESMA CERCEGOVERSES
2831 மெயின் வீதி,
புறக்கோட்டை
L.L NO: 736
6/ള്ള/60/@ഗ്ഗ/%) ബ/0/07 பயணச்ச'ருக்களை மரிகவுமர் குறைந்த வலை/வி பெற்றுக் கொண77 இனிறேந7ருங்கணர்
இல:15, 1/1, பிரதான வீதி, காத்தான்குடி -02
O65-47090 ADVT.
தினக்கதிர் )

Page 2
29.03.2001
த.பெ. இல: 06
07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு
6BIT. GELI. Sesuo : 065 - 23055
பிரசுரத்துடன் நிறுத்தட்டும்
இலங்கையின் இனUUரச்சினைக்கு நிரந்தரமான
சுமுகமான தர்வு காணிபதற்கான சமாதானப் பேச்சுவார்த் தைகள் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில்
எப்பொழுது தொடங்கும்?
விடுதலைப் புலிகள் நான்காவது மாதமாகவும் ஒருதலைப் பட்சமாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து GRUOTSTGOTU リU。 வார்த்தைக்காக காத்திருக்கின்றனர். இனியாவது இலங்கை அரசும் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க முன்வருமா?
போருக்கு ஒரு முடிவு கட்டி நாட்டில் விரைவில் виртфт னம் ஏற்படுமா, அநாதைகளாக, அகதிகளாக அலைந்து திரியும் வாழ்க்கையில் மாற்றம் быфіол, ഗ്രിഗ്ഗഴuff6 മൃഗുള് சொந்த விடு களில் படுத்துறங்கும் வாழ்க்கை மண்டும் வருமா, பயமில்லாமல் நாட்டினி எந்தப் பகுதியிலும் நடமாடித்திரியும் நாளர் விரைவில் வருமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விரைவில் விடை கிடைக்குமா என்று தமிழ் மக்கள் ஆதங்கத்துடன் நோர்வே சமாதானத் தூதுவர் மீது நம்பிக்கை வைத்து எதிர்பார்த்துக் காத்
திருக்கினர்றனர்.
இதே சமயம் முல்லைத்தீவு மாவட்டத்தினர் கரையோரப் பகுதிகளான சுண்டிக்குளம், மாத்தளன் பகுதிகளில் சில தினங் களுக்கு முனர் குடியிருப்புப் பகுதிகளில் இலங்கைப் போர் விமா னங்கள் குண்டுவீசித் தாக்கியதில் நால்வர் பலியானார்கள் பலர் காயமடைந்தனர். விடுகள் பல சேதமடைந் ததுடன் கடற்றொரில் செய்பவர்களின் படகுகளும் அழிக்கப்பட்டன.
இந்தக் குண்டு வீச்சுக்குக் கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் வன்னிப் பகுதியில் சில இடங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்றிருக்கின்றன.
பேரணியின் முடிவில் குடியிருப்புப் பகுதிகளின் மீது நடத் தப்பட்ட குண்டு வச்சின் விளைவுகள் பற்றி ஜனாதிபதிக்கும் 8.நா.செயலாளர் நாயகத்துக்கும் மனுக்களும் அனுப்பி வைக்கப் பட்டன. இந்நிலையில் தானி கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பர்ரிய விமானக் குண்டுத் தாக்குதலுக்குப் படை யினர் தயாராகும் செய்தி வெளிவந்து அமைதியை விரும்பும் மக் களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
"உண்மைக்குப் புறம்பான ஈழ நாட்டுக்காக கனவு கண்டு கொண்டிருக்கும் இயக்கத்துக்கு எதிராக அதி நவினரகப் போர் விமானங்கள், அதி நவீன ஆயுதங்கள் என்பவற்றுடன் நாங்கள் தொடர்ந்தும் எல்.ரீ.ரீ.ஈ. முகாமிற்கு தாக்குதல் நடத்தத் திட்ட மிட்டுள்ளோம்' என்ற அறிவிப்புடன் துண்டுப் பரசுரம் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் வெளியிடப்பட்டது.
பொது மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் படைத் தரப்பினரால் இத்துணர்டுUUரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
'அன்பான தமிழ் மக்களுக்கு' என அறிவுறுத்தப்பட்ட இத் துண்டுப்பரசுரத்தில் எஸ்.ரீ.ரீ.முகாம்களிலிருந்து நான்கு கிலோ மற்றருக்கு அப்பால் இருக்கும் Սջան) στεύθηρα. முகாம்களுடனர் இருக்கும் தொடர்புகள் போக்குவரத்துக்களை முற்றாக நிறுத்துங்கள் எனவும் கேட்கப்பட்டிருந்தது.
இத் துண்டுப்பிரசுரம் சமாதானத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களுக்கு அவநம்பிக்கையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கினிறது.
9ഞഗ്രക്രി நிலவும் கிழக்கு மாகாணத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சூட்டுச் சம்பவங்களை நடத்தி வரும் படை யினர் பாரிய தாக்குதல்களை நடத்தி அமைதியைக் குலைப்பதற்கு இப்போது என்ன அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
அரசாங்கம் பேச்சுவார்த்தை பற்றிப் பேசிக்கொண்ருகி கின்றது. இராணுவம் வடக்கில் தாக்குதல் நடத்துகின்றது
கிழக்கும் சும்மா இருக்கக்கூடாது என்று இராணுவம்
மக்கள் தானி என்பதைக் கருத்திற் கொண்டால் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளில் இறங்க மாட்டார்கள். துணி டுப்பிரசுரத்துடனர் தாக்குதல் நின்று விட வேண்டும் என்று எதிர் UTjU (3UTC).
நினைக்கிறதா? பாதிக்கப்படுபவர்கள் எல்லா வழியிலும் பொது
ബ ട്ര
அ
3. பத்தில் வழக்க விட அனுமதிப்ப ബൈ 8 கின்ற போதும் LGli UC GET ஆம் ஆண்டு இ விட அனுமதிப் |Ե60Լ(Մ60[Ս ՔԱ அன்றைய கால மதி பெறுவதில் ബ് ഫ്
| 61503060 °C:
முறைகளை பர் LIBERILI UGOM பத்திரம் வழங்கு இறுக்கத்தை ெ 1994 ஆம் ஆ வழங்கப்பட்ட நிர மதிப்பத்திரங்கள் புதுப்பிக்க வே அதற்கான வே Εισή τη βοής, πή றுக் கொண்டிரு நிரந்தர அனும L Si Ta. Tolos III. 600
படத்திற்காக என
LL கின்றது. அத்து திற்குட்பட்டவர்க |ր ելածն ուղիոն:
சல் நேரம்வின ബ്
தொடர் பாதிப்பு
கின்றது.
இதில் 1996 காலத்தில் வன்னி யினரின் கட்டுப் வவுனியாவிற்கு
(நேற்றைய
இனி இதை கவிதையை நோ அன்னாய் வாழி நம் படப்பைத் தேன் மயங்கு அவர் நாட்டு உ கீழ் மான் உண்டு நிரே (ஐங்குறு நு
தெளிவு காலத் தமிழில் பி GILJUBIJEGUID.
அன்னையே வ இதனை நமது தோட்ட கலந்த
1 ഒിത്രീ ബ് *@
ఆ
இதுவும் மொழித் தகவல்
 
 
 

வியாழக்கிழமை
2.
வவுனியாவில் வதிவிட மதிப்பத்திர அவலங்கள்
Giurt Lon Gul தில் உள்ள வதி திரம் தொடர்பாக ருத்துக்கள் நிலவு இதனால் மக்கள் ஸ்லிமாளாது 1992 மதிப்பகுதியில் வதி த்திரம் வழங்கும் முலுக்கு வந்தது. ப்பகுதியில் அனு ബ് ഇബ് ள் அனுபவிக்க O LIQUIT, LIGA) ட்சித்துப் பார்த்து பயினர் அனுமதிப் முறையில் கடும் காண்டுவந்தனர். Gg5 CUOGOTTI ந்தர வதிவிட அனு non 5յին) մաքց, ண்டுமென கூறி லைகள் கிராமசே BIL I SO GALI க்கின்றது. இந்த
திப்பத்திரங்களை
ஒவ்வொருத்தரும் öLL வேண்டும் மதிப்பத்திர புகைப் கூறப்பட்டு கிராம னம் வாங்கப்படு
டன் நாற்பது வய
ள் இரண்டு புகைப் வேண்டும் இது எழுபத்தைந்து
ாக்கப்படுகின்றது. என மக்களிற்கு களாகவே இருக்
ஆம் ஆண்டுக் யிலிருந்து படை பாட்டில் உள்ள பருகின்றவர்களில்
பதினைந்து வயதிற்கும் இருபத் தைந்து வயதிற்கும் உட்பட்டவர் கள் வயதுக்கட்டுப்பாட்டிற்குட்பட்ட வர்கள் எனக் கணிக்கப்பட்டு மிகக் கடுமையான விசாரணைகளின் பின்னரே அவர்கள் வவுனியாவிற் குள் வரவழைக்கப்பட்டு வவுனியா வேப்பங்குளத்தில் உள்ள நெற் சந்தைப்படுத்தும் கட்டிடத்தில் ஆயி ரக்கணக்கான இளைஞர்களையும்,
இளம்பெண்களையும் தடுத்து
வைத்திருந்து தாண்டிக்குளம் பகு திக்கு கொண்டு சென்று விசாரிக் கப்பட்டு சந்தேகத்திற்கிடமானவர் களை மீண்டும் வன்னிக்கு அனுப் பிவிடுவார்கள் இது விடுதலைப்புலி களை பெருக்குவதற்கான வேலை யாகவே இருந்துள்ளதை அவதா னிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதைவிட தென்பகுதிக்குப்
42
போகும் பயணிகளிற்கு காலத்திற் குக் காலம் பல்வேறுபட்ட அனுமதி வழங்கும் நடைமுறைகளை பாது காப்புத் தரப்பினர் உருவாக்கியிருந் துள்ளளனர் முன்பிருந்த நடை முறையொன்றின் படி வவுனியா வை விட்டு வெளியில் செல்ல நிரந் தர அனுமதி வைத்திருப்பவர்கள் தவிர ஏனையவர்கள் எப்பொழுது
போகவேண்டும் மீண்டும் திரும்பு
வது எப்பொழுது அவர்கள் சென்று திரும்பும் வரை பிணையாளியாக நிரந்தர வதிவிட அனுமதி வைத் திருப்பவர்கள் இருக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை பாது
காப்புப் படையினரே தீர்மானிக்கின் றனர். தற்பொழுது நடைமுறையில் உள்ளபடி தென்பகுதிக்குப் போக வேண்டிய ஒருவர் (இதற்குள் நிரந் தர அனுமதிப்பத்திரம் வைத்திருப்ப
வர்கள் தவிர்ந்தோர் அடங்குகின் றனர்.) நிரந்தர அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் ஒருவர் பிணையா ளியாக நிற்கவேண்டும், பயணியும்,
பிணையாளியும் புலனாய்வுத்
துறையினரால் கடுமையான விசார ணைக்குட்படுத்தப்படுவர், பயணி செல்லுமிடத்திலிருக்கும் பொலிசா ரிற்கு விபரமனுப்பப்பட்டு அங்கு ள்ள பொலிசார் பயணி தங்குமிடம் போன்றவற்றின் நிலமைகளின் உண்மைநிலையினை கண்டறிந்து அனுப்பிய பின்னர் தான் பயணம் கைகூடும். இப்படியான கடுமை யான நடைமுறையினால் சாதா ரன மக்கள் படும் துன்பமோ கணக்கிலடங்காது.
நோயாளியைக் கூட பார்க்க முடியாத நிலை: முன்பு நடந்த சம்பவங்களில் வவுனியாவிலிருந்து மேலதிகச் சிகிற்சைக்காக அனுராதபுரம் வைத் தியசாலைக்கு அனுப்பப்பட்ட நோ யாளர்களை அவர்களின் நெருங் கிய உறவினர்கள் உடனடியாகச் சென்று பார்க்க முடியாத கூழ்நிலை யால் பரிதாபமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. செட்டிகுளத்தை சேர்ந்த ஒருவர் அனுராதபுரம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரது மனைவி கூட பிரயாண அனுமதியில்லாது. சென் றுபார்க்க முடியாத நிலையில் அந்த நபர் சிகிற்சை பலனளிக் காது அனுராதபுரத்தில் உயிரிழந்து அங்கேயே அரச செலவில் அடக் கம் செய்யப்பட்டுள்ளார். இந்தப்
பரிதாபச் செயலிற்கு காரணம்
அனுமதிப்பத்திரம் தான். இன்னு மொரு சம்பவம் பூந்தோட்டத்தில் உள்ள நலன்புரி நிலையத்தில் உள்ள தாயொருவர் வவுனியா
( 5ம் பக்கம் பார்க்க. )
தொடர்ச்சி.)
த்த ஒரு சங்கக்
GAOTTLD
Galoir LGIGOCOT
ாலினும் இனிய வலைக் கூவற்
எஞ்சிய :ൈി TOI)
காக இதைத் தற்
ன்வருமாறு மொழி
Tibás, Eas GITTI
து நறிதேன்
uno est asso
u !ഖൺ
॥
} 臀 呜
திரத்தின் (தலைவியின்) கூற்றாக அமைகின்றது. இதை ஒரு கவிதை ஒரு இலக்கியப் படைப்பு என்று சொல்கிறோம். இதில் நாம் மூன்று அமைப்புக் களைக் காண முடியும்
இலக்கண அமைப்பு, அல்லது வாக்கிய அமை
is இலக்கண அமைப்பு அடிப்படையில் இதில் மூன்று வாக்கியங்கள் உள்
660. 1 அன்னாப் வாழி வாழ்த்து) 2 வேண்டு அன்னை வேண்டுகோள்) 3. நம்படப்பை. கலுழி நீரே (கூற்று)
இருபது சொற்கள் உள்
| Aĵo kiuj
என இதற்கு GLDGIDITE 360фаъ600 அமைப்பு பற்றிய விபரம் இங்கு ിട്ടുബ ജൂൺ.
.ே யாப்பு அமைப்பு அல் லது செய்யுளி அமைப்பு
ബൺ, 20 മീബ് 15 ஈரசைச் சீர்களாக அமைகின்றன. மொத்தம் 4 அடிகள் கடைசிக்கு
(LPG), ILLING) BET GJEOGOULLI DILO
கள் கொண்டவை இறுதிச் ) 呜 ( is to
ஆசிரியப்பா
3. கவிதை அமைப்பு
இக் கவிதை தலைவி கூற்றாக அமைகின்றது. தலைவி தன் காதல் அனுபவத்தை 9606) வன் மீது தனக்குள்ள ஆழ்ந்த பற்று
ர/7
எம். ஏ. நுஃமான்
தலை செவிலித்தாய்க்கு அல்லது தோழிக்குக் கூறுகிறாள். இரண்டு எதிர எதிரப் படிமங்களில் தன் அணு பவத்தை விபரிக்கிறாள் ஒன்று பிறந் தகத்து வளத்தை உணர்த்தும் தேன் கலந்தபால் மற்றது தலைவன் நாட்டு நீர்க்கேணியில் விலங்குகள்
poMTülayi
குடித்து எஞ்சிய கலங்கிய நர் முன்
னையதைவிட பின்னையது தனக்கு இனிமையானது என்ற ஒப்பீடு இந்த ஒப்பிட்டில் இரண்டாவது உதாரணத் தில் உள்ளது போன்ற புனைவு இல்லை (ஆனையில் ஏற்றிவரும் அரசன் சோறு, பூனையில் ஏற்றி வரும் புரிசன் சோறு). நடைமுறை அனுபவத்துக்கு ஒத்ததாக உள்ளது. வளமான பிறந்தகத்து வாழ்வைவிட வளமற்ற தலைவனகத்து வாழ்வில் தலைவிக்கு உள்ள திருப்தியை இந்த ஒப்புமை மூலம் உணர்த்து
ÉDITI.
நாளை தொடரும்.

Page 3
29.03.2001
5ಣಾ
தின
ஊரடங்கு நேரம் நடந்
பெறுவதில் கவர்ட்டமி
(யாழ் நிருபர்)
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் மயில் வாகனம் நிமலராஜனின் வழக்கு 6) s JF IT UT GOD GOOT நேற்று யாழ். மாவ ட்ட நீதிவான் கே.விக்னராஜா முன்னிலையில் எடுத்துக் கொள்ளப் பட்டது. இக் கொலை வழக்கின் முக்கிய தடயப் பொருளான துவிச்
சக்கர வண்டி தொடர்பான
பூரண விசாரணை அறிக்
கையை இன்னும் பொலி
சார் மனர் றில சமர்ப்
ISOof இ |
Slass66)6O)6).
இத து விச் சக் கர வண்டி தொடர்பான அறிக் கையை மன்றில் சமர்ப்பிக்க வேண்டுமென கடந்த தவ ணையின்போது நீதிவான் பொலிசாருக்கு உத்தரவிட் டிருந்தார்.
எனவே இது தொட
für Liu IT 605T ஆக்கபூர்வமான்
அறிக் கையொன றினை
எதிர் வரும் 4 ஆம் திகதிக்கு முன் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டுமென நிதி வானி கே.விக்னராஜா பொலிசா ருக்கு உத்தர விட்டுள்ளார்.
க்கு
60)D (8i,Is DalÍ6)lgdIf
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட வேலுார் கொலணி நாவலடி வீதி கடற் கரைக்கு அருகாமையில் உள்ள காணிகளில குடியிருக கம் மக்களுக்கு காணி அனுமதி வழங்கக் கோரி ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்த் தர்கள் நிவாஸ் கே சராசா பிரபாகரன் உட்பட 500க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் இவ்வூர்வலம் அரசடிச் தந்தையில் இருந்து ஆரம்பமானது.
பொலிஸ் நிலையம் முன்பாக ஊர்வலம் வரும் போது
GömöFü
பொலிஸார்தடுத்து நிறுத்திய போதும் ஊர்வலம் பிரதேச செயலகம் வரை தொடர்ந்தது.
- வேண்டும் வேண்டும் எங்கள் காணிக்கு ஒப்பம் வேண்டும். 12 வருடங்களாய்க் குடியிருந்தோம் எங்கள் காணிக்கு ஏன் இன்னும்
ஒப்பம் வழங்கப்படவில்லை என்ற
சுலோக அட்டைகள் ஊர்வலத்தில் BESIT 6OOTLILILL GOTI.
பிரதேச செயலக முன் மக்கள் குழுமி நின்று எழுப்பினர் பிரதேச செயலாளர் திருமதி பத்மராஜா ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரை யாடி
ന്ദ്രബിന്റെ
இந்த Gg5 TLff LITTE னின் பிரேத 60601 60)u (3. வைத்திய அ ജൂിUT് ജൂൺ வாக்கு மு வேண்டுமெ
அரசி 94960Ib II
9|60) களினதும் கள் மற்றுப g). If sold 606 கும் வகையி மறுசீரமைப் பட வேண்டு யகத்துக் கா மைப்பு நேற் அரசிய ல் க வேணர் டுகே துள்ளது.
੭। ഞ +L L ) []|L அனைத்துக் தனித்தே ெ றன. இக்கட் சந்தேகம் மறி
L D 605 TL JILIT 60T 60) றது. இந்த ளும் கட்சியி
வேலுார் கொடு அனுமதி வழங் எடுப்பதாகவும்
இரு பெண்கள் பற்றி வைத்தி வைத்திய பரிசோதனையில்
மன்னார் நாசகாரத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக் கப்பட்டிருந்தபோது நிர்வா ணமாக கப் பட்டு பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப் பட்ட இரு இளம் பெண்கள் தொடர்பாக மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரி மேற் கொண ட வைத்திய பரிசோத னையில் திருப்தியில்லை என மன்னார் ஆயர் வணக்கத் திற்குரிய ராயப்பு ஜோசப் வன் னி மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் செல்வம் அடைக் கலநாதன்
ஆகியோர் மாகாண பிரதி
மாவட்டந்தோறும் ஆலயங்கள் புனரமைப்பு
(கொழும்பு)
ஒவ்வொரு DIT GAILL, திலும் இரண்டு ஆலயங்கள் வீதம் நிதி நெருக்கடி காரணமாகப் பழுதடைந்த ஆலயங்கள் புனர மைக்கப்படும் என்று பிரதமர் இரத் னசிறி விக்கிரமநாயகா அலரி மாளிகையில் நடந்த ஆலயப் புனருத்தாரணம் சம்பந்தமான கூட்டத்தில் பேசுகையில் தெரி வித்தார்.
நாடு முழுவதிலும் ஒன்ப தாயிரம் ஆலயங்கள் பழு ந்து நிதி நெருக்கடியால் சீராக்காமல் இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் இந்தப் புனருத்தாரணத் திட்டம் ஒரு ஆரம்பம் என்று கூறினார்.
சுகாதார சேவைகள் பணிப்பா ளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். கடந்த 19ம் திகதி நாசகாரத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வீரக்கோன் சிவமணி நாதன் விஜயகலா ஆகிய இருவர் மீதான வைத்திய பிரிசோதனை சுதந்திரமான முறையில் நடைபெற நடவ டிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மன்னார் ஆயர்
அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்
மேற்படி இரு இளம் பெண்களும் கடந்த 20 ம் திகதி மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரி
முன்னிலையில் சோதனைக்கு யப்பட்டனர். வைத்திய அதி பரிசோதனைக்கு இவர்களை பா கொடுமைப்படுத் தடுப்புப்பிரிவினரு னமாயிருந்துள்ள இதன் காரண முறையில் இந் பெண்கள் மீதும் சோதனைகள் மு தப்படவில்லை. வைத்தியரிடம்
தையல் பயிற்சி பயிற்சிகளில் ஈடு
(நமது நிருபர்) சுயதொழில் பயிற்சிகளில் தையல் பயிற்சியையே எல்லோரும் வரும்பிப் பயில்கின்றனர். எனினும் தையல் பயிற்சியினால் சுயதொ ழில் பெறுவது அரிதாகவே காணப் படுகிறது.
மேற்கண்டவாறு மட்டக் களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
வெல்லாவெளிப் பிரதே
சத்தில் குழாய் ெ சியை முடித்துக் இளைஞர்களுக் வழங்கும் வைப கொண்டு உரைய மேற்கண்டவாறு
அவ்ர் (
தையல்
DIT GOTLD பெற முடி
ஆடைத்தொழிற்
பத்திப் பெருக்

வியாழக்கிழமை
3.
த கொலை, தகவல்
O
D606) -நிமலராஜன் கொலை வழக்கில் நீதவான்
விசாரணை
நிமலராஜ
தப் பரிசோத
மற்கொண்ட புதிகாரி சிறி வரனிடமும் 6) Li பெற ன நீதிவான்
பொலி சாருக்கு உத்தர விட்டதுடன் யாழ்ப்பாண த்தில் ஊரடங்குச் சட்டம்
அமுலில் இருந் தபோது
இடம் பெற்ற இப் படு
கொலை தொடர்பான தக வல்களைப் பெறுவது கடி
னமில்லையெனவும் அவர் பொலிசாருக்கு விடுத்த
உத்தரவில் மேலும் தெரி
வித்துள்ளார்.
வழக்குவிசாரணை
எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யல் சீர் அமைப்புக்கு 11 அம்சத்திட்டம்: யகத்துக்
னத்தின மக் தனித் துவங் ஐனநாயக ாப் பாதுகாக் ல் அரசியலில் புச் செய்யப் மென ஜனநா
60 9n-LL று அனைத்து ட்சிகளிடமும் ாளர் விடுத்
காரத் தைக் ம் நோக்கில
கட்சிகளும் சயற்படுகின் Jf gsif sol (Su bறும் விரோத ம நிலவு கின் நிலையில் ஆ னால் தனித்து
அரசியல் மறுசீரமைப்பை ஏற்படுத்த முடியாதென
ஜனநாயகத்துக்கான கூட்ட
மைப்பு மேலும் தெரிவித் துள்ளது.
சிறி லங் கா வி ல நடைமுறைப் படுத்தப் பட வேண்டிய அரசியல் மறுசீர மைப்பு பற்றி ஜனநாயகத் துக்கான கூட்டமைப்பு 11 அம்ச செயற்திட்டமொன்றை வகுத்துள்ளது.இன்று சிறி லங்கா நாடாளுமன்றக் கட் டிடத் தொகுதியில் நடை பெற்ற விசேட கலந்துரையா டலின்போது இந்த அம் சம் அடங்கிய ஆவணம் அனைத்து அரசியல் கட்சிக ளிடமும் கையளிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது
பணி காணிக்கு |5 || ഖlറ്റൂഞ+ மற்ற இடங்
களுக் கானவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி யளித்தார்.
ய அதிகாரியின் திருப்தியில்லை
வைத்திய பரி ஆஜர் செய்
காரி வைத்திய ட்படுத்திய போது லியல் ரீதியாக திய நாசகாரத் ம் அங்கு பிரசன் ார்கள்.
5T LbIT 85 g) gfhuLu த இரு
வைத்திய பரி முறையாக நடத்
இளம்
தங்களுக்கு
ஆயர், வன்னி எம்.பி.ஆட்சேபம்
எதிராக முறைப்பாடு எதுவும் செய்யக் கூடாது என்று இந்தப் பெண்களிடம் நாசகாரத் தடுப்புப் பிரிவினர் முன் கூட்டியே எச்சரித்துள்ளனர் என்றும் அந்தக்
கடிதத்தில் தெரிவித்துள்ள
மன்னார் ஆயர்
இந்த றுத்தலுக்குள்ளான இரு பெண்கள் மீதான வைத்திய பரிசோதனை எந்தவித தலையீடும் இன்றி மேற்கொள்ளப்பட்டு அவர்கள்து
பாலியல் துன்பு
வாக்கு மூலங்களையும் மீண்டும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக் குமாறும் அக்கடிதத்தில் கேட் டுள்ளார்.
யை தவிர்த்து வேறு பட வேண்டும்'
பாருத்துனர் பயிற் கொண்ட நாற்பது கு சான்றிதழ் வத்தில் கலந்து பாற்றறும் போதே தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்
பயிற்சியால் வரு யாதற்கு காரணம் சாலைகள் உற் கம் வெளிநாடு
நவம் எம்.பி களில் புடவை வகைகள் என்ப னவே காரணமாகும்.
இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட இந்த பயிற்சிநெறியின்போது போரதீவுப் பற்று இளைஞர் சேவை அலுவலர் கே.பிரபாகரன் வெல்லாவெளிப் பிரதேச செயலாளர் கே.கருணா கரன், நிஸ்கோ முகாமையாளர் ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ΑΛ .
கான கூட்டமைப்பு சமர்ப்பித்
பற்றி விசேடமாக ವ್ಹಿ.
சிக்கப்பட்டது. நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிக்க வேண்டு மென ஐக்கிய தேசியக் கட் சித் தலைவர் ரணில் விக்கி
ரம சிங்க உட்பட ஏனைய
எதிர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஜனநாயகத்துக்கான கூட்டமைப்பின் உறுப்பினர் களும் கருத்துத் தெரிவித்த 6STT,
அத்துடன் ஜனாதிப திக்கு அமைச்சுப் பொறுப்பு கள் எதுவும் வழங்கப்படக்கூ டாதென்ற கருத்தும் முன்வை க்கப்பட்டது. இதேநேரம் அனைத்தின மக்களினதும் தனித்துவங்கள் மற்றும் ஜன நாயக உரிமைகள் என்பன வற்றை உறுதி செய்யும் வகையில் அரசியல் மறுசீர மைப்பு ஏற்படுத்தப் பட வேண்டும் எனவும் தீர்மா னிக்கப்பட்டது.
வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலையம் தரமுயர்த்தப்படும்
(நல்ல ரெட்னம்)
மட்டக்களப்பு வந்தாறு
மூலை மரீ மாகா விஷ்ணு வித்தி
யாலையத்தை மகா வித்தி யாலையமாக விரைவில் தர முயர்த்த விரைவில் நடவடிக்கை எடுக் கவுள்ளதாக மட்டக்களப்பு பாராளு மன்ற உறப்பினர் பொன் செல்வ ராசா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இவ் வித் தியாலய வருடாந்த இல் ல விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரி விக்கையில் 1946 ம் ஆண்டு இக் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை 1952 ம் ஆண்டு மத்திய மாகாவித்தியாலையமாக தர முயர்த்தப்பட்டது. தற்போது இந் தப்பாடசாலை சித்தாண்டிக்கு மாறி யதன் பின்பு பாடசாலையில் குறை பாடு நிகழ்கிறது எனவே இதை விரைவில் தரமுயர்த்த நடவ டிக்கை எடுப்பேன் எனத் தெரி வித்தார்.
கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் நியமனம்
(96 boob 616t).GLD6T6) TGOTIT)
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இஸ்ஸ தீன் ஏப்ரல் 1ம் திகதி தொடக்கம் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்ற ഖുണiണII],
கல முனை வலயக்
கல்விப் பணிப்பாளராக தற்பொ
ழுது கடமையாற்றி வருகின்ற ஏ.மஜிட் இம்மாதம் 31ம் திகதி சேவையிலிருந்து ஓயப் வு பெறுவதையிட்டே இப்பொறுப்பை நிர்வகிக் குமாறு வடகிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டலு வல்கள் அமைச்சினால் கேட்கப்பட் டுள்ளது.
N
ܢܠ

Page 4
*鲸
29.03.2001
தி.மு.க. ம.தி.மு பிரச்சினையை ஏற்படு
(சென்னை)
தி.மு.க. ம.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கியிடை யே எந்தெந்த தொகுதிகள் ஒதுக் குவது என்பதில் பிரச்சினை
ஏற்பட்டது இதில் ம.தி.மு.க.
கேட்டு இருந்த தொகுதிகளில்
இருந்து 9 தொகுதிகளை ஒது
க்கித் தர தி.மு.கதலைவர் கரு ணாநிதி மறுத்துவிட்டார்.
தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வருவதையொட்டி அதி மு.கதலைமையில் ஒரு அணி
யும் தி.மு.க தலைமையில் மற்
றொரு அணியும், அமைய இருக் கின்றன. தி.மு.க. தலைமையி லான அணியில் தொகுதி பங் கீட்டில் பிரச்சினை ஏற்பட்டு த.ரா.கா., எம்.ஜி.ஆர். அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடம் ஒது க்கப்படவில்லை அதே நேரத் தில் புதிய நீதிகட்சியிலும் தொகுதி பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் அக்கட் சியின் முக்கிய பிரமுகர் ஈரோடெ கஸ் சுத்தானந்தன், இவர் நேற்று திடீரென தி.மு.க.தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ம.தி.மு.க.வுக்கு எந் தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த் தையில் ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ கலந்துகொண்
டார். ஏற்கனவே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 21 இடங்களை தேர்வு செய்ய 43 தொகுதிக ளின் பட்டியலை தி.மு.க. தலைவர் கருணாநதியிடம் வை கோ கொடுத்து இருந்தார். இந்த பட்டியலை தி.மு.க. தேர்தல் பணிக்குழு ஆராய்ந்து 12 தொகு திகளை மட்டும் தேர்வு செய்து 606).J(3&sreýlLLð கொடுத்தது. இதைப் பார்த்த வைகோ அதிர் ச்சி யடைந்தார். தி.மு.க தலை வரிடம் இதுபற்றி முறையிட்டார். கருணாநிதியும் தீர ஆலோசித்து கூட்டணிகட்சிகளின் தொகுதிக ளிலிருந்து 9 தொகுதிகளை தேர்வு செய்து வைகோவிடம்
வைகோ ஏற்றுக்கொள்ளவில்லை தாங்கள் கொடுத்த 43 தொகுதி களிலிருந்துதான் தேர்வு செய்ய வேண்டுமென பிடிவாதமாக இரு ந்தாராம் அதன் பின் மீண்டும் மாற்று தொகுதிகள் வழங்கப் பட்டதாம். அந்த தொகுதிகளில் 6 தொகுதிகளை அரைமனதோடு வைகோ ஏற்றுகொண்டாராம். இந்த தொகுதிகள் அனைத்தும்
கம் உள்ள பகுதிகளாக இருந்த தாம். அதன் பின் 3 தொகுதி களை கேட்டு வைகோ பிடிவா தமாக இருந்தார். இதில் 2
தொகுதிகள் நெல்லை மற்றும்
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்
ந்ததாகும். மற்றொரு தொகுதி
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந் ததாகும். ஆனால் இந்த 3
தொகுதிகளை கருணாநிதி ம இதற்கு காரண களை புதிய கும், தி.மு.க. விட்டதாகவும் தி.மு.க.வில் யேறிய வைே 3 தொகுதிகள்
356A-1-60T ORGALநேரத்தில் இ ளில்தான் மதி வாக்கு தேடிெ நிலையில் தி மு.க. கூட்டண ம.தி.மு.க.வின் குறைக்கவேண் வினரே கருண லிவந்தனர். மு.க ஸ்டாலின் டுவைத்தன்ர் 4 ம.தி.மு.க.வின் குறைப்போம் சொல்லிவைத்து அதன்படி கட லிலும், ம.தி.மு 6060T6ОШ 4 left போது சட்டமன் பிரச்சினையை 66TTLp.
LO தொகுதிகளிலிலி திகளை ஒதுக் அது ம.தி.மு.8 அதிகரித்துவிடு மு.க.ஸ்டாலி
லவச வேட்டி-சேலையில் ரூ.10
ஊழல் அமைச்சர் மீது கோர்ட்டில்
(சென்னை)
ഉഓഖg வேட்டிசேலை வழங்குவதில் ரூ.10 கோடி அளவுக்கு ஊழல் நடந் திருப்பதாக அமைச்சர் உள்பட 10 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப் பட் டுள்ளது. இந்த வழக்கு விசார ணை 30-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:- தமிழ்நாடு கைத்த றித்துறை அமைச்சர் என்.கே. கே. பெரியசாமி. இவர் இலவச வேட்டி-சேலை வழங்குவதில் ரூ.10 கோடி அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக புகார் கூறப் பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சித் தோடையைச் சேர்ந்தவர் சிவ சுப்பிரமணியம். இவர் அமைச்சர் பெரியசாமி அவருடைய மகன் ராஜா கருப்பண்ணசாமி அர சியல் உதவியாள்ர் காஞ்சிகுமார் உள்பட 10 பேர் மீது குற்றம் சாட்டி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழ்நாடு கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே. பெரியசாமி பண்டிகை காலங்க ளில் வழங்கும் இலவச வேட்டி சேலைகளை கூட்டு
றவு துறைகளின் மூலம் டெண்
டர் விட்டு குறைந்த புள்ளி
விபரம் தரும் நிறுவனங்களில்
கொள்முதல் செய்து வருவாய் துறை மூலம் விநியோகம் செய்
வது வழக்கம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக கூட்டுறவுத் துறைமூலம் டெண்டர் விடாமல் ஈரோட்டில் உள்ள 60 கூட்டு றவு சங்கங்களை புறக்கணித்து விட்டு ஒரு சேலைக்கு ரூ.1250 காசு என விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ஒரு சேலைக்கு 2 ரூபாய் அதிகம் பங்கு வைத்து போடப்பட்டுள்ளது. இதில் ஆனந்த் என்ற நபருக்கு
விலாசத்தில் 7 கம்பெனிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த டெண்டர்கள் எப்போதும் அமை ச்சர் மற்றும் கைத்தறி நூற்பா லைத்துறை இயக்குனர் முன்னி லையிலேயே வழக்கமாக வழ ங்க வேண்டுமாம். ஆனால் விதி முறைகளுக்கு மாறாக கூட் டுறவு சங்கங்களுக்கு அளிக்கப் படாமல் பல்வேறு பேர்களில் பிராமசாமி, ராஜேந்திரன், கிருஷ் ணமூர்த்தி ஆகிய நபர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
sgriff GT6óT.G885.G885. GALIIfluLISFATLÉSluissöE மகன் இடைத்தரகராக செயல் பட்டுள்ளார். அரசு விதிமுறை யை மீறி அமைச்சர் தனது சுயலாபத்தைக் கருதி அர்சு மற் றும் அமைச்சக ஆலோசனை
தருவதாக கூறிய 5 கம்பெனி களையும் புறக்கணித்துவிட்டு இந்த ஆர்டர் தரப்பட்டுள்ளது. இதில் ஒரு சேலைக்கு ரூ.125
வீதம், அமைச்சரின் உறவினர்க ளுக்கும் ரூ.0.75 வீதம் அதிகா ரிகளுக்கும் ஆகமொத்தம் 2 ரூபாய் ஒரு சேலைக்கு அதி
கம் வைத்து டுள்ளது. இ ரூ.150 கோடி களுக்கு அை ளுக்கு ரூ.7 J600Tlý-D(35 (IE அரசு துறை, ரூ375 கோடிய இந்த இலவச ஊழலில் அர க்குமேல் இழ. இவ்வாறு ஐே செய்துள்ள ம டுள்ளது.
இந்த ஏற்றுக்கொண் செஷன்ஸ் மு வழக்கு மீதான
 
 
 

வியாழக்கிழமை 4.
க. வினரிடையே
விட்டுக்கொடுக்க றுத்துவிட்டாராம். ம் இந்த தொகு நீதி தமிழகத் வுக்கும் ஒதுக்கி கூறப்படுகிறது. இருந்து வெளி காவிற்கு இந்த ரில்தான் நல்ல
டணி அமைத்த ந்த மாவட்டங்க மு.கவுக்கு செல் காடுத்ததாம். இந் மு.க.வுடன், மதி ரி வைத்தப்போது Glg6J6. T56OS டும் என திமுக ாநிதியிடம் சொல் அதே நேரத்தில் காதிலும் போட்
Clgee Itascoes என இருவரும் இருந்தார்களாம். ந்த எம்.பி.தேர்த .க.வுடன் பிரச்சி ப்பினர்கள் இப் ாறத் தேர்தலிலும் கிளப்புகிறார்
தி.மு.க. கேட்ட
லிருந்து 21 தொகு கிக் கொடுத்தால்
5.வின் பலத்தை
ம். பின்நாளில் னுக்கு பெரிய
L
கோடி வழக்கு
பங்கு போடப்பட் தில் ஆண்டிற்கு வீதம் 5 ஆண்டு
Loë-ISFífl6ÖT SFEEITēses !
50 கோடிகளும், 75 லட்சம் வீதம்
அதிகாரிகளுக்கு ம் ஆக மொத்தம் வேட்டி-சேலை ஈக்கு ரூ.10 கோடி பு ஏற்பட்டுள்ளது. ETITLly 6). ST666) ணுவில் கூறப்பட்
புகார் மனுவை TIL I GSF GÖT60) GOT
தன்மை நீதிபதி,
விசாரணையை
டுத்திய 9 தொகுதிகள்
@తి
݂ ݂ ݂
பிரச்சினையைக் கொடுத்துவிடும் என்ற காரணத்தினால்தான் அவர் கேட்ட தொகுதிகளை ஒதுக்க, கருணாநிதி மறுத்துவருவதாக கூறப்படுகிறது. நெல்லை தூத் துக் குடி மாவட்டங்களில் பாளையங்கோட்டை விளாத்தி (56T5605LLILD 5LS)ITT LOT6.JLடத்தில் சிதம்பரம் தொகுதியை யும், ஒதுக்கியே தீரவேண்டும்
முடிவு செய்யவேண்டியிருக்கும் என்று வைகோ நேரடியாக முத ல்வர் கருணாநிதியிடம் தெரி வித்து விட்டதாகக் கூறப்ப டுகிறது. ஏற்கனவே மதுரை தேனி, ராமநாதபுரம், திண்டுக் கல், விருது நகர், சிவகங்கை நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 15 தொகுதி களை கேட்டு இருந்தாராம். ஆனால் 5 தொகுதிகளை மட்
இல்லையேல் கூட்டணியில் டுமே ஒதுக்கியிருப்பதாக கூறப் இருந்து வெளியேறுவது பற்றி படுகிறது.
Y % Gay 6T60)6OT LD. d. ANAMAHNILAM 355 *2:ğ; ~ ~ a தாயகத்தில் ஆண்ை க் குழு - இன் ஆட்சி மன்றக்குழு
மும்பை)
பிரபல இந்தி நடிக ரும் அரசியல்வாதியுமான சுனில்தத் சென்ற விமானம் என்ஜின் கோளாறு காரணமாக வயலில் விழுந்தது. இதில் சுனில்தத்தும் அவருடன் சென் றவர்களும் உயிர்தப்பினார்கள்
படுகாயத்துடன்
S S S S S S S S S SS SS SS SS S S S S S SS S S S S S S S S S L S SS வரும் 30-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.
மனுதாரர் சித்தோடு சிவசுப்பிரமணியன் சார்பில் வக் கீல்கள் டி.கே.சம்பத், ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் ஆஜரா GOTIT get.
நாசிக் LIDIT GULL Lb பகதூரில் கிராமம் அருகே விமானவிபத்தில்
காயமடைந்த நடிகர் சுனில்தத்தை மும்பை |*flé (3æ6örly LDOgg55) ID60601EEG) எடுத்து செல்லும் SEITL af
டைபெற்றது.
பினர் கள்
ტენი) - | | |[) C
PGA
s
59H கட்சிப்பொதுச் செ LLiJ6ADITGITT - Gooeo IG38EIT பேசிய போது எடு படம், அரு
鷲。 ம.தி.மு.க. * நிர்வாகிகள் எல். கணேசன், கண் னப்பன், செஞ்சி இராமச் சந்திரன்
எம்.பி. குடியரசு
ஆகியோர் உள்ள Gorff
விமானம் வயலில் விழுந்து விபத்து சுனில்தத் காயத்துடன் உயிர் தப்பினார்
பிரபல இந்தி நடிக ரும் காங்கிரஸ்கட்சி எம்.பி. யுமான சுனில்தத் இந்தூருக்கு அருகில் உள்ள சில்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட பிறகு வாடகை விமானம் ஒன் றில் இந்தூரிலிருந்து மும்பை திரும்பிக்கொண்டிருந்தார்.
நாசிக் நகரை நெருங் கிக் கொண்டிருந்தபோது விமா னத்தின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் அந்த விமா னம் பகதூது என்ற கிரா மத்தில் உள்ள வயலில் விழுந் தது இரண்டு என்ஜின்களைக் கொண்ட இந்த விமான விட த்தில் 6LDIT6of D LLLLJL அனைவரும் உயிர்தப்
சுனில்தத்
பினர். ஆனால் அனைவ ருக்கும் படுகாயம் ஏற்பட்டது. சுனில்தத்திற்கு தோள்பட்டை கால்கள் ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. இவர் நசி க்கிலிருந்து வேறு ஒரு விமா னம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டார். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்து வமனையில் அவர் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்.
7 வயதான சுனில் தத்திற்கு தீவிர சிகிச்சை அளி க்கப்பட்டு வருகிறது.

Page 5
--
29.03.2001
தினக்கத்
களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்தில்
விஞ்ஞான ஆசிரியர் இல்லை
(களுவாஞ்சிகுடி நிருபர்)
களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்தில் கடமை ஆற்றிய விஞ்ஞான பாட ஆசிரியர் எருவில் கண்ணகி வித்தியாலயத்திற்கு இடமாற்றப்பட்ட பின், இப்பாட சாலைக்கு இது வரையில் விஞ்ஞான ஆசிரியர் நியமிக் ELILL66Ö60)6) 660I LIITLET606) அதிபர் எஸ்.ரி.தேவானந் தெரிவித் தார்.
கடந்த 03-01-2001 ஆசிரியர் இடமாற்றப்பட்ட பின், இது வரையில் மூன்று மாதமாகியும், விஞ்ஞான ஆசிரியர் நியமிக்கப்ப டாமையினால் ஆண்டு 6,7,8 மாணவர்களுக்கு, இது வரையில் விஞ்ஞானப்பாடப் போதனைகள் இல்லாமையினாலி, முதலாம் தவணைப் பரீட்சையில் விஞ்ஞான LIITL LLD இடம்பெறுவது சிரமமான
விடயம் என அதிபர் கூறினார்.
இவ்விடயம் சம்பந்தமாக தான் பல தடவைகள், வலயக் கல்விப் பணிப்பாளர் கே.இராச நாயகம், கோட்டக்கல்வி அதிகாரி
ரீ.சுப்பிரமணியம் ஆகியோருக்கு அறிவித்தும் இது வரையில எதுவித பலனும் கிட்டவில்லை என தெரிவித்த அதிபர், மூன்று
தடவைகள் விஞ் TGOT ஆசிரியரை நியமிப்பதாக கூறிய அதிகாரிகள் இவ்விடயத்தில் ஏன் அசமந்தப்
போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள்
என்பது தெரியாத புதிராகும்.
இதே வேளை சில பாடசாலைகளில் தேவைக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் விஞ்ஞான பாடத்திற்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் பெற்றோர். இவ்விடயம் சம்பந்தமாக கல்வி அமைச்சருக்கு மகஜர் ஒன்றை அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தார்.
கல்லாறு வை.எம்.சி.ஏயின் புதிய தலைவர்
கல்லாறு வை.எம்.சி.ஏ. யின் தலைவராக கடந்த 9ம் திகதி எஸ்.ஒ.ஜெயானந்தம் நெறியாளர் குழுவால் தெரிவு செய்யப்பட்டி ருந்தார். இவரது தெரிவு யாப்பு
விதிகளுக்கு முரணானது என
சுட்டிக்காட்டி 9 இயக்குனர்களை உறுப்பினர்கள் ஒப்பமிட்டு விசேட நெறியாளர் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு பொதுச் செயலாளரைக்
கோரினர். அதற்கமைய 23ஆந் திகதி கூட்டப் பட்ட விசேட நெறியாளர் குழுக்கூட்டத்தில் எஸ்.ஒ.ஜெயானந்தத்தில் தலைவர் தெரிவு ரத்துச் செய்யப்பட்டு, புதிய தலைவராக வை.எம்.சி.ஏ.யின் உபதலைவராக இருந்த றொபேட் றஞ்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அனைத் து
ബി/ബി.
(2LÓ III dó 15 GA5/TIL Jfdfd') வைத்திய சாலையில் மகப் பேற் றுக்காக அனுமதிக்கப்பட்டு குழ ந்தை பிறந்ததும் குழந்தைக்கு சிகிற்சை தேவைப்பட்டதால் அனு ராதபுரம் வைத்தியசாலைக்கு குழந்தையினைத் தனியே அனுப் பினார்கள் நோயாளர் வண்டியில் கொண்டு செல்லப்பட்ட குழந்தை யினை பார்ப்பதற்காக தகப்பனா ரும், உறவினர்களும் முயன்றும் பயண அனுமதியில்லாது. அணு ராதபுரம் செல்லமுடியவில்லை இதனால் என்னமாதிரியான அணு பவத்தை பெற்றோர் கண்டனர் என்றால் குழந்தை அங்கு சிகிற்சை பயனளிக்காது இறந்து விட்டது அதைப் பார்க்கவும் முடியாத நிலையில் அங்கேயே அடக்கம் செய்ய வேண்டியதா கிவிட்டது. இப் படியான சம்பவங் களை பெரும் தொகையாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
1996 ஆண்டு வன்னியிலிருந்து அரசின் பிரசாரங்களை நம்பி வந்த மக்கள் வவுனியாவில் பல வேறு LJL L. அகதி முகாம்களில் வாழ்கின் றனர்.
புன்னையம்பதி பூர்
ஏன்?
இவர்கள் குடியேற்றப்படவுள்ளது வேறாகவுள் ளது. ஆனால் இவர்களிற்கான அனுமதிவழங்கும் நடைமுறையோ அந்த மக்களை அடிமை நிலையில் வைத்திருப்பது போலத்தான் உள்ளது. முன்பு இவர்கள் முகாமை விட்டு வெளி யில் தெல்வதென்றால் நான்கு மணி நேரத்துள் மீண்டும் முகா முக்குள் வந்து விட வேண்டும். என்ற நிலையில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நடைமு றையினை மாற்றும் நடவடிக் கையாக இவர்களிற்கு மூன்று மாத அனுமதியை வழங்கி னார்கள். இந்த மூன்று மாத அனுமதி பெயருக்கு வழங்கப் பட்டுள்ளதே தவிர இந்த அனுமதியுடன் இவர்கள் வெளியே செல்லமுடியாது அனுமதிப்பத் திரங்களை பதிவு செய்து இலக்கமொன்று கொடுப்பார்கள் அதைப்பெற்றுக் கொண்டுதான் இந்த முகாம் வாழ் மக்கள் முகாமைவிட்டு வெளியேறலாம் இந்த இடத்தில் ஒரு கேள்வி வருகின்றது அப்படியென்றால் மூன்றுமாத அனுமதிப் பத்திரம் கொடுத்தார்கள்?
LD5T LDIIIb DGot
ஆலய வருடாந்த உற்சவம்
(நமது நிருபர்) .
மட்டக்களப்பு கோட்டை முனை புன்னையம்பதி ரீ மகா மரியம்மன் ஆலய மஹோற்சபம்
ந்ேறறு 28ஆந் திகதி ஆரம்பமானது
எதிர்வூரும் 05ஆந் திகதி ரதோற்சபம்
இடம் பெறும் 06ஆம் திகதி
வெள்ளிக்கிழமை நடைபெறும்
தீர்த்தோற்சபத்துடன் நிகழ்வுகள்
யாவும் இனிதே நிறைவு பெறும்
இறுதி நாளான 06ஆந் திகதி தீர்த்தோற்சபம் முடிவு பெற்றதும் யாககும்ப அபிஷேகம், அன்னதானம் என்பன நடைபெறும்
கதிரியைகள் யாவும் ஆலயப் பிரதம குரு சிவபுரீ நா கோமஸ் கந்த குருக களர் தலைமையில் இடம் பெறும் என ரீ மகா மாரியம்மன் ஆலய
சங்கத்தினர் தெரிவித்துள்ளார்கள்
"ஒக்ள கல்வி
(35.
95 (GI 5 { கேசன் இந்
은 3D J-600600IU LDE, E, 6f 60 அண்மையில் நிலையம் ஒ6 பட்டுள்ளது. இ ബി ിഞൺul அண்மையில் திறந்து வைக்க அங்குள்ள மான அறிவினை விரு ஐந்தாம் ஆணன் LDT 6006).j as Gifle திற்காகவும் திற 匣6mömö Göm நடாத த ப பட இலங்கேசன் செயலாளர் தெ வித்தார்.
9IGIDG
IOLo.
(கல்முை
æ, , () | []]''' ഞ#uിന്റെ அல்மனார் தேசி 10ம சித்தி கி 75 பேர் தோற்ற க.பொத(உ/த தகுதி பெற்று காதர் பர்வின் பெறுபேற்றைப்
ഞ ഖ ബ്ഥ 9ി ബ தலைமையகத்தி பட்டுள்ளதாக ெ
தெரிவித்த J.
E.L.Bg5, 2000) முதல் காத்தான் வருமான பிரதா பதிவு உயர்வு ெ செய்யப்பட்டுள்ள
1969)
ം സെ ഗ്രഞ 60 || தற்காலிக எழு கடமையாற்றிய இ அமைச் சினால்
முதல் வருமா யாளராக பதவி அறவீடுகளிலும், கைகளிலும் திற
56T6 TTT
56bs தங்கப் (6,6160.6TLD.L.
காத்தா தில் கல்வியில் ஏற்படுத்தும் நன் தங்கப் பதக்கம் மதிப் பட்டுக்க நடவடிக்கை எடு
கா த பல தசாப்தங் அறிவுள்ள புத் ஸ்தாபிக்கப்பட்டு ளின் இன்ப, து
 

ܟ ܘ ) GOLI TIL
GODGOLLILÍ)
ந்தன்)
Tഖ ഞണ ജൂബി து மன்றத் தன் |ட்னும் பொது உதவியுடனும்
திதாக ஓர் கல்வி 1று ஆரம்பிக்கப்
து "ஒக்ஸ்பொட்'
என்ற பெயருடன் இம்மன்றத்தினரால் ப்பட்டது. இதனால் வர்களின் ஆங்கில த்தி செய்வதோடு டு புலமைப்பரிசில்
முன்னேற்றத்
மையான ஆசிரியர் ഞ്ഞ് ( LITLE 5ണ് வுள் ளதாகவும் இந்து மன்றத்தின் நித்தியசுதன் தெரி
ாருக்கு
| T. g. ( ; T / 5) U@店(Up606矶 ய பாடசாலைக்கு டைத்திருக்கின்றது. 70 மாணவர்கள் ) ப் பிரிவுக்குத்
SITT 6T 60TU
பெற்றார்.
க களுக்கும், ற்கும் அறிவிக்கப் செயலாளர் பற்றிக்
குடிக்கு ாற்றம்
ഫ്രഞ്ചെ)
ൺ (!p ഞ60 [], bj
பையின் வரு T60 பரிசோதகராக L 60 LDLIII süsflu ம்.ஐ.எம்.அலியார் ஆண்டு ஜனவரி தடி நகர சபைக்கு 601 LuftLIIT GOJE, JITE, பற்று இடமாற்றம் 而
ஆண்டு முதல் டின சபையில் துவினைஞராக வர் உள்ளுராட்சி 1980ம் ஆண்டு மேற்பார்வை ஏற்று வருமான் FLL BLGilga, DLIL EL 60oLDL flib
G36)6 . என்பவரே மேற்படி
வியாழக்கிழமை
5
ஈச்சிலம்பற்று ஆலய
பாலஸ்தாபன
(க.கிருபாகரன்)
திருகோணமலை ஈச்சிலம் பற்று ரீ அருள்மிகு செண்பக நாச்சி அம்மன் ஆலய பாலஸ் தாபன விஞ்ஞாபனம் இன்று (வியாழக்கிழமை) காலை 5.00 மணி முதல் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.
ഖിu[[pങ്ങി Birഞൺ 5,00 மணி முதல் புண்ணியாக வாசனம்,
சம்மாந்துறையில் கருத்தரங்கு
(நற்பிட்டிமுனை நிருபர்)
சம்மாந்துறை மாவடிப் பள்ளியில் இயங்கி வரும் 'மக்பலுல் இஸ்லாம்' கலாபீடம் ஏப்ரல் முதல் வாரத்தில் ஏற்பாடு செய்துள்ள 'அடிப்படைக்கல்வியும் பிரத்தியேக தொழில் கல்வியும்' எனும் தொனிப் பொருளிலான கருத்தரங்கையும், பத்திரிகையாளர் மகா நாட்டையும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை கலாபிட பணிப்பா
ளரும், நாவிதன் வெளி பிரதேச
விஞ்ஞாபனம்
யாக பூஜை, பர் ணாகுத பாலஸ் தாபன அபிஷேகம் , அலங்கார பூஜை, வேத பாராயணம், திராவிட தோத்திர பாராயணம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
விஞ்ஞாபன கிரியைகள் சம்பூர் ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு சித்தாந் தஞானபானு, சிவழறி.க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெறு மெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செயலக புள்ளிவிபர உத்தி யோகத் தருமான மெளல வி எம்.எச்.ஹம்ஸா மேற்கொண்டு வருகின்றார். இக்கருத்தரங்கில் அகில இலங்கை ஜமியத்துல் D 60LDT F60)LI, 356o6slu 16OLDér fl6öt முஸ்லிம் பிரிவு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சை சேர்ந்த கல்விமான்கள், புத்தி ஜீவிகள், ஆசிரியர்கள் ஆகி யோர்கள் கலந்து கொண்டு விரிவுரையாற்றவுள்ளனர்.
கல்முனை மாவட்டத்தில் ஸாஹிரா சிறந்த பெறுபேறு
(அஸ்லம்.எஸ்.மெளலானா)
சென்ற வாரம் வெளியான H, GLIT B (FII.B.) Lis L 60) + முடிவுகளின் பிரகாரம் கல்முனை ESGÖGN மாவட்டத்தில் கல்முனை ஸாஹிரா தேசியக் შ56ზეMJ) சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இக் கல்லூரியில் மூன்று மாணவர்கள் பத்துப் பாடங்களிலும் டீ சித்திகளைப் பெற்றுள்ளனர். முகம்மட் சியாத் முகம்மட் சனுஸ், முகம்மட் சப்ராஸ் ஆகிய மூவருமே
10ம பெற்ற மாணவர்களாவர். இம் மூவரும் சாய்ந்த மருதைச் சேர்ந்தவர்கள்.
மேலும் இரண்டு மாண வர்கள் 9டீ சித்திகளையும், ஐந்து
மாணவர்கள் 80 சித்திகளையும்
பெற்றுள்ளனர். இக்கல்லூரியிலி ருந்து பரீட்சைக்குத் தோற்றிய 296
பேரில் 270 மாணவர்கள் சித்திய டைந்திருப்பதுடன் 210 மாணவர்கள் உயர் வகுப்புகளில் இணைவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று கல்லூரி அதிபர் ஏ.எம்.முஸ்தபா தெரிவித்தார்.
கொடியேற்ற விழா
(கல்லாற்று நிருபர்)
"சரியான கிரியைகள் மூலம் கொடியேற்றம் நடைபெறும் போது, அப் பிரதேசமும் பிரதேச LD 5 களும் உரிய பயனை அடைவார்கள். அதே போல பெரியகல்லாறு சர்வார்த்த ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் கொடியேற்றத்தின் பயனை மக்கள் விரைவாக கண்டறிவார்கள்' மேற் கண்டவாறு நுவரெலியா காயத்திரி
பீட பிரதம குரு பிரம்ம ரீ இரா
சணி முகசுந் தரக் குருக்கள் பெரியகல்லாறு சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய மஹோற்சவ கொடியேற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது
பி மறுமலர்ச்சிக்காக
பதக்கம் gഉൺബ്ബ്) ன்குடி பிரதேசத் மறுமலர்ச்சியை நாக்கில் மீண்டும் வழங்க சமூக ன நிறுவனம் த்துள்ளது.
ான குடிய ல 6TTE, E, 65 of தி ஜீவிகளால் இப்பிரதேச மக்க |ப நிகழ்வுகளில்
பரிசுத்திட்டம்
சிறந்த மதிநுட்பமான பணியாற்றி
வரும் சமூக மதிப்பீட்டுக்கான ി[]ഖങ്ങഥ ഥീഞ്ഞ് (b) ബിuിന്റെ அவ்வப்போது நடைபெறும் அரச உயர்தர பரீட்சை க.பொ.த.சா/த) பரீட் சை, புலமைப் பரிசில பரீட் சையில் சித் தியெய் தும் மாணவர் களுக்கு வழங்கிய தங்கப்பதக்கங்களை போன்று இனிவரும் காலங்களில் தங்கப் பதக்கங்களை வழங்கி கெளரவிக்கவுள்ளது.
இம் முறை காத் தான்
முன் னர்
கூறினார்.
அவர் மேலும் கூறுகை யில் தருப்பைக்கயிறு கொடிக் கம்பத்து உச்சியில் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அது சுழ முனை என்றும் நாடியரின் இயக்கமாகும். கொடி ஏற்றப்பட்
டவுடன், திருவருட் சக்தியாகிய
கயிறும், கழமுனை கயிறும் , ஆன்மாவைத் தாங்கும், திரோதான சக்தியாகிய கொடிச் சேலையுள் ஐக்கியமாகி மறைந்து தம்பத் தோடு சுற்றப்பட்டதும், இறைவ னைவிட வேறாக ஒரு பொருள் இல்லை என்ற உண்மை இந்த கொடியேற்ற நிகழ்வின் போது தெளிவாக காட்டப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.
புதிய வைத்திய
ஆரையம்பதி மாவட்ட வைத் தியசாலைக் கு புதரிய வைத்திய அதிகாரியாக ஆரையம் பதியைச் சேர்ந்த எஸ்.நீதிராஜன் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் பேராதனை போதனா வைத்திய
சாலையில் கடமையாற்றியவர்.
SSS SSS SSS SSS SSSSSSS SSS SSS SSS SSS
குடியில் க.பொ.த.சா.த) பரீட்சை யில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கெளரவிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்படி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

Page 6
29.03.2001
யாருக்கும் பயன்படா மட்டக்களப்பு சிங்களக்
மட்டக்களப்பு பெரிய உப்போடையில் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலயம் சுமார் 18 வருடங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்து வருகிறது.
மட்டு நகரைப் பொறுத்த ഖഞjuിന്റെ ||6) LITLETഞബ്, கல வியியல கல லுரிகள், Lൺ 5ങ്ങബ55||5||5ണ് , ) ഞങ്ങu கல்வி வழங்கும் நிலையங்கள் பல போதனை கூடங்கள், கட்டிடங்கள் இல்லாமல் தற்காலிக கொட்டில்க ளில் இயங்கி வருவது கண்கூடு அது மட்டுமல்லாமல் மட்டு கல்வியியல் கல்லூரி போதனைக் கூடங்கள் இல்லாமல் தற்காலிக கொட்டில்களில் தான் விரிவுரைகள்
56f 60 D 600 60). LD pിഞ്ഞ சொல்லுந்தரமன்று. இக் கல்வி வழங்கும் நிறுவனங்கள் பாரிய இட நெருக்கடியும், கட்டிடத் தொகுதிகள் இல்லாமையும் எம்முன் உள்ள பாரிய பிரச்சினையாகும்.
ஆனால் பெரிய உப்போ
க.ஜெகதீஸ்வரன்
டையில் அமைந்துள்ள சிங்கள மகாவித்தியாலயம் 18 வருடங்க ளுக்கும் மேலாக இயங்காமல் கால் நடைகளின் உறைவிடமாக மட்டுமே இருந்து வருகிறது.
இந்நிலையில் ஒரு மாடிக்
சேதமடைந்துள்ள கள் மேற்பகுதிக சேதமடைந்துஉ
EGOTL).
இந்த சி LLIT GOLLË556ör LDIITLg Քլին பகுதி மன LIL91 ഞത്രെ, ஒருவரினால் மோ திருத்தும் "கராஜ் LITL#Tഞ6) b E ബി இயங்கி வருவதை 匣6DTLD、
இவ்வாற யில் இப் பாடச லைக்கழகம் அல்
மட்டு உப்போடையில் அமைந்துள்ள சிங்கள மகாவித்தியாலயத்தின் கட்டிட்ங்கள் இயற்கை
சேதமாக்கப்பட்டிருப்பதையும், உடைந்து விழும் நிலையில் சில பகுதிகள் தென்படுவதையும் படத்து
நடைபெற்று வருகிறது என்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் உண்மை இது தான்.
எமது பிரதேச பாட சாலைகள், கல்வியியற் கல்லூரி
கட்டிடத் தொகுதியையும், 6 தனிக் ങ്കLറ്റൂLബu|u), ഖിഞണLITLE மைதானத்தையும் கொண்டுள்ள போதிலும் அவை கவனிப்பாரற்ற El6) Gouf 65 a lo El 56fl6)
(படங்கள்:- 5 സെ ഉTjിക ബിLI
ELLIL LIGIÖ EL இல்லாத குறை6 கொள்வதோடு, பாதுகாப்பையும்
கட்டடமும் மர நிழலும் இல்
கொட்டகையில் பெறும் கல்
இந்நாட்டின் வருங்காலச் சொத்துக்கள் மாணவர்களே, மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்பதற்குத் தேவையான பல்வேறு திட்டங்களை அரசு செய்து தான் வருகின்றது. ஆனால் இது எல்லா மாணவர்களையும் சென்றடைகின்றதா? கல வி கற்பதற்கான உரிமை மட்டுமிருந் தால் போதாது மாணவர்கள் தங்குதடையின்றி கல்வியைத் தொடரக் கூடிய சூழலை அரசு உருவாக்க வேண்டும் நகர்ப்புற பாடசாலை மாணவர்கள் மட்டுமே சகல வசதிகளுடன் கல்வி கற்க வேண்டுமென்று எந்தவொரு சட்டத்திலும் இல்லாத போது ஏன் இராணுவக் கட்டுப் பாடற்ற மாணவர்களை அது பாதிக்க வேண்டும். பண்டைக்கால கல்வி முறை போன்று இன்று பல LITTLET60)60856i GaGILL60), EGingo இது இவ்வாறிருக்க நகர்ப்புற பாடசா லைகளிலும் இராணுவக் கட்டுப்
இயங்க வருகின்றன.
பாட்டுப் பிரதேசங்களிலும் உள்ள
பாடசாலைகளில் காணப்படும் கட்டிட, தளபாட, போன்ற வசதிகள் ஏன் கட்டுபாடற்ற பிரதேசத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்குக் கிடைப்ப தில்லை. மாணவர்கள் என்றால் எல்லோரும் சமமான வர்களே. நகர்ப்புற பாடசாலைக்கு ஒவ்வொரு | | | | | ബ്രഥങ്ങി നൃ
ஆசிரியர்கள்
பிரதிநிதியும்
அபிவிருத்திக்கு உதவும் போது கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அக்கட்டடங்கள் ബന്ധ്ര ഖദ്ദിഖ് ഞൺ, A B {], ഖ് ഞ யுகத்திலும் இப்படியான நிலையில் IDT 6oor bij E61 in 66 of கற்பது LITT UT IT (GILD 60 MB உறுப்பினர்களினதும், fU g5) அமைச்சர்களினதும் கண்களில் படவில்லை போலும்,
இம் மாவட்ட
கல குடா 6) 6AD LILILI
பிரிவிற்குட்பட்ட பாடசாலைக்கு 90b
ങ്ക' LLഥ 5 ജൂൺ ഞൺ, ജൂn மாடுகளை வளர்க்கும் கொட்ட
கைகள் கூட மிகவும் அறுக்கை யாகக் காணப்படும் ஆனால் இங்குள்ள கொட்டகையின் ിഞ്ഞു 60Uël போர்த்தால்
கல்குடா வலயக் கல்வித் திணைக்கினம் இக்குறைபாட்டை நிவிர்த்தி செய்ய பிரயத்தனம் மேற் கொள்ள வேண்டும் ജൂILITLETഞൺuിഞ நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள் ஆனால் ஓர் ஆசிரியர் கூட இல்லை. அவ்வூரைச் சேர்ந்த 8ம் ஆண்டு படித்த சாந்தினி என்பவரும், 5ஆம் ஆண்டு கற்ற பாக்கியம் என்பவருந்தான் கல்வி கற்பிக்கின்றார்கள் அதிபரும் ஒரு
கிழமையில் ஒ பாடசாலைக்கு ே நிலையில் இம்ம களின் நிலை சிந்தித்துப் பாரு இவர் க கட்டடம் மட்டும் என்று எண்ணத் இரண்டு வேண்ட தையாவது சிறப் அமைத்துக் கெ பாராளுமன்ற 2 பிரதி அமைச்சர்க நீட்ட வேண்டும். @LILI TIL கோறளைப் பற் எத்தனையோ காணப் படுகளின் குறைகளும் நீக் இங்கு 1-5 வரை இருக்கின்றன. ஆ ஒரு கொட்டன இருக்கின்றது.
9) (ID
பிரதிநிதியோ பி
நினைத்தால் அ 创áš山呜 u குறைகளை நீக் தேர்தலு வாக்குறுதியை இவ்வாறான குன் எறிய இம்மாவட பிரதிநிதியும், பி முன்வர வேண்
O
 
 
 
 

வியாழக்கிழமை
6
மல் சீரழிந்து போகும்
கல்விக் கட்டடங்கள்
துடன், கட்டிடங் ரும், ஓடுகளும் டைந்து விழும் தை அவதானிக்
கள மகாவித்தி த் தொகுதியின் டபம் ஒன்றில் ருகில் உள்ள LITT 60)&Fa66ïT ஒன்றும் அந்தப்
மும்முரமாக யும் அவதானிக்
னதொரு நில்ை ബ|| ||65 Uது கல்வியியற்
அழிவுகளால் தில் காணலாம். க.காந்தண்) B GD LI LI GODL d டிடத் தொகுதி யைத் தீர்த்துக் 59LF, E666
இருப் பையும்
ாமல் வி
ரு நாள் தான் பிாகின்றார். இந்த T6006). Gar656). El
0LL LLITUT6) J5
El E6T.
ளுக்கு இரு இருந்தால் போதும் தோன்றுகிறது. ம் ஒரு கட்டிடத் பான முறையில் இங்குள்ள உறுப்பினர்களும் நம் உதவிக்கரம்
சாலை போன்ற று பகுதியில
LIIIL FIT 60) 60 G6ú
B60T. அதன் கப்பட வேண்டும்.
ான வகுப்புக்கள்
ால் அனைத்தும் கக்குள் தான்
பாராளுமன்ற தி அமைச்சரோ g|LഞL് ബി Lg I6の6)56f cm
} (Լpլգավլի, d5 35 TEE LDL (BL) 96T6 is விசாது றகளையும் விசி ட் பாராளுமன்ற தி அமைச்சரும்
LIBELD. N நிலைநிறுத்திக் கொள்ள லாம். என்பதை கல்வி அதிகாரிகள் இதுவரை ஏன் கவனத்தில் எடுக்க வில்லை, நடவடிக்கை எடுக்கப்பட் டிருந்தால் அதன் உண்மை நிலை என்ன என்பதும் தெளிவாக்கப்பட ബേഞ്ഞ്,
♔ | | LITL 9 || ഞ സെഞ u'L பயன்படுத்துவதில் சில அரசியல் கெடுபிடிகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இப் பாட சாலையைப் பயன்படுத்துவதில் அப்படியென்ன அரசியல் நெருக்கடி இருக்க முடியும் சம்பந்தப் பட்டவர்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு சிந்தித்து செயற்பட (366)ý (Bub.
சில வருடங்களுக்கு முன்னர் இப் பாடசாலையைப் பயன்படுத்த மாவட்ட எம்பி ஒருவர்
எடுத்த முயற்சிகள் கல்வியமைச்சு
மட்டத்திற்குச் சென்ற போதிலும் இறுதியில் அம்முயற்சி வெற்றிய
இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள்
ஆசிரியர் )
விக்கவில்லை என்கிறார் ஒரு நலன் விரும்பி.
எனவே இப்பாடசாலை யின் எதிர்கால நிலை என்ன? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுறுத்த வேண்டும். இல்லை யேல் இப் பாடசாலை தொடர்ந்து சீரழிந்த நிலையில் கால்நடைக ளின் உறைவிடமாகவும் தேவை யற்ற, தீய சம்பவங்கள் நடை பெறவும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.
பாடசாலை புனிதமான தாக, ஒரு கோயில் போல பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சம்பிரதாய வார்த்தைகள் பேசிய வர்கள் எல்லாம் இப்போது எங்கே? 9(Ub, LJITLEFIT 6006) LITTLEFIT 6006A.DLL JITT, கருதப்பட்டு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், எடுக்கப் (BILDET?
- - - 7్యS 7్యS 7్యచే
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர் தர கலை, வர் த் தகப் பிரிவுகள் தருப் த கரமான முறையில் நடைபெறுகின்ற போதிலும், விஞ்ஞானப் பிரிவு மந்தமான நிலை யிலேயே இருந்து வருகின்றது. கலைப்பிரிவில் கடந்த
வருடம் பரீட்சை முடிவு நன்றாக அமைந்த போதிலும், வர்த்தக விஞ்ஞானப் பிரிவு பரீட்சை முடிவுகள் தருப்த கரமான முறையில் அமைய்வில்லை. விஞ்ஞானப் பிரிவு அதிபரின் முயற்சியால் ஆரம்பிக் கப்பட்டு நடைபெறுகின்ற போதிலும் , வகுப்புகளில் மாணவர்களின் எண் ணிக கை விர ல விட்டு என்னும் அளவுக்கு மாறி விட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் க.பொ.த சாதாரண தரம் சித்தி யடைந்த போதிலும், விஞ்ஞானப் பிரிவுக்கு மாணவர்கள் உயர்தர வகுப்பில் அனுமதி பெற கல் முனை, மட்டக் களப்புக் குச் செல்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், விஞ்ஞானப்பிரிவுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போதும், அவர்களின் படிப்பித்தல் முறை திருப்திகரமான முறையில் 960). LDL 6)f G) 60) 6). 6T6) 6) விஞ்ஞானப்பட்டதாரிகளாலும் உயர்தர விஞ்ஞானப் பிரிவுக்கு
படிப்பிக்க முடியாது என்பது
பட்டிருப்பில் விஞ்ஞானக்கல்வி ஊட்டுவதற்கு சில யோசனைகள்
G6) of ILGOL.
மாணவர்கள், கல்முனை மட்டக்களப்புக்கு செல்வதனால பல பிரச்சினைகளை பெற்றோர்கள் எதிர்நோக்குகின்றனர்.
இவ் வருடமாவது பட்டி ருப்பு மத்திய மகா வித்த LTGouggo பின்வரும் விதிமுறை
களைப் பின்பற்றி விஞ்ஞானப்
பிரிவை ஆரம்பிக்க வேண்டும் என பெற்றோர்கள் ജൂ|| 5 സെTu] + கின்றனர். 1. தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். 2. ஆசிரியர்களின் கற்பித்தல் முறை மாணவர்களுக்கு திருப்தி அளிக்க வேண்டும். 3. மாணவர்களைப் பெற்றோர்கள் கல்முனை, மட்டக் களப்புக்கு கொண்டு செல்ல அதிபரிடம் அனுமதி கோரக்கூடாது. 4. ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை ஒழுங்காக, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். 5. பிரத்தியேக வகுப்புகளை பயிற்சி பெற்ற தறமையான ஆசிரியர்களைக் கொண்டு நடாத்த பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வழிவகுக்க வேண்டும். 6. திறமையான ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 7. LI L Lg Cub Li L மத தனிய மகாவித்தியாலயத்தில் தொடர்ந்து கடமை ஆற்ற வேண் டும் என்பதற்காக, மாணவர்களின் வாழ்க்கையைப் பாழடிக்க கூடாது. 8. உயர்தர விஞ்ஞானப் பிரிவை ஏற்படுத்தி, நல்ல முறையில் பெறுபேறுகளைத் தோற்றுவிக்க அதிபருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

Page 7
முறை Jüpi fi
இறு
ண்ணம்
எந்த அணிக்கு?
(நமது நிருபர்) சென்றவருடம் சார்ஜா கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை
அணிக்கு வாய்ப்புகள் அதிகம்
என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்ட போதிலும் இந்திய அணியின் துடுப்பாட்டம் எந்த வகையில் அமையும் என்பதை நினைத்தால் வெற்றி கூடுதலாக
இந்திய அணியின் LJö b(BLD
எனலாம். பாக்கிஸ்தான் இந்திய அணிகளுக்கிடையே போட்டியின்
உச்சம் கூடுதலாகவே அமையப்
போகிறது.
இலங்கை பாக்கிஸ்தான் அணிகளைப் பொறுத்தமட்டில்
நீளம்
35)6)IĠI6ODELL il 55T LI JIL IGOLLI நீளம் பாய்தல் வீரராக இருந்தவர் லயனல் கருணா சேன. இவர் சமீபத்தில் 55 வயதில் இருதய நோய் காரணமாக மரணமானார் 1966ம் ஆண்டு பாங்கொங் ஆசிய
6ů606Tu ITL (Bů (BLTL Louisů 66ní
பாய்தல் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டவர் 24அடி 2 1/2
பாய்தல்
தீவிரமாக துடுப்பாட்டத்தையே கருத்தில் எடுக்கலாம். பந்து வீச்சு சரிக்குச் சரிதான் அமையப் போகிறது.
அதே போன்று இலங் இந்திய அணிகளை பொறுத்தமட் |g að DTUILIL. Lகொள்கைகள் அமைகின்றன.
6Ü)
அதாவது இலங்கை அணியை பொறுத்தவரையில் பந்து வீச்சும் இந்திய அணியை பொறுத் தவரையில் EGLILIL (Upld மாறுபடுகின்றன எனலாம். எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் வெற்றி யார் பக்கம் என்று Gi
JJ LOJ600 LD
அங்குலம் நீளம் பாய்ந்து கொழும்பு பல கலைக் கழக மைதானத் தல இலங்கைச் சாதனையை சமப்படுத்திய இவர் இரத்தினபுரியைச் சேர்ந்தவர். நீளம் பாயும் போது ஏற்பட்ட முழங்கால வலி காரணமாக விளையாட்டுத்துறையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
பீ.எஸ்.பி கிண்ணத்தை யுனிவர்ஸ் வென்றது
(கல்முனை மத்திய நிருபர்-ஜெஸ்மி)
மருதமுனை д. 60 | 160III. விளையாட்டுக் கழகம் கிறிக்கற் கட்டுப்பாட்டுச் சபையின் அனுசர
ணையுடன் நடாத்திய பி.எஸ்.பி
வெற்றிக் கிண்ணத்தை மருத
முனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகம் கைப்பற்றியது.
அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர் மட்டுப்படுத் தப்பட்ட மென்பந்துச் சுற்றுப்போட்
for GSOIGs
கரப்பந்தாட்டச்
திகதி
மின்னொளி கரப் பந்தாட்டச்
தென்றல் விளையாட்டுக்கழகம் எதிர்வரும் சித்திரைப் புத்தான்
வ)  ைளயாட டு க கழக ம
சுற்றுப்போட்டி
19ufg நடந்த இத் தொடரில் கல்முனைப் பிரதேசத்திலுள்ள 8
கழகங்கள் பங்கு பற்றின.
இறுதிப்போட்டிக்குத் தெரிவான
டொக்ஸா விளையாட்டுக் கழகத் தை 3 விக்கட்டுக்களால் வென்ற தன் மூலமே யுனிவர்ஸ் சம்பிய னானது. வெற்றிக் கிண்ணத் @@山D, கிறிக்கற் அவதானிப்போர் சங்கத்
G) GESIT GƯ LPGÖ L
விளையாட்டுக் கழகத்தின்
பரிசில களையும்
தலைவரும் ,
GEIL GO 5OO GÍN Ở II
(மருதமுனை ந
மேற்கு அணியின் வேகப் டெஸ்ட் கிரிக்க அதி கூடிய வி கைப்பற்றி உ படைத்தவரும ്ഖ[ബട്ടെ (Lണ மற்றொரு மை6 டெஸ்ட் விக்கட்
ਸੁੰ606
இச் சா ஆபிரிக்கா அ கிறிஸ்வோச்சி இரண்டாவது டெ மூன்றாம் நாளில் அணியரின் ஆட்டக்காரர் (ஜ p6OLÊ) e L'ILLIÓ விக் கட்டுக் க6 வோல் வர் டெ கிரிக்கட்டில் 500 வீழ்த்திய முதல பெருமையையும் இவர் தனது 4 விக் கட்டையு மைதானத் த6 குறிப்பிடத்தக்கது
bhl'bll
ଗରାଗ
(ബ[[]]
D/s) வித்தியாலய LI JITL (BLI (BLITTILL பாடசாலை அதி ♔ഞ്ഞെഥuിന്റെ இப்போட்டியில் 2 பெற்று கங்கா இ
இடத்தையும், 21 பெற்று கா ே
இரண் டாம்
தலைவருமான எம்.எம்.ஜெஸ்மில்
பிரதம அதிதயாகக் கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.
பெற்றுக் கொண்
LILLQ (Ubill பணிப்பாளராக பிரதம விருந்தி கொண்டு பரிசிலி வைத்தார் சிற
6) பணிப்பாளர் தெக்
GLTrustLIGOTs லிங்கமும் கலந்
(நமது நிருபர்)
ஆரையம்பதி இளம்
டை முன்னிட்டு 07-04-2001 ஆம் அன்று மாபெரும்
சுற்றுப்போட்டியினை நடாத்த வுள்ளது.இச் சுற்றுப் போட்டியில் பங்குபற்ற விரும்பும் கழகங்கள் செயலாளர் இளம் தென்றல்
ஆரையம்பதி - 02 என்ற முகவ
உரையாற்றுவதையும்.
மட்/ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல
விளையாட்டுப் போட்டிக்கு கெளரவ விருந்தினராக கல பிரதக் கல்விப் பணிப்பாளர் (தட்டமிடல் ) ஏ. எம்
அருகில் மண்முனைப்பற்று
ரிக்கு ஏப்ரல் 2ம் திகதிக்குபணிப்பாளர் கதியாகராஜா, வித்தியாலய அதிபர் செ.
முன்னர் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவும்.
அமர்ந்திருப்பதையும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ6 ஓய்வு பெற்ற அதிபர் சி. சுந்தரம்பிள்ளை வெற்றி வழங்குவதையும் படத்தில் காண்க
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 7
கட்டுக்கள் 6060
lம் எம்.பதுர்தீன்)
இந்திய தீவுகள் பந்து வீச்சாளரும் ட் போட்டிகளில் விக்கட்டுக்களைக் 6.5 fTg, ഞങ്ങ് 31T 601 (2) BTL 6of ஸ்ட் கிரிக்கட்டின் to B6)6OT601 500 டுக்கள் கைபற்றி b|6іТ6пПЈ.
தனை தென் |ணிக்கெதிராக ல் நடைபெறும் ஸ்ட் போட்டியின் தென் ஆபிரிக்க
凸Fö6D 9, 60) {} ) &B,656mio LBW ழந்ததால் 500 2006III (GO) ESTIL 60s) பற்று டெஸ் ட் விக்கட்டுக்களை ாவது வீரர் என்ற பெற்றுள்ளார். 00ഖg (Lൺ' LÓ இதே ò GL (350) LD
இல்லம் iறது
நிருபர்)
தயபுரம் தமிழ் இல்ல விளை அண்மையில் பெர் கீதவராசா நடைபெற்றது. 45 புள்ளிகளைப் இல்லம் முதலாம் 2 புள்ளிகளைப் வரி இல் லம் ♔ | | ഞെu|ഥ ,
L60. IL 5606) of Goul கே.இராசநாயகம் னராக கலந்து D3560) 6T வழங்கி ப்பு விருந்தினர் வி. கல விப் சுப்பிரமணியமும், ார் பி. சுந்தர கொண்டனர்.
ந்து கொண்ட 5. S. GLIII ob பிரதிக்கல்விப் மகாநாதசிவம் ன் ஒருவருக்கு க் கிண்ணம்
C%2.
மருந்தாளர்கள் மீது மனக்கசப்பைக் கொண்டிருக்கும் நோயாளர்கள்!
மட்/வைத்தியசாலையில் வெளிநோயாளர்கள்
பிரிவிலும் நோயாளர்களுக்கான கிளினிக்குகளிலும் வழங்கப்படும் மருந்துகளை எவ்வாறு பாவிப்பது என்பது தொடர்பாக நோயாளர்கள்
தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள்
வழங்கப்படும் வில்லைகளை வெறுமனே கடதாசிகளில் சுற்றி மருந்தாளர்களினால் பாவிக்கும் முறையை விளக்கமற்ற முறையில் அதில் எழுதிக் கொடுக்கப்படுகிறது.
தங்களுக்கு எழுதப்பட்டிருப்பது விளங்கவில்லை என்று நோயாளர்கள் மருந்தாளரிடம் கேட்டால் அவர்கள் ஆத்திரமடைந்து விளக்கம் தர மறுத்து விடுகின்றனர்.
தெரியாதவர்கள் கேட்டால் தெரிந்தவர்கள் விளக்கமாகச் சொல்லிக் கொடுக்கலாம் தானே விளக்கமில்லாமல் மருந்தை வில்லைகளை பாவித்தால் நோயாளர்களுக்கு ஆபத்தையல்லவா விளைவிக்கும்.
தயவு செய்து இனிமேலாவது மருந் தாளர்கள் நோயாளர்களோடு கனிவாகப்பேசி அவர்களுக்கு விளங்காததை விளங்கப்படுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன்.
புவடிபாகரன் DLL-ċib d56oNI LIL
களுவாஞ்சிகுடி சாலையின் அவலநிலை
நி.ஈ.ப.கம்பனி களுவாஞ்சிகுடி சாலையில் தொழில் புரிகின்ற தொழிலாளர்களுக்கு யார் உயர் அதிகாரி என்பது தெரியாத நிலையில் வேலை செய்கின்றார்கள் சாலையின் பொறியியல் பகுதியில் மின்சாரம் இல்லை. மின்சாரம் இருக்கின்ற வேளையில் மின் விளக்குமில்லை. இதனால் பொறியியல் தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குகின்றார்கள் சாலையில் தகுதி வாய்ந்த முகாமையாளர், பொறியியலாளர் ஏனைய தொழிலாளர்கள் இல்லை என்பதே இதற்கு முதல் காரணம், அத்தோடு கொடுப்பனவுகள் அனைத்தும் உரிய திகதியை தாண்டியும் அத்தோடு 10 நாட்களின் பின் கிடைப்பதும்
கஷட்டமாகவுள்ளது. இன் நிலையில் தொழிலாளர்கள் வேலை
ஏற்பட்டுள்ளது. இன்நிலை மேலும் தொடருமாக இருந்தால் களுவாஞ்சிகுடி சாலையை மூடவேண்டிய நிலை ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது. இதனை உயர் அதிகாரிகளுக்கு அறிவித்தும் கண்டும் காணாமல் உள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களும் இச்சாலையைக் கவனிப்பதாக இல்லை.
திருடுவதற்கு வாய்ப்பான தெரு
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி கனிஷ்ட பாடசாலை அமைந்துள்ள தெரு போதிய மின்சாரம் இல்லாமையால் மாலை ஆறு மணிக்குப் பிறகு இவ் வீதியால் செல்ல மக்கள் மிகவும் அஞ்ச வேண்டி உள்ளது. இதற்குக் காரணம் இவ்வீதியில் நடக்கும் திருட்டுச் சம்பவங்களே. இவ்வீதியின் முடிவில் பிரசித்தி பெற்ற அந்தோனியார் ஆலயமும் உண்டு. எனவே கத்தோலிக்கர்களும், பிற மதத்தவர்களும் காலைப் பூசைக் காக இவ் விதியை இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எத்தனையோ தடவைகள் பெண்களின் கழுத்துச் சங்கிலிகள் அறுபட்டும் உள்ளன. கடந்த 14-03-2001 காலை 5.30 மணியளவிலும் ஒரு பெண்மணிக்கு ஒரு திருடனால் இதே கதி ஏற்பட்டுள்ளது. ரியூசன் வகுப்பிற்குச் செல்லும் மாணவிகளிற்குக் கூட சில விஷமிகளால் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தகாத சேஷடைகள் செய்யவும் இவ்வீதி மிகவும் பயன்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைக் கவனத்தில் எடுத்து போதிய மின் வசதியை இவ்வீதிக்கு ஏற்படுத்துதல்
மிகவும் அவசியமானதாகும். ந.கிருஷ்ணதாசன்
மட்டக்களப்பு
ஆமை வேகத்தில் நடைபெறும் ഖങ്ങബഴ്സി'Liി!
வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வீதியை அழகுபடுத் தும் பொருட்டு விதயை அகலப் படுத் தும் வேலைத்திட்டமானது கடந்த வருட நடுப்பகுதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரையும் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதையிட்டு மிகுந்த கவலையடைகின்றோம்.
இவ் வித பிரதான நெடுஞ சாலை என்பதனால பல்கலைக்கழகத்தின் முன்பகுதி என்பதனாலும் ஒவ்வொரு நாளும் மாணவர்கள், பாதசாரிகள் போன்றவர்கள் வாகன நெருக்கடியினாலும் வீதி வேலைகள் அரைகுறையாக இருப்பதாலும் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
எனவே விதி அபிவிருத்தி சார்ந்தவர்கள் இந்தத் திட்டத்தில் கூடிய கவனம் எடுத்து மிக விரைவில் முடித்துத் தறுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஜெயா
வந்தாறுமூலை
செய்வதா இல்லை சாலையை விட்டு வெளியேறுவதா என்ற நிலை
எஸ்.சதீஸ் களுவாஞ்சிகுவு
-

Page 8
29.03.2001
சித்திரவதைக்குள்ள
EDGujju LIsl8äTjEDOTäg
(LD66T60TTT)
மன்னாரில் கடந்த வாரம் கடற்படையினரா செய்யப்பட்டு நாசகாரத் தடுப்பு பிரிவினரால்-வ
க்குட்படுத்தப்பட்ட இரு பெண் களையும் ம
பரிசோதனைக்குட்படுத்துமாறு மன்னார் மாவட்ட நீதி மாலை உத்தரவிட்டுள்ளார்.
மேற் படி இருபெண் களையும் செவ்வாய் மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த கிளர்ச் சித் தடுப்பு பொலிசார் ஜனாதிபதியையும் கடற்படை உயர் அதிகாரி ஒருவரையும் கொலை செய் வதற்காக தற்கொலை போராளி
ஒருவரை வன்னிப் பகுதியில்
இருந்து அழைத்து வந்திருந்தார் எனவும் இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றிருந்தனர். எனக் குற்றம் சாட்டி இவர்களை 14
நாட்களுக்கு தடுப்புக்காவலில்
வைக்க உத்தரவிடுமாறு கேட்டி
ருந்தனர். இதனைத் தொடர்ந்து
அடுத்தமாதம் 9ம் திகதி வரை
தடுப்பு காவலில் வைக்கும்ாறு
மன்னார் நீதிபதி அமீர் உத்தர
விட்டுள்ளார்.
தங்கள் இருவரையும் கைது செய்த படையினரும்
கிளர்ச்சி தடுப்பு பொலிஸ் பிரிவினரும் தங்களை பாலியல் ரீதியான குற்றங்களுக்கு உள்ளாக்கி சித்திரவதை புரிந்த தாகவும் தம்மை நிர்வாணப்
சட்டவிரோத மின்பாவனையாளருக்கு தில் பத்தாயிரம் அபராதம்
(ബൺ,5ഥേT9ങ്ങ്)
சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நான்கு பேருக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் நால்வருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22ம் திகதி மின்சார சபை ஊழியர்களும் காத்தான் குடி பொலிசாரும் இணைந்து காத்தான் குடியை அண்டிய பிரதேசத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இச்சம்வத்தில் மின்சாரம் பாவித்தவர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கே. தங்க வடிவேல் முன்னிலையில் ஆஜர்ப டுத்தப்பட்டபோது நீதிபதி அபராத த்தை வழங்கியதுடன் இனிமேல்
இவ்வாறு செய்வோருக்கு ஒருவருட
கடுழியச் சிறைத் தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவி த்தார். குற்றவாளிகள் சார்பில் சட்டத்தரணி சச்சிதானந்தம் ஆஜரானார்.
வெடிகுண்டு வெடித்து இரு சிப்பாய்கள் பலி
(யாழ் நிருபர்)
இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசமான சாவகச்சேரியில் திங்கள் பிற்பகல் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இரு இராணு வச் சிப்பாய்கள் பலியாகியுள்ளனர்.
பூட்டப்பட்டிருந்த வீடு ஒன்றின் கதவில் வெடிகுண்டு பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக் கப்படுகிறது. கதவினைச் சென்று திறந்து சோதனையிடச்சென்ற சமயமே இது வெடித்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பத்திரிகையாளர் திருச்செல்வம் நாளை விடுதலையாவார்?
(ந்மது நிருபர்)
5LB5 9 Gold LDLJIT LDIT5LD
2ஆம் திகதி கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத் துவைக் கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணப் பத்திரிகையாளர் எஸ்.திருச்செல்வத்தை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் கொழும்பு மாவட்ட நீதிமன்ற த்துக்கு சிபார்சு செய்துள்ளார். அகில இலங்கைத் தமிழ் க் காங்கிரஸ் கட்சியின் யாழ்.மாவட்ட
நாளை தமிழ் ஆசிரியர் சங்க
2T2/T2,
இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தின் 27வது பேராளர் மாநாடு நாளை வெளி எரிக் கிழமை திருமலை புனித மரியாள் கல்லூரி
மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சகல தமிழ் ஆசிரியர்கள், அதிபர்கள் கல்விசார் ஊழியர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டில் நிர்வாக சபைத் தெரிவு இடம் பெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப் பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தாம் சட்டமா அதிபருடன் நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட போது இந்தத் தகவல் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
நாளை திருச்செல்வம் நீதிமன்ற
த தலி ஆஜர் (O guÜ ULÜ பட விருப்பதாகவும் - g) ajo 9F LD LILI LÖ 96) si
விடுதலை செய்யப்படுவார் எனத் தாம் நம்புவதாகச் சட்டத் தரணியான அவிநாயகமூர்த்தி தெரிவித்தார் திருச் செல்வம் தற்சமயம் வெலிக்கடைச் சிறைச்
சாலையில் தடுத்து வைக்கப்
பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பொழுதுகாண்பிக்கப்படுகிறது மட்டக்களப்பு
10.30, 200, சனி, ஞாயிறு தினங்களில் மாலை 5.00 IDI/9/60, fu7440, 97/97), விவேக், நாகேவர்நடித்த
மின்னலே,
படுத்த தாக்க அச்சுறுத்தி ை பெற்றதாகவும் களுக்கு அ6 முறைப்பாட்டை இருவரையும் ை னைக்கு உட்ப( உத்தரவிட்டுள்ள இதே சமுர்த்தி
bl LDII (6)
(ബൺ, ஆரையம்பதி ச நடமாடும் சேன் திகதி சனிக்கி தொடக்கம் செல்வாநகர் (836) air foil இந்நட மாடும் ே அரும் புகள் கை ளுக்கும் பெண் மாதா கணக்கி அங்கத்தவர், ப பேரும் குழுக்க ளுக்கும் திற பட்தாகவும் ே சேவைகள் ஏை பிரிவுக்கும் நன ஆரையம்பதி ச யாளர் திரு. தெரிவித்தார்.
bl600lb 606) அதே களப்பு இந்துக் வர்களின் "தாட நாடகம் மற்றும் தாவளை இரா ULIT60ULI LDT6006) விளையாட்டு' பெற்றது.
இந்த முகாமைத்துவ செந்தில் நாத6 கினார். பிரதம் FITULU LILITg8Lugo திரநாத் பங்கே வரவேற்புரைை நிகழ்த்தினார் செல்வி கேறா: இதே புதிய பண்ட குழுவினர் வழா ஒன்றும் இடம் ଗ0 (JITI தொடர்
ଗ0) (அட்டன்) பொகவந்தலா6 GEF u II LLJLJ LJL" | தொடர்ந்து த விசாரணைக் வருவதாக ( GSF656). Tuit, as இப்பகுதி ப6
616061T685 LIL
பட்ட போது ஞர்கள் கைது இே யகப் பகுதி க்காலமாக 60Ꭰ ᏧᏏ g5l G தெரிவிக்கப்ப
A.S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை
8
MENT SIGUI GLICOÖTESGINGIT ட்படுத்த நீதிபதி உத்தரவு
LIL 60LLJU g5D 6ft 85 சர்வதேச
b 60) 35 g) செய்யப்பட்ட பெண்களில் ତ୯୬ செஞ்சிலுவைச்சங்க அதிகாரி சாரண்ைட்: 22 -學聖 வயதுச களிடம் பொலிஸ் சார்நேற்று றுவனை நீதிமன்ற உத்தரவுப்படி கையளித்தனர் என்பது குறிப் நிதி துவப அப் பெண் ணின் தாயாரிடம் LLő55á
ಶಿಲ್ಪ್ಸ್- ܐ ܚ
g5 (35 bus கிராம உத்தியோகத்தர்களின்
துண் புறுத் தி யொப்பங்களைப் முகாமைத்துவப் போட்டி முடிவுகள் சிறைக்காவலர் (அரியம்) உள்நாட்டலுவல்கள் நிர்வாக கள் செய்த கடந்த வருடம் மண் முனை மறுசீரமைப்பு அமைச் சின் டுத்து இவர்கள் வடக்குப் பிரதேச செயலாளர் அனுசரணையுடன் சகல பிரதேசி பத்திய பரிசோத பிரிவுக்குட்பட்ட கிராம உத்தி செயலகப்பிரிவிலும்-இப்போட்டி த்துமாறு நீதிபதி யோகத்தர்களுக்கான முகாமைத் கடந்த வருடம் இடம் பெற்றமை
TIT.
6)l 60Ꭰ 6lᎢ 60Ꭰ Ᏸ5 g5l
]||ld6||Îl6Î சேவை
மலதாசன்)
முர்த்தி வங்கியின் |வ கடந்த 24ம் 16ODLD LÓ). Lu 2 LD600M 30 மணிவரை கிழக்கு கிராம ல் நடைபெற்றது. F606).Juhai, LILLIGOTITE எக்கில் 21 சிறார்க களுக்கான திரிய b 06 பெண்களும் ங்கு கணக்கில் 20 னக்கில் 4 குழுக்க ந்து வைக் கப் மலும் நடமாடும் னய கிராம சேவக
டபெறும் எனவும்
முர்த்தி முகாமை மு.கலாதேவன்
வேளை மட்ட்க்
கல்லூரி மான கைவதம்" எனும் மட்டக்களப்பு களு கிருஷ்ண வித்தி ரகளின் "பாரமுறி நாடகமும் இடம்
நிகழ்வுகளுக்கு
ഇങ്ങബൈj ബൺ,
தலைமை தாங் விருந்தினராக விவ கலாநிதி எஸ்.ரவீந் றார். நிகழ்ச்சியின்
ய தங்கேஸ்வரி
நன்றியுரையை னியும் வழங்கினர் 6)16061T LD60)6OU85. Tட்டு அரங்கக் கிய நவீன நாடகம் பற்றது.
கது
ட்டவர்கள் து தடுத்து
ILILI
பகுதியில் கைது
இளைஞர்கள் நீது வைக்கப்பட்டு 5Lʻ. LI (6gi5 g5L'] LJLʻ (6 நரியவருகின்றது. மை அதிகாலை டயினரால் சுற்றி தேடுதல் நடத்தப் 4 தமிழ் இளை 0æUIu IÚLILL60Isr. FLDU I LÓ LD 60) 60 f ல அணி மை ழ் இளைஞர்கள் ப்யப் படுவதாக கின்றது.
மன்னார்.
துவப் போட்டியில் முதலாம்
குறிப்பிடத்தக்கது.
இடத்தை கல்லடி கிராம உத்தி எவ இப்போட்டியின் பெறு
யோகத்தரான தெய்வநாயகம் சிவலிங்கமும் இரண்டாம் இடத்தை பெரிய உப்போடை கிராம உத தியோகத் தரான எஸ் புண்ணியமூர்த்தியும் பெற்றனர்.
பொது நிர்வாக
பேறுகளை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் க.கதிர்
காமநாதனினால் கடிந்தவருடம் சம்பந்தப்பட்ட கிராம உத்தி யோகத் தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடற்படையினர் இரவு நேரம் கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற சமயமும் நாசகாரத் தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைத்த பின்னரும் அங்கு பாலியல் ரீதியாக துன்புறுத்த ப்பட்டுள்ளனர்.
இந்த இரு பெண்களும்"
எந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று எதுவும் தெரியவில்லை. இதே வேளை விடுதலைப்புலிகளுக்கு நிதிசேகரித்த குற்றத்திற்காகவே நாம் கைது செய்யப்பட்டடோம் என விசாரணை செய்தவர்கள் கூறியதோடு அப்பெண்களை கையொப்பமிடுமாறு வற்புறுத் தினாராம். அவ்வாறு கையொப்ப மிட்டால் தங்களுக்கு சித்திரவதை செய்வதை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்த பயத்தில் கையொப்ப மிட்டதாக ஆயரிடம் தெரிவித்து I-616TN.
இதேவேளை தாங்கள்
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்
பட்டதைத் தொடர்ந்த உயிர்வாழ விரும்பாத இப்பெண்கள் எதிர் காலத்தில் இவ்வாறான சம்பவ ங்கள் தமிழ் பெண்களுக்கு ஏற்படக்கூடாது இவ்வாறான காம வெறியர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் டயத்தை பகிரங்கப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று ஆங்கில bITLb hil56TT (நமது நிருபர்)
கிழக்குப் பல்கலைக்கழக நுண் கலைப்பிடத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற உலக நாடக தின விழாவில் நான்காம் நாளான இன்று ஆங்கில நாடகங்கள் சிறப்பு நிகழ்வுகளாக இடம் பெறவுள்ளன.
“கல்குடா ருடே'
(நமது நிருபர்) வாழைச்சேனை ஓட்ட
மாவடிப்பகுதியில் "கல்குடா ருடே' என்ற அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதியமைச்சர் ஒரு வருக்கு எதிரான முறையில் இதில் சில கருத்துக் களர் கணப் படுவதாகவும் தெரிவிக் கப் LJ (BeefSl6öTADġbol.
கால அகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
கட்டுப்பாடற்ற. புலிகளைச் சந் தரித் து வருவதாகவும் எனவே இனிமேல் தனது அனுமதி இன்றி அரச அதிகாரிகள் எவரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லக்கூடாது என்றும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இராணுவ கண்டுப்பாடற்ற பகுதி களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத் தர்கள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தி யோகத்தர்கள் ஆகியோரின் பெயர் LJL 19, LLJ 6006) தமக்கு
அனுப்பிவைக்குமாறும் அவர் பிரதேச செயலாளர்களுக்கு தெரி வித்தார்.
இராணுவ கட்டுப்பாடற்ற
பிரதேசங்களில் அரசசார்பற்ற நிறுவனங்கள் 1999, 2000ம் ஆண்டு களில் மேற்கொண்ட வேலைகள், அவற்றின் முன்னேற்றங்கள் பற்றிய அறிக்கையை பிரதேச செயலா ளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இவ்வருடம் மேற்கொள் ளும் அபிவிருத்தி வேலைகளை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக் குமாறும் கேணல் அன்ரனிஸ் தெரிவித்தார்.
இராணுவக் கட்டுப் பாடற்ற பிரதேசங்களில் பிரதேச செயல
கங்கள், அரச திணைக்களங்கள்
ஊடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகள் பற்றி முன்கூட்டியே மாவட்ட அரச அதிபர் கூடாக தனக்கு அறிவித்து தனது அனுமதியை பெற்றபின்பே அபிவிருத்தி வேலைகளை செய்ய வேண்டும் என்றும் கேணல் 96örj6florio 2 gigby 6' LTT.
அரசசார்பற்ற நிறுவனங்கள் சில மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் 233வது படைப்பிரிவு கட்டளை அதிகாரி குற்றம் சாட்டினார். கடந்த ஒருவாரகாலத்திற்கு மேலாக இராணுவ 85Lʻ (6Li] Lu IT Lʻ (6 Lil] பகுதிகளில நிரந் தர வதிவிடத்தைக்கொண்ட அரச ஊழியர்கள், மற்றும் பொது மக்கள் இராணுவ கட்டுப் பாடற்ற பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மாலுமிகளை. இந்த ஆரப்பாட்டத்தின் போது எதிர் வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு
முன்னதாக இவர்களை விடுதலை
செய்வதற்கான நடவடிக்கை யினை மேற்கொள்ள வேண்டும் என கோஷமிட்டனர்.
s
ܐ ܲ ܝܝ