கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.01

Page 1
Registered as a News Paper
in Sri Lanka
கிபிர்
(நமது நிருபர்)
- ஆனையிறவுக்கு மேற்கே தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரி சேத விபரங்கள்
உள்ள நாகர் கோயில் பகுதியில் ய வருகிறது.  ീബൺ நேற்று முற்பகல் பத்து மணியளவில் இச்சம்பவத்தில் ஏற்பட்ட வில்லை.
1 2 ܨܠ
தமிழ் மக்கள் பிரிந்து போகக்கூடிய சுயநிர்ணய உரிமை,
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பரம்பரைத் தாயகம் மற்றும்
தமிழ
தமிழ் மக்கள் தனித்தேசிய இனம் ஆகிய கோட்பாடுகளை அங்கீகரித்து நோர்வே இநடத்தி நிரந்தர அர சியல் தீர்வு ஒன்றைக் கண்டு நாடு பிரிந்து போவதை தடு
பொறி வெடியில் சிக்கி
சிறு
சிக்கி தனது வலது காலை இழந்த நிலையில் மட்ட க்களப்பு ` அரச போதனா வைத்தியசா
母
வெளிநாட்டு ഖങ്ങനെ Բ"ԱԱԼ 1/ elgyólalni ni U1951 LJ / அலுமினியம் பிட்டர்
疊"蠶 , :D AB QUBILD (buli LIGONOfi Riண்களுக்கு SP_I_60II
வேலை வாயப் பி பு முற்றிலும் இலவசமாக
நியூபாஹிம் என்டப்பிரைஸஸ்
283/i, மெயின் வீதி,
புறக்கோட்டை
L.L., NO: 736
காத்தானகுழம/வி வமான (/ങ്ങoബ് ഗീബഗ് െ0്ള ബീബി ബഗ്ഗമ கொஎர்எ7 இனறே நாடுங்களிர் நியூபாஹிம் என்டப்பிரைஸஸ் இல:151, 1/1, பிரதான விதி, காத்தான்குடி -02 O65-47090
ADVT.
ால் இழப்
வருகிறார்.
இச் சம்பவம் பற்றி சிறுவ னின் தாயார் கருத்து தெரிவிக் கையில் இராணுவத்தினர் வாகரை யில் சில காலம் முகாம் அமைத்தி ருந்த போது அழகுபுரியைச் சேர்ந்த பெரும் பாலான மக்கள் இடம் பெய ர்ந்து சென்ற போது தமது வீடு வாசல்களும் இராணுவத்தினரின் ஆளுகைக்குள் உட்பட்டதாம்.
அண்மையில் இவ் விட ്ബ ബി (; LഞLuിങ്ങ് ബൺ
(6ர் பக்கம் ரர்த்த)
என்று இலங்கைத்
சங்கம் தர்ம
Bʻ) 60) p13 (3 6)I p13 நேற்று
ணமலை புனித
யில் நடந்த ଦ୍ବିତ ஆசிரியர் சங்க வருடாந்த பொது தீர்மானம் ஏகம6 ற்றப்பட்டது.
மன்னார் சம்பவத்து
எதிராக
(நமது நிருபர்)
மன்னாரில் இரு பெண்கள் பாலியல் இம்சைக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து எதிர்வரும்
பேரணி
9ம் திகதி ஆர்ட் ஒன்றை நடாத்த து மன்னார் ஆயர் : தெரிவித்துள்ளார்.
மன்னார் சம்பவம் குறித்து தெ
ଭୌiii||i.
நிருபர்) மன்னாரில் இரு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படு த்தப்பட்டு சித்திரவதைப்படுத்தப்ப ட்ட சம்பவத்திற்க்கு பக்க சார்பற்ற விசாரணை நடத்துமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தொல் லை தவிர்ப்பு குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
96)
ÖU6ldbÖ IDöb
டுள்ளதாவது
வன்னிய கின்ற அழகான ெ லைப் புலிகள் என் பேரில் கைது செ பாலியல் ரீதியான ஈடுபட்டு வருகின்ற
61608ബ பக்கச்சார்பற்ற வி குற்றவாளிகளுக் வழங்க வேண்டும்
தமிழ் கேம் மக்களின் கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

is 606 UT
22 கரட்டில் தெரிவு ெ
இன்ே
: ಛೀ!
தோ, பேசி O65 5007
දිනක්කතිර
TEGIATA: - (
afroad - en 10
"தமிழர் இசை
பற்றி உடனடியா எதுவும் கிடைக்கி
O டு பேரிரைச்சலுடன் வந்த
இந்த கிபி விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.இதனால் பொது
(1 óró Lászó (Jiája.)
மக்கள் அச்சம் காரணமாக தங்கள் கையில் அகப்பட்ட பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடியதாக
பல் தீர்வுக்கு
| նellամiնյլն: ர் ஆசிரியர் சங்கம் தீர்மானம்
நாட்டின் அனுசரணையோடு விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை க்க அரசாங்கம் முன்வரவேண்டும
-氙。
தமிழர் ஆசிரியர் னம் ஒன்றை ற யு ள ளது. காலை திருகோ ரியாள் கல்லூரி ங்கைத் தமிழர் தின் 27 வது கூட்டத்தில் இத் தாக நிறைவே
ಕ್ಲಿಹಿಲ್ರ
பாட்டப் பேரணி ட்டமிட்டுள்ளதாக ராயப்பு யோசப்
ால்லை
I
ல் இருந்து வரு |ண்களை விடுத குற்றச் சாட்டின் யும் படையினர் துன்புறுத்தலில்
DIT இவர்கள் மீது ாரணை நடத்தி கு தண்டனை எனக் கோரிய
கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் திரு.சி.குமரகுருதாசன் தலைமை வகித்தார் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஏனைய தீர்மா னங்கள் வருமாறு:
1. விடுதலைப் புலிகள்
மது தங்கள் நாடுகளில விதிக்கப்பட்ட தடையை பிரிட்டன் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் மீள்பரிசீலனை செய்து தடையை நீக்க வேண்டும். அதன் மூலம்
பக்கம் பார்க்க
துண்டிக்கப்பட்டமின்சாரம்
துரிதமாகக் கிடைக்கும்
(நமது நிருபர்) LDLL ȬTITLUL LIDT6ILL த்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மட்/மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த விடம் கேட்டுள்ளார். இவ்விடயம் பற்றி நேற்று கல்வி அமைச்சரை சந்தித்து உரையாடியதாக் செல்வராசா எம்.பி.தெரிவித்தார்.
இது தொடர்பாக கல்வி
அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்
மாகாண சபைக்குள் அடங்கும் பாடசாலைகளுத்கு வடக்கு கிழக்கு
9 616) 606 நோட்டம்
(ந்மது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட த்தின் இராணுவக் கட்டுப்பாடற்ற பிரதேசத்தில் நேற்று இரவு வேவு விமானங்கள் நோட்டம் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகள் மீதா
ன தாக்குதல் நடவடிக்கைகளை மேற் கொள்ளுவதற்கு தேவையான தகவலைப் பெறும் வகையிலேயே இந்த விமானங்கள் பறந்ததாக
PTCETO. SAGlb பொறுப்பு டையவர் அவரிடம் இவ்விடயம் தொடர்பாக தெரியப்படுத்த வேண்டும் தேசிய பாடசாலைகள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றி க்கான நிதியை வரவு செலவுத் திட்டம் முடிவடைந்ததும் அமை ச்சின் பிரதம கணக்காளரூடாக அனுப்பிவைக்க நடவடிக்கை
எடுப்பதாகத் தெரிவித்தார்.
GELDİTTİ 2.LIGN)6OL"GFLD BLITT மின்சாரசபைக்கு செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. དེ།
உலகத்தில இன்று სინტანგ தான் முட்டாள் தினம் ஆனா நம்மட
நாட்டில எல்லாநாளும் முட்டாள்
s

Page 2
COO)4-2001
தினக்கத்
த.பெ. இல: 06 07, எல்லை விதி தெற்கு,
மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
E-mail:- tkathirasnet.lk
விதியே. விதியே.
மற்றுமொரு வக்கிரம் தமிழ்ச் சமூகம் மரீது மர்ைனாரில் நடந்தேறிய ருக்கிறது.
ஓர் இனத்தை அழிப்பதற்கான வழிகளில் வழமையாக ஆக்கிரமிப்பா ளர்கள் தேர்ந்தெடுக்கும் மிகக் கீழ்த்தன மான வழிகளில் ஒன்றான அவ்வினப் பெண்கள் மீது பாலியல் இம்சை புரியும் கொடூரம் மீண்டும் ஒருமுறை எம்மினப் பெண்கள் இருவர் மீது.
கிருஷாந்தி,கோணேஸ்வரி, சாரதாம்பாள் எனவும், அதற்கு முன்பும் பின்பும்,நாமறிந்தும் அறியாமலும் கூட பாலியல் வதை புரியப்பட்டுக் கொல்லப் பட்ட தமிழ்ப் பெண்கள் பலர்
தவிரவும், பாலியல் இம்சைக்கு உள்ளாகியும், சொல்லவோ மெல்லவோ முடியாமல் உள்ளே கிடந்து புதைந்து தினமும் சாகும் முகமறியாப் பெண்கள் U60s.
இதற்கு மேலும் தினமும் சோதனைச் சாவடிகளிலும் வீதிகளிலும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிப் புளுவாய் நெழிந்து உள்ளே கொதிக்கும் பெண்கள் பலர்.
6)a Teb67ă 63,1600 (8 (8UT60TIT6) பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
சர்வதேச மகளிர் எழுச்சிக் கொண்டு கொண்டாடிப் பத்தே நாட்களுக் குள் மன்னாரில் இரு பெண்கள் நிர்வான மாக்கப்பட்டு பாலியல் வதை புரியப்பட் டுள்ளனர்.
ஆனால் சமூகத்துக்கோ, படைக்கோ அஞ்சி இக் கொடுமையை உள்ளே விழுங்காமல் தமக்கு நேர்ந்ததை வெளியுலகுக்குச் சொல்லி இக்கொடு மையை இனி யார்க்கும் நேராதிருப்ப தற்காக நீதி கேட்டு நிற்கிறார்கள் இப் 6) JGOT356.
தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக்கி ஒடுக்கத் துடிக்கும் இந் நாட்டு அரசின் முன் நமக்கு நீதி கிடைக் குமா என்பதை விடுவோம்.
போராடுவோம் ஆணாதிக்கத்தை ஒழிப் போம் என்று கூச்சலிடும் மகளிர் அமைப புக்கள் எல்லாம் எங்கே போயின.
கணவன் அடிப்பதற்கு எதிராக வும் சித்தப்பனர், மாமனர் பாலியல் வதை புரிவதற்கு எதிராகவும் முற்போக்காக நின்று குரல் கொடுத்த அமைப்புகள் ஏன் மெளனம் காக்கின்றன.
கண்டன அறிக்கை விடுவதோ எதிப்புகுரல் எழுப்புவுதோ எம் பணியல்ல நாம் தொடர்ந்து பெண்களுக்காகக் களத்திற் செயற்படுபவர்கள் என்று
UTUb 6. DUGUTgDTĪGITT?
இந்த அப்பட்டமான கொடூரத் தைத் தடுக்க ஏதாவதுஉருப்படியாக செய்யாமல், வேறு எண்தான் அவசரமாக இவர்கள் பெண்களுக்காகச் செய்து കെTങ്ങgഗ്രൿ'DT]6ണ്?
மன்னர் உப்புக்குளத்தில் பாதிக்கப்பட்ட இரு பெண்களும், துணிந்து தமக்கு நேர்ந்ததைக் கூறி, இந்தக் கொடுமைகளுக்கு முடிவுகட்ட முனர் வந் துள்ளார்கள்.
இந் நிலையில் இவர் களது குரலைப் பலப்படுத்தி இனியும் இக்கொடு மைகள் தொடாரது தடுக்க அனைவரும் முனர்வர வேண்டாமோ?
பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் சிகிச்சை கொடுத்து பரிகாரம் செய்வதை விட கொடுமை நேரவிடாது தடுப்பதுதான் அவசரமானதும் அவசயிமானதுமான 6)Ժա[DՍՈ(6.
இக்கொடுமை நேர்ந்து பத்துத் தினங்களுக்கு மேலாகியும் ஏன் மெளனம் தொடர்கிறது?
്ഗ്ര8ഖങ്ങണ இவ்விரு பெண்களும் பயங்கரவாதிகள்' என நினைத்து, இவர்களுக்காகக் குரல் கொடுக்கப் போய் நாம் ஏன் வம்புக்குள் மாட்டுவான் என்று நினைக்கிறார்களா..?
விதியே. விதியே. என் செய நினைத்தனை தமிழ்ச் சாதியை.
பெண் ஒடுக்கு முறைக்கு எதிராக
கொடுமைகள் நேர்ந்தUனர்,
(சென்ற வாரத் தொடர்ச்சி)
இவை போக தத்தமது அரசியல் கோட்பாடுகள் நம்பிக்கைகளுக்கு அமைய 50 60களில் பல தமிழர் தமது குழந்தைகளுக்குப் பெயரிடலாயினர் மேற்கூறிய தமிழ்த் தேசியப் பற்றாளரும் இவ்வகையைச் சேர்ந்தோராயினும் அவர்கள் ஆரிய, வடமொழி வாடையுடனான பெயர்களைத் தவிர்த்து தனித்தமிழ்ப் பெயர்களை தமது குழந்தைகளுக்கு இட வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்பட்டவர்கள். நான்
இங்கு கூறுவது பெற்றோரின் (அநேகமாக பெயரிடல் தந்தையின் கையில்தான் இது போன்ற சந்தர்ப்பங்களில் இருந்துள்ளது) அரசியல் நம்பிக்கைகளால் எழுந்த பெயர்களாகும்.
மட்டக்களப்பிலுள்ள கோட்டைக்
கல்லாறு இக் கிராமத்தில் ஒரு தமிழ் வாத்தியார் தமிழரசுக் கட்சியின் மிக விசுவாசமான தொண்டரடிப் பொடியாக அவர் போராட்டங்களில் ஈடுபட்டுத் திரிந்த காலம்.
"இதோ தெரு முடக்கில் இருக்கிறது. தமிழருக்குச் சமஷ்டி ஆட்சி, பொங்கியெழு தமிழினமே கிடைத்திடும் விடுதலை" என தமி ழரசுக் கட்சி மேடை தோறும் முழங் கிய காலம் அது இதில் ஒரேயடி யாக
எடுபட்டுப் போன பல்லாயிரக்கணக்கான
தொண்டர்களில் ஒருவரான அந்தக் கோட்டைக் கல்லாற்று வாத்தியார் தமது முதற் குழந்தைக்கு சமஷடிகா எனப் பெயர் வைத்தார். அடுத்துப் பிறந்த
ரெண்டெழுத்துகாரங்க மீண்டும் மீண்டும் யுத்த நிறுத்தம் போடுறாங்கதான். ஆனா அம்மையாரிட ஆக்கள் தான் அத சாதகமாக பயன்படுத்தி சமாதானத்தை கொண்டு வாரமாதிரி தெரியல் ல. கொண்டு வார எண்ணமும் அவங்க ளுக்கு இல்ல.
நோர்வே காரர் பாவம் அந்த மனுசன் படுற பாடு எப்படியாவது இரு தரப்பையும் பேச்சில ஈடுபட வைக்க ஆனா அம்மையாரிட போலி விளை யாட்டு அவருக்கு எங்க விளங்கப் போகுது. நாய் வாலை நிமித்தியதாக சரித்திரமும் இல்ல. இனியும் நிமித்தவும் முடியாது. நோர்வேகாரருக்கு விளங்கினா சரி.
அம்மையார் அடிக்கடி வெளி நாட்டில பறந்து போய் பேச்சு நடத்து றாவாமே. அது என்னத்தப் பற்றி பேச்சு நடத்திராவு எண்டு ஒண்டுமே விளங்கி தில்லை. ஒவ்வொரு நாடாக அம்மையார் போய் வரவர எம்ம சனங்களுக்கான வெளி நாட்டு கொடுபிடிதான் அதிக ரிக்குது.
என்ன பெண் உரிமை பற்றி யெல்லாம் கதைக்க சிலர் வெளிக்கிட்டி ருக்காங்க. நல்ல காரியம்தான் பாராட்டப் பட் வேண்டும். அது சரி. கணவன் மனவிை சண்டையத்தான் இவங்க
E6JGOMLILIITIÉ BEGITIMI.
கதிரவள்ை விரைவில் உங்கள் தினக்கதிர் வாரமலரி
புதிதாக ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
வாசகர்கள் அரசியல், சமூக, ! சார்ந்த தமது கேள்விகளை எழுதி அனு ஒவ்வோர் வாரமும் தெரிவு செய்
வழங்கப்படும். அனுப்பவேண்டிய முகவரி 'கதிரவன்
தினக் பெஇல06
 
 
 
 

கனுக்கு சமஷ்டிராஜ் எனப் பெய ILLITU.
ஒருமுறை சென்னையில் பெரியார் திடலில் திராவிடக் கழகத் தலைவர் வீரமணியுடன் திருச்சி போவதற்காகக் சற்று நேரம் காத் நிருக்க வேண்டியதாயிற்று. அப் போது அங்கே வீரமணிக்காக ஒரு கறுப்புச் Fட்டை அணிந்த முதிய வரும் தனது தடும்பத்தவருடன் நீண்ட நேரமாகக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது நான் திராவிட இயக்க வரலாற்றை ஆராய்ந்து திரிந்த காலமாகும். எனவே
ĵus alogoj
முதியவரிடம் பழைய கதைளைப் பற்றிக் (BELGEGNDIT (360,T6ÖT.
அவர் திருநல்வேலி நா டார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஒடுக் கப்பட்டுக் கிடந்த தமது சமூகத் துக்காக தமிழர் தேசியத்தின் தந்தை பெரியார் எப்படியெல்லாம் போராடினார் என்பதைப் பற்றியெல்லாம் உள்ளுணர்வு பொங்கக் கூறிய அந்த கறுப்புக் சட்டை முதியவர் அங்கு நின்றிருந்த தமது இரு மகன்களை அழைத்து என்னிடம் காட்டி "தம்பி, பெரியாரின் நினைவு என்றும் வாழ வேண்டும். நாம் என்றும் நன்றி மறக்கக்கூடாது. இவன் எனது மூத்த மகன். இவனுடைய பெயர் வைக்கம் ப்ெரியார்' இவன் இரண்டாவது பெயர் ஈரோட்டுப் பெரியார் எனப் பெருமையுடன் கூறினார் (பெரியாரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வைக்கம் போராட்டத்தைப் பற்றித் தெரியாத வெங்காயத் தமிழரே இன்று பெரும்பான்மை என்பது வேறு விடயம், இதுபோல, திராவிட முன்னேற்றக்
த்தான்.
வேப்பையடிவிதியான்
ஆமிக்காரங்க பொலிஸ்காரங்க பெண்களை கொடுமைப்படுத்தினா அதற்கு எதிராக ஒண்டும் செய்யமாட் டாங்களா? அண்மையில் கூட எம்ம பெண்டுகள் இருவரை காட்டுமிராணன் டிகள் படுத்திய பாட்ட எதிர்த்து இவங்களால ஒன்றும் செய்ய முடியாதா? இல்ல பயமா? நீங்க எல்லாம் பெண்கள் அடிமை பற்றி பேசலாமா? எல்லாம் பம்பாத்துத்தான்.
இது தமிழருக்கு எதிரான யுத்தம் இல்ல இல்ல என அம்மையாரிட ஆக்கள் சொல்லச் சொல்ல. எங்கள் சனங்களுக்கு எதிராக சுப்பராக யுத்தம் நடத்துறாங்க. ரெண்டெழுத்து காரங் களின் முகாம் மீது வெற்றிகரமாக விமான தாக்குதலெல்லாம் நடாத்து றாங்களாமே. எம்ம சனங்களின் குடிசை கள் மீது கண்மூடித்தனமாய் குண்ட கொட்டிப் போட்டு புலிகளின் நிலை மீது வெற்றிகரமாக தாக்குதல் நடாத் துறாங்களாமே. நாசமாக போவார்கள். எங்கிட சனங்கள திட்டமிட்டு கொல்லு றானுகள் அறண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்ட மாதிரி அவனுகளுக்கு எம்மசனங்கள் எல்லாம் புலிதான்.
சரி நான் வாரன் போயித்து
b 'கதிரவன் பதில்கள்' என்னும் பகுதி
லை, இலக்கியம், கல்வி, விளையாட்டு
புங்கள். பப்படும் சிறந்த கேள்வி ஒன்றுக்கு பரிசில்
நில்கள்' திர்
as
ஞாயிற்றுக்கிழமை O2
கழகத்தை மட்டக்களப்பில் கட்டியெழுப்புவதில் முன்னின்ற ஒரு அன்பர் தமது மூத்த மகனுக்கு கருணாநிதி எனப் பெயரிட்டார்.
இதுபோல் 50 60 களில் இடது சாரிகளாக இருந்த சிலரும், கட்சிகளை சாராவிடினும் மாக்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றவர்கள் பால் கொண்ட அபிமானத்தால் உந்தப்பட்டவர்களும் தமது பிள்ளைகளுக்கு மேலைத்தேய இடது சாரித் தலைவர்களின் பெயர்களை வைத்தனர். இப்படியானவர்களில்
(? -
மட்டக்களப்பிலுள்ள எனது பழைய இடதுசாரி அன்பர் சித்தி தனது மகளுக்கு வைத்த பெயர் குறிப்பிடத்தக்கது. அப்பெண்ணின் பெயர் "லெனினிசமலர் யாழ்ப்பாணத்தில் இதே காலகட்டத்தில் ஒரு ஆங்கில வாத்தியார் தனது மகளுக்கு ஸ்டாலினா என்றும் மகனுக்குக் கெனடி எனவும் பெயரிட்டார். அன்று எதிரும் புதிருமாக இருந்த இரு வல்லரசுத் தலைவர்
சிவராம்
களின் பெயரைத் தமது பிள்ளைக ளுக்கு உலக அமைதி வேண்டி அவர் வைத்தார். மேலும்,
தமிழகத்தில் இந்தக் காலப பகுதியில் பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தில் இருந்த பலர் அப்போது பிறந்த தமது குழந்தைகளுக்கு சாக்கிரட்டீஸ், ரூசோ போன்ற மேலைத்தேய பகுத்தறிவாளர்
மெய்யியலாளர் ஆகியோருடைய பெயர்களை இட்டனர். -
இங்கனமாக தமிழ்ப்பற்று مہیب இடதுசாரிக் கொள்கைகள், உலக -- அரசியல், பகுத்தறிவு போன்ற வற்றின் அடிப்படையில் தமது குழந்தைகளுக்குப் பெயர் சூட்டிய ஆயிரக்கணக்கான தமிழரிடையில் அப்பட்டமான சந்தர்ப்பவாத நோக்கில் பிள்ளைகளுக்கு பெயர் வைத்தவர்களும் அக்காலத்தில் ,ܦ இருந்துதான் இருக்கிறார்கள். ஜயந்த, சுனில், ஜெயசூரியா போன்ற நானறிந்த ஒருசில பெயர்கள் தமது பிள்ளைகளின் தமிழ் அடையாளத்தை சிங்களப்
பகுதிகளில் பெரிதாகக் கண்டு
கொள்ளாதபடிக்கு இருக்க வேண்டும் என்ற நோக்கில் சில பெற்றோரால் வைக்கப்பட்டவையாகும். (இது சம்பந்தப்பட்டவர்களிடம் நாம் கேட்டறிந்த விடயம்)
இவற்றையெல்லாம் நாம் ஆராய்ந்து வருகையில் தமிழருக் கேயுரிய பெயர் வைத்தல் மரபுகள் உண்டா? உண்டெனில் அவை என்ன? என்ற கேள்வி தோன்று கின்றது. நான் அறிந்த வரையில் தமிழகத்திலும் இலங்கையிலும் பின்வரும் அடிப்படைகளில் பெயர் வைத்தல் மரபுகள் வரலாற்றுக்
காலங்களிலும் தற்காலத்திலும் గ காணப்பட்டன. காணப்படுகின்றன.
சாதிப் பெயர்கள், இவ்வ கைப்
பெயரிடல் இலங்கையிலுள்ள தமிழரிடையில் நீண்ட காலத்திலே அருகிவிட்டது. தமிழகத்தில் குறைந்து வருகிற போதும் சாதிச் சங்கங்கள், சினிமா என்பன அதை மீள் நிலை நிறுத்த முற்பட்டு வருகின்றன. பிள்ளை என முடியும் பெயர்கள் வெள்ளா ளருக்குரியன. (நல்லசாமிப்பிள்ளை, சிவராஜப் பிள்ளை எனவரும்) இதனால் தமிழகத்தில் வெள்ளாளரைப்பிள்ளை மார் என்பதுமுண்டு தொண்டமான், மழவராயர், கரையாளர், தேவர் போன்ற பெயர்கள் மறவர், கள்ளர் போன்ற சாதிகளுக்குரிய பெயர்கள் இலங் கையில் பிள்ளை என முடியும் பெயர்களை சாதி பேதமின்றி பலரும் ബ ബ

Page 3
0.04.goo
முன்னோர்கள் புத்திசாலிகளாக uسمه இருந்தார் கள் அவர்கள் தங்களது சொந்த
ᏭᎧuᎫᏛᏈᎠᎴᏠ வைத்திருந்தார்கள். இலங்கையின்
சரித்திரத்தில் எங்களது ஒரு இடமிருக்கிறது. நாங்கள் கோருவது உண்மையில்
பிரிவினையல்ல. எங்கள்
இழந்த அரசுரிமையையே மீளப்பெறப் போராருகி றோம். நாங்கள் ஒன்றில் சிங்களவர்களின் ஆட்சி யிலிருந்து விடுபட வேண் ரும் அல்லது அழிய வேண்டும் என்ற சிந்தனையுடனேயே செயற்பட்டு வருகிறோம். இது உறுதியானது. எனவே முழு வேகத்துடன் செயற்பட்டு
6 IDg). OUGOd அமைப்போம். இதற்குச் சிங்களவர்கள் இனங்க மறுப்பதற்கு எதுவித நியாயமுமில்லை. ஒருநாள் எங்கள் கோரிக்கைக்குச் சிங்கள மக்கள் இனங்கியே திர வேண்டிய நிலை ஏற்பட்டே தீரும். நாங்கள் இத் தீவின் ஏனைய பகுதிகளிலிருந்து தனி நாட்டை அமைத்தே
மேற்படி மிகத் தெளி வான நீதி நிரம்பிய செய்தியைத் தனது இறுதியுரையாக 26/11/1976 இல் தேசிய அரசுப் பேரவையில் நிகழ்த்தி இருந்தவர் தமிழரசுத் தந்தையான எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்கள் மேற்படி உரையில் பழைய அரசியில் போக்கைத் தாம் முற்றும் முழுவதுமாகத் தொடர்பறுத்து சமஷ்டிக் (Bass fligo) E. (Federal) கைவிட்டு விட்டதாகவும் தெரிவித்ததுடன் அயர்லாந்து மக்கள் நீண்ட விடுதலைப் போராட்டம் மூலமே தமது இலட்சியத்தை அடைந்திருந்தனர் என்பதையும் நினைவுபடுத்தியிருந்தார்.
1948ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய - பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டத்தினை எதிர்த்து செல்வநாயகம், வன்னியசிங்கம், சிவபாலன் ஆகியோர் வாக்களித்ததன் மூலம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) பிளவுபட்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (I.TA.K) தோற்றம் பெற்றிருந்தது.
1956 ஜூன் 05ஆ திகதி 33ஆம் இல: "தனிச் சிங்களர் சட்டம்' கொண்டு வருவதற்கு முன்பாகவே 1948 1210இல் இந்திய பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டத்தை எதிர்த்து உரை யாற்றுகையிலேயே 'இன்று
இந்தியத் தமிழ் மக்களுக்கு அநிதி இழைக்கப்படுகிறது. நாளை மொழிப் பிரச்சினை வரும்போது இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இந்தக் கதி நேரிடும். எனவே, இன்றே நாமெல்லாம் ஒன்று சேர்ந்து இவ்வ நீதியை எதிர்க்க வேண் ரும்' என்று திரக்கதரிசனமாக உரைத்திருந்தமை என்றும் நினைவு கூறப்பட வேண்டிய தாகும்.
நீர்கொழும்பு, சிலாபம்
பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களது தனித்துவம் இழக்கச் செய்யப்பட்டு இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட அபாய நிலை வடக்கு கிழக்கு மாகாணத்தைத் தமது மரபு வழித் தாயக ஆள்புல மாகக் கொண்ட தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்குடன் 1949 டிசம்பர் 18இல் "இலங்கைத் தமிழரசுக் BEL" lifl"60)LLI நிறுவியிருந்தார். ஸ்தாபகத்
♔ഞ6ഖ]||60| சா.ஜே.வே.செல்வநாயகம் அவர் கள் நிகழ்த்திய தலைமைப் பேருரை மிக்க காத்திரமான தாகவும் மறுதலிக்கப்பட (LDL) LTD வாதம் மிக்கதாகவும் அமைந்திருந்தது. மிக நீண்ட அவ்வுரையில் இன்றைய அரசியல் செல்நெறிக்கும் பொருத்தமான சில கூற்றுக்களை இவ்விடத்தில் நினைவுபடுத்துவது பொருத்த
LDITGOTBTO) ID.
'தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதை விட சிங்களவரைத் திருப்தி பருத்துவதே சிறந்ததென பிரிட்டன் கருதியது; தமிழ் பேசும் மக்கள் இலங்கை யில் வசிப்பதை அரசாங்கம் அருகதை யற்றதாகி விட்டது; அரசின் குடியேற்றக்
கொள்கையானது
எல்லாவற்றையும் விட தமிழ்பேசும் மக்களுக்கு கூடிய ஆபத்தை விளைவிக்கும்; மக்கள் வாழ்க்கையிலும் அரசிய லிலும் மொழி மிக முக்கியமானது: நேர்மையும் மன
உறுதியும்
துய்மை புே ஆயுதங்கள் தந்தை அவர்க தெரிவித்த கூர் மிகவும் பொரு அமைவது நே
தயவுகளும் தயக்
நேற்று தந்ை
103 ஆவது அதையொட்டி தழுவியதாக அமைகிறது.
"36)
அரசுக் கட்சி
மக்களுக்கான நிறுவுவதற்கு எடுத்திருந்த ே கட்யினுடாக ஏற்றி ருந்தமை அப்போது நில அமைப்பின் கி தனிநாட்டுக்கான தேசத்துரோகம கணிக்கப்பட்டு எழுச்சியும் வழி முறையிலே கி விடக்கூடாது 6 என முன்பொரு அரசியல் பத்தி எழுதியிருந்தை நினைவுக்கு வ
சாதி பேதங்களால் LIL19(bsbg, 6)IL மாகாணத்தச்ை பெசும் மக்களு கிழக்கும் அவ மரபுவழித் தாய உணர்த்தியதுட தாயக ஆள்புல பெரும்பான்மை மக்களை ஒரே இனமாக உரு தமிழ் அரசுக்
அரசியல் வர
Frg560601LITE is படுகிறது.
ஈழத்த தேசிய இனமா அமைவதற்குத் மரபுவழித் தாய இருக்க வேண் அங்கீகரிக்கப்ட அவசியமென்ப5
விளங்கிக் கொ செல்வாவும் அ சகாக்களும் பு
மேற்கொண்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O3
இலட்சியத்
LD 6IDII
என்று 5ள் அன்று
2றுக்கள் இன்றும்
த்தப்பாடாக ாக்கத்தக்கது.
த செல்வாவின்
பிறந்த தினம். FID35s,60560);55 இக் கட்டுரை
ங்கைத் தமிழ் தமிழ்
தனியரசை உறுதி பாதும் ്ഥഖl:b அதை நிறுவ க்கான காரணம், விய அரசியல் D T (BLITUTE LLD
|TESË
ஈழத்தமிழரது ப்ெபுணர்வும் |ள்ளியெறியப்பட்டு என்பதற்காகவே'
25L606) ரிகையாளர் LDL-L||LÊ) ருகிறது. மத பிரதேச பிளவுபட்டு வேறு க்கு கிழக்கு
சேர்ந்த தமிழ் க்கு வடக்கும் ரகளது பகம் என்பதை ன் மரபு வழித் மத்தில் மிகப் பினரான தமிழ்
தேசிய வாக்கியதும் கட்சியினது 6) Isogg.
(GEITGTGT
மிழ் மக்கள்
压,
தனித்துவமான பக ஆள்புலம் 19 UU35||LÓ
வேண்டியதும் தை தெளிவுற Iண்ட தந்தை வர் தம் த்திசாதுர்யமாக இரு எழுத்து
பல உடன்படிக்கைகள் மற்றும்
இரு வாய்மொழி மூல கனவான் ஒப்பந்தங்கள் மூல மும் அத்தேவைப்பாட்டைச் சாதித்தனர்.
1957 -07-26இல் செய் LLJLJLJL L - “LJ606TL IT- GNUF6O6) JIT'
ஒப்பந்தம், 1965 -03-24இல்
நீங்களும் தேவையற்ற
மேற் Qa,Titoi LIL ( “LLS. செல்வா ஒப்பந்தம் மூலமும் மற்றும் சுதந்திரக் கட்சி பின் தலைவர்களான சீ.பி.டி.சில்வாவுடனும் பின் ரீமாவோ பண்டாரநாயக்கா வுடனும் செய்து கொண்ட 'கனவான் ஒப்பந்தங்கள் மூலமும் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகத்தை சிங்களத் தலைவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்தமை தந்தை செல்வாவின் அரசி (LJ6Ö 6).J6)Tü30}|ğ சாதனையாகவே என்றும் போற்றப்படும் என்று துணிந்து Jon B6NDIT LİD.
1956, 1960 (LDTJér, ജൂജ്ഞ), 1965, 1970 பொதுத்தேர்தல்களில் சுயநிர்ணய g) flo)
அடிப்படையிலான தமிழ் மக்க
ளின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான சமஷ்டிக் கோரிக் கையை ஆதரித்தே தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்த நிலையிலே, தமிழரசுக் கட்சி 1972ல் சமர்பித்த 'சமஷ்டி அரசி யல் அமைப்பு மாதிரி' ஆலோச னைக்குக்கூட எடுக்கப்படாது நிராகரிக்கப்ட்ட தருணத்திலே தமிழ் பிரதிநிதிகளின் பங்குபற்றல் இல்லாது புதிய குடியரசு அரசியல் கொண்டு
வரப்பட்ட வேளையிலே 1972-10
03ல் தந்தை செல்வா பதவியைத் துறந்து உரை நிகழ்த்தினார்.
"கடந்த இருபத்து நான்கு வருடங்களாக அனுபவங்களைக் கொண்டு தமிழ் மக்கள் ஆளப்படுபவர்களாக இருக்க விரும்புகிறார்களா அல்லது தம்மைத் தாமே ஆள்பவர்களாக இருக்க விரும்புகிறார்களா? என் பதை தீர்மானிக்க அவர்களுக்கு வாய்ப்புத் தரப்படும் வகையிலே தேசிய அரசுப் பேரவை உறுப்பினர் பதவியைத் துறக்கின்றேன். எனக்கெதிராக அரசு நிறுத்தும் வேட்பாளர் தோல்வியுற்றால், அரசு கொள்கையை தமிழ் மக் கள் ஒப்புக் கொள்ளாது இருப்பர்’ சுயநிர்ணய உரி
மையை வலியுறுத்தியிருந்தார்.
ബാക്റ്റn L|#ിഞ്ഞൺ தட்டிக்கழிக்க இயலாது
உரைப்பகுதியை உரத்து
நடந்த பொதுத் தேர் தலில் 16,0000க்கும் அதிக பெரும் பான்மை வக்குகளால்
வென்றிருந்ததுடன் போரில் போர்த்துகேயரிடம் பறிபோன தழிழீழ தனியரசை மீள வைப்பேன் என்றும் உறுதியெடுத்திருந்தார்.
(ELDBUL9. தீர்மானத்தை ரீலங்கா
தேசிய அரசுப் பேர 8. வையில் தனது பன்னிரு
FETEE 6f 66.
கையொப்பத்துடனும் தீர்மான வடிவில் தந்தை செல்வா பண்டிதர் கா. பொ. இரத்தினம் மூலம் காங்கேசன்துறை இடைத் தேர்தல் முடிவை சுதந்திர இறைமையுள்ள மத சார்பற்ற சோஷலிச தமிழீழ அரசை மீள்வித்துப் புனரமைப்புச் செய்ய இடப்பட்ட கட்டளையாக ஏற்றுக் கொள்ள இப்பேரவை தீர்மானிக்கிறது என்று ரீலங்கா சுதந்திர தினத்தில் முன் மொழிந்து இருந்தார். இவ்வாசகமே பின்னர் 1976 மே 14ல் வட்டுக் கோட்டையில்
துரை மேகநாதன்
தமிழீழ ஆணை ஆக மேற்கொள்ளப்பட்டு 10
iu. Le III HFil தேர்தலில் பி1 பெரும்பான்மையான தமி மக்களால் அங்கிகரிக்க ம்ெ இருந்தது:
நாம் விடுக்கு
தனிநாட்டுக் கோரிக்கை மற்ற முடியாத முடிவாகும் இது
வெறும் பேரம் பேசுவதற்காக
விடுக்கப்பட்ட கோரிக்கை
solo)6) Our demad for a state is an irreroCable DeC|- Sion Tt is not just made for bargaining purposes) 6T6613 தந்தை செல்வா தெரிவித்த வைர வரிகளை மனதில் இருந்து வருவதோடு அமெரிக்க துாதுவர் போன்ற வல்லாதிக்க குறியீடுகள் ஓதும் சந்திரிக்காவின் வேதங்களை அறிவு ரீதியிலேயே முறி யடிக்கும் உளவியல் சமர்களுக்கு மத்தியில் விடுதலை இயக்கத்தில் எல்லோரும் பங்கு பற்ற வேண்டும் எவரும் இதில்
என்று
சுதந்திர இனமாக வாழ்வது எங்கள் எல்லோருக்கும் பொது வான தாள்மீகப் பொறுப்பு வாருங்கள் விடுதலை காண்போம் சுதந்திரம் பெறுவோம் என்று வட்டுக் கோட்டை தமிழர் ஜக்கிய விடுதலைக் கூட்டணி மாநாட்டில் (1976-05-14) தந்தை Gasion நிகழ்த்திய
சிந்தித்து செயலாற்றுவதே தைந்தையின் பிறந்த தினத்தில் அவருக்குச் செலுத்தும் உயரிய உரிய மரியாதையாக 96.OLDub

Page 4
0-04-200
(36), தங்களது உண்மை சொரூபத்தினைக் காட்டிவிட்டார்கள் பிரிட்டிஷ் பாராளுமன்றப் பிரதிநிதிகள்! விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டுமென்று அங்கீகாரம் கொடுத்த அதே கையோடு அதே பிரேரணையில் நிரைப்படுத்தியிருந்த ஈரானிய முஜாகித்தீன் இயக்கத்தினைத் தடை செய்யக்
பிரபுக் கள் சபை உறுப் பின்ர்களும் கோரியிருக்கின்றனர்.
ஈரானில் ஜனாதிபதி கட்டாமியின் ஆட்சியினை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் முஜாகித்தீன் இயக்கமும் பிரிட்டனின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தடை செய்யப்படவேண்டிய
இயக்கங்களில் ஒன்றாக அதன் பாராளுமன்ற மசோதாவில் முன்வைக்கப் பட்டிருந்தது. அதனை 437 அங்கத்தவர்கள் எதிர்த்திருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் காட்டிய காரணம்.? இயக்கம் நியாயபூர்வமான இயக்கம் என்பதே.
ஈரானில் ஷா மன்னரின் ஆட்சி 1976ல் மக்கள் போராட்டத்தினால் கவிழ்க்கப்பட்டது நமக்குத் தெரிந்ததே. அப்போது இவர் ஆட்சிக்குப் பதிலாக இஸ்லாமிய தலைவர்களின் ஆட்சி பதவியில் ஏறியது. அவர்கள் இஸ்லாமிய அடிப் படைவாதக் கொள்கைகளின் பிரகாரம் ஆட்சியை அமைத்துக் கொண்டு வருகையில் 1990களின் இடைக்காலப் பகுதியில் தாராளவாத இயக்கங்கள்
| Dourg, தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தெள்ளத் தெளிவாக ஒரு அரசியல் போராட்டமே. வர்க்கப் போராட்டத்தின் ஒரு வடிவமே,
பகுதியில் நிகழ்ந்த பரிஸ் பேரெழுச்சி உலக வரலாற்றின் பக்கங்களை
நிரப்பிக் கொண்டதுபோல இப்போராட்டம்
தன் முத்திரையை இந்நாட்களில் பதிக்கின்றது. உலகத் தொழிலாளர்
அனைவரதும் கவனத்தை ஈர்த் கொண்ட் அன்றைய பாரீஸ் பேரெழுக் அலையில் தொழிலாளர் வர்க்கம் அணி அணியாய் திரண்டது. இதனால் உலக முதலாளித்துவ வல்லாதிக்க சக்திகள் முதன்முதலாக பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. அஞ்சி நடுங்கியது. அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று முடிவெ டுக்க முடியாமல் மார்க்சிய மூலவர்களே திகைத்து நின்ற புரட்சி அது அவ்வாறான ஒரு எழுச்சியும் புதிய புதிய திருப்பங்களும் கொண்டதாக இன்றும் மலையகத் தொழிலாளர்களின் போராட்டம் புதிய வடிவங்களைப் பெற்று வருகின்றது. சமூகத்திலுள்ள அனைத்து சக்திகளதும் ஒன்றுபட்ட ஆதரவைப் பெற்று வருகின்றது எதிரிகள் திகைத்து
கூடாதென்று 337 பாஉறுப்பினர்களும் 100
முஜாகித்தின்
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னரைப்
தலைதூக்கின. இவற்றின் பயனாகவே ஜனாதிபதி கட்டாமி பதவியேற்றார். அவர் பதவியேற்ற காலங்களில் ஒரு ஜனநாயக தாராளவாதத் தலைவராகவே மேற்கு நாடுகள் அவரை உருவகப்படுத்தின. அவர் பதவிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலைகளில் ஒன்று அமெரிக்காவுடன் துண்டித்திருந்த உறவுகளைப் புனர 60LD5557T (5LD.
முல்லாக்களின் பிடியிலிருந்து
விடுபடாத ஈரான் ஆயினும் காலத்தின் போக்கில், ஈரானின் ஆளும் வர்க்கங்கள் இன்னும் முல்லாக்களின் அழுத்தப் பிடியிலிருந்து விடுபடவில்லை என்று சிறுகச் சிறுகப் புலனாக ஆரம்பித்தது. பத்திரிகைச்
சுதந்திரம் பறிக்கப்பட்டு நாடு முழுவதும் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டன. சுமார் 23 பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அரசால் மூடப்பட்டன. சட்டலைட் மூலம் ஒளிபரப்பப்படும் செய்திகளும் தடை ச்ெய் யப்பட்டன. அரசாங்கத்துக்கு எதிரான வர்களெனக் கருதப்படுபவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். சர்வதேச மன்னிப்புச் சபை, ஜனாதிபதி கட்டாமியின் ஆட்சியில் இதுவரை 700 மரணங்கள் ஏற்பட்டிருக் கின்றன என்று அறியத் தருகின்றது. சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக் குமான அமைப்புக்கள் ஜனநாயகத்துக் கான போராட்டத்தினைத் திரும்பவும் முடக்கிவிட்டன. முல்லாக்கள் ஆட்சி யினைக் கைவிட்டு பல்லின ஜனநாயக அரசினைத் தாபிக்கவேண்டும் என்று
பெற்ற படிப்பினைகள் மாபெரும் அக்டோபர் புரட்சியின் வெற்றிக்கு வழிவகுத்தது. அதன்பயனாக வரலாற்றில் அழியா இடத்தைப் பிடித்துக் கொண்ட புதிய புரட்சிப் பக்கம் திறக்கப்பட்டது. அது போலவே மலையகத் தொழிலாளரின் இப்
போராட்டமானது அவர்களது அரசியில் புரட்சியின் தொடக்கத்திற்கான கதவைத் திறந்து விட்டுள்ளது. இதற்கு சற்று காலத்திற்கு முன்னர் நடைபெற்ற பிந்துனுவெவ கண்டனப் போராட்டம் வரலாற்றுப் புகழ்மிக்க இன்னுமொரு கட்டியமாக அமைந்தது. ஆக, மலையகத் தமிழ் தேசத்தின் போராட்ட சக்திகள் கொதித்தெழத் தொடங்கிவிட்டன.
மலையகத் தமிழ் தேசத்தின் மூலவிசையான தொழிலாளர்கள் தமது ஊதிய உயர்விற்கான கோரிக்கைகளை முன்வைத்து சில வாரங்களாக சத்தியாக் கிரகம், வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் என்பவற்றை முனைப்பாக நடாத்தினர். தொழிலாளர்களோடு மாணவர் சமூகம், ஆசிரியர் சமூகம், வர்த்தகர்கள், மதகுருமார்கள், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்கள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து தீவிரமாக செயற்படுவது அரசிற்கு பெரும் தலையிடி கொடுத்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O)4
கோரிக்கைவிடுத்தன. இவர்கள் போராட்டத் தல ஈடுபட்டவர்களில அநேகம்
LDIT6006)ICE (36II.
அடேடே, நம்ம கதை மாதிரி
இருக்கின் றதே என்று கூறுகின்றீர்களா?
ஆங்காங்கு கற்பழிக்கப்பட்டும், கைதாகி
சிறையிலும் விசாரணையின் கீழும்
இறந்தவர்களை விடுங்கள். செம்மணியில் மட்டுமே 700க்கு மேற்பட்ட உயிர்கள் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டு துயில் கொள்கின்றனவே. எங்கள் நாட்டில் உள்ள செய்தித் தணிக கையும் சனர் தொலைக்காட்சிச் சட்டலைட் செய்திகளை மடக்குகின்றனவே. இங்கும் பெளத்த சிங்கள வாதத்தினை விட்டு பல்லின சமூகம் சமத்துவமாக வாழும் ஜனநாயக அரசைக் கோரித்தானே போராட்டத்தினை தமிழ் மக்கள் ஆரம்பித்தனர்?
இரண்டு கதையும் ஒன்றானாலும்
முஜாகித்தினைத் தழுவுவதேன்
இரணி டு கதையும் ஒரே கதையாக இருக்கலாம், ஆனால் ஈரானில் போராடுவது இஸ்லாமிய ஆட்சிக்கு
அடிமைத்தனங்களின் சுவடுகளை
உடைத் தெறியத் துணிந்திருக்கும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் புடம் போடப்பட்ட தங்களது நீண்ட போராட்டத்தின் இன்னு மொரு உன்னத கட்டமாகவும் பிரதானமாக அரசியல் பரிமாணம் கொண்டதாகவும்
இப்போராட்டத்தின் மூலம் முத்திரையைப் பதித்து வருகின்றனர். பிந்துனுவெவ படு கொலைக்கும் பின்னர் வெடித்தெழுந்த மலையகத் தேசியப் பேரெழுச்சியானது. சிங்கள - பெளத்த இனவெறி பாசிசத்தை எதிர்த்து எரிமலைக் குழம்பாகியது. இவ்வெழுச்சியை மலையகத் தேசத்தினை அடக்கும் அதிகாரத்துவ சக்திகள் காட்டிக் கொடுத்து ஒடுக்குமுறைகளைக் கட்ட விழ்த்து விடத் துணை போயினர். இதன் பின்னர், நீண்ட காலம் மலையகம் எழுந்து நிற்க முடியாதெனக்
கொக்கரித்த அரச பயங்கரவாதிகளுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் இன்றைய போராட்டமானது பேரிடிய்ைக் கொடுத்துள்ளது. மலையகம் ஒரு தேசமாக, பல்வேறு சக்திகளின் இணைவாக தொழிலாளர்களின் தலைமையில் ஒன்றுபட்டு நிற்கின்றது. ஒரே குரலில் முழங்குகின்றது. இப்படிப் பட்ட நிலையிலும் கூட மக்களைக் காட்டிக் கொடுக்கும் சில கைங்கரியங்கள்
எதிராக, இலங்கையில் போராடுவதோ சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கெதிராக அல்லவா? அங்குதான் வேறுபாடே இருக்கின்றது. இஸ்லாமிய எழுச்சியைப் பற்றிக் கிலி கொண்டிருக்கும் மேற்கு நாடுகள் முஜாகித்தீன் இயக்கத்தினை
s
ஓடிச் சென்று நெஞ்சாரத் தழுவுவதன் காரணமும் இந்த உண்மைக்குள்தான் ஒளிந்திருக்கின்றது. கடந்த இருபது ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையி னில் 46 பிரேரணைகள் ஈரானிய ஆட்சியாளர்களுக்கெதிராக நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. அவர்களுக்கு முன்பு கொடுங்கோலாட்சி புரிந்த ஷா மன்னருக்கு எதிராக ஒரு பிரேரணையும் நிறைவேற்றப் படவில்லையென்பது குறிப்பிடத்தக்க விடயம். அமெரிக்கக் காங்கிரஸ் அங்கத்த வர்கள், இத்தாலிய பெல்ஜிய லக்ஸெம் பேர்க் பாராளுமன்ற அங்கத்தவர்கள், பிரெஞ்சு தேசியப் பேரவையின் 150 அங்கத்தவர்கள் எல்லோரும் ஈரானிய கிளர்ச்சி இயக்கங்களின் கூட்டமைப்பிற்குத் தமது ஆதரவினைத் தெரிவித்திருக்
(14ம் பக்கர் பார்க்க)
ܘܠ
நடைபெறா மலில்லை. அரசுக்கும் கொள்ளைக்காரக் கொம்பனிகளுக்கும் அடிவருடிகளாக சிலர் செயற்படவே செய்கின்றனர். இருந்தும் இதனையிட்டு மக்கள் விளிப்பாகவே இருக் கின்றனர். போரட்டங்களில் பங்கெடுத்து வரும் சில தலைமைகளின் பலவீனங்
களைப் பயன்படுத்தி போராட்டத்தை சிதறடிக்க முயன்ற அரசும் தோட்டக் கொம் பணிகளும், மக்கள் அலை அலையாகவும் அடுத்தடுத்தும் கொடுத்து வரும் அழுத்தங்கள், நெருக்கடிகள் காரணமாக பணிந்து வர வேண்டிய நேரம் நெருங்கு கின்றது. மக்கள் தமது கோரிக்கைகளை வெற்றி ஈட்டுவது திண்ணம்
தொழிலாள மக்களினதும் அவர்களுக்கு ஆதரவரின சக்திகளதும் இப்பேரெழுச்சியானது தமிழீழம் சிறிலங்காவில் மட்டுமல்ல இப்பிராந்தியம் முழுவதிலும் கூட அடக்கப்பட்ட மக்களின் கரிசனைக்குள் ளாக்கியது. அரசியல் பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பிரச்சினைகளில் இருந்து மக்கள் பேரலையாக கிளர்ந்தெழ முடியும் என்பதற்கு மலையக தேசத்தின் போராட்டத்தின் வடிவங்களில் இருந்தும் அனைவரும் புரட்சிகரபடிப்பினைகளைப் பெற்றுக்
(GEST 6T (36) TLD
ரொபட்

Page 5
考
s
ܘ ܠܐ
0-04-200
உலகெங்கும் பெண்கள் தம் உரிமைக்காகப் பல்றுே பரிமாணங்களில் குரல்கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் வவுனியாவிலும் அந்த நாள் 'விட்டு விடுதலையாகி' என்று களைகட்டியது. அரசசார்பற்ற நிறுவனங்கள் பல சேர்ந்து உருவாக்கிய ஒருங்கிணைப்புக்குழு இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
எங்களை விடு' என்ற பாடல் ஒலி முன்னோக்கிப் பாய அந்த நாடமாடும் அரங்காற்றுகை தொடங்கி தொடர்கிறது.
பாண்டாரி குளம் விபுலானந்த மகா வித்தியாலய மைதானத்தில் இருந்து இறங்கி வெற்றிச் சங்கும் ஊதி முழவதி ஆறுற்றுகையின் ஒரு பகுதி நடக்கின்றது. முழுமையான அந்தப் பாடல் வரிகளையும் எம்முள்ளும்
சமூகபொருளாதாரச் சூழல் அபிவிருத்தி பாளர்கள் (SEED), CANARA, அரங்க
செயற்பாட்டுக்குழு (IAG)
நிறுவனங்களைச் சேர்ந்த பெண்கள் கூட்டிணைந்து நடமாடும் தெருவெளி அரங்கூடாக வவுனியா விதிகளில் குதித்திருந்தனர். காலை தொடங்கி பிற்பகல் வரை நகரின் முக்கிய இடங்களில் எல்லாம் கால் பதித்த மகளிர் படையணியின் உணர்வு வீச்சை முழுவதும் பார்க்க முடிந்த திருப்தியுடனும் பெருமிதத்துதடனும், அதன் பின் நடந்த மதிப்பீட்டின் கூட்டுடனும் வவுனியாவில் வாழும் சராசரி மனித மனத்தின் ஒரு குறுக்குவெட்டு முகத்தைப் பார்க்கக் கிடைத்ததால் ஏற்பட்ட மனஅவஸ்தையையும் உங்களோடு
பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற முனைப்புத்தான் இந்தக் கட்டுரை
தமிழ் பெண்களின்
அணியொன்று வவுனியாவுக்குள்
தெருவிறங்கி தமிழ் மனிதராக அபிலாசை பற்றி பேசமுற்பட்ட போது, பலர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதும் உண்மையை உணரவும் ஜீரணிக்கவும் முடியாது திண்டாடுவதும் உண்மைதான்.
பெரியதொரு வாகனத்தில்
GLDGOL போன்ற விசாலமான பகுதி,
இரும்புக் கூட்டுக்குள் அடைபட்டு உணர்வுகள் கொப்பளித்த படி சில பெண்கள் இன்னொரு பகுதியில் கொடுரமான பயங்கர உருவம் பல முகங்கள் கொண்டது. அடக்கு முறையின் பல முகங்களினதும் குறியீடு அது அந்தக் குருர உருவத்தின் பெரு வாய்க்குள் அகப்பட்டு முக்கால் பகுதியும் விழுங்கப்பட்டு தலைவிரி கோலமாகப் சிறு பகுதி மட்டும் வெளித் தெரிகிறது. இரத்தம் தோய்ந்த வெண்ணிற ஆடை ஒன்று அந்தத் தலை தொடர்ந்து வாயூடாகத் தொங்கி நிலமெங்கும் இழுபடுகிறது. பார்ப்பவர் நெஞ்சை அதிர வைக்கும் இந்தக் காட்சிப் படிமம் வவுனியாவில் வாழும் தமிழ் பெண்களின் அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் கொடுமைகளையும் அதனூடாக ஒட்டுமொத்தத் தமிழ் சமூகத்தின் நிதர்சன வாழ்வையும், புவியெங்கும் இரத்தம் தோய்ந்த வரலாற்றையும் எடுத்துரைக்கின்றது.
இந்தக் காட்சியைக் குருமன்காடு காளி கோவில் முன்றலில் கண்டபோது நெஞ்சு ஒரு முறை அதிர்ந்து விம்மி நின்று பொருமியது. இந்த கொடுமைகள் சூழ்ந்து நின்ற அந்த பெண்கள் ஒவ்வொருவர் முகங் களிலும் துர்க்கையம்மனின் முகத்திலி ருக்கும் நெருப்பைத்தான் காணமுடிகிறது. அந்த வீரத்தொய்வத்திற்கு முன்னே நின்று எல்லோரும் சபதம் எடுத்துக் (ONGESIT 60ÖTIL GOTİ.
"ബ് ഖി
ஒருகணம் முணுமுணுத்துப் பார்க்கும்
போது, மெய்சிலிர்க்கிறது. "எங்களை விடு எங்களை விடு விட்டு விடுதலையாக வேண்டும் என்றுணர்ந்த எங்களை விடு இதுவரை வாழ்ந்த இந்த
"எங்களை விடு எங்களை விடு விட்டு விடுதலையாக வேண்டும் என்றுணர்ந்த எங்களை விடு இதுவரை வாழ்ந்த இந்த நரக வாழ்க்கை எமக்கு வேண்டாம் எங்களை விடு மாதர் தம்மை நாயைப்போல எண்ணுமிந்த இழிவு வாழ்க்கை
எமக்கு வேண்டாம் எங்களை விடு
பெண்ணின் உடலை தொட்டு உரித்து சொட்டும் இரத்தம் குடிக்குமிந்த அடிமை வாழ்க்கை எமக்கு வேண்டாம் எங்களை விடு'
நரக வாழ்க்கை எமக்கு வேண்டாம் எங்களை விடு மாதர் தம்மை நாயைப்போல எண்ணுமிந்த இழிவு வாழ்க்கை எமக்கு வேண்டாம் எங்களை விடு பெண்ணின் உடலை தொட்டு உரித்து சொட்டும் இரத்தம் குடிக்குமிந்த அடிமை வாழ்க்கை எமக்கு வேண்டாம் எங்களை விடு'
பாடல் அதிர அதிர குரூரத்தின் வாயாலிருந்து இரத்தம் தோய்ந்து தொங்கிக் கொண்டிருந்த வெள்ளாடையின் அர்த்தம் புரிகிறது. ஆனால் அந்த இரத்தத்தின் அர்த்தம் சிலருக்கு புரியாமல் போனதும் துன்பந்தான். பாடல் வேகம் கூடக் கூட பெண்கள் படையின் ஆற்றுகையின் வேகம் அதிகரிக்கின்றது. உச்ச வேகம் கொண்டு “எங்களை விடு” என்று உயிர் துடிக்கும் ஒரு உணர்வு பொய்மை ஆட்டம் வலுப்பெறுகிறது.
மேள ஒலி குறைவடைய பெண்கள் கூறுகிறார்கள். அந்த வெளியெங்கும் அதிர வருகிறது அவர்களின் குரல்.
1. இந்த போரைக் காரணம் காட்டி எங்களின் அம்மா அப்பா எங்களை வைத்திருக்க பயப்பிடினம் 2. எங்களை றோட்டில தனியாக sill LILJuJÚLlgálóOTLb. 3, நாங்கள் முகாம்களுக்குள்ளும் வீடுக ளுக்குள்ளும் நாய்கள் மாதிரி அடைபட்டுக் கிடக்கிறம். 4 நாங்கள் முந்தியொரு காலம் பயமில்லாமல் வாழ்ந்த நாங்கள், அந்த பயமில்லாத வாழ்க்கை எங்களுக்கு வேண்டும்.
6 நாங்கள் சுயமாக வாழ
விரும்புகிறோம். 7. எங்கட தலைவிதியை நாங்களே தீர்மானிக்கக்கூடிய உரிமை எங்களுக்கு வேண்டும்.
பெண்கள் அணியின் மையத்திலிருந்து இந்தக் குரல்கள்
வெடித்து சிதறுகின்றன. அந்த
சிதறல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
SS
"அக்கினி குஞ்சுகள்” போன்றுதான் உள்ளது. இந்த நேரத்தில் பார்வையாளர்களின் முகங்களி லும் அந்த நெருப்புத் தொற்றிக் கொள்வதை அவதானிக்க முடிகிறது. ஆற்று கையா 6 TTsf E56ÍT
"உயர்ந்தவர்கள் நாமெல்லோரும் உலகத்தாய் வயிற்று மைந்தர் நசிந்து இனி கிடக்கமாட்டோம் நாமெல்லாம் நிமிர்ந்து நிற்போம்"
என்று பாடும் போதும் பார்வை
யாளர்களின் குரல்களும் அசைந்து பாடு கின்றது. பாடல் ஆடலாக பரிணமிக்கும் போது அவர்களும் சேர்ந்தே ஆடுகிறார்கள் ஆற்றுகை அந்த இடத்திலிருந்து வேறு இடம் நோக்கி நகர முற்பட்ட போது அந்தக் கல்லூரியின் உயர் வகுப்புப் பெண்கள் "நாங்களும் உங்களுடன் வரப்போகின் றோம்' என்று குரல்கொடுத்தபோது அவர்களை சமாதானப்படுத்துவது ஆற்றுகை செய்த பெண்களுக்கு பெரும்பாடாகி விட்டது.
இதனைத் தொடர்ந்து வைரவப் புளியங்குளம் சந்தியிலும், சைவப்பிரகாசர் மகளிர் கல்லூரியிலும், மத்திய பஸ் நிலையத்திலும், இலுப்பையடிச் சந்தியிலும், இறம்பைக் குளம் மகளிர் கல்லூரியிலும்,
இறுதியில் புதிய அந்தோணியார் மண்டபத்திலுமாக களம் இறங்கி ஆற்றுகை செய்தனர்.
சைவபிரகாச மகளிர் கல்லூரி யிலும், இறம்பைக் குளம் மகளிர் கல்லூரியிலும் எரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது மாணவிகளின் பங்கேற்புக் காணப்பட்டது.
புழுதி கிளம்பி வானுயரப் பறந்துகொண்டிருக்க மாணவிகள் தம் கொந்தளிக்கும் உணர்வுகளைக் கொட்டு கின்றனர். இவை ஆற்றுகையின் மக்களின் பங்கேற்பும் உணர்வுக் கலப்பும் தரும் பரவச நிலைகள் இவற்றுக்குப் புறம்பாக சில கிண்டல்கள் கேலிகள் பெண்களிடமிருந்தும் ஆண்களிடமிருந்தும் மேற்கிளம் பியதுதான் பேதமை மிகுந்தது. இந்த ஆற்றுகையின் ஈடுபட்ட பெண்களில் பலர் முகாம்களில் அடைபட்டு வாழ்பவர்கள், சிலர் மாணவிகள் சிலர் ஆசிரியைகள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்தக் கிண்டல் குரல்களில் ஒன்று 'உங்களை யார் பிடிச்சி வைத்தது பாவம் வவுனியாவில் வாழும் தமிழ் மனிதரில் ஆன்மா ஒருபுறம் செத்துக் கொண்டிருப்பதன் குறியீடுதான் அந்தக் குரல் தமது முகத்தையே மறந்து போன அப்பாவி மனிதர்களின் நலிந்த குரல்கள் இவை. ஆனால் இந்தக் குரல்களுக்குரியவர் களில் படித்தவர்கள் ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியைகளும் அடங்குவார்கள் என்பதுதான் வேதனைக் குரியது. முற்றிலும் அடிமைத்தனத்துக்கு பழக்கப்பட்டுப் போன இவர்களிடம் தான் தமிழ் குழந்தைகளின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது என்ற வேதனை கலந்த இரகசிய உண் மையை இந்த இடத்தில் வெளிப்படுத் தாமல் இருக்க முடியவில்லை.
ஒட்டுமொத்த தமிழ் சமூகம் வவுனியாவில் வதிவிட அனுமதிப்பத்திரத் தர்லும் தடைமுகாம்களாலும் பிடித்து தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற பேருண்மையை இந்த அப்பாவி
கள் மறந்து போனமைதான் ஆற்றுகையின் மறுநாள் பாடசாலையில் சில ஆசிரியைகள் கூறியவை இவை
1. ஆற்றுகையில் வந்திருந்த பொம்பு
ளைகள் எல்லாருக்கும் தாய் தகப்ப னோட பிரச்சனைபோல கிடக்கு
2. இப்படியான வேலைகள் பின்னுக்
குதவாது உங்கட பாட்டில
LILQULI ĠIĠETT
3. பொம்புளைகள் இப்படித் தெருவில் இறங்கி ஆட வெளிக்கிட்டால் உலகம் உருப்பட்ட மாதிரிதான்
ஒட்டுமொத்த தமிழ் சமூகம் தமது சுயநிர்ணய உரிமை பற்றிய அபிலாசையை வெளிப்படுத்த குரல் கொடுத்து குமிறியெழ வேண்டிய இந்த சூழ்நிலையிலும் கூட அரசாங்கத்தின் திட்டமிட்ட வேலைகளால் முகம் மறைக்கப்ட்டு போன இந்த அவலத்துக்குரிய புத்திஜீவிகளின் பரிதா பத்தை ஜீரணிக்கமுடியாதுள்ளது உண்மை தான். இவற்றையெல்லாம் மீறி
அன்றைய நாளில் அரங்கச் செயற் பாட்டுக் குழுவின் நெறிப்படுத்தலில் CANARA SEED.TAG அமைப்புக்களினதும் பெண்கள் அணி யினர் இந்த உலகத்துக்கு ஒரு செய்தி சொல்லி வைத்திருக்கின்றார்கள் "தொடர்ந்தும் இந்த தமிழ்ச்சாதி தன்னை மறைத்து வைத்திருக்கப் போவதில்லை, தன் உரிமையைக் கேட்கக் கூடிய உணர்வு நெருப்பு அவர்களிடம் மூண்டு முளாசி எரியும் நாள் வெகுவிரைவில் வரும்" என்பததை இந்த அடக்குமுறையாளர்க ளுக்கும் இனவாத அரசுக்கும் அவர்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்
இந்தப்பெண்கள் வவுனியா நக்ரில் குமிறியெழுந்த போது இந்த அடக்கு முறையாளர்களெல்லாம் ஒரு கணம் ஆடித்தான் போய் விட்டார்கள். உண்மையும் இதுவே. பெண்விடுதலை பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் பேசிக்கொண்டு அடக்குமுறையாளர்க ளுக்கு சாமரம் வீசும் அமைப்புக்கள் மத்தியில் இப்பெண்கள் மாணிக்கமே.
சிறு விளம்பரம்
A to விற்பனைத்
மட்டக் களப்பு மாநகர பிரிவில் இல. 8 மருதடி விதி மட்டக்களப்பு எனும் முகவரியில் 34 பேர்ச் காணி யும், இல515/84,திரு மலை வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் 25 பேர்ச் காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக ளுக்கு செயலாளர், மங்கையர்க் கரசியார் மகளிர் இல்லம், இல.85,3ம் குறுக்குத்தெரு, மட்டக்களப்பு 6 g. TsogloGuaf:- 0.65-28442
0.65-24518

Page 6
O-04-2OO) தினக் கதிர்
ற்வரெத்தின ராசாவுக்குச் சார்பான அலை அரசடியிலும் எழுந் தது. நவரெத்தினராசாவுக்கு தேர்தல் வேலை செய்தாலோ, வாக்குப் போட்டாலோ உடனடியாக அரசாங்க வேலை வாங்கித் தந்துவிடுவார் என்ற மாயையும் இளைஞர்களி டையே பரவத் தொடங்கியது. ஐக்
கா சுதந்திரக் கட்சியுடனோ இணை ந்து வயிறு வளர்க்க சொத்துக்க ளைப் பெருக்கவிரும்பிய தமிழ் அர சியல்வாதிகள் அன்று தொடக்கம் இன்றுவரை தமிழினத்தை விலை (L9 (ഖങ്ങന്നെ ഖTu||്ബ്, p| னே மூலதனமாகக் கொண்டிருக்கி றார்கள்! தற்காலிகத் தனிமனித சுகங்களுக்காக இனத்தின் நீண்ட கால ஆரோக்கியத்தைக் கெடுக்கும் கூட்டம் தமிழர்களிடையே தொடர்ந்து இருந்து வருகின்றதென்றால் இத்த கைய கேவலமான அரசியல் பிழைப் பாளிகள் தானே காரணம்
நவரெத்தினராசா எவ்வ
ளவு தான் நல்ல மனிதராக இருந்த போதிலும், அவர் ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் இனத்தை வாழ வைக் கும் என்ற உறுதியான நம்பிக்கை யுடன் அதில் இணைந்தவரல்ல. திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினராகத் தன்னை ஆக்கிக் கொள்ள தமிழரசுக் கட்சி அனுமதி தர மறுத்த காரணத்தால், "தமிழரசுக் கட்சிக் காரர்களுக்குப் பாடம் படிப் பித்துக் காட்டுகிறேன் பார்' என்று கட்சி மாறியவர். இந்தச் செய்கை யால் நவரெத்தினராசா தமிழரசுக் கட்சிக் கொள்கையிலோ, ஐக்கிய தேசியக் கட்சிக் கொள்கையிலோ நம்பிக்கை கொண்டவரல்ல என் பதைச் சுட்டிக் காட்டிக்கொண்டார் என்பதுதான் அவன் அபிப்பிரர்யம் தன்னை வளர்க்க வேண்டும், பிரபலப் படுத்த வேண்டும் என்பதற்காக எந் தக் கட்சியையும் ஏற்று அவர்களது ஏஜண்டுகளாகி மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளில் அவரும் ஒரு வர் என்று அவன் திடமாக நம்
horroir.
அரசடியிலுள்ள அவனு க்கு முத்த இளைஞர்கள் நவரெத் தினராசா பக்கம் சார்ந்து விட்டார்கள் நவரெத்தினராசா நல்லவர் என்று வாயாரப் புகழ்ந்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சியே அரசாங்கம் அமை க்கப்போகிறது. நவரெத்தினராசா வென்றாலும், தோற்றாலும் அதிகாரம் உள்ளவர் தான் என்றார்கள். நீதி மன்ற வழக்குகளுக்காகத் தன்னிடம் வருபவர்களிடமே கடுகடுப்பாக நட ந்து கொள்ளும் சம்பந்தனா பொதுச் சேவை செய்யப்போகிறார் என்று கேட்டார்கள் கட்சியில் இளைஞர்க ளின் அபிப்பிராயத்துக்கு மதிப்பில் லாத நிலையில் இவர்களுக்கென்ன ஜனநாயக அரசியல் என்கிறார்கள் விழுந்த பக்கமெல்லாம் சம்பந்த னுக்கும் தமிழர் விடுதலைக் கூட்ட ணிக்கும் எதிராகவும் நவரெத்தி னராசாவுக்கும் ஐக்கிய தேசியக்
கிய தேசியக் கட்சியுடனோ, ரீலங்
கட்சிக்கு ஆதரவாகவும் பரவலாக குறி சுடத் தொடங்கினார்கள்
தமிழர் விடுதலைக் கூட் டணியை திருகோணமலையிலிருந்து அழித்தொழிக்க வேண்டும் என்ற இனவாதக் கட்சிகளின் கனவு எடுப் பார் கைப்பிள்ளை போல் அங்குமிங் கும் சாயும் தமிழ் இளைஞர்களால் நிறைவேறிவிடுமோ என்று அவன் பயந்தான். சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராக வந்துவிடக்கூடாது
hj
என்பதில் சிங்கள அரசியல் வாதி கள் விஷேச அக்கறை கொண்டி ருந்ததை அவன் உணர்ந்தான் சுதந்திரமடைந்த ஆண்டு தொடக்கம் திருகோணமலையைப் பிரதிநிதித் துவம் செய்யும் தமிழர் பலம் அடக் கப்பட்டு விடுமோ என்ற பயம் நிதான புத்தி கொண்ட தமிழர்களைக் கவ் விக்கொண்டது.
தமிழர் விடுதலைக் கூட் டணி தோல்வியைத் தழுவிவிடக் கூடும் என்ற நிலையிலும் தங்கத் துரை தொடர்ந்து அமைதியாகவே இருந்தார். தனக்கு டிக்கட் கொடுக் காததால் இளைஞர்கள் கோபித்துக் கொண்டதை எதிரிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற கவலை அவரிடம் காணப் பட்டதாகத் தெரியவில்லை. இளை ஞர்களை அழைத்து அறிவுரை கூறிக் கட்சிக்கு வேலை செய்யும்படி அவர்களை வலியுறுத்தாது விட்ட
HJớLI
ഞg) இன்றுவரை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் இவ் வாறு செய்யாமல் விட்டதால் அவன் மனதளவில் தங்கத்துரையிலிருந்து விலகி நிற்கத் தொடங்கினான்.
சம்பந்த6 u III 616öp (SLIHJT பிரதிநிதித்துவத்தை விட அவன் தய தேர்தலுக்கு சுமார் கள் இருக்கையில் களாலும் தமிழ் நவரெத்தினராசா ( என்ற நம்பிக்கை பர பட்ட நிலையில் ே அவன் தீவிரமாகக் றிக்காக உழைக்க
செய்து கொண்ட தோழர்களும் அவனு கொண்டனர். முத வெவ்வேறு பகுதிய னோடொத்த தோ கருத்தை வலியுறு கள் கொண்டிருந் பெரும் பங்கு குை ஆனாலும் நவரெத் ஆதரவாளர்கள் தம gan LL600au 56) (345IIL தப்பட்ட இடங்களி Lj, GELFLLlőÖT ( கிளைகளைத் தி என்பதில் விடாப்பி 5ണ്. ഋണ്ഥLൺ ! இளைஞர்கள் அவ் காணப்பட்டதால் அ யுடன் இதைச் சா என்று அவர்கள்
அரசடியிலும் இ6
Då Q
கிளை திறக்க : கட்சி ஆதரவாளர் திருந்தனர். அரசடி ஞர்களும் இதற் நிற்கத் தயாராயின்
தி, Ls). 1619 62/6ØDT சுதந்திரத் தனியரசாக இருந்த ஈழத்தமிழர் தேசத்தை மீள் நிறுவுவதற்கான உரிமைப் போராட்டம் பல்வேறு கட்டங்களி னுாடாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது வருகின்றது.
அமைதிவழிப் போராட் டங்கள் அர்த்தமிழக்கச் செய்யப் பட்ட பெளத்த சிங்கள பேரின 6/12, 1576.06), LTG 5/U600TLD/as வேறு வழியின்றி ஆயுதப் போராட் டம் தோற்றம் பெற்று ஈழத்தமிழ் மக்களின் அரசியற் போரியற் சக்தியை பலப்படுத்தவும் தக்க வைக்கவும் காரணமாகியுள்ளது.
உலக நாடுகளின் விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகளை கற்றுணர்ந்து தெளிவு பெற்ற ஈழத்தமிழரது தாயக விடுதலைப் போராட்ட மானது அவற்றினின்றும் தனித்து 62/Lt. 6)/TL525.
மிகப் பெருமளவிலான விடுதலைப் போராட்டங்களுக்கு ஏதோ ஒரு வகையில் சர்வதேச நாடுகளின் ஆதரவு குறிப்பிடத் தக்களவே இருந்து வந்ததே வரலாறு இத்தகைய ஆதரவுப் போக்கு அவ்வவி விடுதலைப் பேரா ட்ட மக்கள் குழுமத்தின்
நலனுக்கு பாதசி ஏற்படுத்தியிருந்த ബ്ബ// ¿
9) 1 Lje ழர் தம் தாயக வி டத்திலே நாடுகளி போக்கு தென்படு பார்வையில் பிரத படினும் அது பிர என்பதை ஊன்றி 456)/TIs).
2-6l2。 தாயகம் என்று தமிழகத்தின் அர 1990 க்குப் பின் தொடர்பான பே சியல் நோக்கர்க
கோதை
போது கடுமையா வந்துள்ளது.
"சிந்தன் ஆக்கும் தென்னி வரும் அரசியல் பல கட்சிகளும் ே கடை அரசியல் (LT1 6.2/5(5 (61. விடுகிறது.
தற்போ சபைத்தேர்தல்
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O6
ா தங்கத்துரை ந்தால் கட்சியின் ப் பறிகொடுத்து [][ബിന്റെ ഞൺ. இரண்டு வாரங் சிங்கள வாக்கு வாக்குகளாலும் வன்றுவிடு வார் 5) GDITEs (ET600T பறு வழி யின்றி கட்சியின் வெற் த திடசங்கற்பம்
ான். அவனது டன் இணைந்து லில் நகரத்தின் பிலுமுள்ள தன் ழர்களிடம் தன் ததினான். அவர் த கோபத்தில் றந்து விட்டது. தினராசா வின் ழர் விடுதலைக் டை என்று கரு b ஐக்கிய தேசி தர்தல் காலக் றந்தே தீருவது டியாக நின்றார் மனதுள்ள சில வவ் பகுதி யில் வர்களின் உதவி 5 gig, 6L6)TLD
நம்பினார்கள் வ்வாறான ஒரு
எழுத்
ஐக்கிய தேசியக் கள் ஏற்பாடு செய் பில் மூத்த இளை 55 g5160600TLITE bity.
அவன் அவர்களிடம் பேசிப்பார்த்தான் தனிப்பட்ட ரீதியில் அவன் மீது அவர்கள் மதிப்புக் கொண்டிருந்த போதிலும், நவரெத்தி னராசாவின் வலையில் இருந்து வில குவது அவர்களுக்கு மானப்பிரச் சினையாகிவிட்டது. இவர்கள் கட் சியின் மேல் கொண்டிருந்த விரக் தியை நவரெத்தினராசா சாதகமாகப் பயன்படுத்தியிருந்தார். இவர்களை அழைத்து தனிப்பட்ட முறையில் உரையாடி பாராளுமன்ற உறுப்பி னராகத் தான் வந்தாலென்ன வரா
VLINGGAN
விட்டாலென்ன ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியமைக்கும் என்ப தால் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்புப் பெற்றுத்தரப்படும் என உறுதி கூறியிருந்தார். Liciosnia in செல்லாதவர் கூட நவரெத்தின
அருண்
ராசாவின் வேலை வாக்குறுதியில் மயங்கிப்போய் அரசடிக்கு நீங்க வரலாம் கிளை திறக்கலாம். என்று வாக்குக் கொடுத்திருந்தார்கள் இந்த வாக்கை மீறுவது அவர்களுக்கு அவமானகரமாக இருந்தது. எனவே அவன் கூறியதை அவர்கள் ஏற்கத் தயங்கினார்கள். அரசடியில் கிளை நிறுவப்பட்டே திரும் என்று உறுதி யாகச் சொல்லிவிட்டார்கள்
அவன் முதன்முறையாக அவர்களை எதிர்க்கத் தலைப்பட் டான் என் போன்ற இளைஞர்க ளுக்கு தமிழரசுக் கட்சிப் பாதையில் நடக்கப் பயிற்றுவித்தவர்களே நீங்
கள். அப்படியிருக்க நீங்கள் இப போது மாறலாமோ? என்று கேட் டான். அவரகள் மனம் மாறவில்லை. H560)Lafu JFTEEéF (GlgFFF66160ITT651. "6IIÉJ956ï| எதிர்ப்பை மீறி உங்களால் அரசடி
யில் ஒன்றும் செய்ய முடியாது”
என்று. அவன் அப்படிக் கதைக்கக் கூடும் என்று அவர்கள் எதிர்பார்த் திருக்கவில்லை. உள்ளுர அவர்கள் தளர்ந்து போயிருக்க வேண்டும்.
அவர்கள் தங்கள் முடிவிலிருந்து
சற்றே பின் வாங்கிக் கொண்டார்கள் அவன் இதை அறிந்திருக்
கவில்லை. தன் நண்பர்களின் ஆத ரவைப் பெற்றுக்கொண்டு தன் னைப் பலப்படுத்துவதில் குறியாக இருந் தான்.
ஈழத்து நாதனிடமும் வேறு கட்சிப் பிரமுகர்களிடமும் தங்கள் மன மாற்றத்தைத் தெரிவித்துக் கொண்டான் வன்முறை மூலமாக வேணும் அரசடியில் ஐக்கியதேசியக் கட்சிக் கிளை நிறுவுவதைத் தடை செய்துவிட வேண்டும் என்று கங்க ணம் கட்டிக்கொண்டான். ஈழத்து நாதனின் மைத்துனன் புஷ்பன். அவனின் மைத்துனன் வில்வராசா கோணலிங்கம், மாணிக்கராசா போன்ற L60 அவனுக்கு உறு துணையாக நின்றார்கள். நாட்போக் கில் அரசடியில் கிளை நிறுவுவதை
ாளரின் அனுபவம்
"மூத்த இளைஞர்கள் கைவிட்டு விட்டதை அவன் அறிந்து கொண்
LT607.
C
 ݂ܸ ܓܧ
ܢܠ
விளைவுகளை ഞഥഞ്ഞ////്) ബ வறவில்லை.
iனணியிலே தமி டுதலைப் போராட் of 2,576)5060).O.) வது மேலோட்டப் கூலமாகத் தென் கூெலமற்றபோக்கு பார்ப்பவர் நோக்
தமிழர்களின் பருமை போற்றும் சியற் கட்சிகளின் னய ஈழத்தமிழர் க்கு தமிழக அர TT6) L. 966)/L
விமர்சிக்கப்பட்டு
னக் குருடர்கள்' திய சினிமாவில் 4g51 4#7-g567 (5LJ/762C ஈயற்படுவது "சாக் என்ற வார்த்தை ருத்தமானதாகி
து தமிழக சட்ட ബ് ബിറ്റുള്ള
வரும் நிலையிலே கட்சித் தாவல் கள்' உம் "பேரம்பேசல்கள்' உம் அதிகரித்து காணப்படுவதை அவ தானிக்க முடிகிறது. நாறிவரும் தமி ழகக் கூட்டணி அரசியல்' என்றெல் 62DTLÓ 45LÓ72p45 ID/II/75/02) (Alternatite) பத்தியாளர்கள் கட்டுரை வரை கிறார்கள்
பெரியார் வளர்த்த பகுத் தறிவுச் சிந்தனை' மறந்து திராவிடம் பேணல் இழந்ததுடன் 'தொப்புள் கொடி உறவுகள்' என்று முழங்கித் தள்ளும் தமிழகத் தலைவர்கள் பலரும் ஈழத்தமிழர் மீதான ரீலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டும் காணாதுமிருக்கிற நிலையிலே, தமிழக கவிஞர் "அறிவுமதி' யின் கவிதை இவ்வார எழுச்சிக்குரலாக வெளிப்படுகிறது.
'ஏய் தாழ்ந்த தமிழகமே! தன்னைத் தாழ்த்தய தமிழ assed விணிணை மட்டும் உயரம் எட்டி வழ்ந்த தமிழகமே- உம் சுயசரிதம் படிக்கறேனர் - இனிறு சிவப்புக் கணிணிர் வடிக்க றேனர்.
as 7 aos 67's. Tassif T as 7
ரம் கொண்டாய் என்பவை எல்லாம் ஏட்டில் கஞசப் பானையும் அடகுக் a56ØDL LLifaió அதுதான் நலமை நாட்டில் யாதும் இளரே யாவரும் கேளிர் என்பது கவிதை ஏட் டி லி உர்ை பெயர் செலி ல நாடு இல்லை இது தான் நலமை நாட்டில் அகலும் தேக்கும்
ஒரு
முத்தும் கொடுத்தாய் அகலத்தற்கே அன்று தமிழனி சதையை தமிழனி வெட்டி நறுத்த வைக்கறான் இன்று.
360). LLD ID6D 1566) 62512 யை நாட்டி ஏற்றம் பெற்றது என்ன
நீ அழுக்குச் சகதியில் வழுக்கி
விழுந்தாய் அந்தக் காரணம் என்ன சொந்தச் சிந்தனை இழந்து போனாய் குழ்ச்சி படைத்தவராலே சொந்த மணன்னும் மொழியுமிழந்தாய் குது மந்திரத்தாலே மதியும் வாளும் சேரா 652) A ATGÓ மாறாது அப்பா பிழைப்பு பகுத்தறிவு உள்ள பழைய தமி முனை பறையொலி கொட்டி எழுப்பு
裘裘裘裘。
ܘܕ

Page 7
(சென்றவாரத் தொடர்ச்சி.)
தமிழ் இன' யை ஒட்டி
Garaga
பல்கலைக்கழகத்தில் நடந்த போர்க்கால
இலக்கியம் பற்றிய
கருத்தரங்கில் அவுஸ்திரேலியாவுக்குப்
கவிஞர் நட்சத்திரன் செவ்விந்தியன் விடுதலைப் புலிகளை யுத்தத்தின் மீது தீராத மோகம்
கொண்டவர்களாக
சித்திரித்தது பற்றி.
விதத்திலும் யாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயம் அன்று. இது காலம் காலமாக எங்கள் மீது திணிக்கப்பட்டு வரும் ஒன்று விடுதலைப் இயக் கங்கள் ஏற்படுத்துவதற்கு முன் பாகவே படையினரின் உதவி யுடன் சிங்கள குடியேற்ற வாதி
பேனர்களின் உழைப்பில்
இலங்கையின் 6) J 6) செலவுத்திட்டத்தில் இராணுவ செலவுகளுக்கு 6339 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்பான செய்த வெளியான அதே தினத்தில்தான் இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 700 கோடி ரூபா வெளிநாட்டு நாணயத்தை பெற்றுத் தரும் இலங்கைப் பணிப்பெண் களி ல 225 பேர் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட செய்தியும் தொடர்பு ஊடகங்களில்
LUIT 6ƯNLLU 6MÖ
வெளியானது.
இலங்கையைப் பொறுத்
நாட்டு வருமானத்தைப் பெற்றுத் தரும் விடயமாக வெளிநாட்டில் பணிசெய்யும் இலங்கைப் பணிப் பெண்களின் மூலமான வருமானமே கணிக்கப்படுகின்றது. மத்திய கிழக்கிலும் வேறு இடங்களிலும் கடமையாற்றும் சுமார் 15லட்சம் பணிப்பெண்களின் மூலம் இலங் கைக்கு வருடாந்தம் 700 கோடி
BLITT
கிடைப்பதாக இலங்கை வெளி
வெளிநாட்டு நாணயம்
நாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறுகின்றது.
LJ 600f Lj G|LJ 600 H, Glf 60 மூலமே இலங்கைக்கு இன்று அதிகப்படியான வெளிநாட்டு நாணயம் கிடைக் கசின்றது. தேயிலை, றப்பர், தென்னை மற் றும் ஆடை ஏற்றுமதி மூலம் இலங்
E6 தமிழ் மக்கள் மீது தாக்
புலம் பெயர்ந்த ஈழத்துக்
போர் என்பது எந்த
தவரை இன்று முக்கிய வெளி
குதல் மேற்கொண்ட சூழலில்
துறை நிலாவ்ணை, நிலாவ
ணைக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் ஆயுதம் தாங்கித் தன்னிச்சையாகப் பொருந்திய வரலாறுகள் கூட் எங்களிடத் தில் உண்டு. அந்தச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு நல்ல வழிகாட்டல்களை வழங்கியிருக் கக்கூடிய் தலைமை கள் அந்த
நேரத்திலேயே எங்களுக்கு
அமைந்திருந்தால் காத்திரமான தீர்வுகளை நோக்கி நகர்ந்தி ருக்க முடியும் இப்படிக்
அதிகாரம் புரிந்து
விடுதலை விருத்தி என்பது என் கொள்ள (PlgULITE ஆகவே இருக்கிறது. அதை வி கொள்ளாமல் அவர்களை வெறுமனே அலைபவர்களாகவும், ELITSOU LD காதலிப்பவர்களாகவும் குறிப்பி
நயவஞ்சகத்தனமானது.
ஒடுக்க போரா ل காலகாலமாகப் பேரி னவாத சந்ததியும் இ அரசுகள் கொடுமைகளையும், பெற்றுக் கொ துயரங்களையும் ஏற் படுத்த இதைக் கவி அந்தத் துயரங்கள் தான் அதை மொழி யில்
மீறிக் கொண்டு எங்களுடைய இந்த விடுதை எதிர்ப்பு வடிவங் களை நாங்கள் பது என்றைச் காட்ட வேண்டிய நிரப்பந்தத்தை புரிந்து கொ ஏற்படுத்தன. இதுதான் தமிழ் சமன்பாடு ஆ மக்களிடை யேயிருந்து அதை விளங்க போராளிகள் வெளிப்பட்ட சூழல் அவர் கை
கொடுமை களை ஒடுக்க
60SEL 6. வெளிநாட்டு வருமானம் தீர்மானிக்கப்பட்டதெல்லாம் இன்று
L60) pull E605.
சர்வதேச ஏற்றுமதிப்
போட்டி, உள்நாட்டு உற்பத்திச்
செலவு அதிகரிப்பு உற்பத்தித்தரம்
குன்றியமை போன்ற பல காரணங்களால் இன்று இலங் கையின் ஏற்றுமதி துறைக்கு இறங்குமுகம்தான்.
உளஞரில் முக்கிய தொழில் துறைகளில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலிட டாளர்கள் தயங்குகின்றனர். போர் காரணமாக உளஞரில் காணப்ப டும் பதற்ற நிலையே அதற்கு காரணம், அதிகபட்ச அக்கறையை போரில் காட்டுவதாலும், முகா மைத்துவ தடுமாற்றங்களே காரண மாகவும் அரசாங்கமும் உள்ளூர் தொழில் துறையில் பின் தங்கியே காணப்படுகின்றது.
இந்த நிலையில் உள் ளூரில் வேலை வாயப்பு என்பதும் இன்று குதிரைக் கொம்பாகி விட்டது உளஞரில் மிகப்பெரிய தொழில் கொள்வோராக (முத லாளி?) இலங்கை இராணுவம் தன்னை பெருமையுடன் கூறிக் கொள்கின்றது. இராணுவத்தின் கணனி தகவல் தளத்தில் இந்த தகவல் உள்ளது. இந்த நிலை யில் இலங்கையில் நடுத்தர மட் டத்துக்கு கீழே உள்ள மக்களைப்
UTഇ55 ഖഞ9 = ബി.ട
போருக்கு அன
2) 6T6T LD53660)
உளளுரில் - வாய்ப்பு வடக்ே துதான். இதன பத்தின் ஆண்க பாற்றிக் கொ ഖനൃഞഥങ്ങu g]
Arg56T (GL 6)
ஒரே வழி மத்தி (GL1603T (861606)
குடும் வெளிநாட்டில்
வதால் குடும்ட சீரழிவதும் குழர் டுப் பேவதும் பெண்கள் அணு DIT GOT தொடர்க
ஆ60I
I
செய்யச் சென்
சோகம் அதை
கடந்து ஆண்டி இலங்கைப் பணி துன்புறுத்தல்கள் திரும்பியுள்ளன
@6) JJ அரேபிய எஜம uൺ ഖേന്ദ്രഖ
பட்டுள்ளனர்.
கர்ப்பமடைந்த 8ഖഞബL SEGT TIL =
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு பவர்களுக்கான ன்றளவு விருத்தி ண்டே வருகிறது. ஞர் முபொவின் சொல்வதானால் லை விருத்தி என் bகும் அதிகாரம் ள்ள முடியாத கவே இருக்கிறது. நிக் கொள்ளாமல்
ள வெறுமனே லைபவர்களாகவும்
போர் செய்யும் பேடிகள்
போரை மனசாரக் காதலிப்ப
வர்களாகவும் குறிப்பிடுவது நஞ்சகத்தனமானது.
இன்றைய கால கட் டத்தில் எந்த அளவிற்கு BV கருத்துக்களை இலக்கியத்தில்
அங்கீகரிக்க முடியும் என்று
5 TIL பொறுத்தவரை ள்ள ஒரே தொழில் க போருக்கு போவ T6) தமது குடும்
ளின் உயிரை காப்
ள்ளவும் குடும்ப த்துக் கொள்ளவும்
ன்களுக்கு உள்ள ய கிழக்கு பணிப் வாய்ப்புதான்.
LILÜ CALI 60Ö 66İ
வேலைக்கு செல்
ம் பராமரிப்பின்றி
நதைகள் தறி கெட் உள்ளூரில் இந்த றுபவிக்கும் சோக
609),
ல் தாம் பணி
H
T6AD60
ற நாடுகளில் இந்த அனுபவிக்கும்
56LL பெரியது.
ல் மாத்திரம் 750 ரிப்பெண் பணியிட
காரணமாக ஊர்
町。
களில் 227 பேர் ானர்களால் பாலி க்கு உட்படுத்தப் அவர்களில் L6) நாக வெளிநாட்டு பணியக அதிகாரி
sig sans
கருதுகிறீர்கள்?
கலைஞன் என்பவன்
எந்தக் காலத்திலும் தனக்
குரித்தான சுதந்திரம் உடைய வன். கம்பன் சோழமன்னன் ஒருவனின் நிர்ப்பந்தங்களுக்கு எதிராக 'உன்னை அறிந்தேர் தமிழை ஓதினேன்? என்று சொல்லிவிட்டு வெளி நடப்புச் செய்கிறான். அந்த வீரியம் என் பது கலைஞனுக்குள் எப்பொ ழுதும் உயிர்வாழ வேண்டும். அதே சமயம் வில்லை முறித்
தெரிவித்துள்ளார் நிஜமான ணிக்கை இதைவிட அதிக மாக இருக்கலாம் என்றே எதிர் பார்க்கப் படுகின்றது. ஆனால் புள்ளி விபரங் களை சேகரித்து வெளியிடுவ தைத்தவிர இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் பெரிதாக எதனையும் செய்ததாகத் தெரிய
இவ்வளவு சிரமப்பட்டு, சீரழிந்து இந்தப் பெண்கள் அனுப் பும் பணத் தைக் கூட
இலங்கை அரசு போருக்கு
ஆயுதம் வாங்கத்தான் செலவிடு கின்றது.
இதில் பெரும் கேவலம் என்னவென்றால் வெளிநாட்டில் அனுப்பும் பணத்தைக்கூட சீரழித் துக்கொண்டு இந்தப் பெண்கள் உழைத்து அனுப்பும் அதே அளவு பணத்தைத்தான் கிட்டத் தட்ட போர்ச் செலவுகளுக்கென வரவு செலவு திட்டத்தில இலங்கை அரசு ஒதுக்கியுள்ளது. "பெண்களின் உழைப்பில் (3UTJ செய்யும் பேடிகளின் கயமை" என்றுகூட இதனை சொல்லலாம். இவர்களை குறிப்பிட இதனைவிட நாகரீகமான வார்த்தை கிடைக்க
ഖിബ്ലെ.
கடந்த வருடம் 524 கோடியை போருக்கு இலங்கை அரசாங்கம் ஒதுக்கியது. ஆனால் 830 கோடியை செலவு செய்தது. இந்த வருடம் அதனை 20 விதத்
தால் அதிகரித்து 6339 கோடியை
தெறிந்துவிட்ட விதுரர்களாகவும் நாங்கள் இருக்க முடியாது. எங்களுடைய கையில் இருக்கக் கூடிய வில் என்பது சொல் என்கிற ஆயுதம்தான் தருமத்தி னுடைய சுருதியை தேக்கி வைத்திருக்கின்ற அந்தச் சொல்லை எதற்கு எதிராகப் பாவிக்கிறோம் என்பதில் சரியான தேர்வு இருக்க வேண்டும் தமிழ்த் தேசிய சிந்தனைக்கு எதிரா கவோ, அதன் முற்போக்குப் பாய்ச்சல்களுக்கு எதிராகவோ அது அமைந்து விடக்கூடாது.
কঁঞ্চ
Jjjjllii: GLII. hl 5 JJG JJ5F6i
நன்றி -- "ஈழமுரசு’
அரசாங்கம் போருக்கு ஒதுக்கி யுள்ளது. அதுவும் சமாதானத் துக்கான அழைப்பு கோரப்பட் (B6it 611 இத்தனை பெரிய தொகை போருக்கு ஒதுக் கப்பட்டுள்ளது.செலவு செய்யும் போது இது மேலும் அதிகரிக் கலாம். இப்படியாக பெண்களின் சீரழிவில் உழைக்கப் படும் பணத்தை அழிவுக்கு பயன்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதை ஆதரிப் பவர்கள் யார்?
பேரினவாதிகளும் ஒரு சில பெளத்த பிக்குகளும் தான். இந்த பேரினவாதம் என்பது கீழ்மட்ட சிங்களவர்களிடம் ଅଶ୍])L யாது. மேட்டுக்குடியினர்தான் பேரி னவாதத்தை கட்டிப் பிடித்துக கொண்டு போர் செய்ய នានាប្រភេ என்று கூவுபவர்கள் இவர்கள் போருக்காக உழைக்கப்போனது
**.پ.م,"
மில்லை போர் செய்ய போவதுமில்லை.
பிக்குகளைப் பொறுத்த
வரை ஏதேதோவெல்லாம் சொல்
லத் தோன்றுகின்றது. தப்பித் தவறி யேனும் ஆத்திரத்தில் பிறமத நிந்தனை செய்துவிடக்கூடாது
என்பதற்காக அதனை தவிரக்கின்
றேன். என்ன சொல்லி என்ன பயன் தூங்குபவர்களை 6T (LIL6) Tib.
துங்குவது போல நடிப்ப
Батысып, 7

Page 8
Sq LS
தாய்கறி மருத்துவம்
சூட்டு"உடம்புக்கு இது மிகவும்
நல்லது. அத்திக்காயும் பருப்பும் சேர்த்து சாப்பிடுவது நலம் முற்றின காயாக இருந் தால் மலத்தைப் போக்கும். ஆனால் பிஞ் சுக்காயாக இருந்தால் மலத்தைக் கட்டும். இதனால் மேகம் வாதம், உடல் வெப்பம், புண் ஆகியவை போகும். இத னுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. சிலர் புதினாக் கீரையை இத்துடன் சேர்த்துச் சமைப்பர். அதுவும் நல்லதே.
இதன் சுபாவம் குளிர்ச்சி, அத்திப் பிஞ்சினால் மூலவாயு மூலக் கிராணி ரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு அத்தனையும் நீங்கும். இதுவும் பத்தியத்திற்கு ஏற்றது.
ബഞE () (u
இதிலும் பல வகைகள் உண்டு. രഖഞണ് அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக
go 600600IGOTL).
இதைச் சமைத்து உண்டால் உடலை உரமாக்கும்; காம உணர்ச்சி யைப் பெருக்கும்.
சூட்டுடம்புக்கு இது மிகவும் நல் லது ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் இதைத் தாராளமாகச் சாப்பிட வேண்டும். நல்லது.
-ofašaõ/ru இதைச் சிலர் சாம்பல் பூசணிக் காய் என்றும் சொல்வர்; இதன் சுபாவம் குளிர்ச்சி, சிறுநீரைப் பெருக்கும்; உடலை உரமாக்கும்.
சத்துள்ள கூழ்ப்பாண்ட லேகியம் இதிலிருந்தே செய்யப்படுகிறது.
இதை அவ்வப்பொழுது உண்டு வந்தால், உள்காய்ச்சல் பித்த சுரம். நீரழிவு, சிறுநீர் எரிச்சல், வெள்ளை ஆகியவை குணமாகும். ஆனால் வாய்வு உண்டாகும்.
சீரணசக்தி குறைந்தவர்கள் இதை உண்ணுதல் கூடாது.
SS L LL 0S
சர்வதேச மகளிர் தினத்தை
முன்னிட்டு பாலியல் தொழில் புரியும் பெண்க 1ளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் மிகப்பெரும் மாநாடு ஒன்று கடந்த ம்ே திகதி மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத் தாவில் இடம் பெற்றது. இந்தியா உலகின் பல நாடுகளில் இருந்தும் שושPIDין சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் !များရှူးမှား။ கலந்து கொண்ட இம்மா நாட்டில், மார்ச் 3ம் திகதியை சர்வதேச பாலி
V I யல் தொழி லாளர் உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தினர். இது தொடர்பான அறிக்
DIT 08 பாலியல் தொழிலாளர் தினம்
கைகள் பலமொழிகளிலும் இம் மாநாட்டில் வைத்து விநியோகிக்கப்பட்டன. இம்மாநாட்டை கோல்கத்தாவின் பாலியல் தொழிலாளர் சங்கத் தலைவியான ஜெயபால் என்பவர் செய்து நடாத்தியுள்ளார்.
புதிய தாய்மார் போதையில் இருக் கும் சாரதிகளைப் போல் செயற்படுகின்றார்கள் அதிகளவு நித்திரையை இழக்கும் புதிய தாய்மார் மிகவும் மோசமாக அமைதியின்றி
தவிக்கிறார்கள் புதிதாக குழந்தை பெற்றுக்
கொண்டவர்களில் 11 வீதத்தினர் மிகவும் மோச மாக துாக்கமின்மை அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் முக்கால் வாசிப்பேர் சிறிதளவிலாவது தூக்கமின்மை யால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கணிப பீடுகள் கூறுகின்றன.
குழந்தை பிறந்த முதல் 8 வாரத்தில் தாம் முற்றிலும் 24 மணிநேரமும் நித்திரையை இழக்க நேரிட்டதாக ஐந்தில் ஒருபங்கு தாய்மார் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பூனைத் துக்கம் போடும் பகல்வேளைகளிலும், இரவில் அவர்கள் துங்கும் போதும் மாத்திரம் தான் தாய்மார் துங்கக்கூடியதாக உள்ளதாக நிபு ணர்கள் கூறுகின்றனர்.
துாக்கப்பிரச்சினை தொடர்பாக 47 புதிய தாய்மாரிடம் ஆய்வாளர்கள் பேட்டி கண்ட னர். இவர்களில் 23 விதத்தினர் மாத்திரமே தாம் துக்கத்தை இழந்த வேளைகளை மீண் டும் ஈடுகட்ட முடிந்ததாகக் கூறியுள்ளனர்.
தாக்கமிழக்கும் தாய்மார்
வாகனங்கள்
தரையில்தான் செல்ல வேண்டும். வானில் பறக்க முற்பட்டு ஏன் இந்த தேவையில்லா வேலை? StuGESLUIT மரங்களுக்குள் மாட்டிக்
சராசரியாக குழந்தைகள் ஓரிரவில் 15 தடவைகள் விழித்து அழுவதாக கணிப்பி டட்பட்டுள்ளது. இதனால் அதன் தாய்மார் அந்த இரவு முழுவதையுமே நித்திரையின்றி கழிக்க வேண்டியுள்ளது. ஒரு இரவில் 3 மணிநேரம வது தூங்காதவர்களால் அடுத்த பகலில் கட்டுப்பாட்டுடன் இருக்க முடிவதில்லை. இது னால் தம்மால் ஒரு சிறிய வேலையைக் கூட அடுத்த தினத்தில் செய்ய முடியாது இருப்
பதாக 58 வீதமான தாய்மார் தெரிவித்துள்ளனர்
இந்த நித்திரையின்மை தாய்மாரில் பால் ஊற்றெடுப்பதையும் பாதிப்பதாக டாக் டர்கள் கூறுகின்றனர். அவர்களின் கண்பார் வைக்கும் கேடு விளைவிக்கும் என்று கூறப் படுகின்றது.
நித்திரை இல்லாது இருக்கும் தாய் மார் மது அருந்தியவர்களைவிட மோசமாக நிதானமிழப்பதாகத் தெரிகிறது. இரவு முழுவ தும் நித்திரையில்லாமல் அதிகாலை 4 மணி யளவில் கார் ஒட்டும் ஒரு சாரதி மதுபோ தையில் கார் ஒட்டும் ஒருவரை விட மிகவும் மோசமாக செயற்படுவார் என்று கூறப்படுகிறது
குழந்தையின் தொல்லையால் நித்தி ரையிழக்கும் தாய்மாருக்கும் இதே கதிதான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O3
furb NGTTGGTGOTIIDIT?
வாழ்க்கையில் பலர் தேவையற்ற பயம் கொள்கிறார்கள். இதற்கு போபியா என்று பெயர் குழந்தை பருவத்தில் ஏற்படும் ஏதாவது ஒரு சம்பவம்தான் இதற்கு காரணம் என்று மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்
சிறு வயதில் நாம் இருட்டை கண்டு பயந்து இருக்கிறோம். ஆனால் வய தான பெ ரியவர்களும் சிலர் இருட்டை கண்டு பயப்படுகிறார்கள் இந்த பயம் நிக் டோ போபியா எனப்படுகிறது. பொதுவாக எல்லோரும் செக்ஸ் உறவில் தீவிரழாக இருப்பார்கள் ஒரு சிலர் அந்த புேச்சை எடுத்தாலே ஓடி விடுவர். இந்த பயத்திற்கு ஏரோடோ போபியோ என்று பெயர். உயரமான இடங்களுக்குச செல்வதென்றால் சிலருக்கு பிடிக்காது. அடுக்கு மாடி கட் டிடங்களின் மேல் தளத்துக்கோ மலைகளின் உசசிக்கோ இவர்களை அழைத்துச் சென் றால் மயக்கம் போட்டு விழுந்து விடுவார்கள் இந்த பயம் ஆக்ரோ போபியா எனப்படும்.
وزیرسرخS கொலை அல்லது விபத்துக்களின் போது ஏற்படும் ரத்தத்தைக் கண்டால் ஒரு சில ருக்கு இதயம் அப்படியே நின்று விடும். இந்தவித பயம் ஹெமட்டோ போபியா சிலருக்கு ஏரி குளம் கடல் போன்ற பரந்த நீர்பரப்பை கண்டால் பயம் ஏற்படும் அதன் அருகேகூட வரமாட்டார்கள் இதற்கு ஹைட்ரோ போபியா என்று பெயர் இடி மின்னலுடன் கனத்த மழை பெய்யும் போது சிலர் அர்ச்சுனா-அர்ச்சுனா என்பார்கள் இதில் மின்னலைக் கண்டு பயப்படுவது கெரானோ போபியா என்றும் மழையைக் கண்டு பயப்படுவது ஆஸ்ட்ரோ போபியோ என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு சிலர் தனக்கு மேலுள்ள அதி காரிகளையோ அல்லது புதியவர்களையோ சந்தி க்க கூச்சப்படுவார்கள் அவர்களிடம் பேசும்போது வார்த்தை திக்கும் இந்தவித பயத்திற்கு செனோபியா என்று பெயர் பெருங்கூட்டத்தை பார்த்து பயப்படுவது ஆகொரா போபியா எனப்படுகிறது.
குருட்டு நம்பிக்கை கொண்டவர்க ளுக்கு 13-ம் நம்பர் மீது வெறுப்பு ஏற்படும் இவர்கள் 3-ந் தேதியில் எந்த நல்லக் காரியமும் செய்ய மாட்டார்கள் மேலும் தாங்கள் வாங்கும் வாகனம் எல்ஐசி பாலிசி போன்றவற்றில் 13 என்ற எண் வராமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த பயத்திற்கு டிரையகைடெகாப் போபியா என்று பெயர் குழந்தைகளைப்போல சிலர் சாமியார்களைக் கண்டும் பெரிய தாடிக் காரர்களைக் கண டும் பயப்படுகிறார்கள் சாமியாரைக் கண்டு பயப்படுவது ஹெப்ரோ போபியா தாடி
யைக் கணிடு பயப்படுவது போகன் CCL UITL ‘NULLIT
போக்குவரத்து நிறைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் நன்கு பழக்கப்பட்டவர்கள் கூட ரோட்டை கடப்பது சிரமம் அப்படி யிருக்க சாதாரண மக்களை கேட்கவே வேண்டாம். இப்படி சாலையை கடக்கும் போது சிலருக்கு தாம் அடிபட்டு விடுவோ மா என்ற அச்சம் ஏற்படும். இதற்கு அக்ரையோ போபியா என்று பெயர்
பொதுவாக விலங்குகளை கண்டு பயப்படுவது ஜூபோபியா, பாம்பைக் கண்டு அஞசுவது ஆப்பிடியோ போபியா, பூனை யைக் கண்டு நடுங்குவது ஈலு ரோபோ பியா நாயைக் கண்டு பயப்படுவது சைனோ போபியா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காலத்திலும் பூக்கள் செடிகளை கண்டு பயப்படுபவர்கள் உள்ளனர். மலர்களைக் கண்டு பயந்தால் அவர்கள் உள்ளம் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள் இந்த மெனிமையான பயத்திற்கு அந்நோ போபியா என்று பெயர் பனியை பார்த்து பயப்படுவது சினோ போபியோ தீயைப் பார்த்து பயப்படுவது பைரோ (ELITLSLT எனப்படுகிறது.
潔潔潔潔
டூ பீஸ் அணிந்து
(9ம் பக்கத் தொடர்ச்சி. )
விரும்புகிறேன் படத்தில் நடிக்க ஆரம் பித்த பிறகு தமிழ்ப் படத்தில் நிறைய நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகி விட்டது. காரணம் இந்த அட்மாஸ்பியர் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
மலையாளத்தில் நடிக்கும் போது எப்படி உணர்ந்திரகள்?
அங்கேயும் வெரி கம்ஃபர்ட்டபி ளாகத்தான் ஃபீல் பண்ணினேன். பர்ஃபாெ மன்ஸ் சைடில்தான் கொஞ்சம் கஷ்டப்பட் டேன். என்னைவிட டைரக்டர் ரொம்ப கஷ் டப்பட்டார். என்னை நடிக்கவைக்கத் தான். மலையாளம் எனக்கு ஓரளவுதான் பேசத் தெரியும். ஆனால் படிக்கத்தெரி யாது. அதனால் டயலாக்குகளை இங் கிலிஷில் எழுதிவைத்து மனப்பாடம் செய் தேன். தமிழில் இந்தப் பிரச்சினை இல் லை. தமிழ் தெரியும் என்பதால் நடிக்க சுலபமாக இருந்தது.
தெலுங்குப் பெண்ணான உங்களுக்கு தமிழ் சரளமாகப் பேச வருகிறதே? கற் றுக் கொடுத்தது யார்?
என் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் நான் கொஞ்ச காலம் பண்ரு ட்டியில் உள்ள என் பாட்டி வீட்டில் வளர்ந் தேன். அதனால் அப்போதே எனக்கு தமிழ் பேசத் தெரியும். அப்புறம்.ஷார்ஜாவில் கல்ப் மாடல் ஸ்கூலில் படிக்கும்போது என் ப்ரண்ட்ஸ்களிடம் பேசிப்பேசி இன் னும் நன்றாகப் பேசக் கற்றுக் கொண் (GBL GÖT.
தமிழில் பிஸியாகி விட்டதால் மறுபடி மலையாளப் படத்தில் நடிக்கமாட்டீர் 3,62
நிச்சயம் நடிப்பேன். எனக்கு நடி கை என்ற அந்தஸ்தை தந்தது மலையா ளப் படத்துறைதான். அதை என்னால் எந்
நாளும் மறக்க முடியாது. அந்த நன்றிக் கடனுக்காகவாவது தொடர்ந்து மல்ை
ளத்தில் நடிப்பேன். அதே சமயம் தம்ழை 6ñlL (B6sslLG (BLITilosslL Elf DILGLö. முதலில் இங்கே நிலையான
பிடிக்கவேண்டும். அப்புறந்தான் ற மொழிகளுக்கு போவ்து பற்றி சிட்
பேன். இப்போது கூட இரண்டு தொகு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்ட க்
கிறேன். அது சூப்பர் குட்பிலிம்ஸ் பேரை
என்பதற்காக ஒப்புக் கொண்டது. டி தமிழ்தான் என் ஃபர்ஸ்ட் சாய்ஸ்,
எதிர்பாராமல் நடிகையானவர் நீங்கள் நடிப்பில் முனி அனுபவம் ஏதும் இருக்கிறதா?
முன் அனுபவம் என்றால் ஸ்கூல் டேப்ஸில் டிராமாவில் நடித்ததுதான். மற்ற படி ஷார்ஜாவில் இருக்கும்போது இந்தி ராணி என்ற மாஸ்டரிடம் பரத நாட் டியம் கற்றேன். அப்புறம் இங்கே வந்ததும் கலா அக்காவிடம் சினிமாவுக்குத் தேவை யான அடிப்படையான டான்ஸை கற்றுக் கொண்டேன். ஒரு நடிகைக்கு இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன்.
இன்றைய சூழ்நிலையில் கவர்ச்சியாக நடித்தால் தான் கதாநாயகியாக காலம் தள்ள முடியும். நீங்கள் எப்படி?
அப்படி எந்த ஐடியாவும் இந்த
நிமிஷம் வரைக்கும் இல்லை. எதற்கும் ஒரு லிமிட் இருக்கிறது. அதைத்தாண்டி எதையும் செய்வதாக இல்லை. குறிப்பாக பீேஸ் அணிந்து நிச்சயமாக நடிக்க மாட் டேன். அப்படி நடிக்க வேண்டிய நிர்ப் பந்தம் வந்தால் அந்த படத்தில் நடிக்க
LDFIL (EL6öl.
பெரிய வறிரோக்களின் நடிக்கும் போது கிளாமரை தவிர்க் (UDIGILLITT Jjl. அப் போது என் ன செய்வீர்கள் சினேகா?
இப்போது நான் நடிக்கும் படங்க ளில் எல்லாம் ஹோம்லியான கேரக்டர்களே கிடைத்திருக்கின்றன. அதனால் இப் போது எனக்கு கிளாமர் பிரச்சினையாக இல்லை. அப்படி நடிக்க வேண்டிய சூழ் நிலை ஏற்படும்போது பார்ப்போம்
நடிப்பில் உங்களுக்கு இண்ஸ்பிரேஷன் என்று யாரும் இருக்கிறார்களா?
ரீதேவி, காஜோல், ரேவதி, ரா தா, ராதிகா போன்றவர்களைப் பிடிக்கும். சாவித்திரி அம்மா நடிப்பும் ரொம்பப் பிடிக்கும். அதாவது ஒவ்வொருவரிடமும் சின்ன சின்ன விஷயங்கள் என்னை இம்ரஸ் பண்ணி இருக்கின்றன. ஆனால் நடிப்பு என்று வரும்போது என் சொந்த பாணி
யில்தான் நடிப்பேன்.
படங்களில்
1 ܒܥ .
s

Page 9
O-04-2OO)
Blawig நீச்சமாக jää Dı63'
சினேகா. தமிழ்த்திரைக்கு வந்தி ருக்கும் புதிய வசீகரம் பார்த்தகண மே மனசுக்குள் சம்மணமிட்டு அமர் ந்து விடக்கூடிய குடும்பப் பாங்கான அழகு. அது சரி. யாரிந்த சினேகா? விரும்புகிறேன் படத்தில் அறிமுக மாகும் புதுக்கதாநாயகி. அந்தப்படம் இன்னும் வெண்திரைக்கு வரவில்லை. அதற்குள் சினேகா வின் கையில் அரை டசின் படங்கள். அதில் தெலுங் குப் படமும் அடக்கம் என்பது ஆச்சரி யம். அதைவிட ஆச்சரியம். அத்தனை படங்களும் சினேகா தேடிச் சென்றது அல்ல. அவரைத் தேடி வந்தவை. முதல் படம் வெளிவரும் முன்பே இத் தனை படவாய்ப்புகள் பெற்றிருக்கும் சினேகா எதிர்காலத்தில் நம்பர்வன் நடிகையாய் வலம் வருவார் என்ப தற்கு சாட்சி இது.
ஓகே இனி '' 2) L - GöT (BLJU
(8.6) TLD. . .
உங்கள் பின்னணி என்ன சினேகா?
அப்பா ராஜாராம் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சீஃப் அக் 1ண்ட் ஒஃபிஸராக இருக்கிறார். அம்மா வதி ஹவுஸ் வொய்ப், இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, o 96001
ன் கோவிந்தா சாப்ட்வேர் இன்ஜினியர்
ஆவர்தான் டான்ஸ் மாஸ்டர் கலாவை சமீ ாத்தில் திருமணம் செய்து கொண்டவர்.
பங்கீதா ஷார்ஜாவில் அயாடா ட்ரா
பல வேலை செய்கிறார். நான் கடைக் குட்டி அங்குள்ள இண்டியன் ஸ்கூ லில்  ேபடித்துக் கொண்டிருந்தேன். பாஸ் டு முடித்ததும் பிசினஸ் சம்மந்
தப்பட்ட அல்லது சைகாலஜி கோர்ஸ்
க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நானே எதிர் பார்க்கா மல் இப்போது நடிகையாகி விட்டேன்.
கடல் கடந்து வெகு துரத்தில் இருந்த
நீங்கள் நடிகையானது எப்படி?
டான்ஸ் மாஸ்டர் கலா ஷார்ஜா வுக்கு ஸ்டார்நைட் புரோகிராம் நடத்த வரும்போதுஎன் குடும்பத்திற்கு நெருக்க ானார். அதன்பிறகு அங்கே வரும் போ தெல்லாம் எங்கள் வீட்டிற்கு வராமல் இரு
க்க மாட்டார். அவர் இந்தியா திரும்பும்
வரை நானும் அவருடனே இருப்பேன். ஒரு
வை மிலேனியம் ஷோ நடத்த மலை யாள ட்ருப்புடன் வந்த போது அவருடன் டைரக்டர் ஃபாசில் ஸாரும் வந்திருந்தார். என்னைப் பார்த்ததும் இவ்வளவு அழகாக இருக்கிறாயே சினிமாவில் நடித்தால் என்ன? என்று கேட்டார். கூட இருந்த கலா அக்காவும் அதை ஆமோதிப்பது போல் சொல்ல, அந்த நிமிஷமே எனக்கு நடிக்கும்
ஆசை வந்துவிட்டது, ஆனால் என் வீட்டில் யாருக்கும் இஷ்டமில்லை.
அப்படியானால் எப்படி நடிகையானிங்க? நல்ல கேரக்டர் வந்தால் நடிக்க லாம் இல்லைன்னா வேண்டாம்னு கலா அக்கா சொன்னதும் வீட்டில் அரை மன தோடு சம்மதித்தார்கள். கலா அக்கா இந் தியா வந்து சரியாய் பத்தாவது நாள் போன் பண்ணினார் என் போட்டோவைப் பார்த்த மலையாள டைரக்டர் அனில்பாபு தன் படத்தில் ஹீரோயினாக அறிமுகப் படுத்த ஒகே சொல்லி விட்டதாகவும் சொன்னார். அடுத்த வாரமே ப்ளைட் பிடி த்து கேரளா போனேன். இங்க்னே ஒரு நிலாப்பட்சி படத்தின் கதாநாயகியாக என்னை புக் பண்ணினார்கள். நான் நடிகை யான கதை இதுதான்.
அந்த அனுபவம் எப்படி?
மறக்க முடியாத அனுபவம்தான். எங்கோ இருந்த நான் இப்படி நடிகையா வேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அந்த பிரமிப்பு நீண்ட நாள் எனக்கு இருந் தது. சுஹாஸினியான நான் நடிகை மான் ஸியாக மாற கொஞ்ச நாட்களானது.
DIGGMou III'?
யெஸ்.இங்கனே ஒரு நிலாப்பட்சி படத்தில் என் கேரக்டர் பெயர் அதுதான். மான்ஸி என்ற அந்த பெயர் வித்தியாசமாக இருந்ததால் அதையே எனக்கு பெயராக சூட்டினார்கள். சுஹாஸினி என்று ஏற்கனவே ஒருத்தர் இருப்பதால் நான் மான்ஸியாகி 6L "GEL GÖT.
சினேகாவானது ஏன்? தமிழுக்கும் | அதே பெயரை வைத்துக் கொண்டி ருக்கலாமே?
அதற்கு நான் காரணமில்லை. விரும்புகிறேன் படத்தின் தயாரிப்பாள ரும், டைரக்டர் சுசிகணேசனும் எனக்கு வேறு பெயர் வைக்கவேண்டும் என்று விருப் பப்பட்டார்கள். அப்போது என் அம்மா இந்த பெயரை சஜஸ்ட் பண்ணினார். எனக் கும் இந்தப் பெயர் ரொம்பவும் பிடித்துப் போனது. சினோகா என்றால் சினேகமான வள் என்று அர்த்தமாம். என் நிஜ கேரக் டருக்கு ஏற்ற பெயர்.
வெயிட். வெயிட். விரும்புகிறேன் பட
வாய்ப்பு எப்படி வந்தது என்று
GJ NGoo (Bolutesi)Goo (Bu?
நான் நடித்த மலையாளப் படத்
தின் ஸ்டில்ஸை பிருந்தா மாஸ்டர் டைர
க்டர் சுசிகனேசனிடம் காட்டியிருக்கி றார். அதைப் பார்த்துவிட்டு என்னை அப்ரோச் பண்ணினார்கள். அது டிபிகல் வில்லேஜ் சப்ஜெக்ட் எனக்கு பக்காவான வில்லேஜ் கேர்ள் கேரக்டர் ஸோ.டேஸ்ட் எடுத்துப் பார்த்தார்கள். ஒகே பண்ணி னார்கள். அதில் நான் நடிப்பதைக் கேள் விப்பட்டு என்னவளே, ஆனந்தம், காதல் சுகமானது, போன்ற படங்கள் புக்கானது.
குமுதம் பத்திரிகை நடத்திய போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் விரும்
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 09
புன்னர்ஸ்
பிண் குறிப்பு:-
மூன்று திருமணங்கள் ஐந்து குழந்தைகள் என வாழ்க்கையைக் கடந்த திரையுலக மேதை இங்மர் பெர்க்மன் லிவ் உல்மனுடன் சேர்ந்து வாழ்ந்த அந்த ".LI II GBJ III gaifoü) 5 T6õi (தண் எண்பது வயதில்) இன்னும் தனியாக வாழ்ந்து வருகிறார். உலகின் எல்லா தொடர்புகளிலிருந்தும் விலகி பால்டிக் கடலில் உள்ள அத்தீவில் அவரும் உல்மனும் சேர்ந்து கடற்கரை மணலில் புதைத்து வைத்த காசுகளைத் தேடி கரைவெளியெங்கும் மணலைத் துளாவியபடி அலைவுறும் இங்மர்பெர்க்மன் கடற்கரைக் காற்றிடம்
ரகசியமாய் கேட்கிறார்: GLé..... Sa'a .... GLG......
96)IIBibñá605 (Faithless)
ஒரு நடிகையாகத் தன் கலை வாழ்வைத்துவக்கிய லிவ் உல்மன் உலகம் முழுவதும் விற்பனையாகிக் கொண்டிருக்கும் தனது சுயசரிதப்புத்தகத்தாலும் தொடர்ந்து
எழுதிய கட்டுரைகளாலும் ஒரு தரமிக்க
எழுத்தாளராக அறியப்பட்டார்.
1992ல் அவர் இயக்கத்தவில் வெளிவந்த (Sophie) சோபி முழு நீளத்
பெர்க்மன் னுடன் லிவ்)
திர்ைப்படம் அவரை மகத்தான இயக்குனராக
960)_(L/16/10 ക/l-lzuèl
19965) Private Confession ரகசிய பாவமன்னிப்பு) படத்தை வெளியிட்ட லிவ் உல்மன் சமிபத்தில் இயக்கி 2000த்தில் வெளியிட்டுள்ள படம் அவநம்பிக்கை (Faithless).
புதிய நூற்றாண்டின் மிகப்பெரிய செ/ ஆண்பெண் உறவின் ன்மயமாக அவ
நம்பிக்கைதான் அமைந்திருக்கிறது என்பது
தான் பட்த்தின் கதை அவநம்பிக்கையால்
பிரிந்து செல்லும் பெண் மனம் அடையும்
விழ்ச்சிதுயரம் பற்றியதாக பெர்க்மன் எழுதிய
560த60U அப்பிரிவினால் பாதிக்கப்படும் குழந் தையின் உலகம் பற்றிய கதையாக மாற்றி அற்புதமான படைப்பாகத் தந்துள்ளார் லிவ் உலமன் இக்கதையும் பெர்க்மன் உல்மன் சொந்த வாழ்க்கையை அடிப்படையாகக்
கொண்டது தான் என விமர்சகர்கள் எழுது கிறார்கள் உல்மனுக்கு பெர்க்மன் அளித்த துயரம் அவருக்குள் ஏற்படுத்திய குற்றவு ணர்வின் வெளிப்பாடாக அக்கதை அமைய
அப்பிரிவினால் வின் அடைந்த இழப்பாக அதை லிவ் மாற்றிவிட்டார் என விமர்சகர்கள் எழு துகிறார்கள்
விவி உல்மனர் பெர்க்மனுடன் Garfjögu LInsážGlasgögn Lu Laižas 677
1996 (Persona) 2, 25 Tufloor (35/11) - 1968 (Hour of the աoՄ),
1968 (Shane) 4 அன்னாவின் உணர்ச்சி - 1969 (Passon of Anna) 5 கதறல்களும் கிசுகிசுப்புக்களும்
1. பெர்ஸோனா -
3 g)/62/LO/IGOIL) -
1972
(Cries and whispers) 6 ஒரு திருமணத்திலிருந்து காட்சிகள் - 1973 (Scenes from a marriage) 7 (50,453 (55 - 1976 (Face to Face) 8. பாம்பின் முட்டை 1977 (The Serpent’s Egg)
(முற்றும்)
புகிறேன் படநாயகி வாய்ப்பைப் பெற்ற தாக வந்த செய்திகள் பொய்தானே? அதற்கு ஒரு பர்சென்ட் கூட நான் பொறுப்பல்ல. இப்படியொரு திட் டத்தை அவர்கள் என்னிடம் சொன்ன போது நான் வேண்டவே வேண்டாம் என்று தான் சொன்னேன். என்னையும் மீறி அந்த விஷயங்கள் நடந்துவிட்டன. நான் ஒரு புதுமுகம், அதற்கு மேல் என்னால் ஒன்றும் ச்ெய்ய முடியவில்லை. பப்ளிஸிட்டிக்காக அவர்கள் செய்த காரியத்தினால் எனக் குத்தான் கெட்டபெயர் நான் என்னவோ பொய் சொல்லி சான்ஸை வாங்கிவிட்ட தாக சில பத்திரிகைகளில் கூட எழுதி னார்கள். அதைப் படித்தபோது நான்பட்ட வேதனை எனக்குத்தான் தெரியும்,
மலையாலத்தில் அறிமுகமான நீங்கள் தமிழுக்கு வந்ததற்கு விரும்புகிறேன் பட வாய்ப்பு கிடைத்ததுதான் கார னமா? அல்லது வேறு காரணம் ஏதும் 9) 6L'?
சான்ஸ் கிடைத்ததுதான் முக்கி யமான காரணம். இன்னொரு காரணம். என் தனிப்பட்ட விருப்பம். நான் தெலுங்குப் பெண்ணாக இருந்தாலும் தமிழ் மீது என க்கு காதலே உண்டு ஷார்ஜாவில் இருக் கும் போது விட்டில் கூட தமிழ்தான் பேசு வோம்.(பொய்தானே?) அதோடு தமிழ் என க்கு நன்றாக பேச வரும் என்பதால் நடிப்ப தில் சிரமமிருக்காது என்று நினைத்தேன்.
(8ம் பக்கம் பார்க்க)

Page 10
0.04200
அழகிய JLDLólu JLDT60Y BESIT60)6NDI பொழுது விடிந்தும் விடியாமலும் அழகாய் இருந்தது. மெல்லிய குளிர் உடலையும் இத யத்தையும் மென்மையாய் வருடிக் கொண்டு போனது கதவைத் திறந்த மீரா அந்த கத விலேயே சாய்ந்து மார்பிடையே கைபொருத்தி அண்ணாந்து அந்த மெல்லிய குளிர் காற்றை விழி மூடி சுவாசித்துக் கொண்டு நின்றாள்.
இறைவனுக்குத்தான் எத்தனை கற் цара Одпод இதயம் மனிதரில் பலருக்குத் தான் அதை ரசிக்க அனுபவிக்கத் தெரிய ബിബ്ലെ. (ഥൺ 8ഞഥഞu gിjpg| Lij த்தாள் முற்றத்தில் நிற்கும் ஒரே ஒரு தென் னை மரத்தின் கீற்றுக்கள் | lറ്റു ജൂഖണ് இதயத்தைப் படித்தவை போல் வரிசையாக
தலையசைத்துக் கொண்டிருந்தன. அந்த இத மான சுவாசத்தை விட்டுப்பிரிய மனமில்லாமல் திரும்பவும் இமையை மூடிக் கொண்டாள் மீரா, நேற்று அவளுக்கு வந்த மடலின் ஞாபகம் மீண்டும் வந்தது. ஒ. அவனும் இப்படியொரு அல்லது இதைவிடவும் இரசனை மிக்கவன் தான் போல் என்று எண்ணிக்கொண்ட மீராவுக்கு சந்தோசமாக இருந்தது. நம்முடன் ஒத்த கருத்துக் கொண்டவர்களைக் கானும் போது ஏற்படும் மகிழ்ச்சிதான் அது திரும்பவும் அந்த மடலைப் படிக்க ஆசைப்பட்ட மீரா மடலை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்
LÖJTT,
நான் மடல் வரிகளில் தவழ்ந்த போது. மீரா உன் பேனா உழுத ஓடை "அலைகளிடையே நான் புதைந்துவிட்ட மகிழ் ச்சி, எவரஸ்ட்டில ஏறிவிட்ட களிப்பு கூல் குடிக்க ஆசைப்பட்ட யாசகனுக்கு விருந்தே கிடைத்துவிட்ட இன்ப அதிரச்சி. நீ கொத்துக் குள் மறைந்திருக்கும் மாங்கனி என்று எண்ணுகின்றேன். காற்றின் அசைவின் போது உன்னைக் கண்டு கொண்டேன். உன்னைப் பற்றி உன் மூலமே அறிந்தபோது அதிசயமாய் இருந்தாலும் உன் கொள்கைகள் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
இப்போது என்னைப்பற்றி சிறிது கூறிக் கொள்ளுகிறேன். ரசனை கொண்ட இதயம் பெற்றவன் வானத்தையும் பூமியையும், மனதையும், வாழ்க்கையையும் வாசிக்கும் வாசக நெஞ்சன் பூமி உருண்டையை ஊட்டி விளையாட ஆசை, பச்சைப் புற்களிடம் பனிப்
பிச்சை கேட்கும் ஒரு பிச்சைக்காரன், உன் இனிய வரிகளை தாங்கிய மடலை எதிர் பார்த்து விடை பெறுகின்றேன் என்னால் நல்ல தொரு நண்பனாய் இருக்க முடியும் உன்
இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்
இப்படிக்கு
ஹிதாஸ் மீராவுக்கு இந்த மடலை எழுதிய
வனை எண்ணும் போது மிக ஆச்சரியமாக
இருந்தது. இவன் யார்? இவனுக்கு எப்படி என் முகவரி தெரியும்? ஹிதாளில் ஒரு பல் கலைக்கழக மாணவன் பேராதனையில் படித்
துக்கொண்டிருக்கிறான் என்பது அவனின் முக
வரியில் இருந்து தெரிந்து கொண்டாள். ஆனால் என்னுடைய முகவரி எப்படி? ஒரு வேளை வானொலி, பத்திரிகைகளிலிருந்து பெற்றிருப்பானா? என்று யோசித்தவள். இல் லை என்ற முடிவுக்கு வந்தாள் ஏன் என்றால் ஹிதாஸ் மீராவின் பூரண முகவரியை எழுதி யிருந்தானே!
அடுத்த நாளே அவனுக்குப் பதில் எழுதினாள் மீரா உண்மையில் அவனின் ரச ணையை இதயம் பிடித்திருந்தது. முகவரி கிடைத்த விதம் பற்றி கேட்டு எழுதியிருந்தாள்
அடுத்த வாரமே அவனிடமிருந்து பதில் நீண்
டதாய் வந்திருந்தது.
நண்பி மீரா,
உன் இதய அமைதிக்காய் இறை வனை வேண்டிக் கொள்கிறேன். மீரா என்னடா ஏன்? ஏன் உன் மடலின் வரிகளில் ஏதோ துயரம், சோகம் ஒட்டிக்கிடக்கிறது. ஆனால் அது என்னவென்றுதான் புரியவில்லை என்னை மதித்து நீபதில் போட்டமைக்கு எனக்குள் ஆயிரம் மகிழ்ச்சியை உண்டு பண்ணியுள்ளது. மீரா உன் வருத்தத்தில் எனக்கும் பங்குண்டு; நல்லதோ கெட்டதோ நட்பு என்றால் அதை என்னிடம் பகிர்ந்து கொள்ளம்மா! உன்னை நான் ஒருமையில் அழைப்பது என்னைவிட வயதில் சிறியவள் என்பதால் மட்டுமல்ல, அது என்னையறியாமல் உன்மேல் ஏற்பட்ட að fl6ODLD.
அடுத்து உன் முகவரி உன்னைப் பற்றிய சில விபரங்களும் உன் மூலம்தான் கிடைத்தது. எப்படி என்று ஆச்சரியப்படுகி
றாயா? மீரா, சில மாதங்களுக்கு முன் நான்
விடுமுறையில் என் ஊருக்குச் சென்றிருந்தேன். அப்போது எனது சகோதரி ஒரு கடிதவுறை யைத் தந்தாள். தந்தவள் வேறு ஒருவருக்கு வந்திருக்கு. ஆனால் தவறுதலாக இங்கு தந்துவிட்டான் உனக்குத் தெரிந்தால் உரிய இடத்தில் சேர்த்துவிடு என்று கூறினாள். அந்த கையெழுத்தே எனக்குப் பிடித்திருந்தது. பிற ருக்கு வந்த கடிதத்தை படிக்கக்கூடாது என்று பகுத்தறிவு கூறினாலும் ஏதோ பிரித்துப் படிக்க வேண்டும் போல் இருந்தது. வானொலியில் உனது கவிதை ஒன்றைக் கேட்டு பாராட்டி எழுதியிருந்த ஒருவருக்கு நீ பதில் எழுதி யிருந்தாய் உண்மையில் மீரா மகத்தான கருத் துக்களை யதாரத்தமாக மனம் கவரும்படி எழு தியிருந்தாய் என் மனதை ஒத்த உன் கடி தத்தை நானே வைத்துக்கொண்டேன். உனது நட்பு எனக்குக் கிடைக்க வேண்டும் என்று அந்த நிமிடமே உறுதி செய்து கொண்டுதான் உனக்குப் பதில் எழுதினேன்.
இப்படி எழுதியிருந்தான் அவன். அவன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு மருத்துவப் பீட மாணவன் என்று மேலும் சில விபரங்ளையும் எழுதி யிருந்தான்
அவனின் மடலில் படர்ந்திருந்த மென்மை மிக மிகப் பிடித்திருந்தது மீராவுக்கு இந்த உலகிலும் இப்படியான மனிதர்களும் இருக்கின்றார்களே! எது எப்படியோ, அவன்
 
 
 
 

நன்றாக வாழவேண்டும் என்று மனதாரப் பிரார்த்தித்துக்கொண்டாள்.
ஞாயிற்றுக்கிழமை
ஹிதாஸின் நட்பு இருவருடங்க
ளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருந்தது. அவன் உட்லகில் நிறைய விடையங்களை உருக்கமாக உணர்ந்திருந்தான். ஹிதாஸின் நட்பு அவளது இதயக் காயங்களுக்கு மருந்தி டுவதாய் உணரத் தொடங்கினாள்.
மீராவைப் பொறுத்தவரை அவளின் வாழ்க்கை தனியானது; அவளது இதயம் தனியானது அவள் ഉ ഞെക്ക நோக்கும் பார் வை தனியானது. அதனால்தானோ என்னவோ அவள் நிறையப் பொழுதுகளில் தனிமைப் பட்டுப் போயிருக்கிறாள். அழும் அவள் மன துக்கும், கனக்கும் அவள் இதயத்துக்கும் ஒரே ஆறுதல் அவள் பேனா தான்.
அவள் நடக்கும் பாதையில் கிடக் கும் சேற்றை மிதிக்காமல் செல்வது தான் அவளது இலட்சியம். ஆனால் அவளைச் சுற் றியிருப்போரே அதை அள்ளி பூசத்துடிக்கும் ப்ோது தான் விக்கித்துப்போகும் விஷ நிமி ஷங்களில் அழுது விடுகிறாள். இப்படியான நேரங்களில்தான் மரணத்தின் வாசனையை சுவாசிக்கப் பிரார்த்தித்துக் கொள்கிறாள்.
ஆனால் ஹிதாஸின் நட்பு அவளின் துாய இதயத்துக்கு துணை நிற்பது போல் ஒரு உணர்வு "சூரியன் மறைந்தால் போக ட்டும், நட்சத்திரத்தை ரசிக்கமுடிகிறதே" என்று தாகூர் கொள்ளும் சந்தோஷம் அவளுக்குள் நல்லதை சிந்திக்க இடமில்லாத இதயம் கொண்ட மனித ஜடங்களிடம் இப்படியும் ஒரு பக்குவம் கொண்ட ஒரு மனமா? அதிலும் ஒரு பெண் ணின் உணர் வுகளுக்கு மதிப்பளிக்கும் ஆணா? ஆச்சரியமாக இருந்தது மீராவுக்கு அவள் சந்தித்த சந் தித்துக்கொண்டிருக்கின்ற மணி தர் களிடையில் பெனி னை வெறும் பொமி மையாகவும் , மென்மையாகவும், பகடைக்கா யாகவும், பயண்படுத்திக் கொள் ளும் உலகில் பெண் மைக்கு மதிப்பளிக்கும் அவனது பக்கு வம் மீராவுக்கு மிக மிக பிடித்தி ருந்தது. அவளது இலட்சியத்துக்கே ஒரு நட்பு கிடைத்துவிட்ட மகிழ்ச்சி அவளுக்கு
ஹிதாஸின் பரந்த சிந்தனையையும் அவனது ரசனையையும் பாராட்டி தட்டிக் கொடுத்து கடிதம் எழுதுவாள். அவனும் அவ
ளது சிந்தனைக்கு மதிப்பளித்து வழிவிட்டு
பாராட்டுவான். அதுமட்டுமல்லாமல் அவள் அறிவு ரீதியாக முன்னேறவும் எல்லாவற்றை
யும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவ ளது தாகத்தையும் புரிந்து கொண்டு சந்தரப் பங்களையும் உருவாக்கிக் கொடுப்பான்.
ஆனால் மீரா அறியவில்லை ஹிதா ஸின் இதயத்தில் அவள் மீது அவன் உயிர் காதல் கொண்டு இருக்கிறான் என்பது ஆவ ளோடு எதிர்பார்த்திருந்த மீராவுக்கு ஹிதாஸின் கடிதம் அதிரச்சியைத் தந்தது.
என்னவள் மீராவுக்கு என் மனதை இனிமேலும் மறைத்து என்னை நான் ஏமாற்றிக் கொள்ள விரும்ப வில்லை. சாதாரண விதையாய் விழுந்த நீ எனக்குள் காதல் விருட்சமாய் வளர்ந்துவிட் டாய், மீரா உன்னை நான் மிக மக ஆழமாய் நேசிக்கிறேன் மீரா, உன் துடிதுடிப்பான சுபா வம் ஒரு சிட்டுக் குருவியைப் போல் இருப்பாய் இப்படியான சுபாவம் என்னவளுக்குரியது. உன் எழுத்துக்களே எனக்கு இத்தனை ஆறுதலா கவும் இணையாகவும் இருக்கும் போது என் வாழ்வில் நீ இணையும் போது எவ்வளவு சிறப்பாக இருக்கும். உன் வரிகளைத் தவிர உன்னை நானோ, என்னை நீயோ பார்த் ததில்லை. ஆனால் எம்மத்தியில் உருவாகி யிருக்கும் இந்த நட்பும் அது தந்த காதலும் தான் நிஜமானது என்று நினைக்கிறேன். என்னைப் புரிந்து கொண்டு பதில்தா மீரா,
அன்புடன்
ഉിgTൺ. மீராவின் வாழ்விலும் அவளை காத லிப்பதாகக் கூறி பலர் வட்டமிட்டிருக்கிறார்கள்
அவர்களை மறுப்பதற்கு வலுவான காரணங்
கள் அவளுக்குள் இருந்ததினால் இலகுவாக தட்டிக் கழித்து வந்துள்ளாள். ஆனால் ஹிதா ஸின் அன்பை அவளால் மறுக்க முடிய வில்லை. அதை மறைத்து பதில் எழுதினாள்
"என்னில் இத்தனை அன்பையும் மதிப்பையும் வைத்திருக்கும் உங்களுக்கு
எனது முடிவு கஷட்டமாக இருக்கும்
மன்னித்துக்கொள்ளுங்கள் சாத்தியமில்லாத சந்தர்ப்பங்கள் எம் மத்தியில் விரிந்து கிடக்கிறது. சாதாரணமாக எந்தப் பெற்றோரும் இப்படி ஏற்பட்ட ஒரு உறவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் காரணம் நானும் நீங்களும்
உலகை பார்க்கும் பார்வை வேறு நம்மை
அவர்கள் பார்க்கும் பார்வை வேறு அதை விடவும் உங்களைப் பற்றி உங்கள் பெற் றோரின் கற்பனையை நாம் வீணாக்க வேண் டாம் என்று அவளது மறுப்பைப் பக்குவமாய் மறுத்து இதயத்தை கல்லாக்கிக் கொண்டு எழுதி முடித்தாள். மீராவை அறியாமலேயே அவளது விழியோரத்தில் நீர் கசிந்தது. ஒரு காதல் உள்ளத்தை அவளின் வரிகள் மிகவும் தாக்கும் தான் இதைவிடவும் அவள் கொஞ்சம் கடுமையாகவும் சில வரிகளை அவளை அவன் வெறுக்க வேண்டும் என்பதற்காவே என்றே எழுதியிருந்தாள். 'நண்பன் என்று எழுதிவிட்டு இப்போது என்ன திசை மாறு கின்றீர்கள்' "ஆண்களின் புத்தியை காட் டாதீர்கள்' காதல் எல்லாம் வெறும் பொய்' என்று சில வரிகலால் குத்தியும் இருந்தாள். மீராவின் இதயம் மிகவும் வலித்தது. அன்றெல் லாம் அவளினால் சாதாரணமாக இருக்க முடிய வில்லை. ஏன் இப்படி என்று அவளை அவளே கேட்டுக் கொண்ட போது தான் அவளுக்குப் புரிந்தது. அவளும் அவனை ஆழமாக விரும் புகிறாள். அதை எண்ணும் போதே கண்ணிர் பெருக்கெடுத்து கொட்டியது அவளுக்கு.
இரண்டு வாரங்களின் பின் ஹிதா ஸின் மடல் வந்தது. மீரா நான் உன்னவனோ இல்லையோ நீ என்னவள் தான் என் இதயம் கருக கருக இதை எழுதுகிறேன் மீரா அன்புத் துளிகளை எதிர்பார்த்த எனக்கு அஸிட் துளிக ளை அல்லவா பரிசளித்து விட்டாய். நான் என்ன தப்பு செய்தேன். எனது மனதுக்குப் பிடித்தவளை நான் நேசிப்பதை என் பெற்றோர் அல்ல, இறைவனே வந்து சொன்னாலும் என் னால் ஏற்றுக் கொள்ள முடியாது மீரா, பிறரின் வார்த்தை கேட்டு நிமிஷத்துக்கு நிறம் மாறும் ஆண் அல்ல நான் உன்னைப்பற்றி எனக்குத் தெரியும், உனக்குள் ஏதோ துயரம் நீண்டு கிடக்கிறது. அது எதுவாக இருந்தாலும் எனக்கு நிதான் வேண்டும் மீரா, உன் இதய காயங்கள் மறக்கும் படி உன்னைச் சந்தோசமாக என் கரங்களுக்குள்ளேயே வைத்திருக்க ஆசைப் படுகிறேன். அது தப்பா? என் நிலாப்பெண் நீதான் என்று நான் இதயமெல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன். நிலவை எட்ட நின்றுதான்
(IIIb 4 Mai, amb M MAJöä 65)
اصي -

Page 11
O-O4-2OOT
காதலாகி.
(10ம் பக்கத் தொடர்ச்சி.
ரசிக்க முடியும் சொந்தமாக்க முடி யாது என்கிறாயா? இரண்டே வரிகளில் எவ் வளவு இலகுவாய் பதில் எழுதுகிறாய். எப்படி உன்னால் முடிகிறது மீரா நீ இல்லாத வாழ் வை என்னால் கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை. என்று பலவாறு அவனது இதயக் காதலை எடுத்து வைத்திருந்தான். ஆனால் மீராவால் என்ன செய்யமுடியும் அவ ளுேக்கு மெல்லவும் முடியவில்லை. துப்பவும்
முடியவில்லை. இத்தனை காலத்துக்குப் பிறகு - இப்படியொரு அன்பு உள்ளத்தை சந்திக்க
நேர்ந்தது. இறைவன் கொடுமைக்காரனாக மீரா வுக்குப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு மே
லாக அவள் தனது முடிவில் எதுவித மாற்ற
மும் இல்லை என்பதையே தெரிவித்து வந் தாள். ஹிதாஸிடம் இறுந்து இறுதியாக வந்த மடலை எடுத்து மீட்டிப் பார்த்தாள்.
"சாத்தியமில்லை என்ற சொல்லை மீண்டும் நீ எழுதுவாயானால் இதுதான் என் இறுதிமடல் உன்னை என்னால் இழக்க முடி யாதம்மா, சாத்தியங்களை நாமே சம்பாதித்துக் கொள்வோமே கண்மணி எல்லோரின் காதலும் கண்களில் தொடங்கி இதயத்தில் முடியும். ஆனால் எம் காதல் இதயத்திலேயே தொட ஆங்கி விழிகளில் வாழப்போகிறது. மனதுக்குப் பிடித் தவள் மனைவியாக வருவதில் எத்தனை இன்பம் அதை எனக்கு மறுத்துவிடாதே. உன்
ഞങ്ങ് கருவாகக்கொண்டு எனக்குள் எத்தனை
கற்பனை, அவை எல்லாவற்றையும் வினாக்கி விடாதே ஈர்ப்பு சக்தியை இந்த கிரகத்துக்கும் அன்பு நேசம், காதலை இதயத்துக்கும் வைத்த இறைவன் எமது காதலுக்கும் சாத் தியங்களை உருவாக்கித்தருவான் மீரா,
என் மடியில் உன்னை துயில வைத்து உன் தலையை வருடிவிட்டு நீ விழி மூடி துயிலும் அழகை நான் விழித்திருந்து ரசிக்க வேண்டும் கண்மணி, உன் துயரம் என்னவென்று எனக்குத் தெரியாது ஒரு காலம் வரும் என்னருகிலேயே உன்னை அமர்த்தி உன் கரத்தை என் கரத்துள் எடுத்துக் கொண்டு கேட்பேன். அப்போதாவது கூறுவாய்தானடா அது எதுவாய் இருந்தாலும் நான் உனக்கு ஆறுதலாய் இருப்பேன். அதுமட்டும் உறுதி மீரா உன்னை நான் விரைவில் நேரே சந்திக்க வருவேன். வாசித்து முடித்தவளின் விழிகளில் நர் திறையிட்டிருந்தது. விழியை இறுக்க மூடிக் கொண்டாள். துரோகி, துரோகி என்று
அவளது இதயம் குமுறியது மீராவுக்கு தலை
ஆரக்க முடியாமல் கனத்தது இதயத்தின் ஓரத்
தில் வர்ணிக்க முடியாத வலி அதே வலி "இறுதி மூச்சுக்கு இறுதிவரி ஆரம்பிக்கப்பட்டு விட் டதை உணர்ந்தாள். ஹிதாஸின் நினைவாள் கண்ணி பல மடங்காகிப் போனது.
மீரா அவனின் மடலை மீண்டும் எடுத்து அவனது பெயரில் முத்தமிட்டாள். "நான் உன்னை காதலிக்கிறேன் ஹிதாஸ்' மீராவுக்கு இதயம் வலி அதிகரித்து வியர்வை அதிகமாயிற்று "இறைவா என்னை கொஞ்சம் வாழ வை எனக்கு இப்போதுதான் வாழ ஆசையாக இருக்கிறது. ஹிதாஸ் பாவம் என்னை எடுத்து விடாதே' என்று விம்மி அழுதபோதே மீரா மயக்கமுற்று விழுந்தாள். ஆம், அவள் ஒரு இரத்தப் புற்று ܥ நோயாளி ஆறு மாதங்களுக்கு முன் தான் இது அவளுக்கே தெரியும் முற்றிவிட்ட பிறகு எதுவும் பலன் இல்லாமல் போனது மீராவை ஹிதாஸ் பார்க்க வந்த தினம் பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தன்று அன்றே மீராவின் உயிர பிரியும் தின மாகப்போனதுதான்
eləyğLUNTULLİD,
அவன் அழுத அழுகையில் அந்த 14ம் திகதியே காறி அழுதது கல்லறைகளில் தான் காதல் புனிதமாக வாழ்கிறது என்பது போல் அவளின் காதல் கீதம் இன்று ஓய்ந்து போனது.
அவள் மெளனமாய் உறங்கிக்
கொண்டிருந்தாள் அவன் மட்டும் அழுது கொண்
டிருந்தான். அவளின் உயிர் பிரியும் போது
எழுதிய மடல்
என் ஹிதா? என் இதயமெல்லாம் புற்றுக் கிருமி தொற்றிய இரத்தம் உன் பெயர் சொல்லியே
ஓடுகிறது எனக்கு தேதியை டாக்டர் குறித்து
விட்டார். உன் மடியில் வாழ எனக்குக் கொடு த்து வைக்கவில்லை ஹிதா எனக்கு இதய மெல்லாம் வலிக்கிறது ஹிதா மடலிலேயே ஆரம்பித்து மடலிலேயே முடியும் நம் காதல் இந்த மடல் கிடைக்கும் போது உன் மீரா உலகைவிட்டுப் பிரிந்தருப் பாள். உன் உயிரில் மட்டும் கலந்தி
ருப்பாள் கண்ணா.
உன் மீரா,
ஹிதாஸ் மடலை அனைத்தவாறு ஓய்ந்து கிடந்தான் அவர்களுக்காகத்தான் போ லும் காதலர் தினமே வாழத்துப்பாடிக் கொண் டிருக்கின்றது.
ΟΟΟΟ
If... வாழைச்சேனைக்கு செல்வதற்கு, தான் தயாராகி விட்டதை ஆர்ப்பரித்து அறி வித்தது அந்த பஸ் வண்டி ரீக்கடைக்குள் இருந்து நடத்துனர் 'மனோ' வந்து பஸ் ஸினுள் ஏறிக்கொண்டதையறிந்த சாரதி, கல்முனை பஸ் நிலையத்திலிருந்து
LÎl. பீப் என்று
பிரதான வீதியை நோக்கி பஸ் வண்டியைச் செலுத் தத் தொடங்கினார்.
"மனோ இடை யில் ஒருத்தரையும் ஏற்ற (36.1600TITLE
என்று கண்டிப் பான குரலில் அறிவித்தார் சாரதி ராகவன். வழமை போல அதனை ஆமோ தித்து தலையாட்டினார் மனோ. வாழைச்சேை நோக்கிய, கொஞ்சம் நீண்ட துாரப்பயணம் என்ப தால் பஸ்வண்டியுள் நெரி சலும் அவ்வளவாக இருக் கவில்லை. ஒரு வயதான முதியவரையும் இன்னும் சில ரையும் தவிர மற்றவர்களெல்லாம் இருக்கைகளிலேயே அமர்ந்திருந்தார்கள். அந்த வயதான முதியவர் பஸ் வண்டியின் வேகத்துடன் முண்டு கொடுக்க முடியாமல் பஸ் வண்டியின் மேல் கம்
பியை பிடித்துக்கொண்டு அவஸ்த்தைப் படுவதை, அந்த பஸ்வண்டியில் பயணித்த ஒருத் தரும் கவனிக்கவேயில்லை நடத்து னர் மனோவைத் தவிர, 'ரிக்கற் வழங்கு வதற்காக முதியவரை நெருங்கிய நடத் துனர் மனோ
"அப்பு எங்க போக வேணும் என்று முதியவரை நோக்கினார்.
'நாவ.நாவக்குடாக்குத்தம்பி என்று தழதழத்தது முதியவரின் குரல். ரிக்கற்றை கிழித்துக் கொடுத்து விட்டு அம் முதியவர் நிற்க முடியாது திண்டாடு வதைப்பார்த்து மனமிரங்கிய மனோ,
"அப்பு கொஞ்சம் பொறுங்க. ஒரு சீற் எடுத்து தாரன்” என்று கூறிவிட்டு முன்னோக்கி நடந்தார்.
அந்த வயோதிபர் படும் அவஸ்த் தைகளைக், கண்டும் காணாதவர்கள் போல பல இளசுகள் இருப்பதனை அவதா னித்த நடத்துனர் மனோ, பஸ் வண்டியில் இருந்த ஒரு வாலிபனைப் பார்த்து
'தம்பி கொஞ்சம் எழும்பி நிண்டு கொண்டு அந்த வயசானவருக்கு கொஞ்சம் சீற்ற கொடுக்கிறியளா? என்று பணிவுடன் நோக்கினார்.
என்ன..! நீங்க கதைக்கிற கத நாப்பது ரூபா, அம்பது ருபா தந்திற்று வந்தாறு மூலைமட்டும் என்ன. என்னை நிண்டு வரச்சொல்றியளோ"
என்று அந்த வாலிபன் பாய்ந்த பாய்ச்சலுடன், மற்றவர்களிடமும், இதே பதிலை எதிர்பார்த்த நடத்துனர் மனோ அவர்கள் முதியவருக்காக இருக்கை கேட்டு மற்றவர்களிடம் வக்காளத்து வாங் குவதை அத்தோடு விட்டு விட்டு
"இஞ்ச ரிக்கற் இன்னும் எடுக் காதாக்கள், எல்லாம் எடுத்துக் கொள் ளுங்கோ'
என உரக்க கூறினார்.
 
 

ஞாயிற்றுக்கிழமை
பளல் வண்டி களுவாஞ்சிடியைத் தாண்டிக் கொண்டிருந்தது. எல்லோறிற்கும் ரிக்கற் வழங்கிவிட்ட பெருமிதத்தோடு அந்த வயோதிபரையும் முற்றாக மறந்தவராய், தற் செயலாக முற்குறிப்பிட்ட அந்த 6) ITGSugr பக்கம் திரும்பிய நடத்துனர் மனோ, அவ்வா
லிபன் எழுந்து நின்று கொண்டு பயணிப்
எழுந்து நின்று கொண்டு பயணிக் கிறான் என்று இப்பொழுது நடத்துனர் மனோவின் கண்கள் அந்த வயோதிபரைத் தேடு
(எஸ்.கேஷாந்
பதனை அவதானித்தார். கின்றன.
'சா.அந்த முதியவரிற்கு சீற்ற அம் முதியவரோ ஒரு சீற்றிற்குப்
கொடுத்திற்றான் போல” என்று அவசரப்பட்டு பக்கத்தில், தன் இரு கால்களையும் நினைத்துக் கொண்டு அவ்வாலிபன் முன்பி மடித்து அதனை நெஞ்சுடன் இணைத்து, ருந்த அந்த ஆசனத்தைப் பார்க்க, அவர் தன் முகத்தை முழங்காலில் பதித்தவராய் அதிர்ச்சியும் அதே நேரம் ஆத்திரமும் பல பிரயாணிகளின் கால்களிற்கிடையில் அடைந்தார். அவ்வாசனத்தில் அம் முதியவர் குந்திக் கொண்டிருந்தார். பஸ் வண்டி புதுக் இருக்கவில்லை. மாறாக அந்த வாலிபனின் குடியிருப்பை அண்மித்துக்கொண்டிருந்
வயதையொத்த ஒரு இளநங்கை அமர்ந் 959). )רדודד
திருந்தார். இப்பொழுது தான் நடத்துனர் மனோவிற்கு விளங்கியது. அவ்வாலிபன் ஏன் (யாவும் jബഞ്ഞ്
மனைவி;~ கிழக்கு மாகாணத்தில் பெரிய தாக்குதல் நடாத்த
படையினர் திட்டம் போடுறாங்களாமே கணவண் என்னைத் திட்டம் போடுற குண்டு போட்டு மக்கள்
அழிக்கப் போறாங்களாக்கும்.
மனைவி;~ குண்டு போடுறதுதான் தொழிலாக இருக்கக்குள்ள பிறகு
எப்படி சமாதானம்
கணவண்;~ சமாதானத்தைப் பற்றி நோர்வே காரர்கள் மட்டும்தான்
கத்திறாங்க.
மனைவி;~ அவங்க கத்தினால்தான். அம்மா நாடு நாடா ஆயுதம்
கேட்டு ஓடுறாவே.
கணவண்:~ புலிகளிற யுத்த நிறுத்தத்தையும், நோர்வேயின் சமாதான முயற்சியையும் இவங்க வேடிக்கையாக நினைக்கிறாங்க GELIIGAO
மனைவி;~ அரசாங்கமே வேடிக்கைதானே பின்ன எப்படி?
கணவன்;~ அவங்கட வேடிக்கைய நமக்கு வெடியில காட்டப்
போறாங்களாக்கும்.
Billib tiflaO) d5
R
三ク

Page 12
கிரக அந்தஸ்தை
புளுட்டோ என்பதுதான் சூரிய குடும்பத்தில் அகத் தொலைவில் உள்ள கிர கமாக கணிக்கப்பட்டுள்ளது.ஆனால் அத னைவிட துரத்தில் இப்போது மற்றொரு கிரகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தற்போது கண்டு பிடித்துள்ளனர்.
புளுட்டோ கண்டு பிடிக்கப்பட்டது 1930 இல்தான் இப்போது இவரை விட தூரத்தில் இன்னுமொரு கிரகம் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புதிதாக கண்டு பிடிக்கப்பட்டவர் கடந்த மார்ச்மாதத்திலேயே வெனிசுலாப்பகுதியில் ஓரளவு தெரியத்தொடங்
கிவிட்டார். இப்போது தான் நம் சூரிய குடும்பத் தின் உறுப்பினராக அடையாளம் காணப்பட் டுள்ளார்.
இவர்இப்போதைக்க மினி புளுட்டோ அல்லது ஈ.பி.173 என்ற அழைக்கப்படுகின்றார். யுரேனஸ் மற்று புளுட்டோவிற்கு அருகே உள்ள சுற்றுப் பாதையின் சூரியனைச்சுற்றிவர 240 வருடங்களை எடுத்துக்கொள்கின்றது.
SS S S S S S S S S S S S S S H. H. H. H. H. H. H. H. H. H. H. H.
ஒரு பணக்காரன் தன் சொத்து முழுவதையும் விற்று பெரிய தங்கக்கட்டி ஒன்றை வாங்கினான். அதைப் பத்திரமாக தனது நிலத்தில் குழி தோண்டி மூடி வைத் அடிக்கடி அதைத் தோண்டி எடுத்துப் பார்த்து மகிழ்வான்.
இதனைக் கவனித்து வந்த திருடன் ஒருவன் தங்கக்கட்டியை ஒரு நாள் திருடிச் சென்று விட்டான். மறுநாள் தங்கக்கட்டி திருடு போனதை அறிந்து துக்கம் தாளாது பணக்காரன் பைத்தியம் பிடித்தவன் போல்
முற்றிலும் பனிக் கட்டியாலான புளுட்டோ இனிமேல் வால் நட்சத்திரமாக கருதப்படுமா?.
நமது பூமி சூரியனைச்சுற்றிவர வருடம் பிடிக்கும். சூரினை இந்த மினிபுளுட்டோ சுற்றிவரும் போது 43 பில்லியன் கிலோமீற்றர் தூரத்திலிந்து 5.6 பில்லியன் கிலோ மீற்றர் துரத்தில் சுற்றி வருமாம். இந்த புதியகொளின் குறுக்க வெட்டு நீளம் 300 கிலோமீற்றர் வரை இருக்குமென்ற விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புளுட்டோவை விட இது சூரியனில் இருந்து 1000 மடங்கு தூரத்திலிருப்பதாக தற்போது பருமட்டாக கணிக்கப்பட்டுள்ளது. எமது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள தூரத்துடன் ஒப்பிடுகையில் இந்த புதியகோ ளுக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் 3000 மடங்கு அதிகமாகும்.
என்ன ஒரு தடவை அங்கு போய் விட்டுவரலாம் என்று யோசிக்கின்றீர்களா? கவலைப்படாதீர்கள் உங்களது பூட்டப் பிள்ளை பின் மகன் சிலவேளை இங்க சென்ற வரலாம்.அவர் அங்கு செல்லும் போது ஒரு கம்பியூட்டர் மனிதனும் போவோமா ஊர்கோலம் என்று பாடிக கொண்டு போங்வரலாம் (உலகம் முழு வதும் நிலநடுக்கம் ஏற்பட்டு அதில்
S S SLS S S S S S S SLSLS S S S S S S S SLS SLS S S S S S S S LSL SS MS S LSLSLS S SS SS SSLSL LSLSLSL
பிதற்ற ஆரம்பித்தான்.
அதனைக் கேட்ட அண்டை வீட்டுக்காரன் அவனிடம் 'நண்பனே ஏன் இப்படி மனம் உடைந்து அலறுகிறாய் நியோ அந்தத் தங்கத்தை விற்கப் போவதில்லை. ஆகவே அதனால் உனக்கு எவ்வித LILLIGO) li கிடையாது. எனவே ஒரு கல்லை எடுத்து அதனை தங்கக் கட்டியாக நினைத்துக் கொண்டு புதைத்து வை. அதுவே உனக்குப் போதும் பயன்படுத்தாவிடில் அது மாயிருந்தால் என்ன கல்லாயிருந்தால் என்ன? என்று கூறினார். பேராசை கூடாது.
LS LS LS LS LS L S S S LS LS LS LS LS LS LS LSLS LS LS LSLS LSLS LS LS LS LS LSLS LSLSLS LLL
GNCBIGOGNOGOLII5 கனவில் கண்டவர்
பத்து நாட்களுக்குப் பின் சுட்டுக் கொல்லப்படப்போகும் பிரிட்டிஷ் பிரதம ருடைய மரணத்தை 1812ம் ஆண்டு மே
2ம் திகதி ஜான் வில்லியம் என்ற என்ஜி
னியர் தம் கனவில் கண்டார். தாம் கண்ட கனவை எழுத்தாளரான ஒரு நண்பரிடம் கூற அவர் அவ்விபரங்களை அப்படியே எழுதி வைத்தார்.
வில்லியம் காமன்ஸ் சபையில் நீலகோட் அணிந்திருந்த ஒருவரைப் பார்த்தார். அப்போது பழுப்பு நிற கோட் அணிந்த ஒருவன் அங்கு வந்து துப்பாக்கியால் சுட்டான். சுடப்பட்டவர் கீழே விழுந்தார். இடது மார்புப் பகுதியில் இருந்து இரத்தம் கொட்டியது. உடனே சிலர் ஓடி வந்து சுட்டவனைப் பிடித்துக் கொண் டனர். இதுதான் அவர் எழுதி வைத்தது. மே மாதம் 11ந் தேதி அவர் கனவு கண்டது போலவே சிறிதும் மாற்றம் இன்றி நடந் திருக்கின்றது.
Ꭷ ᎧᎧᏑ Ꮒ5 . அதிசயங்கள்
1944, உலகப் போரின் போது ஜெர்மனி மீது குண்டுவீசச் சென்ற பிரிட்டிஷ் போர் விமானம் தாக்குண்டு தீப்பற்றியது. தீயில் கருகிச் சாவதை விரும்பாத விமானி சார்ஜண்ட் நிக்கோலஸ் 18 ஆயிரம் அடி உயரத்திலிருந்து பாரசூட் அணியாமல் குதித்தார். மணிக்கு 120 மைல் வேகத்தில் பணி முடிய பிரதேசத்தில் விழுந்த அவர் எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தார்.
ஸ்காட்லாந்தில் மார்க்ரெட்டிக்சன் என்பவரைத் தூக்கிலிட்டுவிட்டு அவன் இறந்துவிட்டதாக டாக்டர்களும் கூறி விட்டனர். சவம் அடக்கத்துக்கு எடுத்துச் செல்லும்போது உயிர் பெற்று எழுந்து சவ வண்டியிலிருந்து இறங்கி வந்தான்
 
 
 
 
 
 
 

மாட்டிக்கொள்ளாதிருந்தால்) இந்து புதிய கோளை கோள் என்று அழைக்கலாமா? என்ற சர்ச்சை ஒன்று இப்போது உருவாக்கி யுள்ளது. ஏனென்றால் அதனது அளவு கோள் என்ற அழைக்கப்படும் அளவுக்குப் போதுமானதல்ல என்று கூறப்படுகின்றது.
அதாவது சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஏனைய உறுப்பினர்களுடன் ஒப்பிடுகையில் புதியவர் ஒருவர் சின்னப் பெடியன் என்று கூறப்படுகிறது. அதனால் அவரையும் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கோள் என்று அங்கிகரித்தால் ஏனைய உறுப்பினர்களுடன்கோபப்படலாம் என்று விஞ்ஞானிகள் பயப்படுகின்றார்கள் போல் தெரிகிறது. இவரை ஒரு வால்நட்சத்திரம், விண்கல், விண்மலை என்றே அவர்கள் கூறு
Sgroit.
புதிய மினி புளுட்டோ ஒன்று கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது
சரி இவராவது பரவாயில்லை. ஏற் கனவே சூரிய குடும் பத்தில ஒரு உறுப்பினராக அங்கிகரிக்கப்பட்ட புளுட்டோவே இப்போது தான் ஒரு கிரகம் என்ற அந்தஸ்த்தை இழந்து விடும்போல் தெரிகின்றது.
அமெரிக்காவில் உள்ள ஒரு விஞ் ஞான ஆய்வகம்ஏனைய கிரகங்களுடன் ஒப் பிடுகையில் புளுட்டோவும் மிகவும்கிறியது
N
Z7 முற்றிலும்பனிக்கட்டியால் கூறப்படுகின்றது.ஆகவே இவரை ஒரு வால் நட்சத்திரம் என்று வேண்டுமானால் கூற லாம் என்பது அந்த ஆய்வக விஞ்ஞானிகளின் கருத்து
புளுட்டோ 1930இல்கண்டுபிடிக்கப் பட்ட போது அது எமது பூமியின் அளவை ஒத்தது என்றே கருதப்பட்டது. ஆனால்அது 2274 கிலோ மீற்றர்மாத்திரமே குறுக்கு தூரம் உடையது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது (இப்படியே போனால்பூமியின்கிரகம் என்ற அந்தஸ்த்தை இழந்து விட்டது)
இறுதியாக கிடைத்த தகவல்களின் படி புளுட்டோ குறித்து ஆராய்வதற்காக அங்கு ஒரு சோதனைக்கலத்தைஅனுப்புவது குறித்து அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா நிறுவனம் யோசித்து வருவதாக தெரிகின்றது. மொத்தத்தில் முழுவதும் தண்ணீரால் (பனிக் கட்டி) நிரப்பியிருப்பதால் புளுட்டோ தனது கிரக அந்தஸ்த்தை இழக்கவுள்ளது.அதுதான்
616010| அது (e.g6) 6T603
முல்லாவின் கதை படியுங்கள்
ಆಡ್ತಿ தோசம் இல்லையே!
ரு மரத்தடியில் சோகமே உருவாக ஒருவர் உட்கார்ந்திருந்தார். அந்த வழியே சென்ற நஸ்ருதீன் அவரைப் பார்த்து அருகே சென்றார்
ஐயா, தாங்கள் ஏன் இப்படிச்
சோகமாக இருக்கிறீர்கள் என்று கேட்டார்
நான் பணக்காரன் இதோ பாருங்கள், இந்தப் பை நிறையப் பொற் Gubaši assasi goson!" su sasi yo தம் மிடமிருந்த பையைக் காட்டி விட்டு,மேலும் தொடர்ந்து பேசினார். எனக்கு வீடு, வயல் எல்லாம் இருக் கின்றன. ஆனால் சந்தோசமே இல்லை. ஒரு நிமிடம் கூடச் சந்தோசமாக இருந்த தில்லை. எங்கேயாவது கொஞ்ச நேரம சந்தோசமாக இருக்கும் வாய்ப்புக் கிடைக்காதா என்று வீட்டை விட்டுப் புறபட்பட்டு வந்தேன்.
3. Πα, Β. ΕΠ
சோகமானவர் இவ்வளவு செய்தி களையும் சோகக் குரலிலேயே சொல்லி முடித்தார். கேட்டுக் கொண்டிருந்த நஸ்ருதின் திடீரென்று அவர் கையில் வைத்துக் கொண் டிருந்த பணப்பையைப் பறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.
ஐயோ! என் பணப் பை என்று அலறியபடி, சோகமானவர் நஸ்ருதீன் பின்னே ஓடினார்.
நஸ்ருதின் தம்மைப் பிடிக்க
> அ
வருபவரிடம் சிக்காமல் ஓடி இரண்டு மூன்று
வீதிகள் சுற்றித் திரிந்து படுவேகமாக
முதலில் சோகமானவர் இருந்த மரத்திடம் வந்தார். பணப்பையை ಅಗ್ಗಹಿà மரத்தடியில் போட்டு விட்டு மற்றொரு மரத்தின் பின்னே மறைந்து நின்றார்.
பணப்பையைப் பறிகொடுத்தவர் சில நிமிடங்களில் அந்தப் பகுதிக்கு மூச்சி ரைக்க வந்தார். தம் பையைப் பறித்துச் சென்ற மனிதர் இருக்கிறாரா என்று
பார்த்தார் நஸ்ருதீன் அவர் கண்ணில்
படவில்லை. ஏற்கனவே சோகமாக இருந்தவர் மேலும் சோகமாகத் தாம் முதலில் உட்கார்ந்திருந்த மரத்தடிக்குச் சென்று உட்கார்ந்தார்.
அங்கே, அவருடைய பணப்பை இருந்தது. கண்கள் பிரகாசிக்க, முகம் மலர, "என் பணப்பை என் பணப்பை என்று உவகையோடு கூறிக்கொண்டே அந்தப் பணப் பையை மார் போடு அனைத்துக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்.
சந்தோசமே இல்லை' என்று சங்கடப்பட்டவருக்குச் சந்தோசம் கொடுத்து விட்ட திருப்தியோடு நஸ்ருதனி அங்கிருந்து சென்றார்.

Page 13
OO4-2OO
- OofGrölulcò GIII a bri
9|(Šlu (TLCD
()Ú6LII('hóla|Ilí கல்வியைப் பற்றிக் 5600Idi Gebula) 6006) எங்கள் ஊர்களில்.
படிக்காமலே பட்டம் பெறும் சாதனைகள் தான் இன்று அதிகமதிகம்.
ஆனா எழுதத் தெரியாதவன் அதிகாரம் செய்கிறான் ஆங்கிலம் பேசத் தெரிந்தவனோ அடங்கிப் போகிறான்!
1 LIGII) (Iúilal, கணிடெக்டராய் நின்றவன்; காசு கொடுத்ததனால் கணி டொக்டராய்ப் போன 9IJsld IIID 1
af G) பெரிய மனுஷர்' களின் வீடுகளுக்கு 6) III j (GLS) GOI I வந்தவனெல்லாம் தபாற் கந்தோருக்கு 63 LING)" (3D GOITI LIMI Ĝ ILI LIGOJ விசித்திரம் !
எம்.பிதான் எடுக்கிறார் திட்டம் தன்னை நம்பி வந்தோருக்கும் தன் தம்பிகளுக்குந்தான் வழங்குகிறார் GIiii) Li Li... GIGI).' LII L Li !
பெயருக்கு முன்னால் உள்ள
அங்கே சிலருக்கு பி.ஏ. பின்னால்.
தூய கணிதம், என கணித்ம் III, j, h6106IGí alli பரிதவிக்க. இறுதியில் ஓ.எல் கணிதம் இல்லாதவன் தான் பதவியில் இங்கே..!!
இடம்பெறும் ஆக்கங்கள், வடிவ மைப்பு தொடர்பான வாசகர்களின் விமர்சனங்களும், புதிதாகச் சேர்க்கப்படக்கூடிய பகுதிகள் விடயங்கள் தொடர்பான ஆலோச னைகளும் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
தினக்கதிர் வாரமலரில் பிரசுரிக்கப் படுவதுடன் தெரிவு செய்யப்படும் மூன்று வாசகர்களுக்கு ஒரு மாத தினக்கதிர் வாரமலர் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். அனுப்ப வேண்டிய முகவரி
தினக்கதிர் SIJIDG0j6)
சிறந்த விமர்சனங்கள்
6)IIULDGÜ6DjJ60Iib தினக்கதிர் த.பெ.இல06 LDLL bb6ITIÚIL
பாடுறதாம் மீனெண்டு - நம்ம பரிசாரி பொண்டில் சொன்னார். பாரக்குட்டி கத்திறத - அவள் பாத்துவந்து சொன்னவள் கா
கதிராம சாமியான - மீன் கத்திறல்ல பாடுறதான் விபுலர்தானாம் முதன் முதலில் - இந்த வித்தைகளைக் கண்டறிஞ்ச
கல்லடிப் பாலத்துக்குக் கீழதானே காதல் சோடி துள்ளி உழுந்து செத்த - ஆவி துயரத்தில் பாடுதாக்கும்!
பாடும்மீன் எண்டத நான் - இன்னும்
பாக்கல்ல என்ட கண்ணால் பாடுறதக் காதுவச்சி - மச்சாள் பலமுற நான் கேட்டிருக்கன்
ஒருசாதி ஊரியாம்டி - இது உலகத்து அதிசயமாம்!
பெருவாரியான சனம் - மீன் N.
T க் கேட்டிருகாம்!
டுறத Աb (6l85 T U db (D.)
6) J3bleBIT6) படையை திரட்டினான் மரணச் செய்தி செங்குட்டுவ மர்ைனர்ை. உலகத்திற்கு ஏ
கோபுரத்தை ே வாளர்களை வாளர்கள் தானர் -9ՈՔԱլմ) அறியம்.  ைகுட்டுவ சூரியனை சூரியனுக்குத்தானி என்றால்.? 6) ՖՐԱլած, உலகமே அதிர மலர்களை மலர்களுக்குத்தான் அந்த அதிர்வில் தெரியும் என ஆட்சி ந6 எனது வீரத்தை படையை வேண்டும். நானர் அறிவேனர் என மார்பு தட்டினார்ை. புறப்படுங்கள்! மனு ரீதிச்சோ ஆசை கொண்டிருந்தால் ജൂൺ ഞ6) കെff& அவனை திருத்தலாம் என்பதை ஒரு வேசம் கொண்டிருந்தால் (5'Ա57ւU 67ՍՈ (ք: அவனை களையலாம் காட்டுகிறேனர். கோபம் கொண்டிருந்தால் 6T60s தணிக்கலாம் நுனியிலேயே அவனர் வெறியல்லவா சரித்திரம் எழு கொணடிருக்கிறான். புறப்படுங்கள்.
வானர். ஓங்க நாட்டுக்கு நாடு உதவி செய்வது நீதி! 6T.gift U60) நாட்டையே நாடு தனிநாட்டை கு சூறையாடுவது அநீதி 6)) φ6)J60)Φ இனத்தை இனம் ஆள்வது அறிந்து மனுந வழக்கம் அழுதானர் இனத்தையே இனம் அழிப்பது கடவுளே! போல் முழக்கம் நீதிக்காய் தன் இப்படி எவ்வளவுதானர் இழந்தேனர் өт0535зуді 6дағnтөб65°ший தர்மத்துக்காய் செங்குட்டுவ மனினனர் தனி மானத்ை ஏற்பதாக இல்லை! 6T60Té5&B/T !!
இப்படி ஒரு கே சூரியனுக்கு பணித் துளிகள் புத்தி சொல்வதா? ரீதியினர் மரங் காற்றுக்கு வேலிகள் அநீதி சரிப்பத கட்டளை இடுவதா? மூலஸ்தானத்து கழுகுக்கு மின்மினிப் பூச்சிகள் ஓநாய்களை உ 6T did fly Ugist'? அழுது புரண்ட Dëgjoj afëOU6DU உண்ணவும் இ மணினாங் கட்டி சபை உறங்கவும் இல் என்றானர்? கடவுளே! எனர் புத்திமானர்கள் வேசதாரி காப்பாற்று!! 8 என்றானர்? நாட்டுக்கு நானே ராஜா 6T6560)6OLLP65 (8. நானே மந்திரி பல நாட்களாய் நாட்கள் வாரம் g5PTU (BAIE GE567Ť U6ODU 60DULU வாரங்கள் மாக புறப்படுங்கள் எல்லைக்கு (BUITsidia, GTU) { போர் வாளர்கள் 6T60f 35 (T65U60) , (86).J65U60) மக்கள், குழந்ை 6) (TG U60), U(T60)6OTUU60) அழுதார்கள் குதிரைப்படை இருக்குமட்டும் நாடு இருள் சூ நான் அஞ்சேனர் மக்களுக்கு உலகமே எண் காலடிக்குள் உடுக்கவும் வரவேண்டும் ஒனிறுமில்லை
இல்லையேல் எனர் பஞ்சம் தலைவி
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
கவிஞர் செ.குணரத்தினம்
N
ட்ட வேண்டும் கோபுரம் தானி
மனர் ரைனர்
வேண்டும் இருந்து 0) U GBU ITU
ழனா? தட்டுவனா?
நில்
வாளர்களினர்
தப்படவேண்டும்
○「GOT。。。。。 சிரித்தான்.
560) INDULUMTU
திச் சோழன்
(OE,60)6OT
த இழந்தேன்
FITg56060T
560) 6T. በ ?
துக்குள் எர் எடுப்பதா? T6
) 606)
5 606ვე!
னைக் ாப்பாற்று!
Jтј.
நடந்தது 9fTafoulJg! Биотевшф) இரத்தமாகியது
ரின் சத்தத்தால்
தைகள்
ழ்ந்தது
உண்ணவும்,
பிரித்தாடியது
ட மன்னன்
மனுநீதி அசையவில்லை! கடவுளே! எனினைக் காப்பாற்று காப்பாற்று!!
ஓர் நாளர் அவனுக்கு செய்திவந்தது.
நமது சிறுUடை அவர்களின் பெரும் படையை அழித்ததாகவும் எதிரியினர் கூடாரங்கள் திடரெனத் தீப்பற்றி எரிந்ததாகவும் பலத்த காற்றும், மழையும் அவர்களை சினி னா Uர்ைனமாக்கியதாவும் அறிந்தானி !!
மனுநீதி!
9 LGITUÖ 6) UITMEJá5 சிரித்து அழுதான் தர்மம் வென்றது அதர்மம் அழிந்தது நாடு செழித்தது
நல்மழை பொழிந்தது
மனுநீதி கடவுளுக்கு நன்றி சொனர்னானி தனது செங்கோலுக்கு (560ї п}? 60eғт60ї60тт60ї தனி நாட்டு மக்களுக்கு நன்றி சொனினானி தனி படை வீரர்களுக்கு நன்றி சொனர்னாணி !!
தனர் படை தோல்வியுற்றதை கேள்வியுற்ற செங்குட்டுவ மன்னனோ பதறி அழுதானர். தனது பெரும் மடத்தனத்தை ஏனர் ரிை வரிற்ரினார்ை மந்திரிசபையை Upai a6ri gF60U60U உடனர் கூட்டினான அவையில் எல்லோரிடமும் மணினிப்புக் கேட்டானர்.
எல்லோரும் மனினனுக்கு
திருக்குறளின் பதத்தால் புத்து
சொனர்னார்கள் LOGOi GOTGBGOT! வேல் அல்ல வெற்றிதருவது மன்னவன் செங்கோல்!!
(திருக்குறள்)
கவிஞர் வில்சன் சுதாகர்
அக்கறைப் பற்று
எங்கள் கனவுகளுக்கு கடிவாளமிட்டு சிங்கங்களாய் சீறி சந்ததிகளையும் இரையாக்கி கொள்கிறீர்கள். சமாதான சமிக்ஞை தெரிந்தபோதும் பழக்க தோஷம்
உங்களைவிட்டுப் போகாத நாங்கள் பிறந்த புனிதமணர்ணுக்கே எங்கள் இரத்தங்களை புசிக்குமாறு
பலாக்காரம்
பணி ஏறுகிறீர்கள் ஒரு காலம். ஆட்சிபுரிந்த எங்களை அடக்கப்பார்க்கிறீர்கள்!
இந்த நாடு அமைதியில் குளித்த மாந்தர்கள் நிம்மதி பவுடர் பூசி
கடந்த நிம்மதிக்காலத்தை
நிகழ்வுக்கு கொண்டுவர இரண்டாம் தரம் பிரஜைகள் என்று பழகும் பேசும் நினைக்கும் நிலையை மாற்ற
பேரினவாதிகளே சிரம் தாழ்த்துவீர்களா?
ஒலுவில் அமுதன்
இது பைத்தியமா.
காதலே உணர்னை மறக்க தெரியவில்லை எனக்கு
3F GESIT உர்ை நினைவே என மனதில்
ஊசலாடுகிறது.
இதைத்தானி நான் கூறுகிறேன் என உயிரிலும் நதானி வாழ்கிறாய் என்று
என நினைவில் 6T6Ď6DITUĎ உனது முகம்தானி
9.6of 6)UU607 என உள்ளத்தில் ஞாபகப்படுத்தத் മൃഞഖuീൺ ഞണ്.
உறவில் உணர்பான காதல் ஊற்றால் GT60f 2_U-uðU'6ð ജൂങ്ങ്ഥഴ ജൂൺഞണ്.
plgof)6OT 6T6060TT65 சதா நினைத்து பார்க்காவிட்டால் என ஹாட்டிஸ்கில் ஊத்தை Uடிக்கிறது
தொடர்ந்து பார்த்தால் நீ" என்ன என்று
GUITaf7U UNTUJÚ
бт60fUфП)ćѣтаъ நானி பார்க்காமலும் . இருக்கிறேனர்.
என்ன எனக்கு நடந்து விட்டது என்று யோசிக்கிறாயா. உர்ை நினைவில் நான இன்று காதல் Uைத்தியமாகிவிட்டேனர் இது புரிகிறதா..?
மக்புல் எம். வளtர
நற்பிட்டிமுனை

Page 14
கிழக்குப் பல்கலைக்கழக நுண்க லைத்துறையினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட உலக நாடகதின விழா ஐந்து நாட்கள் (26-30/08/ 2001வரை சிறப்பாக நடந்தேறியிருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக கி.ப.கழக நுண்கலைத்துறை முன்னெடுத்துவரும் இப்பணி நாடக அரங்க வளர்ச்சியிலும் தமிழர் தம் பாரம்பரிய கலைச் செழுமைகளை பேணி வடிவமைப்பிலும் குறிப்பிடத்தக்களவு பங்காற்றி வருகிறது.
வழமைபோலவே ஐந்து நாட்களும் வேறுபட்ட களங்களிலுள்ள அரங்க முயற்சிகளை நாளுக்கொன்றாகப் பிரித்து சிறப்புற விழா நடாத்தப்பட்டது.
இவ்வகையில் முதலாம் நாள் மட்ட களப்பின் பாரம்பரியக் கலை வடிவங்களுடன் பண்பாட்டிசையணிகளும், இரண்டாம் நாள் மலையகப் பாரம்பரிய கலைகள் மற்றும் நவீன நாடகமும், மூன்றாம் நாள் பாடசாலை நாடகங்களுடன் 'கிழக்கிசை என்கின்ற சிறப்பு
நிகழ்வும் நான்காம் நாள் ஆங்கில நாடகங்களுடன் ஒரு முஸ்லிம் பாடசாலை நாடகமும் இறுதி
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துரிைனர்
திழா நாடகதின விழா பற்றிய ஆய்வு
தியங்கள் மட்டுமே தெடர்ந்தும் இசைக்கப்பட்டு வருகிறது. நரம்பு குழல் வாத்தியங்களெதுவும் சேர்க்கப்படாதது குறையாகவேயுள்ளது.
விழாக்காலங்களை மட்டும் கருத்தில் கொள்ளாது தொடர்ந்து இவ்விசையணி பயிற் றப்பட்டு மெருகூட்டப்படுமாயின் இந்தக் குறைகள் நீக்கப்பட்டிருக்கும்.
இதே தினத்தில் கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூரி மாணவிகள் நிகழ்த்திய பண்பாட்டு இசையணியில் இக் குறைகள் ஓரளவுக்கு இல்லாதமிருந்தன.
தனித்துப் பெண்களைக் கொண்டே உருவாக்கப்பட்டிருந்த இவ்வணியில் சங்கு தம்பட்டை, பறை, புல்லாங்குழல் சல்லரி ஆகியவற்றுடன் மேற்கத்தைய பேஸ் டிறம் (Base Drum) GLDG Glorigg, as T (Melodika)
என்பனவும் இசைக்கப்பட்டன. இத்தனை கருவிகளையும் இசைத்தபடி மேடையில்
நாள் 'இராவனேசன் வடமோடி நாடகமும் சிறப்பு நிகழ்ச்சிகளாக நிகழ்த்திக் காட்டப்பட்டன.
இவற்றுள் இம்முறை மலையகக் கலை முயற்சிகளுக்குஇடமளிக்கப்பட்டமை முக்கியமாகக் கவனிப்பைப் பெறுகிறது. இது பற்றி தனியாக எழுதலாமென்று நினைக்கிறேன். இங்கே முக்கியமாக விழாவில் நிகழ்த்தப்பட்ட பண்பாட்டு இசையணிகள் மற்றும் கிழக்கிசை மலையக நாட்டவர் இசை என்பவற்றை ஒரே கோட்டில் நிறுத்த ஆராயவுள்ளேன்.
முழவு, குழல் யாழ் பறை போன்ற வாத்தியங்களுடன் இசையெழுப்பி ஆடும் மரபு தமிழர்களிடையே சங்க காலம் தொட்டு காணப்பட்டு வருவதை இலக்கியங்கள் நிறுவுகின்றன. ஆக்காலத்தே இக்கூட்டு வாத்திய இசை "ஆமந்திரிகை எனப் பெயர் பெற்ற இலங்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
இடையில் காலனியாதிக்கத்தின் விளைவாக எமது பாரம்பரியங்களை மறந்து மேலைத்தேயப் பண்பாட்டின் அம்சங்கள் எல்லாவற்றையும் நாம் உள்வாங்கி விட்டோம்.
அவ்வாறு எம்மிடையே புகுந்துதான் பாண்ட் வாத்திய இசை
ஆனால் இப்போ மீண்டும் எமது
பாரம்பரியங்களைத் தேடியெடுத்து புத்துயிர்
ஊட்டும் முயற்சிகள் பரவலாக நடைபெற்று வருவது மகிழ்ச்சியூட்டும் ஒரு விடயம்.
இவ்வகையில் கடந்த இரு ஆண்டு களுக்கு முன்னர் நுண்கலைத் துறையினர் உருவாக்கிய பண்பாட்டிசையணி முக்கியத்துவம் பெறுகிறது.
மத்தளம், பறை, தம்பட்டை, றபானம், சல்வரி, உருக்கு என்பவற்றுடன் சிறிய பாதடிக் கோலங்களுடன் நகர்ந்து வருவதாக இவ்வணி ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. இம்முறை சில கூத்துப் பாதடிக் கோலங்கள் சேர்க்கப்பட்டு அந்த அணியை தொடர்ந்தும் நுண்கலைத் துறையினர் பயில்நிலையில் பேணிவருவது பாராட்டுக்குரியது. ஆனாலும், இவ்வணி உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகின்ற நிலையில் புதிதாக சில பாதடிக் கோலங்கள் சேர்க்கப்பட் டதைத் தவிர மெருகூட்டப்பட்டு வளர்த்தெடுக கப்பட்டது போதாது என்றே கூற வேண்டும். குறிப்பாக, இந்த இசையணியில் தாளவாத்
தோன்றிய குழுவினர் அவற்றை இசைத்தபடியே பல்வேறு பாதடிக் கோலங்களுடன் அசைந்தா
LLLIGOLD. இப்பண்பாட்டிசையணிக்கு ஓரளவு முழுமையையளித்தது. உடைத்தேர்விலும் இசைக்கப்பட்ட மெட்டுக்களிலும் தமிழித் தன்மை பக்ை கூடுதலாகக் கவனத்திருந்தால் சிறப்பே சிங்களப் பாடல் மெட்டுக்கள், இசைக்கப்பட்டதும்
ஆடை நிறத்தேர்வும் அந்நியத்தன்மையை ஏற்ப
டுத்தின.
தமிழர்களது கலைமரபில் ஆடல், பாடல் இசை என்பவை எப்போதுமே ஒன்றுட னொன்று கலந்தே பயிலப்பட்டு வந்திருப்பதை வரலாறு நிரூபிக்கிறது தமிழ் மரபில் கலை இலக்கணங்களை வகுத்துக் கூறிய ஆரம்பகால நூல்களாகிய கூத்த நூல் சிலப்பதிகாரம் போன்றவற்றிலுள்ள குறிப்புக்களும் இதனை நிறுவும்.
இவ்வகையில், நாம் இப்போது மீளி வடிவமைக்கும் எமது பண்பாட்டு இசையணி ஆடல் - பாடல்-இசை என்பவற்றின் ஓர் கூட்டுக் கலப்பாக இருத்தமலே சிறப்பாக அமையும்
கலாநிதி யுவிதங்கராசா முதலாம் நாள் தனது தொடக கவுரையில குறிப்பிட்டதுபோல, தமிழரும் சுயநிர்ணய உரிமை அதற்கான அங்கீகாரம் என்பவற்றுக்கு இப்புதிய முயற்சிகள் அத்தியாவசியமானவை.நுண்கலைத்
(3ர் பக்கத் தொடர்ச்சி)
கின்றனர். அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையும் கூட முஜாகித்தீன் இயக்கம் நியாயபூர்வமானது என்று பிரகடனப் படுத்தியிருக்கின்றது.
பிரிட்டிஷ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் முஜாகித்தீன் இயக்கத்தினை ஆதரித்து
வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு
குறிப்பிடப்பட்டுள்ளது: LDE 3, Gif Goi அமைதியான போராட்டத் தினை மேற் கொள்ள விடாது 西6T@ எதிர்க்கட்சியாளர்களை பலவிதத்திலும் இம்சிக்கும் ஆட்சிக்கெதிராக சர்வதேச மனித உரிமைகள் சாசனத் தி ல குறிப்பிட்டுள்ள உரிமைகளைக் கொண்டு முல் லாக் களின் கொடுங்கோலினை மக்கள் எதிர்க்க முனைவது தவிர்க்க
முடியாததே ஈரானில் உண்மையான LD IT MÖ AD Ló எதுவும் 8 സെ ഞ സെ சீர்திருத த வாதிகள் எண் றும்
பிற்போக்குவாதிகள் என்றும் அவர்கள் தங்களைக் காட்டிக் கொள்வது ஒரே அடக் குமுறை அரசின் இருவேறு
மிகு .
முகங்களைத்தான் இலங்கையிலும்தான் எதிர்க்கட்சி புனைவோருக்கெதிராக வன்முறை கட்டவிழ்க்கப்படுகின்றது, சமாதானவாதிகள் தீவிரவாதிகள் என அவ்வப்பொழுது வெவ்வேறு முகம் காட்டுகின்றது அரசு, ஆனால் ஈரானுக்கு ஒரு விதி, இலங்கைக்கு ஒரு விதி.
கிளார்க் பிரபு கூறுகின்றார்: "கடந்த இருது ஆண்டுகளாக நாம் முஜாகித்தின் இயக்கத்தினை நன்கு அறிவோம். அவர்களுடைய பிரதிநிதிகள் , ஆதரவாளர்கள் ஆகியோரைச் சந்தித்தும் இருக்கின்றோம் ஜனநாயத் தைத் தாபிக்கும் அவர்கள் நோக்கங்களில்
எமக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.
அவர்களுடைய இராணுவப் பிரிவு சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட முறைகளில்தான் தனது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. அது ஒரு நாளும் பொது LD5 56061T6 கொன்றதில் லை பொதுமக் களைக் கொல்லுவதுதான் ஒரு இயக்கத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பதன் மக்கிய அளவுகோலென்றால் ரீலங்கா அரசை
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 4.
துறையினர் அதனைச் சாதிப்பார்களென்று எதிர்பார்ப்போம்
அடுத்து கூடுதல் கவனிப்பைப் பெற்றது நுண்கலைத் துறையினரின் "கிழக்கிசை ஆகும். மாரியம்மன் நடை கொம்பு விளை பாட்டுப்பாடல், முயிட்டு வசந்தன், வேடிக்கைப பாடல் கபடி விளைாயாட்டுப்பாடல் முஸ்லிம் களின் கிராமியக் காதல் பாடல் நொண்டி நாடகம் (தென்மோடி) இராவணேசன் (வடமோடி) பாடல்கள் என கிழக்கின் ஆன்மாவாக விளங்கும் பல்வேறு பாடலிசை வடிவங்களையும் தொகுத்து ஓரிடத்தில் வழங்கியமை இந்நிகழ்வின் சிறப்பு
தமிழர்களுக்கென்ற ஒரு தேசியக் கலை மரபை வளர்த்தெடுப்பதற்கு இத்தகைய முயற்சி அவசியமானது. இது ஒரு நல்ல ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும்
நிகழ்வின் ஆரம்பத்தில் அறிமுகவுரை நிகழ்த்திய பேராசிரியர் மெளனகுரு கிழக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் காணப்படுகின்ற பல மரபுகளையும் தொகுதி து இனி றைய
இரசனைக்கேற்ப இதனை வடிவமைகத்திருப் பதாகக் குறிப்பிட்டார்
பாரம்பரியக் கலைகளைப் பேணுவ
திலும், அடுத் தொடர்ச்சியாக் கையளிப்பதிலும் இத்தகைய ஓர் அணுகுமுறை அவசியம் தேவைப்படுகிறது.
அதாவது புதிய காலம் அதன் தேவைகள், சூழல் என்பவற்றைக் கருத்திற்
கொண்டு அதற்கு அமைவாக எமது பாரம்பரியக்
கலைப் பயில்வை மேற்கொண்டாலே அதன் தொடர்ச்சியான இருப்பு சாத்தியமாகும்.
ஆனால் இது எப்போதுமே சவாலாக இருக்கக்கூடிய ஒரு பகணியே எமது சமூகத்தில் காணப்படுகின்ற பாரிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக சமூகங்களிடையே அவற்றின் பண்பாடு பழக்கவழக்கம் சுவை என்வற்றிலும் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இதன் காரணமாக ஒரு சாராரின் பாராட்டைப் பெறக்கூடிய இத்தகைய முயற்சிகள் இன்னொரு பக்கத்தில் கண்டத்துக்கும் உள்ளாகலாம். இது இத்தகைய முயற்சிகளுக் கும் பெரும் சவால் இவற்றுக்கு அப்பால் நின்று கிழக்கிசை தொடர்பான சில கருத்துக்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இதன் முக்கியமானது தமிழர்களின் மரபு தொடர்பான விடயம். இங்கே இசைக்கப்பட்ட பெரும்பாலான பாடல்கள் அவை பயிலப்படும்
ந்த சந்ததிகளுக்கு இம்மரபைத்
சூழலில் ஆடலுடன் சேரந்திசைக்கப்படுபவையே (உ-ம் பிட்டு வசந்தன் தென்மோடி வடமோடிப் L JITL 1 I II )
இவற்றிலுள்ள ஆடலம்சத்தைத் தவிர்த்துவிட்டு இசையை வேறாக்கிப் பயில முற்படும்போது, அது தன்னுடைய உயிர்ப்ப்ை பெருமளவில் இழந்துவிடும் இதனை இந்நிகழ்வில் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
உதாரணமாக இராவனேசனில் வரும் போடல் இங்கு பாடலாக இசைக்கப்பட்டபோது மெல்லிசைத்தன்மை பெற்று அதனுடைய
பே ரனத்தைப் பண்பை இழந்து விட்டது.
இதே பாடல் இறுதியில் இராவ ைே பின் நிகழ்வில் ஆடலுடன் சேர்த்துப்
பாடப்பட்டபோது அது தனது உயிர்ப்புடன் வெளிப்பட்டது
இன்மைகளே ஏனைய ல பாடல்
களிலும் காப்பட்டது. எனவே 'புக்கிசை
என்பது தனித்து இசையாக இராமல் ஆடலுடன் கூடிய ஒன்றாகஇசைக்கப்பட்டால் சிறப்பாக அமையும் அதுவே எமது பாரம்பரியக் கலை
மரபும்கூட
இல்லாதுபோனால், கிறிஸ்தவக் கூத்துக்களில் ஆடலைத் தவிர்த்துப்பாடல்களைப் பாட முற்பட்டதால் கூத்துக்கு நேர்ந்த அவலம் கிழக்கின் பாரம்பரியக் கலைகளுக்கும் ஏற்பட் டுவிடும்.
இன்னும் இதே மரபுகள் தெடர்ந்து பேணப்படவேண்டுமாயின், அவை சமகால சுவைக்கு மட்டுமின்றி, சமகால சமூகத் தேவை களுக்கும் உகந்ததாக அமைய வேண்டும் அப்போதே இவற்றின் தொடர்ச்சியான பயில்வு உறுதி செய்யப்படும்.
இவ்வகையில் இன்றைய தமிழ் சமூகத்தின் நிலையைச் சித்தரிப்பதாகவும் கிழக்கிசையின் சில பாடல்கள் அமைந்திருந்தால் நன்றே.
மலையக நாட்டார் இசை நிகழ்வில் இவை இரண்டையுமே அவர்கள் கவனித் திருந்தனர்.
ஒன்று அதன் அடல் அம்சம் ஆடல் அம்சம் குறையாமலே விறுவிறுப்பாக மலையக
நாட்டாரிசையை அவர்கள் வழங்கியினர்
அவ்வாறே நிகழ்விக் ரயில்
கோ.நுவடிாங்கண்
ഥഞ സuB D# Bണിഞ്ഞ ഇu] ഖT|| | | சித்தரிப்பதாக இசைக்கப்பட்ட பா g) 66TIL 5E5E5E560)6II 2) GÉIGOITIÉJÉ: கலைகளின் பயில்பு தொடரப்படுவதை உறுதி
செய்வதாயமைந்திருந்தது
தொகுத் நோக்கில் எவ்வாறெனினும்
எமது கலைகள் பேணப்படல் தொடர்ந்த பயிலப்படல் தொடர்பான சில சாத்திய பாடுகளைக் காட்டி இன்னும் இருக்கப்சுடிய செய்யக் கூடிய விடயங்களையும் கோடி காட்டுவதில் நாடக விழாவின் இந்தப் பண்பாட்டு இசை நிகழ்வுகள் அமைந்துள்ளன என்பது d 60360)ld.
முதலாம் நாள் நிகழ்வில் பறை மேளக்கூத்து, பறங்கியின் கபறிங்கா முஸ் லிம்களின் கழிகம்பு என்பனவும் சேர் க்கப் பட்டதூடாக கிழக்கின் பல்வகைத் தன்மை களுக்கும் இடமளிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
அவர் களர் எந்தக் கோணிக குளிர்
போட்டிருக்கின்றனர்?
வின் கிரிவ்வித், பா.உ குறிப்பிடுகின்றார்: மக்கள் மத்தியில் பரந்த ஆதரவினைத் திரட்டியிருக்கின்ற இயக்கத்தினைத் தடை செய்வதனால் ஈரானிய அரசினை மகிழ்ச்சிப் படுத்துபவர்களாகத் தா னிருப்போம் பயங்கரவாதத்திற்கெதிரான எங்கள் நடவடிக்கை அரசியல் நோக்கங்களுடன் செய்யப் படுவது போலத் தான் விளங்கப்படும்
ரொபின் கோர்பட், பா.உ கூறுகின்றார்
ஈரானிய அரசிற்கு எதிரான தொபீர்ந்த
(3 LITT UITL LLó அவ்வரசுக்கு எந்த எதிர்காலமும் இல்லையென்பதைத்தான் காட்டுகின்றது. முஜாகித் தனி இயக்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுப்பதனால் எமது அரசாங்கம் இரண்டு தவறுகளைச் செய்கின்றது. ஒன்று ஒரு மத சர்வாதிகாரத துக் குத் தனது ஆதரவினை நல்கின்றது, இரண்டு முன்னர் ஷா மன்னர் காலத்தில் செய்ததுபோலவே
தோற்கப் போகும் பக்கத்தில் தனது முதலீட்டினை இடுகின்றது அல்டன் பிரபுவும் இதேதான் குறிப்பிடுகின்றார். எமது அரசாங்கம் பிழையான குதிரையில் தனது பணத் தைக் கட்டியதாக வரக்கூடாது. முல்லாக்கள் அங்கு நல்ல பிரச்சனையில LD TIL 1935 கொண்டிருக்கின்றனர். ஈரானுக்கான தீர்வு ஜனநாயகமயப்படுத்தலே. வெறுக்கத்தக்க ஒறுக்கத்தக்க இந்த முடிவை அரசாங்கம் மாற்றும் என்று நான் நம்புகின்றேன்.
ஆம், ஜனநாயகத்துக்கான விவாதமல்ல. வெல்லுகின்ற குதிரை மீது பந்தயம் கட்டவேண்டுமென்றதுதான் முக்கியம், உலக மயமாக்கலை ஆதரிக்கும் அல்லது அதற்கு எதிர்ப் புத் தெரிவிக் காத ஆட்டுக்குட்டியாகவிருக்கும் எந்த மதச் சர்வாதிகாரத்தினையும் ஆதரிக்கலாம். ஆனால் மேற்கு நாடுகளின் இல்ாபக் கோடிகளுக்கு சாவு மணி அடிக்க முனையும் இஸ் லாமிய மதச் சர்வாதிகாரத்தினை அனுமதிக்கவே முடியாது வின் கிரிவ்வித்துக்குக் கூற விரும் புகளின் றோம் ஆம் ஐயா, பயங்கரவாதத்துக்கு எதிரான உலக நடவடிக்கைகளெல்லாம் அரசியல் நோக்கங்களுடனேயே செய்யப்படுகின்றன.
" ] 11ታ±

Page 15
0-04-200
கிழக்கின்
களஞ்சியத்
272.242 or புகழ் பெற்ற பண்டைக்கால
துறையாம்
சேனைக்குடியிருப்பு
கல்வி:-
இக் கிராமத்தினர் கல்வி வளர்ச்சிக்காக கமு/ கினேஷ் црсѣт 6)Pфф7штөршиб மாத்திரமே பெரும் பங்கினை வகிக்கினர்றது.
இங்கு ஒரு போதும் கல்வி கற்காதோர் 95 பேர் காணப்படுகின்றனர். இங்கு க.பொ.த.உயர்தரம் வரை கல்வி கற்றவர்கள் 99 பேரும், அத் துடனர் உயர்தரப் பரிட்சையில் 108 பேர் சித்தியடைந்துள்ளனர். தற்போது UUUUU2060) U தொடர்பவர்கள் 09 பேரும் பட் UUgUou முடித்தவர்கள் பேரும் தொழில் நுட்பக்கல் வியை 12 பேர் பெற்றுக் கொணர் ட் நிலையில் உள்ளனர்.
தொழில்:-
இங்கு 90 வீதமா னோர் விவசாய தொழிலினை நம்பியவர்களாக தமது வாழ்க் ഞ6ഞu B_Tg ഇങ്ങിങ്ങ് ഗ്രങ്ങT[];
எதுவித அரச, அரச சார்பற்ற அமைப்புக்களில் தொழில் வாய்ப்புக்களினை பெறாதவர்கள் எதுவித கல்வி யியல் தகமைகளிர் அற்ற முறை யில் 100 பேர் தொழிலில்லாமல் இருப்பதுடனர் தகைமைகள் இருந்தும் தொழில் வாய்ப்பு அற்ற 80 பேர் காணப்படுகினர் றனர். போதாக்குறைக்கு
அதுவித தொழில் வாய்ப்புக்
களும் வழங்கப்படாமல் பல்க இலக்கழக வெறும் பட்டப்படிப் Uனை முடித்த 10 பட்டதாரி களும் விழவில்லாமல் ஏங்குகி ன்றனர்.
சேனைக்குடியிருU பு கிராமத்தில் தகமையற்ற அடிப் படையில் தொழில் புரிவோரில் குறிப்பாக வர்த்தகம் I பேரும், மரீனர்Uழத் தொழிலினை 15 பேரும், வெளிநாடுகளில் 59 பேர் தொழில் வாய்ப்பு பெறுவ தற்காகவும், ஏனைய துறை களில் o8 பேரும் ஈடுபடுகினர்
றார்கள். தகைமையுள்ள தொ ழில் புரிவோரில் ஆசிரியர்கள் 40 பேரும், இலிகிதர்கள் 6 பேரும் தாதிமார்கள் 04 பேரும், ஏனைய அமைப்புக்களில் 66 பேரும் தொழில் வாய்ப்பைப் பெற்று வாழ்கின்றனர்.
6bl (3H6ODDIAD:-
சேனைக்குடியிருப்புக் கிராமத்தில் வறுமைக் கோட் டுக்குக் கீழ் வாழ்பவர்கள் அதி ՖԱ9Ո (860TՈՍՈ Ֆd; காணப்படு கின்றனர். குறிப்பாக இங்கு சமூர்த்தி நிவாரண முத்திரை 6) Սայած 629 குடும் பங்கள் உள்ளன. இக் குடும் பங்களி லுள்ள 2378 பேர் வறுமையில் வாடுகின்றார்கள். 500 க்குக் கீழ் வருமானம் பெறும் குடும் பங்கள் 250 காணப்படுகினர்
றது. ரூபா 5000க்கும் 10,000 க்கும் இடைப்பட்ட வருமானத் தினைப் பெறும் குடும்பங்கள் 19 மாத்திரமே உள்ளது. களியி
60TIT6ծ 6)ԺԱյաUUCւ 6մ6&617 939 உள்ளது. 154 குடிசைகளும் காணப்படுகின்றது.
மலசலக்டமுள்ள வீடு கள் 48 மாத்திரமே உள்ளன. மரினர் சார வசதியுள்ள 78 வடு களர் மட்டுமே காணப்படுகினர் றது. 440க்கு மேற்பட்ட துவிச் சக்கர ಎಐಗೆ ಛೀ। காணக்கூடி ԱյՓՈՓ Ք_6IT 6ITցy:
வண் செயல்:-
அண்மையில் இடம் 6) U mðAD GQJ GOŤ 60SFU6afas GP60Ť SITU ணமாக 45 பேர் இடம் பெயர்ந் துள்ளனர். பயங்கரவாதப் Uரச்சினைகளின் காரணத்தி னால் 56 பேர் பாதிக்கப்பட் டுள்ளனர். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளார்கள் என அறியக் கூடியதாக இருக்கின்ற து. பயங்கரவாதப் பிரச்சினை களினர் காரணத்தினால் 6 வடுகள் முற்றாக சேதமாக் сѣU Ut (b, ағаѣ60фJuб сѣ6т6)JтLC)
பட்டுள்ளது. கட்டடமும் அற்ற
(576060шР6ђ U/05(3цртағиотдѣ сѣтt*еf' தருகின்றது.
சமூக சேவை அழப் படையில் செயற்படும் நிறுவ னங்கள் இரண்டும், பதியப் பட்ட 5 சங்கங்களும் காணப் படுகின்றன.
கிராமத்தின்
தேவைப்பாடுகள்:-
இக் கிராமத்திலுள்ள சகல ஒழுங்கைகளும் சர் கேடாயே காணப் படுகினர்றது. எந்தவிதமான வடிகானி அமை ப்புமற்ற நிலையிலேயே காணப் படுகின்றது. அது புனரமைப்பு 6)ԺԱ) ԱյU Սւ (6 அUவிருத்தி செய்யப்பட்டு சீரான மக்க ளுக்கு Uரயோசனப்படுத்தக் கூடிய வகையில் மாற்றப்பட வேண்டுமென கிராம வாசிகள் ஆதங்கள் கொள்ளுகின்றனர். கிராமத்தினுTடாக செல்லும் Uரதான விதியான கிட்டங்கி பாதை மிகவும் சீரற்ற முறை யிலும், பாதுகாப்பற்ற முறை யிலும் காணப்படுகின்றது. மாரி காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதையின் மேலால் வெளர்ளம் மிக ஆபத்தாகப் பா யும். பாதைசாரிகளும், வாகன பிரயாணமும் மிக மிக பயங்கர முறையிலேயே கடக்க வேண்டி ஏற்படுகின்றது.
பெரும்பாலும் போக்கு வரத்து வெள்ளம் வற்றும் வரை எம்கும்Uதப்படுத்தப்பட்டே இரு க்கும். ஆனபடியால் இக் கிட் டங்கி பாதை புதிய வடிவத்தில் Կ60TՄ60Ա9ՍԿ | 6)ԺԱ) աU Սւ (6 பாலம் ஒன்றுடன் காட்சிய எரிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து சகல அரசியல் வாதிகளிடமும் கால் கடுப்பு ஏற்படும் அளவுக்கு அவர்க ளின் வடுகளுக்கும் காரியா லயங்களுக்கும் சென்றதுதானர் மீதம் எந்த நடவடிக்கையும் ஏற்படவில்லை.
(இன்னும் வரும்)
(8 DLD:- 1
(அச் கார்த்திகை 01 மனதி டாகும். காரியா மனதிலே பல கங்கள் தோன்றி தொழில் விருத் புகழ் சேரும் கு கம் ஏற்படும். ெ உண்டாகும். ஏ கும் பணம் அத அதிஷ்ட்டநாள் 6.I.
இடபம்:-
(EESTIJE, ரோகினி, மிருக
சந் எண்ணிய கார் நிறைவுபெறும் தொழில் விருத்த ருள் பண்டங்கள் தில் அமைதி விஷயங்கள் ஒ தத்தொடர்புகள் பொருள் வாகன மாக வாழ்விர அதிஷ்ட்டநாள்:
மிதுனம்:-
(மிருக திருவாதிரை 1 கால்)
நோ நீங்கும். புதிய கல்வி, தொழி: குடும்பத்தில் வி அன்னியரால் ெ ரவு உண்டாகு னத்திலும் பலவி தோன்றும் அதிஷட்டநாள்
கடகம்:-
(புநர் பூசம் ஆயிலிய
*B6 நீங்கும். முயற் னேற்றம் கிட்டு கள் சித்தியா அமைதி நில6 அரசியல்வாதி டாகும். புதிய திருமணம் எ தொடர்புகள் 5 கையோடு வா
அதிஷட்டநாள்
محصطے
6
N
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
01.04.2000-07-04-2001)
வினி,
ET6) தென்பு உணன் கள் கைக்கூடும். விதமான சந்தே மறையும் கல்வி, யாகும். இலாபம் ம்பத்தில் சிறுகல பண்ணால் தீமை மாற்றம் உண்டா கம் செலவாகும்.
திங்கள் செவ
Aís B605 2.3.4. D. ET6) ரிடம், 12ம்கால்) தோசம் பெருகும். யங்கள் இனிது கல்வி விருத்தி யுண்டாகும் பொ சேரும் குடும்பத் நிலவும் திருமண பந்தமாகும். கடி கிடைக்கும் பணம் ம் சேரும் செல்வ
LJU 60of
புதன், வியாழன்
சீரிடம் 34ம் கால் புநர்பூசம் 123ம்
ബബ്
தொழில் சேரும் ஸ் விருத்தியாகும். ண் வாக்குவாதம் தால்லை தொந்த ம் தொழில் தாப தமான சிக்கல்கள்
ஞாயிறு, திங்கள் ZAN)
பூசம், 4ம் கால்,
LID, 5ഖഞഖങ്കണ്
சிக்கு ஏற்ற முன் ம் புதிய முயற்சி நம் குடும்பத்தில் ம் பணம் சேரும் ளால் உதவியுண் உறவுகள் சேரும் ககூடும். கடிதத் டைக்கும். நம்பிக் ബ].
- புதன், வியாழன்
FIE &1ð :- s
(மகம், பூரம், உத்தரம், 01Lb aE5IT6üb)
நோய் தீரும், முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உண்டா கும் கல்விதொழில் விருத்தியாகும். புகழ் பொருள் பண்டங்கள் சேரும். குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.
பணம் அதிகம் செலவாகும். உற
வினர்கள் வீட்டிற்கு வருகை தரு வார்கள் பொருளுதவிகள் கிடைக் கும் செல்வமாக வாழ்வீர்.
அதிஷ்ட்டநாள் ஞாயிறு, வியாழன்
(உத்தரம், 2,3,4ம் கால் அத்தம் சித்திரை 12ம் கால்)
பலவிதமான வெற்றிபுகழ் பாராட்டுக்கள் சேரும் கல்விவிருத்தி ஏற்படும் தொழில் குறைவு தொழில் தாபனத்தில் பலவிதமான அசெளகரி யங்கள் ஏற்படும் குடும்பத்தில் அமைதி நிலவும் திருமணம் கைக் கூடும் தேகத்தில் சிறுசிறு நோய்க ளுண்டாகும் பொருள் பண்டங்கள் தொலைந்து போகும் அவதானம் அதிஷ்ட்டநாள்- திங்கள், புதன்
(சித்திரை 34ம் கால் சுவாதி. விசாகம் 23ம் கால்)
(#[5), LILഥ, 5ഖഞൺ
கள் நீங்கும். அன்னியரால் ஏற்பட்
டுவந்த தொல்லை தொந்தரவுகள் நீங்கும் தொழில் சற்று மந்தமாக இருக்கும் கல்வி விருத்தியாகும். குடும்பத்தில் சந்தோசம் நிலவும். பணம் சேரும் உடலில் சிறு காயங்
கள் ஏற்படும் சுற்றுப்பிரயாணங்கள்
செல்வதைத் தவிர்த்துக் கொள்ள 6)|Lib. அதிஷட்டநாள் வியாழன், வெள்ளி
விருச்சிகம் :-
(6j于TEu 4ü ET60, அனுசம் கேட்டை)
பயம் கவலை நோய் நீங் கும் எடுத்த காரியங்கள் கைக்கூடும் தொழில்துறை கல்வி விருத்தியாகும் குடும்பத்தில் சிறு கலகம் உண் டாகும். திருமணம் வெளிநாட்டுப் பயணம் கைகூடும் நண்பர்களால் பொருளுதவி உண்டாகும். சிறு விபத்து உண்டாகும் அவதானம் அதிஷ்ட்டநாள் வெள்ளி, சனி
சேரும் பெண்ணால் நன்மையுண்
弧Q1:- *
(மூலம், பூராடம், உத்த JITLD OllbaST6)
பயம், நோய் உண்டாகும். அதிக பிரயாசப்படவேண்டி இருக் கும். கல்வி, தொழில் எண்ணியபடி விருத்தியாகும் குடும்பத்தில் அமைதி குறைந்து ஆபத்து உண் டாகும் வெளிநாட்டுப்பயணம் கை கூடும். அதிஷ்ட்டநாள் ஞாயிறு, திங்கள்
LD 35 Jub:-
(உத்தரடம் 2,3,4ம் கால் திருவோணம் அவிட்டம் 12ம் கால்)
மனப்பூரிப்பு உண்டாகும். எடுத்த காரியங்கள் இனிது நிறை வேறும் கல்வி, தொழில் எண்ணிய படி விருத்தியாகும். குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிலவும். வெளிநாட்டுப் பயணம் கைகூடும். பொன், பொருள், ஆடையாபரணம்
டாகும். அதிஷட்டநாள் ஞாயிறு, திங்கள்
(அவிட்டம், 34ம் கால் சதயம் புரட்டாதி 123ம் கால்)
அசெளகரியங்கள் குை யும் மனப்புறிப்பு உண்டம் முயற்சிக்குத் தகுந்த முன்னேற்றம்
கிட்டும் ஆசை அதிகரிக்கும் கலவி, தொழில் விருத்தியடையும் இலாபம் கிட்டும் பனபாக்கியம் சேரும் புதி உறவு காதல் சேரும் பெரியோர்கள்
உறவினர்கள் வீட்டிற்கு வருகை தரு
வார்கள். அதிஷ்ட்டநாள்- செவ்வாய், சனி,
(புரட்டாதி 4ம் கால், உத்தரட்டாதி, ரேவதி)
கவலை ஆபத்துக்கள் நீங்கும். எடுத்த காரியங்கள் சித்தி யாகும் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிலவும் கல்வி, தொ ழில் முன்னேற்றம் அடையும் திரு மணம் ஒப்பந்தமாகும். செல்வம் சேரும் தொலைந்துபோன பொருள் கள் கைசேரும் வெளியூர் சென்று வாழ்வீர். அதிஷ்ட்டநாள்- செவ்வாய், வியா ழன்.
"சோதிடர் கோ.இளங்கோகரன் ஆரையம்பதி
==========================\
வற்றி மகன் வேவி'-
நீதிக்குப் பக்கபலந் தேவையில்லை நிமிர்ந்தொருவன் சொன்னாலும் போதுமாகும் பாதிக்கும் செயல் தன்னைக் காணும்போது படுத்துத்தான் துங்குவரோ பண்புள்ளானோர் வாதிக்கும் செயல்தன்னில் குற்றங்கண்டால் வழக்காடி நீதியினைக் காட்டாலாமே! சோதிக்கும் நிலையுள்ள இறைவனுக்கும் சென்னானே நக்கீரன் குற்றமென்று போதிக்கும் நிலையுள்ள புத்திமான்கள் புறநடையாய் விதிவிலக்காய் நடக்கலாமோ? சாதிக்கும் குலத்துக்கும் மாறுமாமோ? சமன் செய்து சீர்துாக்கும் தன்மை நீதி ஓதித்தான் உணர்த்துவோர் மறைத்தாலுந்தான் உலகத்தில் நீதியது மறையுமாமோ? ஆசிக்கும் முடிவுக்கும் நீதியென்றே, அதை மறுத்துக் கூறத்தான் முடியாதப்பா

Page 16
o-04-20 gada
"glorigin gyne கால்பந்தாட்டச்சு
தினக்கதிர் வெற்றிக் கிண்ணத்துக்கா
(நி
தமிழ் புத்தாண்டு தினத்துடன் ஓராண்டு நிறைவுபெறும் கிழ பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்ய பந்தாட்டப் போட்டி ஆரம்பமர்கிறது.
DLL, EGITTILL DIT GILL கால் பந்தாட்டச் சங்கம்,சுதந்திரன் விளையாட்டுக் கழகத்தின் அனுசர ணையுடன் நடாத்தும் நொக்கவுட் முறையிலான இ போட்டியின் முத
ல் ஆட்டம் இன்று பிற்பகல் நான்கு மணிக்கு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமாகும்.இன்று ஆரம்பமாகும் தினக்கதிர்வெற்றிக் கிண்ணச் சுற்றுப் போட்டி இம் மாதம்
G6ITUD GUGOL 6ft 600 db
(க.ஜெகதீஸ்வரன்)
கல்முனை மத்திய முகா மைச் சேர்ந்த முகமட் காசிம் காஞ் சும்மா (21) என்ற இளம் பெண் பலத்த எரி காயங்களுடன் நேற்று முன்தினம் மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழுதடைந்த மண்ணெ
69|GDJUDGöl ||
ண்ண்ய் தீக்கரில் சமைத்துக் கொண்டிருந்த மேற்படி இளம் பெண் சமயலை முடித்துக் கொண்டு அடுப்பை வாயால் ஊதி அணைக்க முற்பட்ட போதே தி உடம்பில் பரவியுள்ளது.
இதனால் மார்பு முக ம்,வயிறுதொடை போன்ற பகுதிக ளில் பலத்த எரி காயங்களுடன் காணப்படுகின்றார்
11ம் திகதி வை பெறும்
தினக் னத்துக்காக சுற்றுப் போட்டி
மண்டு சுப்பிரமணியம் 6 இளம் பெண் ெ கத்திக்குத்துக் ட்க்களப்பு அரச தியசாலையில் அனுமதிக்கப்பட் மேற்ப ഉ| ബിബി(8
இளைஞர்களை மருத்துவ பரிசோதை உட்படுத்துமாறு நீதிபதி உத்தர
(வவுனியா நிருபர்)
பயங்கரவாதத் தடைச்ச ட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 3匈 ஞர்களை வைத்திய பரிசோ தனைக்கு உட்படுத்துமாறு வவுனியா மாவட்ட பதில் நீதவான் எம்.சிற்ற ம்பலம் உத்தரவிட்டுள்ளார். இரண்டு இளைஞர்களை வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்கும் ஒரு இளைஞ னை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோத னைக்கும் உட்படுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு சோமன்பிரிஸ் மாவத்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டவராகிய வவுனியா ஆசிகுளத்தைச் சேர்ந்த புண்ணி யமூர்த்தி ரஞ்சித்குமார் என்ற இளை ஞனை கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோத னைக்கும், கடந்த 3.05.2000 ஆம் திகதி கைது செய்யப்பட்டவராகிய தம்பிராஜா சிவகரன் என்ற இளை ஞனையும், வவுனியா கணேசபு ரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் விக்னேஸ்வரன் என்ற இளைனை யும் வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோத னைக்கும் உட்படுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் பயங்க ரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டா ாகள் என்றும், விடுதலைப் புலிகளு டன் இணைந்து அரசுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடு வதற்கான ஆயுதப்பயிற்சி பெற்றாக ள் என்றும் குற்றம் சாட்டி தடுத்து வைத்து விசாரணை செய்துவந்த வவுனியா கிளர்ச்சித் தடுப்பு பொலி சார் இவர்களை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார்கள் இதேவேளையில் கணேசபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் விக்னேஸ்வரன் என்ற இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜசெய்யக்கோரி வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை சட்டத்தரணி ஆர்சபேசனின் மூலமாக உறவினர்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த இளைஞன்
மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து வெள்ளிக் கிழமை நடைபெறவிருந்த அந்த ஆட்கொணர்வு மனு மீதான நடை பெறவில்லை என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இது இவ்வாறிருக்க பயங் கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லை என்று அரச சட்டத் தரணியினால் வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து விடுதலை
யாகிய இரண்டு மாத காலத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து
வைக்கப்பட்டதுடன் பொலிசார் அவரை விசாரணை என்ற போர்வை
யில் தாக்கி சித்திரவதை செய்தா
கள் என்று குற்றம் சாட்டி, வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணை வெள்ளி யன்று நடைபெற்றது.
வவுனியா கிளர்ச்சித் தடுப்பு பொலிசார் சந்தேக நபரகிய யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாக
கொண்ட சற்குன (23) என்ற பிரஸ் வவுனியா மேல் ஆஜ செய்திருந் இவரை தனைக்கு உட்ப
| Gill GLDG 呜 ஆர்.யோகசிகாம6
வகையிலும் GL
க்கூடாது என்று உ
பயங்கரவாதத் த
60 E. D. விசாரணைகளின் ன்றத்தினால் வி பட்ட எவரையும் ெ விரும்பியவாறு முடியாது என்ட காட்டியதுடன், அ க்கையுடன் தெ
களுக்கு எதிராக
கடுமையான நடவ என்பதையும் சுட் b 5LGOD நாளை திங்கட்கிழமை நீ செயயு மாறு உத்
தோண்டி எடுக்கப்பட
சடலம் கொலை எனத்
(நமது நிருபர்)
அனுமதியின்றி அடக்கம் செய்யப்பட்ட சடலம் தோண்டி எடுக் கப்பட்டு நடைபெற்ற விசாரணையில் வாவிக் கரையில் இருந்து புதன் கிழமை மாலை கண்டெடுக்கப்பட்ட சடலம் முறக்கொட்டாஞ்சேனை உபதபால் கந்தோர் விதியைச் சேர்ந்த கந்தசாமி சசிக்குமாரு டையதென்றும் இது ஒரு கொலை
யென்றும் நீதிபதி எஸ்.ஏ. அப்து
ஸ்கர் தீர்ப்பளித்தார் கொலையா ளிகளை கைது செய்து நீதிமன்ற த்தில் ஆஜர் செய்யும் படி நீதிபதி ஏறாவூர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 28ஆந் திகதி தாயார் வீட்டுக்குச் சென்றுவருவதாக கூறிச் சென்ற சசிகுமார் வெளியே சென்ற சிறிது நேரத்தில் சச்சரப்பட்ட சத்தம் கேட்டதாக சாட்சியத்தில் தெரிவிக்கப்பட்டது.
galgal food e galanumai பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
66) இவரது சடலம் க பின்னர் வீட்டுக்கு கிரிகைகள் முடி செய்யப்பட்டது.
GLITGS on
தகவலைத் தொடர்
தினம் சடலம் தோ மரணவிசாரணை ந த பரிசோதனை ந சுகுமார் தலையிே காயத்தினால் மூை மரணம் சம்பவித்தி ീക്ഷി தெ
(ONGESITGÖGNDI சசிகுமார் முன்னர் க்களில் அங்கம் என்றும் குழு மோ
என்றும் கருத்தப்ப
Fafg5 LDI க்குத் தந்தையுமா
 
 

ஞாயிற்றுக்கிழமை
6
ING DIGUpsal GlypTT 1றுப்போட்டி இன்று
ன எட்டுக் கழகங்கள் மோதுகின்றன.
|60|61)
கிேலங்கையின் முதலாவது தினசரியான தினக்கதிர் பத்திரிகையின் பப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சியாக இன்று கால்
தொடர்ந்து நடை
எதிர்வெற்றிக் கிணன் நடைபெறும் இச்
பின்வரும் 阿
கழகங்கள் பங்குபற்றவிருக்கின்றன. பாடுமீன் விக, சுதந்திர ன்.வி.க. வி.ஆர்.சி.வி.க. அன்ரனீஸ் விக, மைக்கல் மென் விக இக்னேசிய ஸ்விக, யங் ஸ்டார் ബിൿ, ഞഖ് ഉമ്പ്രഖ്യൺ ബിൿ,
க்குத்துக்கு இலக்காகி பெண் வைத்தியசாலையில்
தீஸ்வரன்) ரைச் சேர்ந்த சிவ லாவதி (28) என்ற நஞ்சுப் பகுதியில் ாயங்களுடன் மட் :LIട്ടൺ ഞഖ്, நற்று முன் தினம் B66 TIf
பெண்ணின் கன 5ம் மது அருந்தும்
60Idb(h
னபாலன் பிரதாபன் தாய இளைஞனை நீதிமன்றத்தில் தனர்.
மருத்துவ பரிசோ
டுத்துமாறு உத்தர திமன்ற நீதிபதி பணி, இவரை எந்த IT6úla; I'll 600ELIII உத்தர விட்டதுடன் டைச்சட்டத்தின் செயயப் பட்டு பின்னர் நீதிம டுதலை செய்யப் பாலிசார் தாங்கள் கைது செய்ய தைச் சுட்டிக் த்தகைய நடவடி 5 TTLs L60DL LL6)lff உச்ச நீதிமன்றம் டிக்கை எடுக்கும் க்காட்டி, சந்தே 2 ஆம் திகதி நின்றத்தில் ஆஜர் தரவிட்டுள்ளார்.
தீர்ப்பு கரை ஓரத்தில் ண்டெடுக்கப்பட்ட கொண்டு வந்து து அடக்கமும்
ாருக்கு கிடைத்த ந்து நேற்று முன் ண்டி எடுக்கப்பட்டு டைபெற்றது.பிரே டத்திய டாக்டர் லற்பட்ட வெட்டுக் ள பாதிக்கப்பட்டு ருப்பதாகத் தமது ரிவித்திருந்தார். பட்ட கந்தசாமி ல ஆயுதக் குழு
வகித்திருந்தார் நல்களே இவரது மாக இருக்கலாம் டுகிறது.
ஒரு பிள்ளை
பழக்கம் உள்ளவராம் பின்னர் மது அருந்தும் பழக்கத்தை அடியோடு நிறுத்தியிருந்த அவர் கடந்த சில நாட்களாக மீண்டும் மது அருந்தி விட்டு விட்டுக்கு வந்த போது மனை விக்கும் அவருக்கும் இடையில்
வாய்த்தக்கம் வந்த போதே கத்தி
யால் மனைவிக்கு நெஞ்சுப் பகுதி யில் குத்தியதாகவும் கூறப்படு கின்றது.
இதே போன்று கல்லடி வேல்லூரைச் சேர்ந்த இளம் குடும் பஸ்த்தராகிய சின்னத்துரை சற்கு ணராசா (26), ஞானசெல்வம் ஜேம்ஸ் (6) கணவன் மனைவியாகிய இரு வரும் அதே இடத்திலே உள்ள அன்ரனி சண்முகலிங்கம் என்ற நபரிடம் கடனாகப் பெற்ற பணத் தைத் தரும் படி கேட்டதாகவும் தர முடியாது என மறுத்த நபர் இளம் குடும்பஸ்தரின் வீட்டினுள் புகுந்து கண்டபடி பொல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.
கணவன் மனைவி இரு வரும் தலை,கால், போன்ற பகுதி களில் பலத்த காயங்களுடன் மட்ட
க்களப்பு வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வருவதாக வைத் தியசாலை வட்டாரங்கள் தெரிவி த்தன.
filii GIDIT....................
தெரியவருகிறது.அங்கு பாரிய சத்
தங்கள் கேட்டதாகவும் புகை மண்ட லங்கள் தெரிந்ததாகவும் கூறப்ப டுகிறது.
கடந்த மார்ச் மாதம் 21ம் திகதி புதன்கிழமை போர் விமா னங்கள் நடத்திய கோரக் குண்டு வீச்சு தாக்குதலினால் அப்பாவிப் பொது மக்கள் நால்வர் பலியாகினர் பதினொரு பேர் காயமடைந்தனர்.
இச் சம்பவத்தினால் அதிர்
ச்சியும் பிதியும் அடைந்துள்ள மக்க
ள் மத்தியில் தற்போது நடத்தப்பட்ட தாக்குதல் மேலும் அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இதே சமயம் விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை பிரகடனப் படுத்தி வரும் வேளை விடுதலைப் புலிக ளின் போர் நிறுத்தத்தை மீறவை க்கும் ഖ ഞBuിന്റെ ക്ര| # L് ഞLaണ് தாக்குதலை நடத்தி வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித் துள்ளனர்.
போர் நிறுத்தத்தை ஏப்ர
ல் 24ம் திகதி வரை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக உத்தியோக பூர்வ அறிவிப்பை கடந்த 22ம் திகதி விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர் அப் போது படை தரப்பினர் தாக்கினால் போர் நிறு த்தத்தை கைவிட்டு ஆயுத தாக்கு தலை நடத்துவத
ற்கான நிலைக்கு தள்ளப்படலாம்
இப் போட்டிக்ள் யாவும் விறுவிறுப்பாக இருக்குமென்று கால் பந்தாட்ட ரசிகர்கள் கருத்து வெளி யிட்டுள்ளனர் இப் போட்டிகளை மட்டக்களப்பு உதைபந்தாட்ட மத்தி யஸ்தர் சங்கம் திறம்பட நடாத்த வுள்ளது குறிப்பிடத்தக்கது. GLI GongLficò............
பெற்றதை அடுத்து தாம் அழகு
புரியிலுள்ள வீட்டுக்குச் சென்ற னர்கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது வீட்டின் முற்றத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த போது பொறி வெடியில் சிக்கி தனது மகன் வலது காலை இழந்ததாகக் கண்ணி விட்டார் அந்த ஏழைத் தாய்
நிரந்தர.
இலங்கை அரசாங் கத்திற்கும் விடுதலைப புலிக ஞருக்கும் இடையே நோர்வே அரசின் உதவியுடன் நடைபெறவிருக்கும் சமாதானப் பேச்சுவாத்தையை முன்னெடுத்துச் செல்வதற்கு இந் நாடுகள் உதவ முன் வர வேண்டும். இதேவேளை இம்மூன்று நாடுகளிலும் உள்ள சகோதர ஆசிரிய தொழிற்சங்கங்கள் விடுத லைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு தங்கள் அரசாங்கங்க ளுக்கு அழுத்தம் கொடுக்கும்படி எமது இலங்கைத் தமிழா ஆசிரியா சங்கம் கோருகின்றது
2. வடக்கு கிழக்கு
மாகாணத்தில் உள்ள பாடசா ഞബ് ഥൈ ഖങ്ങ5ങ്ക ஸ்தலங் களிலும் அவற்றிற்கு அருகிலும் அமைக்கப்பட்டுள்ள படை முகாம் கள் மற்றும் சோதனைச் சாவடிகள் ஆகியவற்றை உடனடியாக அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் மூலம் மாண வர்கள் உளவியல் பாதிப்பின்றி பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கீற்கும் சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும் அது போன்று பக்தர்கள்
வணக்க ஸ்தலங்களுக்கு சுதந்தி
ரமாக அச்சமின்றிச் சென்று வழிபடும் நிலையை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்
3. வடக்கு கிழக்கு மாகாணத்தில் இராணுவக்கட்டுப் பாடற்ற பகுதிகளுக்கு மாணவ ர்களுக்குத் தேவையான கற்றல் மற்றும் ஆசிரியர்களுக்குத் தேவை யான கற்பித்தல் உபகரணங்கள்
மற்றும் பொதுமக்களுக்குத் தேவை
யான மருந்துகள் கட்டடப் பொருள்கள் மற்றும் ஏனைய அத்தி யாவசியப் பொருள்கள் ஆகியவ ற்றைத் தடையின்றி அனுப்பி வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். இப்போது விதிக்கப்பட்டுள்ள் தடை மற்றும் கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். என்வும் விடுதலைப் புலிகள் எச்சரித்து இருந்தனர்.
தற்போது மேற் கொள்ள ப்பட்டு வரும் படையினரின் தாக்குத ல்கள் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை கைவிட்டு மீண்டும் ஆயுதத் தாக்குதலை நடத்துவதற்கு வழி வகுக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
65065 SAJATA, 65 அச்சகத்தில் அசிட்டு வெளியிடப்பட்டத