கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.02

Page 1
ܒ
3Li Gungi 2 fileOLO 6 Lus)
தீர்மானிக்கவேண்டிய
"InIJリり"J JI'l jsol fli l's l'i cm is "
all
ܨ.
இந்த
Registered as a News Paper in Sri Lanka
TNA KKATER DAT Y
ஒளி - 01 -
கதிர் - 341
02.04, 2001
திங்கட்க
குருன
(()), Ալ
கொழும்புக்க வ ,ெ சுமார்
TA' L U LIġI so I i I u
6 கலை ல | கால்பந்த விளையாட்ட வகு ஒனர்ற நேற்று ஞா ( ) ற |
க்கிழயை காலை சுப ஒரு '
ונש מוטל k
இலட்சம் ரசிகர் களர்
கொண்ட, இந்திய கர்கள இருவர் கலந்துகொன இை நிகழ்ச்சி ஒன்றில் க்திமிக்க
| 301 e PD|| III, J,
செயற்பாடுகளால் தமிழ்
ព្រៃ
1 ܝ
II flII I III I , J), li
) l by
(, JIN (, , \ | 0 ||
இன்று
துயரங்களை அனுபவித்து வருகின்றனர் வகைதொகையற்ற கைதுகள் தொடர்கின்றன. தமிழ் சமுதாயம் என்வளவு காலத்திற்கு
துயரங்களைத் தாங்கப்போகின்றது.
அட்டுழியங்கள்
அடக்குமுறைகளின் விளைவாகவே ஆயுதப்போராட்டம் எழுந்தது.
இந்த ஆயுதப் போராட் டத்தைச் சாட்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக தந்தை செல்வாவின் வழியில் தமிழ் கட்சிகளும் சமுதாயமும் ஒன் ரிணைய அதன்மூலம் தான் எம் மக்களுக்கு விடிவு ஏற்படும் இவ்வாறு வவுனியா கண்டி வீதி வசந்தம் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தந்தை செல்வாவின்
நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில்
கலந்து கொண்டு உரையாற்றிய
ിഖ ளிநாட்டு 6aleo" "ԱԱԼ / அலுமினியம்பய்ரிகேட்டர்
1/ egyloflub till Lij
/ அலுமினியம் இன்ஸ்டொலர்
ற்றும் விட்டுப் பணிப்
பணிகளுக்கு உடன வலை வாய்ப்பு முற்றிலும்
நியூபாஹிம் என்டர் பிரைஸஸ் 283/1, மெயின் வீதி,
புறக்கோட்டை
LL NO: 736
2/72.5/76/5(a/a, ഉ/0/07 V62779 264 442987 (745624 குறைந்த வலை/வி பெற்றுகி கொர்ன7 இனபிற நாடுங்கள7
பாஹிம் என்டப்பிலை இல:51, 1/1, பிரதான வீதி,
காத்தான்குடி -02 O65-47090
ADVT,
வேணி டும்
யாழ் நாடாளு மன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா தெரிவி த்தார்.
தந்தை செல்வா நூற்றா 60ól (B 6.flp Tel, குழுவின் வவு
னியா மாவட்டத்தலைவரும், ஒய்வு பெற்ற கல்வியதிகாரியுமாகிய கசீனிவாசகம் தலைமையில் விழா
திருச்சொரூப பவனி நிறைவு பெற்றது
(நமது நிருபர்)
நாட்டில் அமைதியும், சமாதானமும், வேண்டி நடாத்தப் பட்ட மடு அன்னையின் திருச் சொரூபவனி நேற்று இரவு மகக் கோட்டை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இரவு திருவிழிப்பு பிரார் த தனையுடன் நிறைவு பெற்றுள்ளது.
இன்று கடல் மீன் இக்னீசியஸ் மோதும்
தினக்கதிர் வெற்றி கிண்ணக பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று கடல் மீன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து இக்கனீசியஸ் அணி மோதும்,
மாலை 4மணிக்கு வெபர் மைதானத் தல இப் போட்டி ஆரம்பமாகும்.
T
ܙܝܕܬܐ .
轟 ே
நடை
| ill
9இ6
(LD6öI 60
LD 6o செய்யப்பட் (LIGOöTEGOGI | 6) is (), a L கூறப் படும் கண்டித்தும் செயலில் ஈ நடவடிக்கை எ அழுத்தம் ெ எதிர்வரும் 9ஆ பெரும் ஆர் நடத்தப்பட மறை மாவட் யோசப் தை செபஸ்ரியன் (LPG) LITE
வெபர் நேற்று
st களப்பு வெபர் பெற்ற தின கிண்ணத்துக்க போட்டியை பா
துக்குள் செல்
மக்களுக்கு பட்டது.
இரு சென்ற அ6ை gDILʻ60)LBE560)6YTLI சோதனைய
a)16)Il FT HE560D6TT GJGOGND LIGOLLI
(3L INTI யிடச் சென்ற பீடத்தைச் ே
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்களுக்கு தேை
உத்தரவாதமுள்ள தங்க நகைகளுக்கு இ
சிறந்த இடம்
குஉறையாள்
ஜிவல் ஹவுஸ் மார்க்கட் ரோட் பட்டிருப்பு
களுவாஞ்சிக்குடி, Acwt.
O8
விலை ரூபா 5/-
பில்சக்திமிக்க குண்டுவெடிப்பு
டி எனர் றும் ,
கூட்டத்தினர் வித்தனர். த த து 11 Guri சிதைந்து ஓடவே நெரிசலில் வழமையாக இத்தகைய பலியானதுடன் சிக் குண்டு மிதியுணர்டதால் நம்பவங்க : செய்த 200க்கும் மேலா பெருந் தொகையானோர் ார் களர் எனர் று பாதுகாப்பு னோர் காயம காயமுற்றனர் எண்றும், இரண்டு அதகாரிகளி உடனேயே °L师疹* சிங்கள கிராமங்களை சோந்த
சக்திமிக்க கைக்
* குண டொனர் று
కావams புட்டியினர் அருகிலி வெடி
ப்போகிறோமா disunion
வர்களுக்கு இடையே ஏற்பட் டிருந்த பூசல் குணி டு சம்பவத்துக்கு ATTI (600 மாயிருக்கலாம் என சந்தேகிப்ப தாகவும் பொலீசார் தெரி
அறிவித்துவிடுவது வழக்கம் என்கின்றபோதிலும், தற்போது விடுதலைப் புலிகள் ஒருதரப்பாக யுத தநிறுத தம் செய்து வருகிறார் களர் எனர் பதும் ,
(8 Lb Lc5 a5 Lb LUFTITä5E5)
|U)
தை செல்வாவின் வை ஒட்டி அகில
1-மாவை Gigg JJ JJA J/Tegg/T
கதவகை ரீதியில் நடத்தப்பட்ட
கவிதைப் மாணவர் மட்டத்திலான கட்டுரை
போட்டிகளில் தேசிய (8ம் பக்கம் பார்க்க)
னார் பெண்கள் கொடுமை ல் ஆர்ப்பாட்டம்,
ார் நிருபர்)
னாரிலி கைது ட இரு தமிழ்ப் படையினர் வல்லுற படுத் தரியதாகக்
學L L」ó」嵩 6D」。 இந்த அநாகரிகச் டுபட்டவர்கள் மீது டுப்பதற்கு அரசு மீது காடுப்பதற்காகவும் - ஆம் திகதி மன்னாரில் LI LI IT LI LIL ċ ip65 CLI உள்ளது. மன்னார் ட ஆயர் இராயப்பு NOGOLDULANGÖ LID GÖTGOTITI
தேவாலயத்திற்கு ந்த ஆர்ப்பாட்டம்
இடம்பெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து உண்ணாவிரதப்
போராட்டமும் இடம்பெறும்.இதே
வேளை - இந்தச் சம்பவத்துடன் தொடர்பு டையவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்
அவர்களுக்கு எதிராக
எதிர்ப்பு ! உரிய சட்டநடவடிக்கிை எடுக்கப் படும் என்றும் மன்னார் மாவட்டப் பெரிலீஸ் பொறுப்பதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக ஆயர் கூறினார். எனவே ஆர்ப்பாட்டம் எதுவும் செய்ய வேண்டாம் என்று அவர் தன்னிடம் கேட்டதாகவும் அவர்
(8ம் பக்கம் பார்க்க)
தலைக்கவசப் | Lurrolgogor பொலிசார் தீவிர சோதனை
(நமது நிருபர்)
(B|DITLLTst 60) er f, etýlosi ஒட்டுபவர்களும் அதில் இருந்து பயணம் செய்பவர்களும் ஏப்பரல் 1முதல் தலைக்கவசம் அணிந்தே
மைதானத்துள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி
து நிருபர்) றைய தினம் மட்டக்
மைதானத்தில் நடை க் கதிர் வெற்றி ான கால்பந்தாட்டப் ாவையிட மைதானத் ல நேற்றுப் பொது அனுமதி வழங்கப்
ந்தாலும் உள்ளே 016) JES] : 99460)LULIT6TI பும், உடைகளையும் பட்ட பரின் னரே மைதானத்துக்குள் பினர் அனுமதித்தனர். ட்டியைப் பார்வை தினக்கதிர் ஆசிரியர் சர்ந்தவர்களையும்,
அவர்கள் தமது அலவலக 960)LLLIT6T 9|L60)L60)LLJET60ö பித்த போதும், கடுமையாக சேதனையிட்டனர்.
தொடர்ந்து இந்தப்போட்டி
11ம் திகதிவரை நடைபெறவுள்ள
போதும், இப் போட்டிகளைப் பார்வையிட பார்வையாளருக்கு அனுமதி வழங்கப்படாதெனப் படைத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.
சில வாரங்களுக்கு முன்பு வெபர் மைதானத்தை எவரும் தாராளமாக பயன்படத் தலாம் என மாவட்ட இணைப் பதிகாரி அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பயணம் செய்ய வேண்டும் என்று
அறிவித தற்கிணங்க நேற்று
போக்குவரத்துப் பொலிசார் நகர விதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அதிகாலை முதலே உஷாராகிவிட்ட போக்குவரத்து (8ம் பக்கம் பார்க்க)
LITGSlU6Ö FLDLI6)ILÖ தொடர்பில் பெண்கள் அமைப்பு
5356 (GLDGT60TLD
ID61601 Ts.
செய்தி
ܓ݂94“
கர்ைகள் இல்லாத பெனர்கள்
அமைப்புக்கள்தானே இவங்க, புரிசனர் பொண்டாட்டி சண்டை பெண்டாத்தான் குரல் கொடுப்பா |ုးမှ
ஒலிக்கிறது தினக்கதிர்

Page 2
O2.04.200
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
- 上
அரசுக்கும் பொருந்தும்
ଢୋଳ டுதலைப் புலிகள் கடந்த நான்கு மாதங்களாக மேற் கொண்டு வரும் ஒரு தலைப் பட்சமான (8UTŮ. நிறுத்தம் தொடர் பாக அரசியல் ரீதியில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடிவடிக்கை பற்றிய தீர்மானங்கள் ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயகா குமாரதுங்க தலைமையில் இனினும் ஓரிரு தினங்
ரிகைச் செய்தியொன்று கூறுகின்றது.
இதற்கென அரசியல் மட்டத்திலான பேச்சுவார்த்தை வியானிறு நடைபெறவிருப்பதாக பொது இன முனினணியினர் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டி.எம்.ஜயரத்தின தெரிவித்திருப்பதாகவும் அச் செய்தி கூறுகிறது.
இதே சமயம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்Uப்பதற்கு முன்னேற்பாடாக இரு தரப்பினருக்கு மிடையிலான பூர்வாங்கப் பேச்சுவார்த்தை இனினும் இரு வாரங் களில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் இராஜதந்திர வட்டா ரங்களில் பேச்சடிபடுவதாகவும் பத்திரிகைச் செய்தி கூறுகிறது. ஆனாலி வடக்கில நாகர் கோயில் பகுதியில் நேற்று முனிதினமும் இலங்கை விமானப்படையினி கிUர் குண்டு வீச்சு விமானங்கள் குண்டு வசித்தாக்கியிருக்கின்றன.
இந்த விமானத்தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்ட தாக அரசினர் ஊடகத் தகவல் நிலையம் அறிவித்திருக்கிறது.
இதே சமயம் கிழக்குப் பகுதியிலும் இலங்கை விமானப் படையினி வேவு விமானங்கள் இரவில் வட்டமடித்து வேவு பார்த்துவருகினறன.
சில தினங்களுக்கு முன்னர்தானி அதி நவீன போர் விமா னங்களும் படையினர் வசமிருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட் டத்தில் விடுதலைப் புலி முகாம்களிலிருந்து நாணிகு கிலோ மற் 'துாரத்துக்கு அப்பால் பொது மக்கள் விலகியிருக்க :'ഖെ ששו டுமென்று மட்டக்களப்பு மாவட்டப் படைத்தளம் துண்டுப் பிரசுரங் களி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்திருந்தன.
வடக்கில் நடைபெற்றுவரும் விமானக் குணிடுத் தாக் குதல் கிழக்கிலும் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமி ருப்பதாகவே தோன்றுகின்றது.
பல கிலோ மீற்றர் துாரத்துக்கு அப்பால் தாக்குதல் நடை பெறப்போகிறதென்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து தான 6)JUdš கில் நவாலி என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் பல பகுதிக ளிலிருந்து வந்த மக்கள் அங்குள்ள தேவாலயத்தில் தஞ்சமடைந் திருந்தனர்.
எங்கோ குண்டு வீசித் தாக்கிய போர் விமானங்கள் நவா லித் தேவாலயத்தினி மீதும் குண்டு வீசித் தாக்கி அங்கு தஞ்சம டைந்திருந்த சிறுவர் பெண்கள் உட்பட நுாற்றுக்கு மேற்பட்டோ ரைக் கொன்று குவித்துவிட்டு விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவித்தது.
நானிகு கிலோ மீற்றருக்கு அப்பால் செனிறாலும் போர் விமானங்கள் அங்கும் குண்டு வீச மாட்டாதெனிUது நிச்சய மில்லை.
சமாதானப் பேச்சுக்கு ஆயத்தம் செய்யும் அதே சமயம் போர் விமானங்கள் குண்டு விசித்தாக்கி அழிப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போதுள்ள போர் விமானங்கள் போதாவிதனிறு கடந் தவாரம் சீனாவிடமிருந்து ஆறு கே.8 ரக போர் பயிற்சி விமானங்க ளையும் இலங்கை வாங்கியிருக்கிறது.
இனிறு சுமார் 12 கிUர் போர் விமானங்களும், ஆறு மிக ரக போர் விமானங்களும் இலங்கை விமானப்படையிலிருக்கினர் றன. இந்த விமாங்களே இப்பொழுது வடக்கில் குண்டு அழித்து வருகின்றன.
பேச்சுவார்த்தை மூலம் இலங்கையினர் இனUUரச்சி
ஆயத்தப்படுத்துவதாகவும் காட்டிக் கொண்டு போர் விமானங்க ளையும் ஆயுதங்ளையும் மேலும் மேலும் வாங்கிக் குவித்துவருவது бтфДђаѣтаѣ?
உலக நாடுகளுக்கெல்லாம் பறந்து திரிந்து பயங்கரவாதத் தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்புக் கோரிவரும் இனாதிபதி சந்தி ரிகாவும் கதிர்காமரும் இலங்கையில் பெரிய அரச பயங்கர வாதத்தை வளர்த்தெடுத்துக்கொணடிருக்கின்றனர்.
பயங்கரவாதத்துக்கும் விடுதலைப் போராட்டங்களுக்கும் இனிறு மேற்குலக நாடுகளுக்கு வேறுபாடு தெரிப்ாமல் இருக் கலாம்; இந்தியாவும் தனது சுய இலாபத்துக்காக இதை மறைக் கலாம்.
ஆனால் ரீதியும் நியாயமும் உண்மையும் ஒருநாள் உலகம் உணரும் நிலை தோனிறும்,
"வாள் எடுத்தவனி வாளால் மழவானி' என்ற முதுமொழி அரசுகளுக்கும் பொருந்தும்.
களில் எடுக்கப்படுமென்று அரசினி கட்டுப்பாட்டிலுள்ள பத்தி
னைக்குத் தீர்வு காணிபதற்கு ஒருபுறம் முயற்சி செய்வதாகவும்
(Glot Ljd dl
இவ்
கண ரீதியில் ஏற் தக்கது என்றும் ரீதியில் அர்த்தமற்று கூறுவார். சொம்ஸ் (3bij GléFTT6ö6ofTL8 ШТ646 GMENTeoičகோட்பாட்டை வ இலக்கணம் இத் LLEAGOGIT GGGM
288sing ܬܐ. சொம்ஸ்கியின் இக் கொள்வதில்லை. இத்தகைய வாக்
பெறலாம். அங்கு டையதாக இருக்க டுவர். இவற்றின் இடம்பெறும் சந்தர தது. நேர் சொல்ல மற்றதாகத் தெரி கோவைகள் இலக் லில் அவை இடம் சூழலைப் பொறு பெறும்
அந்திவா ஒளி ஒரு இன்ப விே தோன்றியது.
3656). Tai கியின் உதாரண ஒத்ததே. ஆனால் கதையில் (மனக்கே
5(LP60LUB).
பொருள b இலக்கி பொருளுடையதால் றோம்.
"Gorgo இதற்கு ஒரு நல்ல இப்பொருளற்ற சு லிங்கத்தின் விழி ഖ[]) நேர்முகப் யில் இடம் பெறு பரீட்சகர் தொழில் இதைக் கேட்கிறா சையின் அபத்தத் கூற்று மிகமிகத் ப்படுத்துகின்றது.
இவ்வா கூறு அது இடம் F55) LIb, 2–60) என்பவற்றைப் ெ ளேற்றம் பெறும், ! LDupréisass) (c. tion) என்பர்.
ஒரு ெ லது இலக்கிய குறைந்த பட்சம் 2 6öT(6 616öL. J. l, egt JGOL 96 Structure) G. கிய அமைப்பு அ 1960)LDLIL. 2. sold Structire) - கிய வடிவத்தின் ஒரு ெ இலக்கியப் பை e60). DLLs. LDL BIIéSaGub, Q படைப்பின் மொழி ஆய்வுப் பொரு கூடும், பத்துப்பா பதிகாரத்தின் ெ ண்ணத்தின் மொழி பாய்வு செய்ய இலக்கியப் படை L'ILLU(Bg5g5g5 GA5|| மொழி ஆய்வுக் மட்டுமே அவர்
 
 
 

திங்கட்கிழமை 2
க்கியம் இலக் க் கொள்ளத் பொருண்மை என்றும் அவர் பெரும்பாலும் SO 919 CIL 60L ன் இலக்கணக் த்தார். அவரது 60SLL 6JTS துக்கிவிடும்.
போன்றவர்கள் ருத்தை ஏற்றுக் இலக்கியத்தில் யங்கள் இடம்
அவை பொருளு ாம் என்று வாதி பொருள் அவை பதைப் பொறுத் ாடலில் அர்த்த பும் வார்த்தைக் ÉQUILJÖF GEFITGÖGNOTTL பெறும் சந்தர்ப்ப த்துப் பொருள்
னத்தின் சூரிய பதனை நிறத்தில்
äuJLb QgFTLD6TÜ வாக்கியத்தை மெளனியின் சிறு ாலம்) இது அர்த்
ற ஒலிக் கோல # Geirsson 6ð6ð பதைக் காண்கின்
dflubLof GTGoIT" உதாரணமாகும். ற்று நா. சுத்தர ப்பு நாடகத்தில் பரீட்சைக் காட்சி கிறது. பிரதான தடி வருவோரிடம் நேரமுகப் பரீட் த இப்பொருளற்ற TabastorTab Geiss
ஒரு மொழிக் பெறும் மொழிச் ITLib GF5F5ÜÜLILb ாறுத்துப் ப்ொரு தனைச் சந்தரப்ப ntextualiza
ாழிக்கலை அல் படைப்புக்குக் (556T 860LPCIL த்தோம். Dúill (Primary ல், தொடர, வாக் ாவது இலக்கண
LDÚIL (Poetec றிப்பிட்ட இலக் BLL60LDÜL
ழியியலாளர் ஒரு It air all LIGOL ம் நின்று கொள் த இலக்கியப் Du LDLGub 96) Fabdib, GN&SIT6T6ITéb ன் மொழி, சிலப் ழி, கம்பராமாய ான அவர் பகுப் ம், அதை ஒரு
ாக அவர் பொரு
uിഞ്ഞൺ, pങ്ങ OT 905 (UPOLDT5 J60L. Gouds as(i)
தலாம். இத்தகைய ஆய்வு இலக்கி யத் திறனாய்வின் பாற்பட்டதல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடி வுகளை ஒரு திறனாய்வாளர் பயன் படுத்த முடியும், குறிப்பிட்ட படைப் பின் அல்லது குறிப்பிட்ட ஆசிரிய ரின் நடையியல் பண்புகளைத் தீர்மானிக்க இது அவருக்கு உதவ முடியும்.
ஒரு மொழியியல் திறனாய் வாளர் ஒரு படைப்பின் அடிப்படை அமைப்புக்கும் அதன் கவித்துவ அமைப்புக்கும் இடையே உள்ள உறவில் அதிக அக்கறை காட்டு வார். ஒரு குறிப்பிட்ட படைப்பின் கவித்துவ அமைப்பு அதன் மொழி அமைப்பை எவ்வாறு தீர்மானிக்
መ7//ZZ7
எம்.ஏ. நுஃமான்
கின்றது, அடிப்படை மொழி அமைப் பின் என்ன என்ன கூறுகள் அதன் கவித்துவ அமைப்பைத் தீரமானிக் கின்றன போன்ற விடயங்களைக் கண்டறிய அவர் முயல்கிறார். இவ் வாறு ஒரு மொழியியலாளர் ஒரு படைப்பின் கவித்துவ அமைப்புக் குறித்து அக்கறை செலுத்தும்போதே மொழியியல் திறனாய்வாளரா கின்றார்.
இலக்கியம் ஒரு மொழிக் கலை என்ற வகையில் மொழியியல் அதை எவ்வாறு நோக்குகின்றது என இதுவரை பார்த்தோம் பிற அறிவுத் துறைகளைப் போன்றே மொழியிய லும் ஒரு முகப்பட்டதல்ல. அதற் குள்ளும் பல கோட்பாடுகளும், அணுகுமுறைகளும், பிரிவுகளும் உள்ளன. அவ்வகையில் மொழி இயலும் இலக்கியத் திறனாய்வும் பற்றிப் பேசும்போது ஏதாவது ஒரு மொழியியல் கோட்பாட்டை எடுத் துக்கொண்டு இலக்கியத் திற னாய்வில் அது எவ்வாறு பயன்படு கின்றது அல்லது பயன்பட முடியும் என ஆராய்வதை விடுத்து வெவ் வேறு மொழியியல் கோட்பாடுகள் முன் வைத்துள்ள சில முக்கியமான கருத்தாக்கங்கள் எவ்வாறு இலக் கியத் திறனாய்வில் பயன்பட முடி யும் என்பத்ை இனி சுருக்கமாக நோக்கலாம்.
இவ்வகையில் சசூரியன் இரண்டு கருத்தாக்கங்கள் முக்கிய
LDT60T606), 1, GLDITLEdsgn (Linguestec Sign) 2 அகமொழியும் புறமொழியும் (Langue and Parole)
சசூர் ஒவ்வொரு சொல் லையும் ஒரு குறியாகக் (Sign) கருதினார். ஒரு குறிக்கு இரண்டு பகுதிகள் உண்டு ஒன்று குறிப்பான் (Signifier), Lopbpg, glutb (Signified). 9560601 6 196)lib, GLIT(b6ft (Form and Meaning) என்றும் நாம் கூறலாம் தொல் காப்பியரின் கலைச் சொல்லைப் பயன்படுத்துவதானால் சொன்மை, பொருண்மை, என்று கூறலாம். உதா ரணமாக மரம் என்ற சொல் ஒரு குறி. இதன் எழுத்து வடிவம் (ம- ரம்) அல்லது அதன் ஒலிவடிவம் குறிப்பான் எனப்படும். இதுவே
சொன்மை, மற்றது இது சுட்டி,
நிற்கும் வெளி உலகில் உள்ள வேரும், தண்டும், கிளையும், இலை களும் உள்ள பொருள், இதுவே குறியம் அல்லது பொருண்மை எனப்படும் இதைப் பின்வருமாறு ஒரு படத்தில் விளக்கலாம்.
குறி
குறிப்பான் குறியம்
குறிப்பான், குறியம் இரண் டுக்கும் இடையே உள்ளார்ந்த உறவு இல்லை. இவற்றுக்கிடையே உள்ள உறவு இடுகுறித் தன்மை உடையது என்பது சசூரின் ஒருமை யக் கருத்தாகும் மொழியின் ஆக்கு gp60LDb (Productivet) ayLDIT னிக்கும் காரணிகளுள் குறியின் இடு குறித்தன்மைக்கு அதிக முக்கியத் துவம் உண்டு குறிப்பானுக்கும் குறியத்துக்கும் இடையே காரணத் தொடர்பு இருக்குமாயின், ஒரு குறிப்
Balaji
LTG LIG) 6T60th Goods as (bases 6061 (குறிப்பான்) குறித்து நிற்கும் சாத் தியம் இல்லாதிருக்கும், குறிப்பா னுடைய பல்போருள் தன்மைக்கும், உருவகப் பயன்பாட்டுக்கும் இந்த இடுகுறித் தன்மையே அடிப்படை யாக அமைகின்றது. ஒரு குறிப்பான் தன்னளவில் பொருளற்றது. ஒரு மொழிக்குறையைத் தனிமைப் படுத் திப் பொருள் கொள்ளமுடியாது பிற குறிகளுடன் அதற்குள்ள உறவின் அடிப்படையிலேயே நாம் அதன் பொருளைத் தீர்மானிக்கின்றோம். உதாரணமாக அடி என்ற குறியின் (சொல்லின்) பொருள் என்ன? மொழி அமைப்பில் பிற குறிகளுடன் அதற் குள்ள உறவு, உரையாடல் சந்தரப் பம் ஆகியவற்றின் அடிப்படையில் அது தீரமானிக்கப்படும்
அவன் என் தலையில் அடித்தூன்
தலையில் பலமான விழுந்தது மரத்தின் அடியில் குந்தினேன் அடியற்ற மரம் போல் கத்தினேன் அடிக்கழுவி வந்தான் ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே
ஒவ்வொரு வாக்கியத் திலும் அடி வெவ்வேறு பொருள் குறித்து நிற்கின்றது. க்ரியாவின் தற் காலத்தமிழ் அகராதி இச்சொல்லுக்கு
40க்கும் அதிகமான பொருளைத்
தருகின்றது. பிற குறிப்பான்களுடன் இணைந்து வரும்போது இது இன் னும் பல பொருள் வேறுபாடுகளை உணர்த்தும், அடிவயிறு, அடித்தடி, அடிநாதம், அடிச்சோறு, அடிமனம் போன்றவை சில உதாரணங்கள்
சசூர் குறிகளுக்கிடையே இருவகையான உறவு இருப்பதை விளக்குகிறார். ஒன்று, கிடைநிலை DAD6 (Syntagmatic relationship). Əgisi 62905 (895/1360)LLI அடுத்து என்ன குறி இடம் பெறலாம் என்பது தொடர்பானது உதாரணமாக அடித்தான் என்பதில் மூன்று குறிகள் இணைந்துள்ளன. அடித்த்ஆன், இவை மூன்றும் இந்த ஒழுங்கி லேயே வரும், வேறு ஒழுங்கில் வராது மற்றது அடுக்குநிலை உறவு (Parakigmatic rilation ship). இது ஒரு குறியின் இடத் தில் வேறு என்ன குறி இடம் பெற லாம் என்பது தொடர்பானது. உதார ணமாக, அடித்தான் என்பதில் அடி வரும் இடத்தில் படி, கடி, முடி, கொடு முதலியவை வரலாம். -த்த் வரும் இடத்தில் ட்ட், கிறு என்பன வரலாம்; ஆன் வரும் இடத்தில் ஏன், ஓம், ஆள் ஆர் முதலியவை வர லாம். இதை குறிகளின் அமைப்பும் Ogågb (Structure andsystem) என சசூர் விளக்குவர் சசூரைப் பொறுத்தவரை மொழி
என்பது எல்லாவற்றுக்கும் மேலாக
குறிகளின் ஓர் ஒழுங்கமைப்பாகும்.
ܥܸܨ
s
“۔
(proon قرية سموه.....(

Page 3
O2
.
-
போர் நிறுத்தமோ -
.04.2001
dj jO60) Kaj 5555
ஆசிரியர்கள் பதவி
($d 606)
(நமது மூதூர் நிருபர்)
ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் மேலும் பல நன்மைகளைப் பெறக்கூடியதாக இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமா 6005 குறிப்பில் மாற்றங்கள் செய்யப் படவிருக்கின்றன.
கல்வி அமைச்சின் நிலை யியற் குழுக் கூட்டம் கடந்த மாதம்
16 ஆம் திகதி கொழும்பில் நடந்
தது. அக் கூட்டத்தில் புதிய மாற்றங் கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தற்போது அமைச்சர வையின் அங்கீகாரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச் சின் நிலையியற்குழு எடுக்கும் முடிவுகளைத் தாம் நடைமுறைப் படுத்தப்போவதாகக் கல்வி அமைச சர் சுசில் பிரேம் ஜயந்த ஆசிரியர் தொழிற் சங்கங்களின் பிரதிநிதி
களை முன்பு சந்தித்த போது
கூறியிருந்தார். ஆசிரியர் சேவையில்
புதிதாக மூவாயிரம்
வரவுள்ள மாற்றங்கள்
* 20 புள்ளிகளைப் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் சேவை வகுப்பு ஒன்றிற்கு பதவி உயர்வு பெறும் தகுதி, 50 வயதினைப் பூர்த்தி செய்திருக்க வேண்டு மென்றிருந்தது. புதிய மாற்றத்தில் 45 வயதைப் பூர்த்தி செய்திருப்பின் வகுப்பு ஒன்றிற்கு சுயமாகப் பதவி உயர்வு பெறுவீர
率 இதுவரை காலமும் பட்ட தாரி பயிலுநர் சேவை காலத் துக்கு புள்ளிகள் வழங்கப்படவில்லை. ஆனால் புதிய ஏற்பாட்டின்படி பயிலுநர் சேவைக் காலத்திற்கு வருடமொன்றுக்கு ஒரு புள்ளி வீதம் வழங்கப்படவுள்ளது. * சாதாரண பயிலுநர் ஆசிரி யாகளினது சேவைக் காலத்திற்கு இது வரை புள்ளிகள் வழங்கப்பட வில்லை. இனிமேல் வருடத்திற்கு அரைப் புள்ளி வீதம் வழங்கப்பட வுள்ளது.  ை
ஆசிரிய
ப் பிரமாணக்
* இதுவரை பெற்றவர்களுக் முன்பு 02 புள்ளி வந்தன. புதிய கணிதம், விஞ்ஞ ஆங்கிலம் ஆ பட்டப்படிப்புக்கு கொண்ட பட்டத LILILLb GALIA கணித்து 94.10 காலத்திற்கு புள்ளிகள் வீதம் * gഞ6 போது பட்டதார் ஆசிரியரகள் ம பட்டச்சான்றிதழ் வந்த திகதியில் ரிகளாகக் கருத டுக்கு ஒரு புள் உயர்வு பெறுவ எடுக்கப்படும்.
இதுவ
வடக்கு கிழக்கில் சேர்க்க மு
(5535760OLD
டெக்கு கிழக்கு மாகா ணத்திற்கு புதிதாக 3000 ஆசிரி யர்கள் சேர்த்துக்கொள்ளப்பட வுள்ளனர்.
இதற்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்ற வட க்குக் கிழக்கு மாகாணக் கல்வி பண்பாடு விளையாட்டு துறை
அமைச்சுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் இம்முடிவு தெரிவிக் கப்பட்டது. மாகாண கல்விப் பணி ப்பாளர் இசிவானந்தன் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் 1271 ஆசிரியர்களின் பதவியுயர்வு வேலைகள் நடைபெற்று முடிந் துள்ளன. 8900 பேரின் கோவை கள் மாகாண கல்வித்திணைக்
களத்தில் தேங்கி இதற்குக் காரண கோவைகளில்
கடிதத்தின் பிரதி, பேற்றமை பற்றிய இல்லாமையே, ! பெற்றதும் அவர் களும் பூரணப்படு
JIDII5||607
எதுவானாலும் வழமைக்கு 10 வ
(திருகோணமலை நிருபர்)
திருக்கோணமலையில் சில பாடசாலைகள் மூடப்பட்டு ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க மகா நாட்டுக்கு சென்றனர். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் 27வது மகாநாடு (30.03.2001) திருக் கோணமலை புனித மரியாள் கல் லுாரியில் நடைபெற்றது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சி.குமரகு ருதாசன் தலைமையில் இடம் பெற்ற இவ் விழாவில் வடக்கு கிழக்கு மாகாண் கல விப் பணிப்பாளர் இசிவானந்தன் உரை யாற்றுகையில்,குறிப்பிடுவதாவது: தமிழர்களின் பெரும் பான்மையான பிரதேசங்களில் ஆசிரியர் பிரச்சனைகளைத் தீர்க் கும் வழிகளில் சங்கம் ஈடுபட்டு
வருகின்றது. கடந்த 10 வருட
இயங்கு கின்றன.
காலங்களில் வடக்கு கிழக்கு பகுதி களில் நிலவும் சூழ்நிலை களால் குழந்தைகளின் கல்வி பாதிக் கப்படாமல் ஆக்கபூர்வமான நடவடி க்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. 173 LI TIL JE IMIGO) GD56Ti மூடப்பட்டுள்ளன
வடக்கு கிழக்கு பகுதிக ளில் 173 பாடசாலைகள் தற்காலிக மாக மூடப்பட்டுள்ளன. சிலவற்றில் இராணுவம் முகாம் இட்டிருக் கின்றது. 100க்கு மேற்பட்டவைகள் தற் காலிக கொட்டில்களில்
ஆசிரியர் சங்கங்கள் உரிமைகளுக்காகவும், விருத்திக்
காகவும் பாடுபட வேண்டும் போரா டும் உரிமைகளை இவைகள் பெற்றிருக்கின்றன.
தமிழ் மக்களைப் பொறுத தவரை யாழ்ப்பாண மாவட்டம் என் றாலும் சரி, வன்னி மாவட்டம் என்றாலும் சரி மட்டக்களப்பு மாவ ட்டம் என்றாலும் சரி , திருகோண மலை மாவட்டம் என்றாலும் சரி, பல சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக் கின்றன. வீடுகள் தரைமட்டம், இவற்றுக்கு மேலாக உறவினர்கள்
பலரை இழந்தி இவற்றை நாம் ! ளைகளின் கல்வி படாது முன்னெ ஆசிரியர்கள் உ6
ஒரே ெ போவது எமது க சமாதானம்வந்தா தம் வந்தாலும் திரும்ப 10 வருட என்பதை மறந்து DTi.
கவிதைப் போட்டி செ.குணரத்தினம் ( பரிசு பெறுகிறா
பேராதனை LIGOE,606)6 கழக சங்கீத நாட்டிய நங்கம் அகில இலங்கை ரீதியில் நடாத்திய கவி தைப் போட்டியில் மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்த கவிஞர் செ குணரத்தினம் முதல் பரிச்ைப் பெறுகிறர்
கமு/கார்மேல் பாத்திமாக் கல்லூரி தேசிய பாடசாலை சேர்ந்த திருமதி ராதா ஞானரத்தினம் இரண்டாம் பரிசையும் திருகோண மலையைச் சேர்ந்த கிருஷ்ண வதனி கிருபராசா மூன்றாம் பரிசி னையும் பெறுகிறார்.
சிறுகள்
கோப்பாய் மத்த சேர்ந்த கே.வி.
இடத்தையும் மு. சேனை நாயகி சி. சுகிதராணி
ജ്ഞു
"" pulär (3git
பரிசளிப்பு ை மறுதினம் ெ Lങേ கழக ஈ.ஓ.ஈ பெரேரா அ 30 மணிக்கு இட
 

திங்கட்கிழமை
-
3
உயர்வு பெறுவதற்கு
சிறப்புப் பட்டம்
பில் மாற்றங்கள்
கல்வி, முதுமானி, தத்துவமானி,
அங்கம் வகிக்கின்றனர்.
க 94006 க்கு பாடநெறிகளைப் பூர்த்தி செய் அங்கம் வகிக் கும் கள் வழங்கப்பட்டு தவர்கள் மாத்திரமே வயதெல்லை ஆசிரியர் தொழிற்சங்கங்களில்
ஏற்பாட்டின்படி கணிக்கள்மல் 20 புள்ளிகள் வகுப்பு ஒன்று, இலங்கை இஸ்லாமிய ானம், விவசாயம் ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்டனர். ஆசிரியர் சங்கம் ஆகும். luJ LIILIEEGO6II இனிமேல் பாடசாலைகளில் நிலையியற் குழு எடுத்த
g(l) LITLLDirebais கற்பிக்கப்படும் எந்தப் பாடத்திலும் முடிவுகளை இஸ்லாமிய ஆசிரியர் ரிகளை சிறப்புப் முதுமாணிப் பட்டம் பெற்றிருக்கும் சங்கத்தின் பொதுச் செயலாளர் பட்டதாரிகளாகக் ஆசிரியர்கள் வயதுக்கட்டுப்பாடின்றி அல் ஹாஜ் LD), ფა|601 6rü 5க்கு முன்னுள்ள 20 புள்ளிகள் பெற்ற திகதியில் வெளியிட்டுள்ளார். வருடத்திற்கு 2 இருந்து வகுப்பு ஒன்றிற்குச் சுயமாகப் இலங்கை ஆசிரியர் ழங்கப்படவுள்ளது. பதவி உயர்வு பெறுவர். சேவைப் பிரமாணக் குறிப்பு
க் காலத்தின் ப் பட்டம் பெற்ற
இந்த மாற்றங்கள் 20011231 வரை நடைமுறைப்
வெளியிடப்பட்ட பின் அதற்கு 2000/ 14 ஆம் இலக்க சுற்றறிக்கை மூலம்
றும் பயிலுநர்கள் படுத்தப்படும் என்று கல்வி கொண்டு வரப்பட்ட திருத்தல் நடைமுறைக்கு அமைச்சின் நிலையியற் குழு முடிவு களுக்கு மேலதிகமாக இத்தி இருந்து பட்டதா செய்துள்ளது. இந்த நிலையில் ருத்தங்கள் இம்மாத இறுதிக்குள் பட்டு, ஒரு ஆண குழுவில் 6 ஆசிரிய தொழிற் சுற்றறிக்கையாக வரவிருப்பதாக ளி வீதம் பதவி சங்கங்களின் பிரதிநிதிகளும், கல்வி பொதுச் செயலாளர் ம. அனஸ் தற்கு கணக்கில் அமைச்சின் உயர் அதிகாரிகளும் மேலும் தெரிவித்தார்.
எழும் மட்டக்களப்பில் மீண்டும்
ர்கள் plg6)
க் கிடக்கின்றன. னம் அவர்களின் முதல் நியமன
கடமை பொறுப் ப கடிதம் என்பன இவை கிடைக்கப் களின் கோவை
இத்தப்பட்டுவிடும்.
வித்தார்.
தலைக்கவசம்
(ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மாவட் டத்தில் மோட்டர் சைக்கிளில் சவாரி செய்வோர் தலைகவசம் அணிய வேண்டிய நடைமுறை கடந்த 10 ஆண்டகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுல் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸ் பொறு ப்பதிகாரி ரீ திருச்செல்வம் தெரி
ஹெல்மட் அணியும்
O
D ஆம்-நடைமுறை நாட்டின் ஏனைய Lily
ருடம்
ருக்கின்றார்கள். இழந்தாலும் பிள் வியானது தடைப் டுத்துச் செல்ல ழைக்க வேண்டும். சாத்தாக இருக்கப் ல்வியே. நாட்டில் லும், போர் நிறுத்
வழமை நிலை உங்கள் செல்லும் விடலாகாது என்
யில் முதல் s
தைப்போட்டியில் தி, கோப்பாயைச்
குணசேகரம் lub
pறக் கொட்டாஞ் கத்தைச் சேர்ந்த 2ம் இடத்தையும் ஏக்கள் பண்டாரா ந்த இரா. மோக்ஸ் quib பெறுகிறார்.
ough Lib bit 606
தேசங்களில் அமுல்படுத்தப்படு கின்ற போது பாதுகாப்புக்
100 ரூபர் தண்டம் அறவிடப்படும்
காரணங்களையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தவிர்க்கப்பட்டது.
g960ör60)LDé5 8E5IT6\)LDIT85 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகரித்துள்ளதனால் சவாரி செய் வோர் பாதிக்கப்படுவதை குறைக்கும் நோக்கில் தலைக்கவசம் அணியும் (LP600 மீண்டும் அமுல் செய்ய ப்படுகிறது மோட்டார் சைக்கில் ஒட்டிகளும் பின்னால் அமர்ந்து பய ணம் செய்வோரும் தலைக கவசம் அணிவது கட்டாயப் பமுத்தப்பட்டு ள்ளது.
அணியாது விட்டால் தலா
ஈராக் மற்றும் பொஸ்னியா
திக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடை நீக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்த ஏறாவூர் சதாம் ஹ'ஸைன் கிராமத்தில் அமைத்துள்ள மஸ்ஜிதுல் பகதாத 23"DAU பள்ளிவாசல் முன்பாக இடம் பெற்ற ஆப்பட்டத்தைப் படத்தில் GETOOTOVITUD மெளலவி ஜஅப்துல் றஹீம் இதன்போது விஷேட Lily Tig59560601
ஐக்கிய நாடுகள் சபையினால் வி
ܬܐܬܐ
Bagi
ETTETSNING
6)III (ԼքLD
$UTCảm நாடுகளில் முஸ்லிங்களுக்துெதிராக அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் தற்போது மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
... ",
நடத்துவத்ணையும் காண்க (ஏறாவூர் நிருபர் கபி)
சவ்வாய்க்கிழமை H
பொறியியல் பீட் இடப் பற்றாக்குறை தளபாடப்பற்றாககுறை காரணம்மாக பெரிய
புலவர் மணி ஷருபத்தின் 65ÉLIGOL LRT600161759" தரையிலிருந்து ཆ ரங்கில் மாலை 5 கற்பதை படத்தில் காணலாம். சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடி"க " _lb GLIGilb. எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கூறுகின்றனர். . ܐ ܐ 鷲

Page 4
O2.04.2001
தினக்க
திமுக கூட்டணியில்இருந்து வை தமிழகத்திலும் புதுவையிலும்
(சென்னை )
கிலைஞர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன் னேற்றக் கழகத்துக்கும் வைகோ தலைமையில் உள்ள ဖွံ့ဖြိုး திராவிட முன்னேற்ற கழகத்துக் கும்இடையில் இருந்த உறவு தேர் தலில் தொகுதி ஒதுக்குவது சம்
மந்தமாக ஏற்பட்டகருத்து வேறு பாடுகளைத் தொடர்ந்து முறிந்தது இனி சட்டசபைத் தேர்தலில் மறு மலர்சி களகத்துக்கும் புதுச்சேரியி லும் தமிழ்நாட்டிலும் தனித்தே போட்டியிடும் என்று வைக்கோ அறிவித்துள்ளார். அவர்கள் கொடுத்த பட்டியலில் இருந்துதான்
தொகுதிகள் ஒது கள் வெளியேறி ளுக்கு ஒதுக்கிய திராவிட முன்னே ளர்களே போட்டி முதல்வரும் கழக கலைஞர் கருை துள்ளார்
திமுக கட்னி தொகுதி பட்டியலை' வெளியிட்டார் கருணாநி
-916)ld JIDIb
(சென்னை) எம்.ஜி.ஆர். அதி.மு.க, புதிய நீதிக்கட்சிக்கு தொகுதி ஒதுக்காமலேயே, தி.மு.க. கூட் டணி தொகுதி பட்டியலை தி. : தலைவர் கருணாநிதி நற்று இரவு திடீரென அவசர அவசரமாக வெளியிட்டார்.
தி.மு.க. கூட்டணி தொகுதி பட்டியலை இன்று வெளியிடுவதாக தி.மு.க தலை வர் கருணாநிதி நேற்று அறி வித்து இருந்தார். ஆனால் திடீ ரென நேற்று திமுக கூட்டணி தொகுதி பட்டியலை வெளியி ட்டார். இந்த பட்டியலில், எம்.ஜி.ஆர். அதி.மு.க, புதிய நீதிக்கட்சி, கட்சிளுக்கு இடம் ஒதுக்கவில்லை. மதி. மு.க. வுக்கு ஒதுக்கிய இடங்களில் திமுக போட்டியிடும் என கரு ணாநிதி அறிவித்தார். தொகுதி பட்டியல் ОJUDIDITION:
திராவிட முன்னேற்றக் கழகம்- 177, பாரதிய ஜனாதா கட்சி- 21, புதிய தமிழகம்10, விடுதலை சிறுத்தைகள்-8, மக்கள் தமிழ்தேசம் 6, தமிழக ஐக்கிய ஜமாத்- 3,
விவரம்
ஆதரவு நண்பர்கள்
{"- ಮಂ..."-- 'ರಾಣಾಯಾ'-೪॰
616OL (56006). Ich பிறக்கும் குழந்ை
2 தொண்டர்கள் காங்கிரஸ்1. உழவர் உழைப்பாளர் கட்சி1 கொங்கு நாடு மக்கள் கட்சி1 முத்தரையர் சங்கம் 1 தமிழர் பூமி- 1.
தொகுதி பங்கீடு பட்டி யலை ஏற்கனவே கருணாநிதி அறிவித்திருந்தார். அதில் 155 தொதிகளில் தி.மு.க. போட்டியி டும் என குறிப்பிட ப்பட்டிருந் தது. ஆனால் நேற்று அறிவித்த பட்டியலில் 177 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என அறி விக்கப்பட்டுள்ளது. திடீரென இந்த அறிவிப்பு வெளியிட்டதற்கு &ETU600TLD 6T60T60T 6T60T Tதத போது, கருணாநிதி இன்றுதான் தனது பட்டியலை அறிவிப்பதாக இருந்தார் ம.தி.மு.க.வின் முடி வை அறிந்தவுடன், இந்த பட்டி யலை அவசர கோலத்தில் அறி வித்தார். இந்த பட்டியல் கடந்த ஒருவாரத்திற்கு முன்பே தயா ரிக்கப்பட்டவையாகும். இதற்கு காரணம் என்னவென்றால், மதி முகவை திமுக கூட்டணியில் இருந்து கழட்டிவிடவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இது தயாரிக்கப்பட்டதாம்.
ம.தி.மு.க.விற்கு 21 தொகுதிகள் ஒதுக்கியது கருணா
நிதிக்கு பிடிக் அந்த கட்சிக்கு களுக்கு மேல்
LIL 6leo6o6o. 8 திற்காகவே அ
9 தொகுதிகை வாய்ப்பில்லாத கொடுத்து கோ தாராம். எப்படிய கூட்டணியில் இ வெளியேற வே நோக்கத்தில் இ 560)p(36 bp)lsory வாழப்பாடியைய க்கரசையும் : ணியில் சேர்த்து ணாநிதிக்கு து டமில்லையாம். அவர்களுக்கு சீட்டை கொடுத் வைத்தாராம். என்னவென்று தி.மு.க. ஒருே 9Ꮶ50)Ꮣ-ᎫᏏ95!Ꭲ6Ꮑ☽, 6nol வித பிரச்சினைய என்ற நோக்க வினருககு அ களை கொடுக் திட்டமிட்டதாக
திருமணம் கவர்டம்
பிரசவத்தின் பொது எடை குறைவாக பிறக்கும் குழந் தைகள் எதிர்காலத்தில் வளர் ந்து பெரியவர் ஆகும்போது அவர்களுக்கு திருமணம் ஆகும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து சவுதாம்டன்
மருத்துவமனையை சேர்ந்த
டேவிட்பிலிப் என்ற மருத்துவ
பேராசிரியர் 3500 பேரின் வாழ்க்கை வரலாற்றை ஆரா ய்ந்து இந்த கண்டுபிடிப்பை வெளியிட்டு இருக்கிறார். பின் லாந்தில் 1924-1933ம் ஆணி டுகளுக்கு இடையே பிறந்த 3500 பேரில் இருந்து அவர்களது 15 வயது வரை அவர்களின் எடை, உயரம், உடல் பருமன் போன்ற விவர ங்களை சேகரித்தார். பிறகு
தலாய்லாழாவுடன் தைவான் -துறவிகள் சந்திப்பு
(தைபேபி)
திபெத்திய புத்தமத 5606)6).JP 56 IU6)TLDIT g60TL15) நாள் புனிதப்பயண்மாக நேற்று தைவான் நாட்டு தலைநகரான தைபேபி வந்தடைந்தார். திபெத்தில் புத்தமத பெண் துறவி களுககு தைவான் நாட்டில் சில கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்
இந்தக் களுககாக தைவான் அரசு சில விதிமுறைகளை விதித்துள்ளது.
6T60T கட்டுப்பாட்டு
இந்த விதிமுறைகளை நீக்கக்
மாவின் புனிதப்பயணம் அமைந் துள்ளது.
தைபேபி வந்த தலாய் லாமாவை திபெத்திய புத்தமத ஆண் துறவிகளும், பெண் துற விகளும் திரளாக வந்து சந் தித்தனர்.
தைவான் அரசு விதித் துள்ள விதிமுறைகள் எழுதப்பட்ட காகிதங்களை அவர்கள் கிழித்துப் (3LTL607.
தைவான் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை தலாய்லாமா சந்தித்துப் பேச உள்
1970-ம் ஆண் திருமண நிை போன்ற விவர ரித்தார்.
இதில் 15 சராசரி நபரை 2 சென்டி மீட் கிலோவும் கு தவர் களர் ம மெலிந்து இரு பேர் திரும கொள்ளவில தெரியவந்தது சமூக நில்ை னமும் குை ட்டது. இங்கி 1600 (3 LuffNLL ஆயப் விலும் கப்பட்டது.
மிஜோர விபத்து 1
(அய் 山
Charged LDIT6 என்ற ஊரில் விபத்தில் 13
6AOT6OT LJLLJ6OO காயம் ஏற்ப கிடுகிடு பள்ளி இச்சம்பவம்
6) ILD60)6OTulso மடைந்த பேரின் நிை éßL LIDITEE DL6MT
g|ഖഥ6060) {
 

திங்கட்கிழமை
கா மதிமு கழகம் வெளியேறியது தனித்து போட்டியிட முடிவு
LIL601. 916) st டதால் அவர்க தொகுதிகளில் க்கழக வேட்பா வார்கள் என்று 560)6) 6 (BLDIT601
நிதி அறிவித்
I6)ld U
தி
66.606) LITL).
12 தொகுதி தர விருப்பப் ன்ற காரணத் பர்கள் கேட்ட
தொகுதிகளாக மடைய செய் ாவது, தி.மு.க. ருந்து மதிமுக ண்டும் என்ற ந்த திட்டத்தை ாம். அதுபோல், ம், திருநாவு |60|Töl ෆිෆා-L-L- க்கொள்ள கரு ரி கூட இஷ் இதற்காகவே രൂഞDjpg ബ്ഖ து வெளியேற இதற்கெல்லாம் விசாரித்தபோது, வளை வெற்றி பாலினுக்கு எவ் பும் வரக்கூடாது த்தில் தி.மு.க. புதிக வாய்ப்பு க கருணாநிதி கூறப்படுகிறது.
தக்கு"
டு அவர்களது ல வருமானம் ரங்களை சேக
வயது வரை விட உயரம்
Lரும் எடை 24
றைவாக @(b||b ற் றும் உடல் நந்தவர்கள் 259 னமே செய்து 5 லை எண் பது து. அவர்களது மற்றும் வருமா மந்து காணப்ப லாந்தில் பிறந்த ம் நடத்தப்பட்ட இது நிருபிக்
LSG) LI Gù 3 (8III LIGill
6in) 6 IT6) ஜோரம் மாநிலம் வட்டம் கெயிட்டம் ஏற்பட்ட பஸ் பேர் பலியானார் சென்ற பெரும்பா ரிகளுக்கு பலத்த ட்டது. பஸ் ஒரு ாத்தில் விழுந்ததில் நிகழ்ந்ததாக போலி செர்ச்சிப் மருத்து (3 griġjseELJLJLLL SETTLLI Lusof 3,6f 6) 5 ബഥ 8ഖങ്ങളൈ ளது என்றும் மருத் வட்டாரம் தெரிவித்
திமுகவுடனான உறவு
முறிந்து விட்டதால் ஜெயலலிதா
தலைமையிலான அண்ணா திமு கழகத்துடன் மதிமுக கூட்டுச் சேரும் என்று தலைவர் வைக்கோ திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
வைக்கோவின் மதிமு காவும் திருநாவுக்கரசுவின் ம எம்.ஜி.ஆர். கழகமும் திமுக கூட் டணியில் இருந்து தாமாகவே வெளி யேறக் கூடிய நிலையை கலைஞர்
வேண்டும் என்றே உருவாக்கினார் என்றும் இவர்கள் கூட்டணியில் இருந்து திமு கழகம் ஆட்சிய மைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் பின் னாளில் தமது மகன் ஸ்ராலின் முதல்வர் பதவிக்கு வருவதற்கு இடையூறு எற்படலாம் என்று கை லஞர் கருதி இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.
機
இ
அறிவாலயத்தில் தி.மு.க.
GosfuS LITit.
மு.க.ஸ்டாலின் உள்ளனர்.
தி.மு.க.கூட்டணி கட்சிகளின் தொகுதி தலைவர் அருகில் தி.மு.க. பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, சென்னைமேயர்
பட்டியலை அண்ணா கருணாநிதி நேற்று
பொதுச்செயலாளர் அ60
கிளிண்டன் மும்பை வருகிறார்
(மும்பை)
மாஜி அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் இந்தியா வருகிறார். குஜராத் பூகம்ப நிவா ரண உதவி பணிகளுக்காக
அவர் இந்தியா வருகிறார்.
ஸ்லியம் பில்கிளிண்டன் இந்த மாஜி அமெரிக்க அதிபர் வரும் வியாழக்கிழமை மும்பை வரு கிறார். கட்ந்த வருடம் மார்ச் மாதம் தனது மகள் செல்ஷி யாவுடன் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்ட கிளி ண்டன் இந்த முறை இந்தி
யா வருகிறார்.
அமெரிக்க இந்திய கூட்டு பெடரேஷனின் சார்பில் இந்தியா வரும் கிளிண்டன் பூகம்பம் பாதித்த குஜராத்திற்கு
சென்று அங்கு நிவாரண ப
அஸ்ஸாமில் பாரதிய ஜனதாவுடன
களுக்கு உதவுகிறார். அமெரிக் காவில் குஜராத் பூகம்பத்திற் காக கிளிண்டன் கலை நிகழ்ச் சிகள் நடத்தி ரூ.5கோடி அளவுக்கு நிதி திரட்டினார் என்
பது குறிப்பிடத்தககது.
குஜராத் பூகம்ப பகுதி
s
களை பார்வையிட்ட பின்பு 5-ம் s
ട്ടേഴ്സി (Difഞഖ அகமதாபாத்தி லிருந்து மும்பை வரும் defect டன் தாக் ஹோட்டலில் தங்கு கிறார். அன்று இரவு இந்தி யாவின் முன்னணி தொழில திபர்கள் அம்பானிகளுடன் இரவு விருந்து உண்கிறார்.
கிளிண்டன் வருவதை யொட்டி மும்பை நகரில் வர லாறு காணாத பாதுகாப்பு (3L ITL ப்பட்டிருக்கிறது.
வ.கம்யூ கூட்டு இல்லை
(கவுகாத்தி)
அஸ்ஸாமில் வருகிற மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர் தலில் பாரதிய ஜனதா கட்சிய டனோ அல்லது பாரதியஜனதா தொடர்பு வைத்துள்ள இதர கட் சிகளுடனோ கூட்டணி எது வும் வைத்துக் கொள்ள போவ தில்லை என்று அஸ்ஸாம்
வலது கம்யூனிஸ்ட்டு all as அறிவித்துள்ளது.
அஸ்ஸாமில் தற்போது ஆளும் ELäLLIT85 -
crest son)6sorts
மேற்குக்கரை நகரான ரா மல் லா வில்
கன பரிஷத் கட்சியுடன் சேர் ந்து கட்டணி அரசில் வலது கம்யூனிஸ்ட்டு கட்சி அங்கம் வகித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஒரு ஏகாதிபத்திய, பிறபோக் கான, மதவாதக்கட்சி என்பதால் அதனுடன் எந்த உறவையும் வலது கம்யூனிஸ்ட்டு Elaf வைத்துக்கொள்ளாது என்று வலது கம்யூனிஸ்ட்டு aELi léf விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
29
அழிக் கப்பட்ட
LD IT fi &#
அண்று இவர்ஸ் 17 இன் தலைமை யகத்துக்கு விஜயம் செய்த ாலஜ்தீன அதிகாரத்துக் குரி ஜனாதிபதி usSI (eity பாத் மெய் பாதுகாவலர் கள் புடைஆழ நின்று பிராத் தனையிலிடுபடுவதை இங்
கே காணலாம்
-

Page 5
O2.04.2001
சுயநிர்ணய உரிமையை வழங்கி அரசைக் கோருகின்றது
நோர்வேயின் மத்தியஸ்த முயற்சியையும், ஒரு தலைப்பட் சமாக யுத்தநிறுத்தத்தை அறி வித்து அதைத் தொடர்ந்து நீடித்து வரும் புலிகளின் நடவடிக்கையை Ալb வரவேற்றுள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் உடனடியாக யுத்தத்தை நிறுத்தி, புலிகளுடன் பேச்சுக்களை நடத்தி, வடக்கு - கிழக்கு மாகாணம் தமி ழர் தாயகம் என்ற கோட்பாட்டை ஏற்று, பிரிந்து போகின்ற சுயநிர் ணய உரிமையுடைய சமஷ்டி அல கைத் தமிழர்களுக்கு வழங்குவதன் மூலம் நாடு பிளவுபடுவதைத் தடுக்கும்படி இலங்கை அரசைக்
கேட்டிருக்கின்றது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் 27ஆவது வருடாந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றிலேயே இவ்வாறு கோரப்பட் (B66mg.
இந்த மாநாடு திருகோண மலை புனித மரியாள் கல்லூரியில் நேற்று முடிவடைந்தது. மாநாட்டின் இரண்டாவதும் இறுதி நாளுமான நேற்று நிறைவேற்றப்பட்ட தீர் மானங்களில் மற்றும் சில 6)J(bLDYTOJ:- * பாடசாலைகள், வணக்க ஸ்த லங்கள் போன்றவற்றின் வளவுக் குள்ளும் அருகிலும் உள்ள இரா
ணுவ முகாம்க சாவடிகள் போன் யாக அகற்றி, உள, மனநிலை கல்வி கற்கவு Bibld,66), LD, LDä ഖ[ിLI(66ഞണ് ஆவன செய்யு தைக் கோருவது * கற்றல் = கற்பி பொருள்கள், கருவிகள், கண6 சிய மருந்துப் ெ 516). D. LJ35 U600 பொருள்கள், து கள், அவற்றுக்க
யாழ் மாநகர சபைை
'ஒழுங்காக இயங்கி வந்த யாழ் மாநகரசபை சுகாதாரப் பிரிவு நிர்வாகத்தைச் சீரகுலைத்து, குடும்பநல உதவியாளர்களை நிர்க் கதி நிலைக்குத் தள்ளிய யாழ். மாநகர சபையைக் கலைக்க வேண்டும்.'
இவ்வாறு வடக்கு அபிவி ருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் வடக்கு - கிழக்கு தமிழ் விவகார அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தாவுக்கு அனுப்பி வைத்த மகஜரில் யாழ்.மாநகர சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 36 குடும்பநல உதவியாளர்களும் கோரியுள்ளனர்.
ஊழியர்களுக்கு விளைவிக்கும் பதில்
அநியாயம் 60)600|
பிறப்புக
தமிழுக்கு வருடப்பிறப்பு சித்திரை மாதம் இடம் பெறுகி ன்றது எங்களால் ஆண்டு தோறும் மரபு ரீதியாக எங்களுடைய சமய விடயங்களை செய்வதற்கு பயன் படுத்தப்படுவது "பஞ்சாங்கம்' என்பது மூலமே இலங்கையில் இப்பஞ்சாங்கங்கள் வெளியிடப்படு கின்றது. ஆனால் இவை இரண்டும் முரண்பட்ட வாதத்தில் வருடப் பிறப்பை வெளியிடுவது அனைவ ரையும் விவாதிப்பதில் ஆழ்த்து கிறது. எனினும் எங்களுக்கு எதனை கடைப்பிடித்து நல்லதாக தோன்றுகின்றதோ அதனைக் கடைப்பிடித்து வருடப் பிறப்பு கருமங்களைச் செய்து அனை வரும் சிறப்பு பெறலாம்.
இ.வெங்கடேஸ் ஐயரால் கணிக்கம் பெற்ற வாக்கிய பஞ் சாங்கம் விக்கரம வருசம் பங்குனி 31ம் திகதி வெள்ளிக்கிழமை (1304-2001) இரவு 957 அபரசஷ்டித் திதியில், மூலநசத்திரத்தின் 2ம் பாதத்தில் பரிகநாமயோகத்தில் புதிய வருஷ"வருசம் பிறக்கின்றது. அன்று பிற்பகல் 557 முதல் அன் றிரவும் 157 வரை விஷ"புண் ணியகாலமாகும். இவ்வேளையில் மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்றையிலையும், காலில் புங்க மிலையும் வைத்து ஸ்நானஞ் செய்து வெள்ளை நிறமுள்ள பட்டாயினும் வெள்ளைக் கார சிவப்புக்கரை புதிய ஆடையும் உடுத்து மறுநாள் விஷவருசம் சித்திரை 5ம் திகதி சனிசகழமை
|LIT6II60)J 2_L60|19|LITE LDIsós) வேண்டும். * சுகாதாரப் பகுதி நிர்வாகத்தை குலைத்து எமக்கு இந்த நிலையை ஏற்படுத்திய மாநகர சபையைக் கலைக்க வேண்டும். * புதிய வைத்திய அதிகாரிகளை நியமிப்பதை உடன் நிறுத்த வேண்டும். * புதிய குடும்பநல உதவி யாளர்களைத் தெரிவு செய்வ தையும் உடன் நிறுத்தவேண்டும். ஆகிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இந்த மகஜர் அனுப் பப்பட்டுள்ளது. மேற்படி நான்க கோரிக கைகளையும் முன வைத்தும், தமக்கு நீதி வேண்டியும் நாளை திங்கட்கிழமை முதல்
ருஷப்
ருமங்கள்
காலையில் சூரிய ஒனுக்குப் பொங்கல் பூசை வழிபாடு செய்ய வேண்டும்.
தோஷ நட்சத்திரங்கள், அச்சுவினி, கார்த்திகை, 2ம், 3ம், 4ம், கால், ரோகினி, மிருகசிடம், 12ம் கால் மகம், மூலம், பூராடம், உத்தராடம் 1ம் கால் என்பவை LLJIT(35LD.
விவrவருஷ திருக்கணித பஞ்சாங்கம் பின்வருமறு குறிப்பிடு கின்றது.
விக் கரம வருஷம் பங்குனி மாதம் திகதி (13-04-2001) வெள்ளிக்கிழமை இரவு 12-13 அளவில் மூல நட்சத்திரமும் அபரபட்ச ஷஷடிதிதியும் அமிர்த யோகமும் கூடிய சுப வளையில்
புதுவருடம் பிறக்கிறது. வெள்ளிக்
கிழமை இரவு 843 தொடக்கம் இரவு 443 வரை புண்ணிய காலம் என்று சொல்லப்படுகின்றது.
மருத்து நீர் தேய்த்து, தலையில் புங்கமிலையும், காலில் ஆலிலையும் வைத்து ஸ்நானஞ் செய்து வெண்மஞ்சள் பாட்டா யினும், அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை வஸ்திதரம் தரித்து மறுநாள் காலை சூரிய
னுக்கு பொங்கல் செய்து இறை
வழிபாட்டில் ஈடுபடவும்.
வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளது தோஷ நட்
சத்திரங்களே இங்கு குறிப்பிடப்
படுகின்றது.
கைவிஷேசம் வாக்கிய
பஞ்சாங்கப்படி 14- 04-2001 சனிக்
கிழமை காலை 6.41 மணி தொடக்
டக்ளஸ் தேவான
யாழ்.மாநகர சை அலுவலகத்துக் முறை உண்ணா
depas மன்றத்தி நிர்வா (BTU55LDC. சாய்ந்த சமூக சேவை பு நிர்வாகிகள் தெ இடம்பெற்றது. gങ്ങബാഖ] ; GLDGITGOT60TT செயலாளர் ஏ பொருளாளர் 6
ഉ_L pങ്ങബ] ; T6TIJ, ותוו רע) נן (2
8560OTEH, H, I, 1 jo)IIT6TTIJ இவர்க மர்லியஸ் பி. கமர்தின் ஏ.எம் றிபான், யூ.கே றியாளல், எஸ்.எ செளமியா ஆ சபை உறுப்பி வானார்கள்.
(p60. 6600600
(356)6Of பெரி 60TT6T 66.06T600T ஏழாம் திகதி இருக்கின்றனர் சர்வார்த்த சித் புதிய நிர்வ எற்பாடுகளை மேற்படி ஆல மஹோற்சவம் கின்றது. 7ந் திருவிழா நை அன்றைய தின் ணக்கர்களா மு.மன் மதர
ിണഞണ, 5, யோர் புதிய LLITG) G356 கின்றனர்.
6.
EELD 8-, 1966 தொடக்கம் கணித பஞ்ச் சனிக்கிழபை வரை 1504 7.04 - 7.16 புதன்கிழபை வரையும் உ கிறது.
@
EITGOEIE66
 

திங்கட்கிழமை
5
பிளவுபடுவதைத் தடுங்கள் மிழர் ஆசிரியர் சங்கம்
சோதனைச் 360 B D-LGOTL9. ராக்கியமான LDT6006uffa,6st ஆசிரியர்கள் சுதந்திரமாக ற்கொள்ளவும் அரசாங்கத்
ல் தொடர்பான பகரணங்கள், ள், அத்தியாவ ருள்கள், மருத் B6it, 6LLLLI Fசக்கர வண்டி உதிரிப்பாகங்
கள், மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள்கள் ஆகியவற்றை இரா ணுவக் கட்டுப்பாடற்ற பகுதிக ளுக்கு எடுத்துச் செல்ல விதிக்கப் பட்டுள்ள தடைகள், கட்டுப்பாடு களை நீக்கும்படி வற்புறுத்தல், * விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்வதென எடுத்த முடிவை மீள்பரிசீலனை செய்து, அப்பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரை நீக்கும்படி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைக் கோருவதுடன் அந்நா
டுகளில் உள்ள சகோதர ஆசிரிய
தொழிற் சங்கங்களை இது விடயத் தில் தத்தமது நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும்படி வேண் டுவது.
* மன்னாரில் இரு இளம் பெண்கள் படையின்ரால் பாலியல் வல்லுற வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டிப்பதுடன் இத்தகைய மனித அநாகரிக - கொடுர - செயல்கள் தொடர்வதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசை வற்புறுத்துவது.இந்தத் தீர்மானங் கள் உட்பட பல்வேறு தீர்மானங் கள் மாநாட்டில் நிறைவேற்றப் LIL LL 60T.
க் கலைக்கக் கோரி
ந்தாவுக்கு மகஜர்
பண்டாரிக்குளம் முன் சுழற்சி
ரதப் போராட்டம் சேவை ண் புதிய கிகள் து நிருபர்) மருது அந்நஜா |ன்றத்தின் புதிய வு அண்மையில்
r), 6TLD. 96)6) T6
எம்.முஜிப் Iம்.எச்.எம்.இமாம்
பிதா உஸ்மான் ), o TLL, 9LIBJoùLĎluLUIT டு ஏ.எம்.பெளளில் ளுடன் எம்.ஐ.எம். நியாஸ், யூ.கே. அர்ஸாத் ஏ.எம். சியான், எம்.ஏ. முஹாஜிர, ரி.எம். கியோர் நிர்வாக ார்களாகத் தெரி
SOG BJChildh() USLD
நிருபர்) E6) 6TB (p68) கர்கள் எதிர்வரும் கெளரவம் பெற பெரிய கல்லாறு விநாயகர் ஆலய கம் இதற்கான செய்துள்ளது. த்தில் தற்போது நடைபெற்று வரு கதி பூங்காவனத் பற இருக்கின்றது. D முன்னாள் வண் பொ.வீரசிங்கம், ா, ந. கிருஷ்ண ரெத்தினம் ஆகி யபரிபாலன் சபை க்கப்பட இருக்
ஒன்றை தாங்கள் ஆரம்பிக்கப்போவ தாகவும் அவர்கள் அறிவித்துள்ள 60.
இதேவேளை - பதவி நீக்கம் செய் யப்பட்ட குடும்பநல உதவியாளர் கள் நாளை காலை ஊர்வலம் ஒன்றையும் நடத்த உள்ளனர். நாச்சிமார்கோவிலடியில் இருந்து ஆரம்பமாகும் இந்த ಹಾಗೆ ಎನ್ಡಿಯ
யாழ், நகர வீதிகள் ஊடாகச் சென்று யாழ்.செயலகம், செஞ்சி லுவைச் சர்வதேசக் குழு அலுவ லகம் என்பவற்றின் ஊடாக யாழ்.மாநகர சபையைச் சென்றடை யும், ஊர்வலத்தின் இறுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம் பித்து வைக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது.
பழுகாமம் கண்டுமணி
(பழுகாமம் நிருபர்)
நடைபெற்று முடிந்த
க.பொ.த.சாதாரண தர பரீட்சையில்
பழுகாமம் கண்டுமணி மகா வித்திய லயத்தைச் சேர்ந்த வசந்தன் என்னும் மாணவன் 8டி, 2எளில் சித்திகளைப்
ഖg(ഖബ
பெற்று பாடசாலை வரலாற்றில்
சாதனை இதேவேளை தட்சணாமூர்த்தி
குகன் முருகேசபிள்ளை - பரணி தரன் ஆகியோர் 7டி பெற்றமையும்
இரு விபத்துக்களில் வாகனங்கள் சேதம்
(கல்லாறு நிருபர்)
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் இவ்வாரத்தில் இரு வாகன விபத்துக்கள் நடைபெற் றுள்ளன. இரண்டு விபத்துக்க ளிலும் நியூ ஈஸ்டன் பளில் கம்பனி லிமிட்டெட்டின் களுவாஞ்சிகுடி சாலைக்குச் சொந்தமான இரு புதிய பஸ்களும் பாரிய சேதத்தின் பின் தப்பியுள்ளன. களுதாவளை பிள்ளையார் ஆலயத்திற்கு அண் மையில் நடைபெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சேதத்திற்குள் ளானது. பெரிய நீலாவணை பிரதான வீதியில் நடைபெற்ற விபத்தில் ரெலிகொம் கம்பத்து டன் தனியார் வான் மோதி சேதத் திற்குள்ளாகியுள்ளது.
படைத் துள்ளான்.
SLSSSLS
அன்று பகல் 8.31 வரையும் திருக் ECILI19. 14-04-2001 தயம் 7.04 - 840
ஞாயிறு உதயம் ரையும் 18.04.2001 ரவு 838 - 9.26
தாக அறிய முடி
வருஷப் பிறப்பு ந்தம் குலதெய்வ
வழிபாடு செய்து இயன்ற தான் தருமங்கள் செய்து, குரு பெற்றோர் முதலியவர்களை வணங்கி அவர் களின் ஆசி பெற்று உற்றார் நண் பர்களுடன் அளவளாவி அறுசுவை உணவு உண்டு மங்களகரமாக வாழ்வை மேற்கொள்ளவும்.
J.LDU J6)l J56OldJ ULDII வவுனியா வளாகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- ம.வி.சாதனை -
இங்கு குறிப்பிடத்தக்கது. இப்பாட சாலையில் இம்முறை முப்பத்தி ரெண்டு மாணவர்கள் க.பொ.த.
உயர்தரம் கற்பதற்குத் தகுதி
பெற்றுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
GID 10 96ð தமிழகத்தில் தேர்தல்
எதிர்வரும் மே 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடும் என்று வைகோ, நேற்றிரவு அறிவித்தார். தி.மு.க தலைமையிலான தேர்தல் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பிரச்சினை முற்றி யதை அடுத்தே ம.தி.மு.க வெளி யேறும் சூழ் நிலை ஏற்பட் டிருக்கின்றது.தற்போது தமிழ கத்தில் ஆட்சியிலிருக்கும் தி.மு.க. கூட்டணியிலிருந்து ஏற்கனவே பாட் டாளி மக்கள் கட்சி, தமிழக ராஜிவ் காங்கிரஸ் , தேசிய ஜனதா போன்றவை வெளியேறிய நிலை யில், ம.தி.மு.கவும் வெளியேறி யிருப்பது அந்தக் கூட்டணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி யிருப்பதாக நோக்கர்கள் கருது கின்றனர்.
மாறாக எதிரணியில் அ.தி.மு.க தலைமையிலான கூட் டணியில் மூப்பனாரின் தமாகா, அகில இந்தியக் காங்கிரளி, பாபு LAT 6ff LD58E56ïT GEL'&fA (BLITT GÖTT,5) ஒன்று சேர்ந்திருப்பது அக்கட்சிக்கு வலுவூட்டியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். தொகுதிப் பங்கீடு தொடர்பாக கலைஞர் கருணாநிதிக்கும் கோபாலசா மிக்கும் இடையில் நடைபெற்ற புேச்சுக்கள் இரு தலைவர்களி னதும் விடாப்பிடியான நிலை பாட்டினால் தோல்வியில் முடிவ டைந்ததாக அறிவிக்கப்பட்டது.

Page 6
02.04.2001 日
அறதுர
அனிலே அணிலே
βορ6)) (T அழகு அணிலே
βρρ6)) (T கொய்யா மரம் ஏறிவா குண்டுப் பழம் கொண்டுவா ՍՈ 39ՍՍյքած உன்னிடம் Աfց9ՍՍյքtծ
օT60*60Րլ լb
கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத்
灘 மனிதர் எண்ணத்தை மீறியும் காலச் சக்தி
வேலை செய்வதுண்டு
業 இடம் அறிந்தும், திறன் அறிந்தும் தகுந்த சொற்
களைப் பேசாதவர்களே ஊமைகள்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூககும தாவரம குறிஞ்சி. இது சிறு செடியா கவோ குற்றுமரமாகவோ olan ಅರು: இதன் பூக்கள் அல்லது ിഖങ്ങiഞഥ நிறமாக இருக்கும். மஞ்சள் நிறத் திலும் பூக்கள் பூப்பதுண்டு
இதில் 200 @ಗ ಹi ഉ_ണ്ണങ്ങl. ♔ഞഖ 919 முதல் 12 ஆண்டுகளுக்கு
ஒரு முறை பூக்கும். தென்
னிந்தியாவில் மேற்குத் தொட!
| #9ി ഥഞ്ഞൺങ്കണിന്റെ இவை வளர்கின்றன. கொடைக் கானல், நீலகிரி போன்ற இட ங்களில் காணப்படும் குறிஞ்சி
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
பூக்கின்றது. . பண்டைத் தமிழர்கள் நிலத்தைக் குறிஞ்சி, முல்
ഞഖ, |DL, LIഞൺ, ဓစ၂);
தல், என ஐந்து வகையாகப் பிரித்திருந்தனர். இவற்றில் குறிஞ்சி என்பது ജ്ഞu !
மலைசார்ந்த இடமும் ஆகும். பூவிக்னேஸ்வரன் தரம் :- 03 மட்/தாழங்குடா
1ழறி விநாயகர் வித்தியாலயம்
- - - - - - - - -
பாரதியார
ஆதி சங்கரர்) U.2
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
குதிரை இலாயத் தன. தப்பித் த திற்குள் ஒரு சேவல் நுழைந் கால்பட்டால் ே தது. தின்பதற்கு ஏதாவது போய்விடும்.
தானியம் கிடைக்குமா என்று யோசனை செ அங்குள்ள புல்லைக் கிளறிக் | uJITa5dji, குதிரை கொண்டிருந்தது. அப்போது சேவல் கூறிய குதிரைகள் திடீர் திடீரென்று குதிை கால்களை உதறித் தரை "நண்பர்களே! யை மிதித்துக் கொண்டிருந் கால்களால் த
இலங்கையில் அதிக மழை வீழ்ச்சியைப் பெறும் இட 2. தமிழ் மொழியின் சுட்டெழுத்துக்கள் ഞഖ? 3. இஸ்லாத்தின் புனித நூல் எது? 4. அமைச்சரவையின் தலைவர் யார்? 5. 1998 ஆம் ஆண்டு கால்பந்தாட்டத்தில் உலகக் கிணன்
பெற்ற நாடு எது? அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 09.04.2001 வினா - வி வெளியாகும் வினாக்களுக்கு சரியான விடையினை எழு இளஞ்சிட்டு ஒருவருக்கு ரூபா 100 பணப்பரிசு வழங்கப்ப
கீழ்க்காணும் கூப்பனை நிரப்பி அனுப்ப மறவாதீர்கள்
பெயர்
தரம்
SLL L L S S LLLGG0 GG S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S Sq LL SLS S LSLSLS LSSS L L S L L L L L L L L L L LS
அனுப்ப வேண்டிய முகவரி:
இளஞ்சிட்டுக்கள் தினக்கதிர
இல- 7 எல்லை விதி - தெற்கு மட்டக்களப்பு
பரிசுப் பணத்தை வழங்குகிறார்கள்:
சொர்ணம் நகை மாளிகை
212214 பிரதான வீதி கல்முனை.
Gor இற்கான விடைகள்)
1. அனுலா 2. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா
3, 247
விெற்றி பெற்றவர்
4. தீக்கோழி 5 கிரேக்கம்
சி. சிவசத்தியா தரம்:- 03
33, பிரதான வீதி மட்டக்களப்பு
மட்/கிராண் மகா வித்தியாலயம்.
 
 
 
 
 
 

==
** அணு
க.கிருபாகரன்
குதரையும்
வறி சேவல் மீது கும் பொழுது யாரும் கால்க !
சவல் நசுங் கிப் ளின் அடியில் சிக்கி நசுங்கி
எனவே சேவல் விடாமல் இருக்குமாறு பார்த்
ய்தது. கடைசி துக் கொள்ளுங்கள்' என்று 3606i பார்த்து யோசனை கூறியது. あl நீதி: சுயநலமில்லாத ரகளிடம் அது போதனையைக் காண் நீங்கள் உங்கள் பது அரிது.
ரையில் உதைக்
ܓ ܒ ܒ -- --
சி. உபதார LIMIGOMOJ LITTLEFT 6006A) கிராண்
A உலகில் பெரியவை
1. கண்டம் - ஆசியா
اكتســـــــــــــــــــــــــــــها
2. தீவு - கிறின்லாந்து 3. சமுத்திரம் - பசுபிக் 4. LDG0)GQ)dfdflai5JLíb : — 6IG)IGIJGri)Lʻ 5. பாலைவனம் - சகாரா 6.நதி- நைல்நதி (நீளமானது) அமேசன் நதி (அகலமானது)
நவரெட் 600 U22
துவாரிகா தரம்:- 05
மட்/ நீசக்தி
வித்தியாலயம்
ம் எது?
ணத்தைப் கிரேக்கக் குடியரசு
தலைநகர் ;~ எதென்னல்
டை அரங்கில் பரப்பு :- I ,32 ,Ꮻ00 ᏰᏰᏂᏪᏛ கிலோமீற்றர் தி அனுப்பும் மககள தொகை 1-10.5 மில்லியன் Bib எழுத்தறிவு :- ஒ6.7%
மொழி - கிரேக்கம்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S முக்கிய தொழில்கள்;~ சுற்றுலா, மது தயாரித்தல், உணவு
S S S S S S S S S S S S S S S S S S S S S S S பதட்
அமைவிடம்:- தெண் கிழக்கு ஐரோப்பாவில் பால்கண்
1830 இல் சுதந்திரம் பெற்றது.
பெண், இருபாலாருக்கும் அந்நாட்டின் தேசிய கீதம் தெரிந்திருக்க
முடியாது.
தான் இப்படி
முதலில் அறிமுகமானது. W
மதம்:- றோமண் கத்தோலிக்க கிறிஸ்தவம்
விளை பொருட்கள்:- கோதுமை, பீட்கிழங்கு, திராட்சை,
பழவகைகள், ஆலிவ் பருத்தி
தீபகற்பத்தின் தென் முனையில் உள்ளது. வடக்கே அல்பேனியா, யுகோளல்லாவியா, மற்றும் பல்கேரியா, கிழக்கே- துருக்கி
2 600, blö66ldi (1606) ÚlöGö616ð0,6
* நைஜீரியா நாட்டின் சட்டப்படி திருமணம் செய்ய விரும்பும் ஆண்,
வேண்டும். அவ்வாறு தெரியாவிட்டால் திருமணம் செய்து கொள்ள
* திருமணம் ஆவதற்கு முன் குழந்தை பெற்றாலும் கூட சமூகம் அவ
ளைப் புறக்கணிப்பதில்லை. அந்தப் பெண்ணையும், குழந்தையையும்
மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறான் புதுக்கணவன். சுவீடன் நாட்டில்
* மீன் பிடிப்பது ஒரு பொழுது போக்காக எகிப்து நாட்டில் தான் முதன்
ار

Page 7
* * ஒருநாள் போட் 10,000 ரன்
யில் டென்
டு
(இந்துார்)
இந்திய அதிரடி வீரர் மாஸ்டர் டெண்டுல்கர், ஒருநாள் போட்டியில் 10,000 ரன் எடுத்து புதிய சாதனை படைத்தார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டி யில் அதிக சதம் எடுத்து சாத னை புரிந்து இருந்த டெண்டுல் கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் நேற்று மற்றொரு சாதனை படைத்தார்.
டெண்டுல்கர் நேற்று 34-வது ரன்னை எட்டிய போது, 10 ஆயிரம் ரன் எடுத்து சாதனை படைத்தார். ஒரு நாள் போட்டியில் 10,000 ரன் எடுத்த முதல் வீரர் டெண்டுல்கர் தான் என்பது குறிப் பிடத்தக்கது.
அவர் 266 போட்டியில் விளையாடி இந்த ரன்னை எடுத் துள்ளார். டெண்டுல்கர் 1989 -90 -ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது அறி முகமானார். தனது 36-வது போட்டியில் அவர் ஆயிரமாவது ரன்னை எடுத்தார்.141 -வது போட்டியில் 5 ஆயிரம் ரன்னை
அடுத்த ஆண்டு செப்டம்பரில்
டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர், ஆலன்பார்டர் ஆகி யோர் 10 ஆயிரம் ரன்னை எடு த்து உள்ளனர். இதில் கவாஸ்கர் தான் முதலில் 10,000 ரன்னை எடுத்தார்.
(சென்னை) துவம் பெற்றுவருகிறது. டெஸ்ட் ==ر = போட்டிகளையும் பெரும்பாலான அடுத்த ஆண்டு மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்
பல இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்று பிரகாசிப் பது வரவேற்கத்தக்கது.
சென்னையில் சமீபத் தில் முடிந்த போட்டிகளை தொடர் ந்து வருகின்ற டிசம்பர் மாதம், இந்திய-இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 1 நாள் போட்டி இங்கு நடைபெற உள்ளது.
அடுத்த ஆண்டு (2002) செப்டம்பர் மாதத்தில் மினி உலக கோப்பை போட்டி சென்னையி லும், பெங்களூரிலும் நடத்தப்பட உள்ளது. அனைத்து நாடுகளும் பங்கேற்கும் ஐ.சி.சி.நாக்-அவுட் போட்டியான இதனை நடத்துவதற்
S SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S சித்திரைப் புத்தாண்டு சிறப்பு விழா (நாகேந்தின்)
ஆரையம்பதி பாரதி விளையாட்டுக் கழகம் சித்திரைப்
(2002) செப்டம்பர் மாதம் சென்னை மற்றும் பெங்களூரில் ஐ.சி.சி.நாக்-அவுட் போட்டியான LÓlsof sD GADES GESITLIGODLu é6rfés Gless" போட்டிகள் நடத்தப்படும் என்று பி.சி.சி.ஐ.தலைவர் ஏ.சி.முத் தையா சென்னையில் நேற்று தெரிவித்தார்.
இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியும், குஜ ராத் பூகம்ப நிதிக்காக இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டியும், சென்னை யில் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை சிறப்பான முறையில் நடத்திதந்தவர்களுக்கு பாராட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு ßlíflášGESL' estråles & GaleF LLIGAOIT GIT அசோக் கும்பத் வரவேற்புரை யாற்றி இந்தபோட்டிகளுக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இவ்விழாவுக்கு தலை மையேற்ற தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தலைவரும், இந்திய கிரிக் கெட் போர்டு தலைவருமான ஏ.சி.முத்தையா பேசுகையில் சென்னையில் போட்டிகள் மிக பிரமாதமானமுறையில் நடத்தப் பட்டது. இதற்காக உழைத்த அனைவருக்கும் இச்சமயத்தில் நன்றி கூற நான் கடமைப்பட்டுள் Geirsöt.
நடாத்தும் சித்திரைப் புத்தாண்டு சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் இவ்வருடமும் 15.04.2001 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பார விளையாட்டுக் கழகம் மைத னத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளதால் இப்போட்டி களில் கலந்து சிறப்பிக்க விரும்பு வீர வீராங்கனைகள் தமது விண் 600[[[[[Filä606II (EUD5ở செயலாளரி டம் 13.04.2001 ஆம் திகதிக்கு முன்பாகப் பதிவு செய்து கொள்ளு மாறு கழகச் செயலாளர் வேண்டு
கிறார். " " " " " " " " " " " " " "
டெஸ்ட் போட்டிகளும், 1 நாள் போட்டிகளைபோல் முக்கியத்
புத்தாண்டைச் சிறப்பிக்கும் முகமாக
LI மாதம் நைே ஐ.சி.சி.நாக்அவ அதிக ரன் எடுத் ருதீன் (9378) முறியடித்தார்.
சென்ை
பெங்களுரில் மினி உலக கோப்பை கிரி
கான முயற்சிக
பட்டுவருகிறது.
ogsågh Lisofte துள்ளது.
மேற்க முத்தையா பேச்
இவ்வி தமிழ்நாடு கி இணைச்செயல Borj) is poor 6) Is Tools(600T GAOIT GITT EFTÄIESTITI விஜயராகவன் வில் கலந்துகெ
இலங்கை லாந்துக்கு நடைபெற்) ஆட்டத்த குழுவின் ெ ட வீரரான
தப் பத் து
அடித்துத் Cul அ
எடுத்த பட
 
 
 
 
 
 

ண்டுல்கர் நாள் ட்டியில் OO for த்து உலக
6O)6OT டத்தார். ஸ்திரே ாவுக்கு JТ60T து ஒருநாள் ட்டியில் ர் இந்த 560)6OT டத்தது
ஆண்டு அக்டோ ராபியில் நடந்த புட் போட்டியில் து இருந்த அசா
EFT5560) GOT GOD ULI
O க்கெட்
மேற்கொள்ளப்
ஏறக்குறைய 50 ள் முடைவடைந்
oTLT6TD 6Tef). Gorms.
நாவின் முடிவில் Flës G&SL" EFTÄN 85 ளர் சம்பத்குமார் துணைத் தலை ன், உதவிச்செய வ், பொருளாளர் ள்பட பலர் விழா
GTLGOT.
கும் இங்க 5 636 o LGBulu
கதிரிக்கெட்
இலங்கை ாடக்க ஆட் றவண் அத் ஒரு பந்தை நப்பி வெளி ப் பியபோது
திங்கட்கிழமை
கல்லாறு வை.எம்.சி. ஏ. தலைவர்
நான் விரும்பிப் படிக்கும் 'தினக்கதிர்" பத்திரிகையில் "கல் லாறு வை.எம்.சி.ஏ.யின் புதிய தலைவர்' என்று தலைப்பிட்டு 29032001 அன்று பக்கம் 5ல் வெளியாகி இருக்கும் செய்தி பற்றி பின்வரும் தகவல்களை கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
வை.எம்.சி.ஏ.'ஓர் சர்வதேச ஸ்தாபனமாகும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுங்கமைப்பு, யாப்பு ஆகியவற்றை உள்ளடக்கி சர்வதேச ரீதியில் இந்த ஸ்தாபனம் செயல்படுகின்றது:
இலங்கையில் வை.எம்.சி.ஏ க்களின் தலைமைக் காரியாலயம் 143, புனித மிக்கேல் வீதி, கொழும்பு-03 என்ற விலாசத்தில் அமைந் துள்ளது. ஏனைய நாடுகளில் உள்ள வை.எம்.சி.ஏ க்கள் போல் இலங்கை வை.எம்.சி.ஏ.க்களும் யாப்பு ஒன்றினால் ஆளப்படுகின்றது.
09032001 அன்று முறையாக அறிவித்தல் கொடுத்து இடம் பெற்ற மாதாந்த நெறியாளர் குழுக் கூட்டத்தில், தலைவர் ஆர்குணராஜா அவர்களது இராஜினாமாவை அடுத்து எற்பட்ட தலைவர் வெற்றிடத்துக்கு நெறியாளர் குழுவில் ஓர் உறுப்பினராகிய நான் முறையாகவும் யாப்பு விதிகளுக்கு அமைவாகவும் கல்லாறு வை.எம்.சி.ஏ யின் புதிய தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டேன்.
முறையாகவும் சட்டத்துக்கு அமைவாகவும் தெரிவு செய்யப்பட்ட தலைவராகிய நான் பதவியில் இருக்கும் போது, கல்லாறு வை.எம்.சி.ஏ. பொதுச் செயலாளர் பி.ஏ.செல்லத்துரை, ஒரு சிறு குழுவினருடன் சேர்ந்து கூட்டமொன்றில் இன்னும் ஒரு தலைவரைத் தெரிந்தெடுத்துள்ளார். சட்ட ரீதியாகத் தெரிவாகிய தலைவர் ஒருவர் உத்தியோகத்தில் இருக்கும் போது இன்னுமொரு தலைவர் தெரிந்தெடுக்கப்பட்டது கேலிக்குரிய ஓர் விடயமாகும்.
இம்முறையற்ற கூட்டம் தலைவராகிய எனக்குத் தெரியாமலும் எனது சம்மதம் பெறப்படாமலும், சகல நெறியாளர்களுக்கும் தெரியப் படுத்தாமலும் இரகசியமாக இடம் பெற்ற ஓர் கூட்டமாகும்.
இவ்விடயம் பற்றி தலைமைக் காரியாலயத்துக்கும், கல்லாறு வை.எம்.சி.ஏ. பொதுச் செயலாளருக்கும் நான் கடிதம், தந்திச் செய்திகள் அனுப்பினேன்.
13.04.1980 அன்று கல்லாறு வை.எம்.சி.ஏ. என்னாலேயே ஆரம்பிக்கப்பட்டது. நான் அதன் ஸ்தாபக பொதுச் செயலாள்ர் ஆனேன்." மூன்று வெவ்வேறுபட்ட காலங்களில் நான் அதன் தலைவராகவும் பணியாற்றியுள்ளேன்.
வை.எம்.சி.ஏ. ஸ்தாபனத்துக்கு சர்வதேச ரீதியில் நான் ஆற்றிய சேவையை கெளரவித்து 1997 1998, 1999 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் இலங்கை வை.எம்.சி.ஏ க்கள் என்ன்ை இலங்கை வை.எம்.சி.ஏ.க்களின் தேசியத் தலைவராக பணி செய்யும் உயர் ஸ்தானத்தக்கு உயரத்தின. இந்த விளக்கக் கடிதத்தை முழுமையாகப் பிரசுரித்து 'தினக கதிர' பத்திரிகையின் பக்கச் சார்பற்ற, நீதி நிறைவான நிலையை உறு திப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.
எஸ்.ஒ.ஜெயானந்தன் கல்லாறு வை.எம்.சி.ஏ. தலைவர் S SS SS S S S S S S S S S S S SS SS SSLS S LSLS SSLSLSS SLSLS S SLS S SLSLS S SLSLS SLSLS S SLSL S LSLS LS
மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவே இல்லையா?
அண்மைக் காலமாக நாவற்குடா பகுதியில் நடைபெறும் சட்ட விரோதச் செயல்களை தினக்கதிர் பத்திரிகை மூலம் சுட்டிக் காட் டப்பட்டிருந்தது. ஆனால், ச்ெவிடன் காதில் ஊதிய சங்கு போல் சம் பந்தப்பட்ட அதிகாரிகள் கடமைக்காக என்றாலும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இது சமூக விரோத செயல்களுக்கு ஒத்தாசை வழங்கு வது போல் அமைகின்றது. செய்தி ஊடகங்கள் குறைபாடுகளை பிரச விக்கும் போது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செய்தியின் உண்மைத் தன் மையை அறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பை சமுதாய அமைப்பினுள் ஏற்படுத்தும் மீறல்கள் மாசுபடுத்துகின்றன. சமுதாய மாசுபடுத்தல் என்பது சமுதாயத்துக்குள் ஏற்படும் பல்வேறுபட்ட குற்றச் செயல்களாகும். சட்ட விரோத மதுபான விற்பனை மூலம் சமுதாய சீரழிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மண் அகழ்வுகள் மூலம் வருடா வருடம் வெள்ள அனர்த்தங்களால் மட்/ பிரதேச செயலகப் பிரிவில் நாவற்குடா 168/c பிரிவே பாரிய மிக மோசமாக பாதிப்படைகிறது. இவற்றுக்கெல்லாம் ஆப்பு வைக்க வேண்டிய அதிகாரிகள் பாராமுகமாய் இருப்பது பொது மக்களிடையே நமயிக்கை யினத்தையே ஊட்டுகின்றது.
நாவற்குடா பிரதான வீதியில் மதுபான விற்பனை நிலையம் திறப்பட்டிருக்கின்றது. இவ் விற்பனை நிலையத்தில் பியர் வகைகளை விற்பனை செய்யவே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், சாராயம் விற்பனை செய்ய இந்நிலையத்துக்கு அனுமதி இல்லை. ஏற்கனவே சாராயம் விற்கப்பட்டு காலால் அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட் டும், காலால் அதிகாரிகள் விற்பதைத் தடைசெய்யவில்லை. இம்மதுபான சாலையில் பியருடன் சாராயமும் தற்போது விற்பனை செய்யப்படுகின்றது. மிக பின்தங்கிய மக்கள் வாழும் பகுதிகளில் கசிப்பு உற்பத்தியும் வியாபாரமும் சூடு பிடிப்பது இயற்கை அனுமதி அற்ற கள், கசிப்பு சாராய விற்பனவு செய்யும் இடங்களில் களை இனம் கண்டு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டால் சமுதாய மேம்பாட்டுக்கு காலால் அதிகாரிகள் செய்யும் மிகச் சிறந்த சேவையாகவிருக்கும் பின்தள்ளப்பட்ட ஒரு சமுதாயம் வாழும் பகுதிகளில் சாராய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது, அரச அதிகாரிகள் சமுதாய மேம்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் குடிகேடு என்பது போல் நாவற்குடா 168/C பிரிவு வாழ் பொது மக்கள் வறுமைக் கோட்டுக்குள் வாழும் போது பெரும் பான்மையான தொழிலாளர் மதுவுக்கு தங்கள் ஊதியத்தை செலவு செய்து தங்கள் பிள்ளைச் செல்வங்களையும் மனைவிமாரையும், கண்ணிர வெள்ளத்தில் மிதக்க விடுகின்றனர். பல்வேறுபட்ட அசெளகரியங்களை போதைப்பிரியர்கள் ஏற்படுத்துகின்றனர். இதனால் வீண் சச்சரவுகளும் அமைதி இன்மையும் தோற்றுவிக்கப்படுகின்றது.
பிரச்சினைகளை இனம் கண்டு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிகாரிகள் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.
ار
நாவலார் சில் செல்வம்
ܐ ܝ ܢ ܛ ܒ ܒܝܟܝ

Page 8
( ) f வ
இசை
வாழப்போகிறோமா?
O2O4, 2001
'தினக்கதிர் வெற்
நேற்
s
(நமது நிருபர்)
ப் பாரு
'தினக்கதிர் பத்திரிகையின் ஓராண்டு பூர்த்தியை முன்ன விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன் நடாத்தும் "தி
நேற்று ஆரம்பமானது.
நேற்றைய போட்டியில், பாடுமீன் விளையாட்டுக்கழகம், எதிர்த்தாடிய மைக்கல் மென் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவுத்திட்டம் (கொழும்பு) நாட்டின் 25 மாவட்டங் EE 6f6Ó SÐ 6H 6IT LITTLEFT 60D6ADGES ளுக்கு சத்துணவு வழங்கும்
திட்டத்தினை கல்வி அமைச்சு
ஆரம்பிக்கவுள்ளது.
இத்திட்டமானது இந்த வருடத்தில் இரண்டாம் தவணை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெந்த தெரிவித்துள்ளார். இச்சத்துணவுத்திட்டம் 99 தொடக்கம் 2000 ஆண்டு வரை 4 LD T61 L’ Lied & Grfl så நடைமுறையில் இருந்து வந்தது
என்பது குறிப் பிடத்தக்கது.
விளையாட்டுக்கழகத்தை 1-0
என்ற கோல் கணக்கில் வெற்றி
க்ொண்டது.
நேற்றைய போட்டி
ஆரம்ப நிக அதிதியாக தின நிறுவன மு பணிப்பாளர் மே
அரச சீனித் தொழிற் தனியார் மயப்படுத்தப்பட6
(நமது நிருபர்) அரசாங் கத தவிற கு சொந்தமான 4 சீனித் தொழிற் சாலைகள் தனியார் மயப்படுத்தப் படவுள்ளதாக பிரதி நிதியமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித் துள்ளார்.
நேற்று நடைபெற்ற பாராளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையின் போது இதனை தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப் படும் சீனியின் விலையிலும் பார்க்க உள்நாட்டில் உற்பத்தி
அங்கிலிக்கன் திருச்சபை
யர் தெரிவில் முடிவில்லை
அங்கிலிக்கன் திருச்சபையின் இலங்கைக்கான புதிய ஆயரைத் செய்யும் பொறுப்பு வில் உள்ள கன்ரபரியின் அத மேற் றிராணியாரிடம் ഉL L ഞL , M L LIL (b, ബ് ബ് ഇ
அடங்கி 6)III).
ரிதியிலும் மாவட்ட ரீதியிலும் முதல் 3 இடங்களை பெற்ற LDT 600T 6)] மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இவ்விழாவின் ஆரம்பத்தில் தந்தை செல் வா வின் உருவப் படம் திரைநீக்கம் செய்யப்பட்டு மங்கள தமிழ் வாழ் த து இசைக்கப்பட்டது. இந்து கிறிஸ்தவ முஸ்லிம் மதத் தலைவர்கள் பிரார்த்தனையுடன் கூடிய ஆசியுரை வழங்கினார்கள்
அடங்கி ஒடுங்கி அடக்கப்பட்டு
சொந்த இறைமையோடு சரிசமமாக சமாதானமாக வாழப்போகிறோமா? என்பதை தீர்மானிக்கவேண்டிய காலமரிது. நாம் நிமிர் ந து வாழவேண்டுமானால் நம்மிடையே ஒற்றுமை தேவை. இதைத்தான்
தந்தை செல்வா நடைமுறையில்
செய்து வாழ்ந்து காட்டினார். இந்த அடியொட்டி ஒன்றிணைந்து செயற்பட்வேண்டியது இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறது. 10 தமிழ் கட்சிகள் ஒன்றிணைய
முடியுமானால் அனைத்து தமிழ்
தரப்புகளும் ஏன் ஒன்றிணைய முடியாது? கூட்டுச் சேரமாட்டோம்
என்று கொச்சை வாதம் போசுவது
நிறுத்தப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் பரந்து அடையாளங்களை இழந்து அன்னிய த தல வாழ்கின்ற எம்மவர்கள் தங்களது அடிகளைத் தேடி இங்கு வரும் போது நாங்கள் நமரிர்ந்து நிற்க வேண்டும்
எனத்தெரிவித்தார்.
தந்தை செல்வா
நூற்றாண்டு
விழாச்சபையின் வவுனியா மாவட்ட
நன்றியுரையாற்றினார்
செயலாளர் நாகநாதன் டேவிட்
இதுவரை காலமும் இலங்கை ஆயராக பணி த வை கென பெர்  ைடோவின் சேவை காலம் பானதை புதிய ஆ தெரிவு ارل رزوة (* செய்வதற்கான ச (BB30) If you நை | || Juli இரண்டு சுற்று வாக்கப்பு இடம் பெற்றது. இறுதிச் சறுக்குத்
தகுதி பெற்ற தமிழரான வனபிதா ஒருவர் சிங்களவரான வணபிதா ஒருவர் ஆகிய இருவரிலும் எவரும் மூன்றில இரணி டு பங்கு வாக்குகளைப் பெறாத நிலையில் புதிய ஆயரைத் தெரிவு செய்யும் பொறுப்பு அதிமேற்றிராணியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
() (b600III (b606). தெற்கில் தாக்குதல் களை நடத்துவதல் லை எனிறு விடுதலைப் புலிகளிர் நோர்வே சமாதான துாதுவரிடம் தெரிவி த துளி ளார் களர் என பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடப்பதற்கு முன்னர் இரு கிராமத்தவர்களுக்கு இடையே மோதல் நடந்திருந் ததாக, இந்த இசைநிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சிறிஎவ் எம் வானொலி நிலையத் தவர்களிர் தெரிவித்துள்ளனர். இசைநிகழ்ச்சியில் பல்லாயிரம்
ரசிகர்கள் துள்ளிக்கொண்டி
ருந்த போது திடீரென குண்டு வெடித்தது. நிகழ்ச்சியை நடத தக் கொணி டிருந் த மேடையில் இருந்தோர் எவருக்
கும் ஆபத்தில்லை என்றும்
தெரிவிக்கப்படுகின்றது.
IDGoGOTIT.
சொனி னார் 'ஆர்ப் பாட்டம் நடத்துவதற்குப்
மறரி குறித்த தனத த ல ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்.' என்று மன்னார் ஆயர் மேலும்
மனித
பொலீஸார் அனுமதி மறுத்தால் அதனையும்
செய்யப்படும் கிலோவிற்கு 3 வாக விற்பனை இருப்பதாகவும் டத்தினை எதிர் யுள் ளது என அமைச்சர்,
இதன கிங்குரானை ВТ606060)ш (U மிகுதி நான்கு களையும் தனி தப்பட வேண் அமைச்சர் மேலு 6Trry.
கால்பந்தாட்ட 9 9IGOON, Git
(blDJ)
பினக் リ6cm600cm。
T6)Lib), ")" L)||0), அணிகள்
நேற்ை ಖ್ವಗತ...? விட்டது. உ அணிகளே இப்ே பற்றுகின்றன. ளுடன் கடல்
கழகமும் கலந்
குறிப்பிடத்தக்க மனித
(UD60.
இலங்கைப் பன்
pLഖldഞങ്കബ് நாளுக்கு நா 6)/(b6):BT&6)լլb தாங்கள் எடுத்து பயனற்றுப் போ கத்தோலிக்க மன்னார் ஆயர் BLLഞLuിങ്ങ് வைத்துள்ள அ தெரிவித்துள்ள
LDITTTéF LD 6oy 6OTITri கடற்படையின செயற்பாடுக நடைபெற்றுள் ஆயர் பட்டியலி
தலைக்க
பொலிசார் த Luluu 600TLÓ GAUF மறித்து எச் பயணத் தை அனுமதித்தனர் . LD IT 6 சோதனையில் சிலரிடம் தட்ட பட்டதுடன் ஒரு அனுமதிப்பத்தி செய்தள்ளனர்.
 
 
 
 
 
 
 
 

திங்கட் கிழமை
றிக்கிண்ண போட்
ü O 6.
விட்டு, மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கம், சுதந்திரன் னக்கதிர் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்டப் போட்டி
ġ 6hf 65 elf D LI LI க்கதிர் பத்திரிகை காமைத் துவப் னா இராஜசிங்கம்
606) புள்ளது
சீனியினை ஒரு ரூபாய் குறை செய்ய வேண்டி இதனால் நஷ நோக்க வேண்டி குறிப் பிட்ட
ால் ஏற்கனவே சீனித் தொழிற் டிவிட்டதாகவும்
தொழிற்சாலை யார் மயப்படுத் டியுள்ளதாகவும் லும் தெரிவித்துள்
Il GLITL19ulgò
CIDI) flatlipsol
நிருபர்)
கதி வெற்றிக்
| |b|- த்தப்படவுள்ள
சுற்றுப்போட்டியி "
(olitby, 696)||||||||||||||||
பற்றுகின்றன | தினக்க
விகளில் எண்ணி ,
LLCB
போட்டியில் பங்கு ஏனைய அணிக ன் விளையாட்டு துகொள்ளவுள்ளது
El . ܝ
கலந்து கொண்டு விழா ஆரம் பத்தில் மட்/மாவட்ட உதைப் பந்தாட்ட சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்.
நேற் றைய விளை யாட்டுப் போட்டியைக் கண்டு கழிப்பதற்காக பெருமளவிலான மக்கள் வெபர் மைதானத்தில் கூடியிருந்தனர்.
மகா சிவம் மீண்டும் தமிழ் ஆசிரியர் சங்கச் செயலாளர்
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக த, மகாசிவம் |c 690 (6. LÓ தெரிவு செய்யப் பட்டுள்ளார். சங்கத்தின் தலைவராக திரு கோணமலை இந்துக் கல்லூரியின் அதிபர் சி. தண் டாயுதபாணி ஏகமனதா கதி தெரிவு செய்யப்பட்டார்.சங்கத்தின் புதிய உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலின் முடிவு சங்கத்தின் 27 ஆவது வருடாநி த ப் பொதுக் கூட்டத்தின் கடைசி நாளான நேற்று மாநாடு நடைபெற்ற திருகோணமலை
புனித மரியாள் கல்லூரியில் வைத்து அறிவிக்கப்பட்டன. பொதுச் செயலாளர் பதவிக்குப்
(3 LITTL டியிட்ட தமகாசிவம் 40%
6) TT -, -, EE 60) 6TT I || f அவரை எத துப் (B| IIT L'Iq ULf)L." I G, LD | 1 h h | IV. nöl 2 Ο 0
வாக்கு ளையும் பெற்றன
துணைத் தலைவு பதவிக்குப் போட்டியிட வகளில் அதிக வாக்குகளைப் பெற்ற யாழ்.இந்து மகளிர் கல்லூரி அதிபர் திருமதி எஸ் ஜெயராஜா சிரேஷ ட துணைத் தலைவராகத் தெரிவு செயயப் பட்டார். அவருக்கு
272வாக்குகள் கிடைத்தன. திருமதி பயோகரட்டணம் (திருமலை 215 வாக்குகள்), ச.ஜெயசீலன் (பெல வந தலா வை 66 வாக்குகள்), கதியாகராஜா (துணுக்காய் 148 வாக்குகள்) ஆகயோரும் துணைத தலைவர்களாக த () + '|''al || செய்யப்பட்டனர்.337 வாக்குகளைப் பெற்ற த.பஞ்சலிங்கம் சிரேஷ்ட பொதுச் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 167 வாக்குகளைப்
பெற்ற தருமத விமலா ரீதரன் (திருமலை), 40 வாக்குகளைப் GLIT) D
ஆஅருமைநாயகம் (வவுனியா) ஆகியோர்களும் துணைப் பொதுச் செயலாளர்களாக த தேர்ந தெடுக்கப்பட்டனர் நதருமராஜா 喹 Q母山6oTm 呜叫lf, அ.ஜெயக்குமார் (வ டுக்கோட்டை 285 வாக்குகள்) சிரேஷ்ட துணை 661 || || IGNOT6|| || ||Lib Golfo)|| செ படிப்பட்டன பாழ்ப்பால
வன்னி திரு Gasto LD50). 6া60|]] மூன்று இடங்களில் வெவ்வேறு
களங் கனில இடம் பெற்ற
வாக்களிப்பில் சங்கத்தின் கிளைக் குழுக்களின் பிரதிநிதிகள் வாக்களித்திருந்தனர்
உரிமை மீறல்கள் அதிகரிப்பு
றப்பாடு செய்தும் பயனில்லை
D669,
டைத் தரப்பினரது 60). LD மறல தமது பகுதியில் ள் அதிகரித்து இதனைத் தடுக்க வரும் முயற்சிகள் வதாகவும் மன்னர் திருச்சபையின் இராயப்பு ஜோசப் ருக்கு அனுப்பி அறிக்கை ஒன்றில்
II. மாதத்தில் மட்டும் LDIT6). La Lig5 g56ú ரின் அத்துமீறிய ள் நான் கு ளதாக மன்னார் L(6 5nsólu 16issIITs.
6).
லைக்கவசமின்றி யப் தவர் களையும்
சரித்து விட்டு
站 தொடர
AF (BLILL GALJT6ÓFİTİT ப்பணம் அறவிடப் சிலருடைய வாகன ரத்தை பறிமுதல்
10 கடற்படையினர் திருமணமான இரு பெண்களையும் இரவில் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு புரிந்த சம்பவமும் இவற்றில் என்று இப்பெண்களில் ஒருவர் கர்ப்பிணி என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவர் களி மிருகத 9560TLDIT60T முறையில் LTGSL6) பலாத்காரம் புரியப்பட்டுள்ள போதும் சம்பவம் நடத்து 10 நாட்களுக்குப் பின்னரே அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதிக கப் LIL' (B6ir6TTIT freib6i.
தடுப் புக காவல ல வைக்கப்பட்டிருந்த ஒருவர் கழுத்து திருகப்பட்டு கொல்லப்பட்ட
வேலைவாய்ப்பு தினக்கதிர் பத்திரிகை நிறுவ னத்தில் பின்வரும் பதவிக ளுக்கான வெற்றிடங்கள் உண்டு
1.விநியோக முகாமையாளர் 2.விளம்பர உதவியாளர் 3.Silalibug (ddsful LIGIN விண்ணப்பிக்க விரும்புபவர்கள்
சுய விபரக கோவையுடன
சம்பவம் ஏழு மீனவர்கள் கம்பிகளாலும், வயர்களாலும் கடுமையாக தாக்கப்பட்டமை போன்ற சம்பவங்களையே அவர் பட்டியலிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாது காப்புப் படையினரால் அடித்து துன்புறுத்தப்படும் சம்பவங்கள் கொழும்பில் பொதுமக்கள் எங்கும் முறையிடவே இல்லை. ஆனால் முறையிட்டால் ஏற்படக்கூடிய பலனெதுவும் ஏற்படவில்லை என ஆயர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் இச்சம் பவங்கள் தொடர்பில் முறையி டாலி தமக கு ஆபத் து ஏற்படக்கூடும் என்றஞ்சி பொது மக்கள் முறைப்பாடு செய்யாமல் இருந்து விடுகிறார்கள்
உடனுக்குடன் நடவடி க்கை எடுக்காது மந்தகதியில் செயற்படும் நீதித்துறையும், தமக்கு தண்டனை வராமல் தப்பித்து விடலாம் என்ற பாதுகாப் புப்படை யினரின் நம்பிக்கையும் பாதுகாப்பு படையினருக்கு அனுகூலமாக இருக்கிறது என கனடா தூதுக் குழு ஒன்று ஐநாடுகள் சபையின்
மனித உரிமைகள் ஆணையத்
ിഞഥധി தெரிவித்து 一*