கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
| | | | \ \ | | ' || || || || R. DA I M.
ஒளி - 01 -
கதிர் - 343
04.04.2001 புதன்கி
மன்னார் சம்பவம்: சந்தேக நபர்கள் அ
(வவுனியா நிருபர்)
பாலியல் வல்லுறவுக்குட் படுத்தப்பட்டு சித்திரவதைப்படுத்தப் பட்ட சம்பவம் தொடர்பாக ஆறுபேரை தம்மால அடையாளம் காட்ட முடியும் என அபபெண்கள்
.
கடற்ப
LD50 áUIIslóð
GLI 60o bGi
கொண்டதையு செய்ததையும் பெண களும் சொன்னதால் செயல் தெரியவி
இருவரும் நேற்று மன்னார் நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் இரண்டு பெண்களைக் கடற்படையினரும் பொலிசாரும் பாலியல் வல்லுறவு
(மன்னார் நிருபர்)
கடற்படையினராலும், நாசகா
பொலிசாரினாலும் மிக மோசமாக பாலியல் வல்லுறவு, சித்திரவதைப் சம்பவத்தை கடற்படையினர் முற்றாக மறுத்துள்ளனர்.
ELJE LDITirë LDIT5lb 19Ib தக த பிற் பகல் மூன்று கடற்படையினர் ஒரு ஆணையும், இரு பெண்களையும் கைது செய்து குற்றப்புலனாய்வுப் பொலிசாரிடம் உடனடியாக ஒப்படைத்ததாக கடற்படையினர் வெளியிட்டுள்ள
இன்றைய தினக்கதிர் கால்பந்து
அரியம்)
தினக் கதிர் ஓராண்டு நினைவையொட்டி மட்டக்களப்பு சுதந்திரன் விளையாட்டுக்கழக அனுசரணையுடன் இன்று மாலை 4 மணிக்கு மட்டுநகர் வெபர் மைதானத்தில் வி.ஆர்.சி. விளை யாட்டுக் கழகமும் அன்ரனி விளையாட்டுக்கழகமும் கால் ܢ .
வெளிநாட்டு வேலை ԳյոմյԼ
சவூதி அரேபியாவில்
ஆர்ைகளுக்கு:
ஒட்டோ மெக்கானிக் SR ஒட்டோ எலக்ரீஷியன் ஒட்டோ பையின்ரர் 800 ஒட்டோ ரிங்கர் - 1 U(TUDij , 800 υλοπαδυή 600 800
தங்குமிடம், மருத்துவம் இலவசம்
2 U-60V2U UUAVUD
GEORGESTERO|
LIL No 736 283/1, மெயின் வீதி, புறக்கோட்டை காத்தான்குடியில் டிக்கட்டுக்களுக்கு 1511, 152 பிரதானவீதி காத்தான்குடி-02 தொ.பே065-47090,
ADWT.
அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இல்லை என்றும்
மேலும் அவ்வறிக்கை us) யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: . . . . * EL நேரத்தில் வந்த
ற்படையினர் கைது செய்த
- கால் உறையி: பிற்பாடு அவர்கள்தாக்குதலுக்கு
- BL 1966 LJT6 இலக்காகவோ அல்லது பாலியல் If I TE6)ILD ரீதியில் துன்புறுத்தப்படவோ HT呼*
நீக்கப்பட்ட ே . . . . . . Huruf sing
ܐܐܐܐ܀
E (I GO GO T Up . giUDITÍ
மக்கள் இந்தப் பேரணியில் கலந்
உளவு விமானங்கள் நே
(நமது நிருபர்) னாறு போன்ற LDL.Ld5 356TTÜLI LIDT6JLL JEIGOGNO 8.30 LDGO
த்தின் விடுதலைப் புலிகளின் வரை நோட்டமிட் கட்டுப் பாட்டு பிரதேசங்கள் மீது படுகின்றது. நேற்று விமானப்படை உளவு EL 6LDITGOTIEEEGT நோட்டமிட்டதாக பகுதியில் இப்பி தெரிவிக்கப்படுகின்றது. குண்டுவீச்சுத் த 鲇J60Q1。 Ld (LIT 60 பட்டதும் குறிப்பு
கல்குளம், திகிலிவட்டை, இறடிய
கிரானில் இளை படையினரால் ை
(நமது நிருபர்) அங்கு விதி கிரானில் நேற்றுக்காலை வீதியில் நடவடிக்கையி சென்ற இளைஞர் ஒருவரை (81.
சோதனை நடவடிக் கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சென்றுள்ளனர்.
லிங்கராசா பிரதிபராசா (22) எனும் கூலித் தொழிலாளரான
மல்லாவி மருத்து
இவர் கிரான் பல நோக்கு - LD BOLD BITU3. கூட்டுறவுக் கடையில் சாமான 6) AT PE BE5 j. சென்ற போது அனுமதிக்கப்பட் உயிரிழந்துள்ள
நேற்றுக்காலை 10 மணியளவில்
தென்னியன்குள
தமிழ் பேசும்
 
 
 
 
 
 
 
 

22 கரட்டில் தெரிவு ">
செய்ய இன்றே நாடுங்கள்
كلمة/كم كما توقيع A.R.S |
A பிரதான விதி, స్ట్రా f(JIQ
D6OLD பக்கங்கள் - 08 ബിസ്മെ LLI 5/
றுவரை அடையாளம் காட்ட முடியும்!
சித்திரவதை அந்த இரண்டு
(06) 6HfN LLINN GNÖ Eg, (BLDITFLOT301
呜
}}, ենiiւյն படுத்தப்பட்ட
அந்த அறிக்கை 6T6T60s:
FlDu Iló 9 J 6) கடற்படையினர் ROTTGÖ EES60ÖTEE560D6T பியல் வல்லுறவு 5I ന്റെ ഉ ഞ] ITE) ELLGOL
ILLID குதிகளின் மீது முதல் 10 மணி தாக தெரிவிக்கப்
மாதப் பிற் ரதேசங்கள் மீது க்குதல் நடத்தப் டத்தக்கது.
ஞர் Dabg. ச் சோதனை
ஈடுபட்டிருந்த பக்கம் பார்க்க)
ഖഥങ്ങuിന്റെ "ബി JF6Ö ABITUJ600T LDIT  குழந்தை ஒன்று
bil
D DIGOORE BIT60). LIF
விமருத்துவமனையில் ந்தைகள் மரணம்
சேர்ந்த 1 வயதும் 10 மாதமும்
மேற்படி பெண் கள் இருவரும் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருவரிடமும் சாட்ரியங்கள் பதிவு செய்யப்பட்டது.
ஒட்டுனர் ஒருவர் தனது ை அமுக்கிக் கொண்டிருப்பதாக நேற்று மன்னார் நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர்
வவுனியா உதவிப் பொலிஸ் அத தயட் சகரின் பணிப்பின் பேரில் பொலிஸ் குழு
(8L) L/45-51D L III/7455)
தெரிவித்தார்.
Lf 60' 60 si
(8ம் பக்கம் பார்க்க)
g) or (361.
பேச்சுவார்த்தைக்கான திகதி
விரைவில் அறிவிக்கப்படும்
இலங்கை அரீசு விடுத லைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திகதியை விரைவில் அறிவிக் குமென வெளிவிவகார அமைச் சர் லக்ஷ்மன் கதிர்காமர் நேற்று
-லக்ஷர்மன் கதிர்க/மர்
பாராளுமன்றத்தில் தெரிவித்து
6jT6]][TT.
வெளிவிவகார அமைச்சு
க்கான நிதி ஒதுக்கீட்டின் குழு
(8ம் பக்கம் பார்க்க)
களுவாஞ்சிகுடியில் கள்ள நோட்டு கண்டுபிடிப்பு
(கல்லாறு நிருபர்) களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் ஆயிரம் ரூபா கள்ள நோட்டு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஒத்தாச்சி மடத்தில்
உள்ள மதுபானசாலையில் ஒருவர் கொண்டு வந்திருந்த பணத்துடன் இந்த கள்ள நோட்டு காணப
பட்டதைத் தொடர்ந்து சந்தேகம் கொண்ட மதுபான சாலை முகாமையாளர் களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு கொடுத் தகவலைத் தொடர்ந்து பண நோட்டு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
LOGÓGROEITÄT BELÖLIIGANřigjš (EgjigjjuGLOEDGA) gioJáőGit igilleti!
(gിത്രഥഞ്ഞൺ ി[]
DGO GOTIT. Is G5 இரு
பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட் படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக திருமலை பெண்கள் அமையம் மற்றும் இளைஞர் அபிவிருத்தி
கழகம் என்பவை கணி டன அறிக்கை ஒன்றை வெளியிட்
ണ്ണങ്ങi.
அவி வறி க கைய ல குறிப்பிடப்பட்டுள்ளதாவது அரசு இத்தகைய அரச படையினரின்
உடைய மோகனசுந்தம் சசிதா
என்ற பெண் குழந்தையே
உயிரிழந்துள்ளது.
(8ம் பக்கம் பார்க்க)
அசாதாரண நிலைகளைத் தடுக்க எத்தகைய கடும் தீர்மானங்களை
(8ഥ Lബ L/165)
பத்திரிகையாளர்கள் தமது சுதந்திரத்தை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.
பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி
பொறுப் பற்ற afe)(BUff பொறுப்புணர்வுடன் இயங்கிற பத்திரிகையாளருக்கு வேட்டு
606)յU Ս60) Ֆսկած தடுக்க UTŤáš(35/TgogJUň g50ĎU".
V/
ஒலிக்கிறது தினக்கதிர்

Page 2
04.04.2001
ஜீனநாயகமும் மனித உரிமைகளும்
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்கள்ாப்பு தொ. பே. இல 065 - 23055
உரிமைகள் பற்றி உலகில் உரக்கக் குரல் கொடுப்ப வர்களுக்கு இலங்கையில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு போவதையிட்டுத் தெரியாமலிருப்பது வேதனைமட்டுமல்ல வேடிக் கையாகவும் இருக்கிறது
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பற்றி சாஸனம் உருவாகிப் பிரகடனப்படுத்தியதுடன் உறுப்பு நாடுகள் அதை ஏற் றுக் கையொப்பமிடவும் செய்தது.
ஐ.நா. மனித உரிமை சாசனத்தில் இலங்கையும் கை வியாப்பமிட்டிருக்கிறது கையொப்பமிட்டதுடன் மனித உரிமை களையே இலங்கை மறந்து விட்டது போல் தோன்றுகிறது
இலங்கையின் பூர்வீக குடிமக்களான தமிழ் மக்கள் தாங் கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவதற்காக ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆணையைப் பெற்று மக்கள் பிரதி நிதிகள் சபைக்குச் சென்று தம்மக்களிடம் பெற்ற ஆணையை நிறைவேற்றுவதற்கு இலங்கையினி மனித பெரும்பானிமையான ஐனநாயகம் இது வரை ஒருதடவை கூட அனு ഥഴ5 ജൂട്ടൺബ
தமிழ் மக்களினி ஜனநாயக உரிமை பெரும்பாணிமை
ஜனநாயகத்தினால் நிராகரிக்கப்பட்டே வருகிறது தமிழ் மக்க ளினி அவாவை பிரதிநிதிகள் சபையில் விபரமாக தமிழ் பிரதி நிதிகள் எடுத்துச் சொல்வதற்குக் கூட முடியாத சமயங்களும் நிகழ்ந்திருக்கினர்றன.
ஜனநாயக வழியில் இழந்த தங்கள் உரிமைகளைப் பெ றுவதற்கு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்காததைக் கணிட தமிழ்த்தலைவர்கள் காந்திய வழியில் அகிம்சைப் ப்ோராட் டங்கள் நடாத்தி தமது உரிமைகளைப் பெற்றுவதற்கு முயற்சிக ளைச் செய்தனர்.
ஆட்சிUடத்திற்கு வந்த பெரும்பானிமைச் சமூகUUரதி நிதிகள் இனநாயக வழி முறைகளை தமதுபெரும்பானிமை
ஜனநாயகத்தினால் நிராகரித்தது போல ஆயுதப்பலம் கொண்டு
அடக்கி ஒடுக்கினர்.
தமிழ் மக்கள் தங்கள் இழந்த உரிமைகளைப் பெற்று சுய நிர்ணைய உரிமையுடன் வாழ்வதற்கு நாட்டைப் பிரிக்காமலே சம விழ என்ற இணைப்பாட்சி அமைப்பை ஏற்படுத்தும் பழ கோரி 6örf.
இதனையும் பிரிவினை என்று தமிழ் இனத்துக்கெனச் சொந்தப் பூமி இருப்பதால்தானி இந்தக்கோரிக்கை எழுகிறது
என்று தமிழ் மக்களின் மணிணையும் சுரண்ட முற்பட்டு அதில் ஒரளவு வெற்றியும் கணிடனர்.
இந்த நிலையில் தானி இனியும் தமிழ் மக்கள் தாங்கள் இழந்த தமிழீழ அரசை மீண்டும் அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தமிழ்த் தலைவர்களும் மக்களும் தீர்ம்ா னித்தனர்.
இதற்கு 1977 ஆம் ஆண்டில் ஜனநாயக வழியில் போட்டி யிட்டு தமிழ் மக்களின் ஆணையையும் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழ் இனம் இருப்பதால் தானே இந்தUUரச்சினை என்று தமிழ் இன ஒழிப்Uல் ஆட்சியாளர் களும் சிங்களப் பேரின வாதிகளும் இறங்கினர்.
1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்துடனர் தமிழ் இனத்தை ஒழித் து கட்டி விடலாம் என்று நினைத்தவர்களுக்கு தமிழ்
இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியது இடையூராக அமைந்
தது.
ஆயுதம் ஏந்தி தமது விடுதலைக்குப் போராடியவர் களை ஏகாதிபத்திய வாதிகள் பயங்கர வாதிகள் என்று முத்திரை
குத்தி அடக்கி ஒடுக்க முற்பட்டது போலவே இலங்கையிலும்
நவீன ஏகாதிபத்தியம் போராளிகளை பயங்கர வாதிகளாக Uரசாரம் செய்வதற்கு இக்கால ஏகாதிபத்தியவாதிகளினதும் பழைய ஏகாதிபத்திய வாதிகளினதும் துணையை நாடிப் பெற்று வருகிறது. ‚ ታ•
இந்த முயற்சியில் அவசர காலச்சட்டம்,பயங்கர வாத
தடைச்சட்டம் என்று கொண்டுவந்துள்ள சட்டத்தினர் கீழ் தமிழ் மக்களின் மனித உரிமைகள் மிகக் கொடுரமான முறையில் ஆயு தப்படைகளினால் மறப்படுகின்றன.
தமிழ் மக்களின் இளம் குருத்துக்கள் அநியாயமாக சுட் டுக் கொல்லப்படுகிறர்கள்: அற்பக்காரணங்களுக்காக தமிழ் பணிகளும் ஆண்களும் இவரசுகளும் கைதுசெய்யப்பட்டு சித்திர வதைக்கு உள்ளாகிச் சிறையில் வாடுகிறார்கள்.
அவசர காலச்சட்டம் பய்ங்கர வாத தடைச்சட்டங்
களைக்காரணமாக்கிக் கொண்டு இளம் தமிழ் பெண்கள் காட்டு
மிராண்டித்தனமாக ஆயுதப்படைகளினால் பாலியல் வல்லு
றவுக்குட்படுத்தப்படுகின்றனர்.
இந்த அவலங்கள் தாங்க முடியாமல் வெளிவரும் ஒலங்கள் தமிழாக இருப்பதால் உலகில் எதிர் ஒலிப்பது கஷ்ட (prтаѣ6әјиб фторфtртаъ6әјиб (8ѣrf'(ђф?д0фЈ.
மனித உரிமை மிறல்களைத் தட்டிக்கேட்பதற்கு உலகம் தவறினால் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு தமது வாழும் உரிமையை நிலை நாட்டியே தர வேண்டும்.
அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான சூழ் நிலை இனி னும் வரவில்லை என்று வெளிநாடுகளுக்குச் சொல்லும் நிலைக்கு
வந்து விட்டவர்கள் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டிய
காலம் வந்து விட்டது என்று சொல்லும் நிலையும் ஏற்படலாம்
தினக்கதி
6ige வல்லு
புலி
வது என்ற அரசின் செய்வதாகவுள்ள டத்தைச் சேர்ந்த கொண்ட அறிக் பாணிகளான தமி தமிழ்ப் பெண்க 60556, LTGSuu போன்ற கொடு விடுவனவாகவே ஒரு தமிழர் மி
வேனும் புலி என்ற
றிவிட்டால், அவர் நாசகார வேலை முடியும் என ஆ நினைக்கின்றனர் வாகிறது"
இவ்வா 606) is in L60shu லாளர் இராசம்பந்து அனுப்பி வைத்து றில் தெரிவித்துள் மன்னார் தியில் இரு தமிழ் படைத் தரப்பின பாலியல் வல்லுற குறித்தே அவர் ே அனுப்பி வைத்து
முழு விபரம் வரு
EL55 யன்று மன்னார் 2 தியில் திருமதி 4 விஜியகலா நற்கு பாலியல் வல்லு
சித்திரவதைக்கு பட்டது தொடர்பாக வெளிவந்துள்ள
B(6560)LU 866160 டுவர விரும்புகிே
வரும் ஆயுதப் பணி
செய்யப்பட்டு, ந பிரிவினரிடம் ை 6T60. இவர்கள்ளு GLT656ro 5606 L யப்பு ஜோசப் சென் அவர்கள் தங்களு அவரிடம் தெரிவித் கள் தெரிவிக்கின் அச் செ L'ILLULL" (B6T6IT 6ý கம் வருமாறு. 1 திருமதி சிவம6 கலா ஆகியோர் இரவு கைது செ 11 மணி முதல் மணிவரை படை பொலிஸார்ஸ்லரி வல்லுறவுக்கு னர். அவர்கள் நிர பெரும் குழுவினர உட்படுத்தப்பட்டு6 2. இருவருமே தய புலி உறுப்பினர் றஞ்சாட்டப்பட்டுள் வின்படி, இரு பெண் LDI606 Jab6i. (Upg பிள்ளைகளின் தா 6(6560)6OLIGS 35 சேர்ந்தவர்களாய இவர்கள் மீது வி ள்ள கொடுமைக லும் நியாயப்படுத் 3, 95ഖൺങ്കബ് படை மற்றும் ெ நடவடிக்கைகள் கதுவும், மிருகத்தி
 
 
 
 
 
 
 
 
 

ר
புதன்கிழமை
2
லுறவுகளைத் துாண்டுகிறது
ரைத் தொடர்
ன் முடிவை உறுதி அரச உயர் மட் சிலரின் போரார்வங் கைகள் நிராயுத pர்கள் குறிப்பாகத் ள் மீது சித்திரவ ல் வல்லுறவுகள் ഞഥ6ങ്ങാണ് ഭൂഖി 960LD55666. து தவறுதலாக சந்தேகம் தோன் மீது எத்தகைய
களையும் செய்ய
யுதப் படையினர் என்பது தெளி
று, தமிழர் விடுத
lன் பொதுச் செய தன் ஜனாதிபதிக்கு |ள்ள கடிதமொன் 1ளார்.
உப்புக்குளம் பகு ப் பெண்கள் மீது ர் மேற்கொண்ட வுக் கொடுமைகள் Doug Eggbi,605 iளார். கடிதத்தின்
|LDITO). ܨܝܕܐ மார்ச் 19ம் திகதி உப்புக்குளம் பகு சிவமணி, திருமதி நணம் ஆகியோர்
றவுக்கும், கடும்
b p 66 TITEL 5 பத்திரிகைகளில்
செய்திகளை தங்
த்துக்குக் கொண் றன். இவர்களிரு டையினரால் கைது ாசகாரத் தடுப்புப் கயளிக்கப்பட்டுள் வரையும், மன்னார் த்தில் ஆயர் இரா று சந்தித்தபோது, நக்கு நேர்ந்ததை துள்ளதை செய்தி
D601.
ய்திகளில் குறிப் பரங்களின் சுருக்
னி, திருமதி விஜி மார்ச் 19 அன்று ய்யப்பட்டு இரவு ജൂgിങ്കTഞൺ 5 Lயினர், மற்றும் னாலும் பாலியல் படுத்தப்பட்டுள்ள வானமாக்கப்பட்டு ால் வல்லுறவுக்கு iron Gory. மிழீழ விடுதலைப் கள் என்று குற் ாளனர். தகவல்க öKEGIp63D 5(DLD6001 தலாமவர் மூன்று புமாவார் இவர்கள் ள் இயக்கத்தைச் விருப்பினும் கூட விளைவிக்கப்பட்டு 6061T 61661605ul
55 (LPLUT5. திெவிக்கின்றபடி, பாலிஸ் தரப்பின் அருவருக்கத்தக்
560TLDIT60606LLIT60
ன்ற சந்தேகம் வந்தால் எதுவும் செய்யலாமா?
துமாகும். 4. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு பெண்களும் தமக்கு நேர்ந்த கொடு மையை நீதிபதியிடமோ வேறொருவ ரிடமோ சொல்லக்கூடாது எனவும் தம்மை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடாது எனவும் இக்
ளிகளின் அடையாளங்களும் மறை க்கப்பட்டுவிடுகின்றன. நான் அறிந்த வரையில் எனது இந்த முறைப்பாட் டுச் சம்பவத்துக்கும் மேற்படி நடிை முறையில் கடைப்பிடிக்கப்பட்டுள் ளதாக நான் அறிகின்றேன். 1994 லிருந்து இன்றுவரை கிருஷாந்தி
மண்ணார் பாலியல் வல்லுறவுச் சம்பவத்தைக் கண்டித்து த.வி.கூ.பொதுச் செயலாளர் இரா. சம்பந்தண் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள
கடிதம்
கொடுமைகளைப் புரிந்தவர்களால் மிரட்டப்பட்டுள்ளனர். மீறினால் கடு மையான தண்டனைகளுக்கு உள் 6ITAT 6 Tj 856ir 6T6O6)Lib GeFIT6b6oĊILIL' டுள்ளது. ஆயர் இவர்களைச் சந் தித்ததன் பின்னரே அவர்கள் மருத் துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். 5. பாதிக்கப்பட்ட இரு பெண்களும், தமக்கு இந்தக் கொடுமைகளைப் புரிந்தவர்களை தம்மால் அடையா ளம் காட்டமுடியும் எனத் தெரிவித் g56ironsory.
அரை குறையாக நடத்தப் பட்ட விசாரணைகளால், இக் கொடுஞ் செயலைப் புரிந்தவர்கள், நீதிக்கு முன் கொண்டுவரப்பட்டதோ, தண்டிக்கப்பட்டதோ குறைவானதாக வேயுள்ளது.
தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வதை புரியப்படுவது இப் போது தொடர் நிகழ்வுகளாகி விட்
L60.
கடந்த பல மாதங்களாக வடக்குக் கிழக்குப் பகுதியில் படைத் தரப்பினரால் நடாத்தப்பட்ட பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பல வெளிச்சத்துக்குக் கொண் டுவரப்பட்டன. இக் குற்றச் செயல் களைப் புரிந்தவர்கள் மீது நடவடிக் கைகளை எடுப்பதற்காக ஆதாரங்க ளைச் சேகரிப்பதற்கான விசாரணை கள் மேற்கொள்ளப்படுவது மிகக் (3560 B6)IT86 B60)L. பெறுகின்றன. இதற்கு நல்ல உதாரணம் அண்மை யில் யாழ் புங்குடுதீவில் நடைபெற்ற சாரதாம்பாள் பாலியல் வல்லுறவு விசாரணையாகும்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற் காக விசாரணைகள் திணைக்களம் 48 மணி நேரத்துக்குள் அழைக்கப் பட்டது. ஆனால் குற்றவாளிகளைத் தப்பச் செய்வதற்கு விசாரணைகள் உதவின.
சம்பவத்தை நிரூபிப்பதற் குப் போதிய ஆதாரங்கள் இல்லை எனச் சாட்டியும் குற்றவாளிகள் தட்ப வழி ஏற்படுத்தப்படுகிறது. இதற்கு நல்ல உதாரணம் "பிந்துணுவெவ" சம்பவம், அரச உயர் அதிகார மட் டத்தில் கூட இவ் விசாரணைக ளைத் துரிதப்படுத்தும்படி குரலெ ழுப்பப்படவில்லை.
இடமாற்றம் செய்தல்
சில சமயங்களில் இத் தகைய குற்றச் செயல்களைப் புரிந் தவர்களே இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்
படுகின்றன. இதன் முலம்
குற்றச்செயல்கள் மறைக்கப்படு வதுடன் புதிய இடங்களில் குற்றவா
குமாரசுவாமியின் வழக்கில் மட்டுமே சம்பவத்திலீடுபட்டவர்கள் இனங் காணப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டுள் 6T60.
ஏனைய சம்பவங்கள் எதி லுமே குற்றச் செயல்களைப் புரிந்த
படைத் தரப்பினர் மீது எத்தகைய
நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை.
அரச உயர் மட்டத்தில் இருப்பவர்கள் வெளியிடும் போர்க் குணம் மிக்க அறிக்கைகளாலும் அரசின் போரைத் தொடரும் மனப் பான்மையினாலுமே தமிழர்கள் மீது குறிப்பாகத் தமிழ் பெண்கள் மீது இத்தகைய கொடுமைகள் தொடர் கின்றன.
குறிப்பிட்ட இச் சம்பவம் தொடர்பாக ஆங்கிலப் பத்திரிகை கள் எவையுமே செய்தி வெளியிட
வில்லை. சிங்களப் பத்திரிகைகளும்
அவ்வாறே செயற்பட்டிருக்கும் என்பதை நான் அறிவேன். நீங்களே அல்லது உங்களது வெளிநாட்டு அமைச்சரோ உங்களது வெளிநாட் டுப் பயணத்தின் போது இத்தகைய LDGong, a flood LSD6) Flbu6.5856. உங்களது ஆட்சியின் கீழும் நடை பெற்று வருவதை ஏற்றுக்கொண் டுள்ளிர்கள். உண்மையில் இந்த ஆட்சியை விட முன்பு இருந்தளவு மனித உரிமை மீறல்களைத்
தமிழர்கள் சந்தித்ததில்லை.
sD.6oöT60)LDuʻil6b éfA6A). LJ60)L
ܟ ܪ ܢ .
சின் அணுகுமுறை பாலியல்
ܐܝܬܐ
அதிகாரிகள் தமிழர்களுடன் நல்லுற
வைப் பேணுகின்ற போது வேறு சில படையினர் இத்தகைய மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்த வண்ணமே உள்ளனர்.
96plGFJ851T6NDġ5 g569)LėF BFL டமும், பயங்கரவாத ஒழிப்புச் சட்ட முமே தமிழர்கள் மீது இத்தகைய மனித உரிமை மீறல்களைப் புரிவதற்கான கருவிகள்ாகப் பயன் படுகின்றன.
தமிழர்கள் தம் மீது தொட ரும் இக் கொடுமைகளிலிருந்து தாம் உடனடியாக விடுவிக்கப்பட வேண் டும் என கோருகின்றனர்.
எனது இவ் அறிக்கையின் பிரதிகளை இங்குள்ள முக்கிய உயர் மட்டங்கள் பலவற்றுக்கு நான் அனுப்பி வைத்துள்ளேன் என்பதை யும் தங்களுடைய மேலான கவனத் துக்குக் கொண்டுவர விரும்புகின் றேன்.
தனது கடிதத்தின் பிரதிக
ளை பிரதம மந்திரி, வெளியுறவு
அமைச்சர், நிதி அமைச்சர், அரசி யல் அமைப்பு விவகார அமைச்சர், மற்றும் 20க்கும் மேற்பட்ட வெளி நாட்டுத் தூதரகங்களுக்கும் சம் பந்தன் அனுப்பி வைத்துள்ளார்.

Page 3
O4.04.2OO
சித்திரவதை பா செய்யப்பட்டது
கடந்த மார்ச் 19 அன்று நாசகாரத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட விஜிகலா நந்தகுமாரின் பால் உறுப்புக்களில் சிராய்ப்புக் காயங்கள் இருந்த தையும், பிறப்புறுப்பில் இரத்தப் பெருக்கு இருந்ததையும், மன்னார் மாவட்ட வைத்திய அதிகாரி கொடுத்துள்ள மருத்துவ அறிக் கையில் உறுதிப்படுத்தியுள்ளார். மாவட்ட வைத் திய அதிகாரியான வைத்திய கலாநிதி ஜி.சோமசேகரம் கடந்த 30ஆந் திகதி சனியன்று பரிசோதனையின் பின் சமர்ப்பித்த அறிக்கையில், "பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கண்டறிந்ததின் படியும், பரிசோத னைகளின் மூலமும் நந்தன் விஜயகலா என்பவர் சித்திரவ தைக்கும், பாலியல் வல்லுற
வுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்
என்ற முடிவுக்கு நான் வருகிறேன்" எனத் தெரிவித் துள்ளார்.
கடந்த மார்ச் 22ம் திகதி விஜிகலா, சிவமணி வீரக்கோன் ஆகிய இருவரும் என் முன் நிறுத்தப்பட்ட போது தமக்கு நேர்ந்த எதனையும் தெரிவிக்கக் கூடாது என நாசகாரத் தடுப்புப் பிரிவினரால் மிரட்டப்பட்டிருந்துள் ளனர் பாலியல் வல்லுறவு நடைபெற்றதற்கும், இரண்டாவது பரிசோதனை செய்யப்பட்ட தற்குமிடையே 11 நாட்கள் சென்றிருப்பதால், பாலியல வல்லுறவு நடைபெற்ற தற்கான
மருத்துவ ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை என மன்னார் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மன் னார் LD MT 6) LI Lவைத்திய அதிகாரி வழங்கியுள்ள மருத்துவ அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
பின்வரும் இருவரும் 30 03-2001 அன்று பிப 1245 மணிக்கு மன்னார் ஆதார வைத்திய
சாலையில் என்முன் கொண்டுவரப்
LILL601 J. 1.நந்தகுமார் விஜிகலா (22வயது) 2. சினி னத் தம் பரி சிவமணி வீரக்கோன் (22வயது)
விஜிகலா பற்றிய
அறிக்கை நந்தகுமார் விஜிகலா(22) 19-03-2001 அன்று இரவு 10
மணிக்கு மன்னார் நாசகாரத் தடுப்புப் பிரிவில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத் தப்பட்டதாக முறையிட்டார். தான் நாசகாரத் தடுப்புப் பிரிவிற்கு, ஆயுதந் தரித தவர் களால கொண் டு செல லப் பட்டு, தனி னுடைய ஆடைகளைக் களையப் பணிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் மறுக்கவே படையினர் பலவந் தமாக அவரது ஆடைகளைக் கழைந்து விட்டு உள்ளாடை களுடன் நிறுத்தப்பட்டார். அதன்
-மன்ன
பின் அவரை முன் வந்து படையினர் பணி அதற்கும் ம மொருவர் 6T60L B6067TULL அதன் 35600 356 G. &BLLL’JULL. L'île ஆணுறுப் பை பாலுறுப்பினுள் அவர் தெர பெண்ணின் ம பாலுறுப் பி6ை கடித்துள் ளன. மற்றுமொருவர் வல்லுறவுக்கு உ 916).J95l LIII.9) வடியத் தொடங் னர் நிறுத்திவிட் முன் நிறுத்த அவர கள நா Lിjിഖിങ്ങj ! கூறக்கூடாது என
பரிசோதை இவரது (UPLDTH 600 GE5, ' (Ly மணிக்கட்டு, ஆ சுமார் 5-6 மி.மீ 960)LLJITGTE E6 இரு காதுகள், இடது தொடை
வேலை நிறுத்தம் செய்யப்பட்ட சுகாதார ஊழி கடமைக்குத் திரும்புமாறு யாழ். மேயர் அறி
கடந்த இரு மாதங்க ளாகக் கடமைக்குச் செல்லாத தால் பதவி நிறுத்தல் உத்தரவு வழங்கப்பட்டுள்ள யாழ். மாநகர சபையின் குடும்பநல உதவி யாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படுவதுடன் இரண்டு மாதங்களுக்கான சம்பளமும் வழங்கப்படுமென மாநகர மேயர் என்.ரவிராஜ் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை 12 மணிக்கு முன்னர் கடமைக்குத் திருப்ப வேண்டுமெனவும் அறிவிக்கப்பட் டுள்ளது.
கடமைக்குச் சமுகம ளிக்காத குடும்பநல உதவியாளர் கள் 36 பேர் இன்று யாழ். மாநகர சபைக்கு முன்னல் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். இவர்கள் பின்வரும் வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கையில் ஏந்தியிருந்தனர்: 1 யாழ். மாநகரசபை கலைக் கப்பட வேண்டும். 2. மாநகர சபையின் ஆனை யாளர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும். 3. புதிதாக கடமைக் கு நியமிக்கப்பட்டுள்ள டாக்டர்களின் நியமனத்தை நிறுத்து 4, இப்பதவிகளுக்கு புதியவர்களை நியமிக்காதே.
மாநகரசபையினால் நடாத்தப்பட்டு வரும் தாய்மாருக் கான மற்றும் கர்ப்பிணித் தாய் மாருக்கான சுகாதார நிலையங் களை இதில் கடமையாற்றி வரும் டாக்டர் எஸ். தெய்வேந் திரன் மேய ருக்குத் தெரியாமல் முடியிருந்தார். ஆனால் இந்த நிலையங்களை (3LDU என்.ரவிராஜ் நேரடியாகச் சென்று
பார்வையிட்டதுடன் இந் நிலையங்ளை திறந்து மீண்டும் இயங்க வைத்ததுடன் டாக்டர் தெய்வேந்திரனைக் கடமை யிலிருந்து நிறுத்தியும் வைத்தார். இவருக்குப் பதிலாக இரு டாக் டர்கள் நியமிக்கப்பட்டனர். டாக்டர் தெய்வேந்திரன் இடைநிறுத்தப் பட்டதால் இந்த குடும்பநல உதவி யாளர்கள் தமது கடமைக்குச் செல்லாமல் இருந்து வந்தனர்.
இரண்டு மாதங்களாக இவர்கள் வேலைக்குச் செல் லாததாலி கடமை இடை நிறுத்தல் கடிதம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்தே இந்த உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இவர்களின் உண்ணாவிரதத்தை யடுத்து மேயர் என்.ரவிராஜ் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த வர்களிடம் சென்று இன்று புதன் கிழமை முதல் இவர்களை கட மைக்குத் திரும்புமாறு தெரிவித் தார். எனினும் இவர் களி உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர். LINGöIGOTI LIDIT GOD6AD 5 LD60ý யளவில் அவ்விடத்திற்கு வந்த நல் லூர் பிரதேச சபையின் தலைவரும் ஈ.பி.டி.பி உறுப்பின ருமான எஸ். மணிபல்லவன் இவர்களுக்குக் குளிர்பானம் கொடுத்து உண்ணா விரதத்தை முடித்து வைத்தார்.
இந்த உண்ணாவிரதத் திற்குப் பின்னணியில் நின்று செயற் பட்டவர்கள் ஈ.பி.டி.பியி னரே என்று தெரிவித்த மேயர் என்.ரவிராஜ் இக் கட்சியினர் அரசாங் கத்திற்கு முணி டு
கொடுத்துக் பாணத்தில் நடைபெற்று சபையின் நிருவி
P கொண்டுவருவ வருகின்றனர். வலையில் இ குடும்பநல உ விழுந்து விட் எந்தவொரு க இருக்கும் 伊60Uó@6T
அனுமதிக்கப்
என்றும் தெரி
நல்லைய
Լ|60601
(BLDg 2OO டிசம்பர் மாத க.பொ.த (ச ஏதாவதொரு முதல் 95 Le பின் வரும்
சித்தியடைந் மாணவர்களி புலமைப்பரி தற்கான கோரப்படுவ கப்படுகிறது.
|6|(ك வறுமைக் ே
 
 

புதன்கிழமை
3.
லியல் வல்லுறவு நிரூபணமானது
ர் மாவட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை
ரு அதிகாரியின் நற் கும் படி துள்ளனர். அவர் க்கவே, மற்று வரது உள் களைந்துள்ளார். பின் அவரது [[T & Grở " 3: T 6Ö ஒருவர் தனது பெண் ணினி செலுத்தியதாக வித துளி ளார். TLI BIE E 6061Tub யும் படையினர் அதன் பின் இவரை பாலியல் ட்படுத்தியுள்ளார். |ப்பில் இரத்தம் கியதும் படையி டனர். வைத்தியர் ப் பட்ட போது சகாரத் தடுப்புப் | 600ĩ 60) LID 600 ULJ BÉ
மிரட்டியுள்ளனர்.
60 (Uplga
|ன்னங் கைகள்,
கிய பகுதிகளில் அளவுள்ள நக Ergolillot. மார்பகங்கள்,
யின் நடுப்பகுதி
Iர்களைக் விப்பு
கொண்டு யாழ்ப் நல்லமுறையில் வரும் மாநகர பாகத்தைக் குழப்பி விக்கத் துக் குளிர் தற்கு முயற்சித்து இவர் களின் சதி இந்த சுகாதாரக் உதவியாளர்களும் Lனர். இவர்களின் ாரியமும் நாங்கள் 660) U LDITB. E. J. இடம் பெற போவ தில்லை வித்தார்.
İTTİ İLDII GÜLÜ Di Luffîldfingö
து நிருபர்) 0 ஆம் ஆண் த்தில் நடைபெற்ற ா/த) பரீட்சைக்
LITLEIT6060 (Up6ðli
ஆகியவற்றில சிராயப் ப் புக் காயங்கள் இருந்தன. பாலுறுப்பில் செய்யப்பட்ட பரிசோதனை மிகவும் வேதனையளிக்கும் ஒன்றாக இருந்தது. விரல்களிலும் இரத்தப் பெருக்கு இருந்தது.
(UPig. 6)
"பாதிக் கப் பட்டவர் வழங்கிய தகவல்களின் படியும், பரிசோதனையின் படியும், நந்தன விஜிகலா சித்திரவதை செய்யப் பட்டு பாலியல் வல்லுறவுக் குட்படுத்தப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு நான் வருகிறேன்'
சிவமணி பற்றிய
அறிக்கை
இவர் 19 மார்ச் 2001 அன்றிரவு 10 மணியளவில் வெள்ளை வான் ஒன்றுக்குள் வைத்து பாலியல் துன்புறுத்த லுக்குள்ளானதாகத் தெரிவித்தார்.
தான் ஆயுதம் தரித்த வர்களால் நாசகாரத் தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தாகவும், வானுக்குள் வைத்து சாரதியாசனத்துடன் சேர்த்துத் தன்னைக் கட்டி கண்களையும் "சொக்ஸ் சால் கட்டிவிட்டு, ஒருவர் ஆடைகள் சிலதைக் களைந்து விட்டு ஒருவர் தனது ஆணுறுப்பை
தனது பாலுறுப்புக்குள் ஐந்து நிமிடம் வரையில் செலுத்திய தாகவும் தெரிவித் துள்ளார்.
அதன் பின் அவரை நாசகாரத் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவரது ஆடைகள் களையப்பட்டுள்ளன. 22-03-2001 அன்று அவர் என்முன் நிறுத் தப்பட்ட போது உண்மையைக் கூறக்கூடாது என மிரட்டப்பட் 19(555TÜ.
பரிசோதனை முடிவு
இரு தோள்களிலும் ஊமைக் காயங்கள் இருந்தன. ഖണ്ഡg| ഞ& pg|Lരൂട്ടിuിഞ്ഞ് 5-6 மி.மீ அளவான நக அடை யாளங்கள் இருந்தன. இரு கைகளிலுமே சிராய்ப்புக் காயங்க ளிருந்தன. மார்பகங்களிலோ, தொடை மற்றும் பிறப்புறுப்பிலோ காயங்கள் எதுவும் இல்லை.
பாதிக்கப்பட்டவர் தெரி வித்ததன்படியும், பரிசோதனையின் படியும், சிவமணி சின்னத்தம்பி வீரக்கோன் சித்திரவதை செய்யப் பட்டு பாலியல் துன்புறுத தலுக் குட்படுத்தப்பட்டுள்ளார் வல்லுறவு புரியப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
அரபுக் கல்லூரியிலும் கொள்கை மாற்றம்
(மருதமுனை ஹரிஷா)
"அரசாங்கத்தின் புதிய கல விக் கொள்கைக் கமைய அரபுக்கல்லூரிகளிலும் (மத்ரஸா) கல்விக் கொள்கையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட் டுள்ளது. அதனால் எமது பாடநேரங்களிலும், பாடத்திட் டங்களிலும் சில மாற்றங்க ளைக்
கொண்டு வந்திருக்கிறோம்.
3) 65j6)J T (DJ LD((595 (Up60) 601
மக்கா மடி வீதியிலுள்ள மெளலவி
ஏஅபு உபைதா ஆசிரியரின் இல்லத்தில் கடந்த 31ம் திகதி நடைபெற்ற "புதிய கல்விக் கொள் கையும் அரபுக் கல்லூரி மாணவரகள் எதிர்நோக்கும் பிரச் சினைகளும் ' என்ற தொனிப்பொருளில் இடம் பெற்ற
வையில் தோற்றி தகைமைகளுடன் தமிழ், முஸ்லிம் டமிருந்து மேற்படி சிலைப் பெறுவ f னி எனப் பங்கள் தாகத் தெரிவிக்
ாதைகள் அல்லது ாட்டுக்குக் கீழ்பட்ட ச் சேர்ந்தவர்கள். ந்ஞான பாடங்களில் அல்லது திறமைச் 1 ஆகக் குறைந்தது ங் களில சித் தி i மட்டக் களப்பு
மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், சித் தாணி டியிலுள்ள மட்/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய விடுதியிலிருந்து, அப்பாடசாலையிலேயே கல்வி கற்க விருப்பமுடையவர்கள்
தேவையான சகல விபரங்களுடனும் EFin 19 ULI விண்ணப் பங்களைப் பின்வரும் முகவரிக்கு 15042001ம் திகதிக்கு முன் அனுப்பி வைக்கும்படி கேட்கப்படுகின்றனர்.
அ.குனரெத்தினம்
l Taio Iu TJ மட்டக்களப்
கலந்துரையாடலில பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசிய சின்னப் பாலமுனை
ஷஹி வா அரபுக் கல லுரி முதல் வர் ஐ.எம். ஹாஷிம் கூறினார்.
GALD 6T6\o6)f 6.J. BILJ.
உபைதா தலைமையில் நடை பெற்ற இக்கலந்துரையாடலில் மெளலவி ஹாஷிம் தொடர்ந்து உரையாற்றுகையில் மாணவர்க ளுக்கு புதிய கல்விக் கொள்கை ஒரு வரப்பிரசாதமாக அமைந் துள்ளது. இதற்குகந் தவாறு அரபுக் கல்லூரிகளிலும் கற்கின்ற மாணவர்களின் நன்மை கருதி அவர்களின் வசதிக் கேற்ப பாடத்திட்டங்களிலும் நேரங்க ளிலும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.
ஆறாம் ஆண்டில் கல்வி கற்கின்ற மாணவர்களை அரபுக் கல்லூரிகளிலும் சேர்க்கின்ற போது அவர்களின் பாடசாலைக் கல்வி பாதிப்படையாத வகையில் மார்க்கக் கல்வியை புகட்ட வேண்டிய கடமைப்பாடு அரபுக் கல்லூரிகளுக்கு ஏற்படுகின்றது. இதனாலேயே சில மாற்றங்க ளையும் திட்டங்ளையும் ஏற்படுத்தி வருகின்றோம். மாணவர்கள் எந்தச் சிரமமுமின்றி பாட சாலைக்கல்வியையும் மார்க்கக் கல்வியையும் ஒரே நேரத்தில் கற்க முடியுமென்றார்.

Page 4
அருகே
14.04.au 1.
தினக்கதி
ஈரோடு அருகே சரக்கு ரயில் கவி
அத்வானியை
(ஈரோடு)
ஈரோடு அடுத்த வெங் கம்பூர் அருகே சரக்கு ரெயில் கவிழ்ந்ததில் கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ட்வ்ாளம் சேதம் அடைந்தது. இதில் நாசவேலை நடந்துள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர படுகுபாடு என்ற இடத்தில் இருந்து திருச்சிக்கு ஒரு சரக்கு ரெயில் வ்ந்தது. இரவு அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது. அதில் 40 பெட்டிகளி இணைக் கப்பட்டு இருந்தன. அந்தப் பெட்டிகளை இழுத்து செல்ல 2 என்ஜின்கள் இணைக் கப்பட்டு இருந்தன. ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து அந்த சரக்கு ரெயில் சரியாக 9 மணிக்கு திருச்சி நோக்கி பறப்பட்டு சென்றது. ஊஞ சலூர்-கொடுமுடி ரெயில் நிலையங்களுக்கு இடையே வெங்கம்பூர் ரெயில்வே கேட்
மாநிலம்
சென்று கொண்டு இருந்தபோது திடீர் என சரக்குரெயில் ப்ெட்டிகள் டமார் என்ற இடிமுழக்க சத்தத்துடன் அருகில் தோட்டப்பள்ளத்தில் கவிழ்ந்தன.
உள் ள வாழைத
மொத்தம் 12 பெட்டிகள் கவிழ்ந்
தது 3 பெட்டிகளி தண் ட வாளத்தில் சாய் ந்தன.
இதனால் அங்கு போடப்
GebIGOG) GJ (MIII dj
பட்டு இருந்த டெலி போன் வயர் இணைப்புகள் துண்டானது. கிலோ துரத்திற்கு ரெயில் தண்டவாளம் சேதமடைந்தது.
ரெயில் பெட்டியின் சக்கரங்கள் பெட்டியை விட்டு கழனிறு தனித்தனியாக காணப்பட்டது. அப்போது சுமார் இரவு 950 மணி இருக்கும். அருகில் உள்ள பொதுமக்கள் கொடுமுடி ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுத் ததன் பேரில் ஈரோடு ரெயில்நி லையத்தில் அபாய சங்கு ஒலித்தது. ரெயில்வே மீட்புப் படை ஊழியர் களி
இடத்திற்கு விரைந்து சென்று
SFLð Lu Gu
இரவோடு இரவாக மீட்பப்ப
ணியில் ஈடுபட்டனர். மேலும்
ரெயரில் வே போலீசாரும்,
கொடுமுடி போலீசாரும் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டனர்.
திருச்சியில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள அதி வானி நேற்று முன்தினம் கொச்சியில் இருந்து ரெயிலில் வருவதாக இருந்தது. இதனால் கொச்சி முதல் திருச்சி
LT-93.5.
狼
வரை உள்ள "நிலையங்க
தப்பட்டிருந்தன், SIGITA CU6A5g5 L செயியப்பட்டு
அத்வ இருந்த ரெய பாதையில் அ இந்த விபத்து இது தீவிரவ வேலையாக இ கூறப்படுகிறது. கொல்ல சதி தண் டவாளத் பிளேட்டுகளை நாசவேலையில் என சந்தேகி
፵5 Gü) L___ &
அத்வானி ரெயி செய்யப்பட்டு தல திருச் ச அசம்பாவிதம் வில்லை. ஆனா வந்த சரக்கு ெ குள்ளாகி விட்ட பெரும் பரபரட
உள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர்
பில் கிளிண்டன் நேற்று டெல்லி வ
(LPL)6OL) குஜராத்தில் பூகம் பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை
நேரில் பார்வையிடுவதற்காக
அமெரிக்க முன்னாள் அதிபர்
கிளிண்டன் நேற்று டெல்லி
வருகிறார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கானோர்
LuGÓLLINTGOTITitesir. GNOL" EFěsěrěsBITAT மக்கள் வீடு, வாசல்களை இழந்து தவிப்பதுடன் பலத்த காயத்துடன் அவதிப்படுகிறார்கள்.
பூகம்பத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் ஏராளமான நிதி உதவிகளும், பொருள் உதவிகளும் வாரி வழங்கி osir GMTGOT.
இதேபோன்று குஜராத் மாநில மக்களுக்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான் உட்பட பல்வேறு உலக நாடுகளும் உதவிக் கரங்களும் நீட்டின.
குறிப்பாக பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவ தற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டினார்.
இந்நிகழ்ச்சியில்
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளை பார்வையி
டுவதற்காக அமெரிக்க-இந்திய
அறக்கட்டளையின் குழு இன்று (செவ் வாய்க்கிழமை) டெல்லி வருகிறது. இக்குழுவுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தலைமை தாங்குகிறார்.
இதுகுறித்து
அமெரிக்க-இந்திய அறக்கட்டளை
நிர்வாகக்குழு உறுப்பினர் அனில் பண்டாரி நேற்று மும்பையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்
ܓ.
கூறி இருப்பதாவது
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்ப்ட்ட பகுதிகளை நேரில் பார்வையி டுவதற்காக அமெரிக்க இந்திய அறக்க்ட்டளையின் உறுப்பினர்க ளுடன் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் டெல்லி வருகிறார்.
பில் கிளிண்டன் இனறு டெல்லி தங்குகிறார். நாளை (4-ம் தேதி) இக்குழு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட அகமதாபாத், புஜ்
அன்ஜர் ஆகிய பகுதிகளையும்
Sourry Goorů u aeroflessoporuch u Tři வையிடுவதற்க்ாக குஜராத் செல்கி
(16ór sorsr முன்னாள் அதிபர் கிளிண்டன் 5-ம் தேதி மும்பை செல்கிறார். 7-ம் தேதி கொல்கத்தா செல்கிறார். இந்த இரு நகரங்களிலும் தொழில் அதிபர் களை, அரசு சாரா அமைப்புகளின் உறுப்பினர்கள், உள்ளூர் தலை
வர்கள் ஆகியே சந்தித்து பேசுவ
வரும் LGT sfGDGiro ராம்பூர் மன்ஹ கிராமத்திற்கு &prit.
பூகம்பத்தால் பகுதிகளில் நிவ அமெரிக்க-இந்தி தொடரும். எதி நீடிக்கும். இவ்வாறு அந் கூறப்பட்டுள்ளது. இதனி 6Jif 6O)6N) söTGiu) Qi. வெளியிட்டுள்ள இந்தியாவில் செய்யும் கிளின் ஏர்லைன்சுக்கு ஏர்பஸ்-320 ர LILLIGUOTIL GASFiNGANTI துள்ளது.
இங்கிலாந்து
தெற்கு ஆசியாவில் orn Torf es 9sGrf gpLGrf GIT 6OT.
泌 (!pg)
அதில் 2 வகை க்ழுகு அழிந்து வரு கினிறன. கடந்த 10 ஆண்டில் 90 சதவீதம் அழிந்து விட்டன. குறிப்பாக பாகிஸ் தான். நேபாளத்தில் அவை பாதிக்கப்ப டுவது அதிகரித்து
வருகிறது.
இந்த கழுகை அழிவில் இருந்து காப்பாற்ற இங்கிலாந்து ரூ.1 கோடி நிதி ஒதுக்கி
ராஜாளி கழுகுகளை பா:
நடவடிக் இருக்கிறது. 3
அமைப் படம் ,
அமைப்பும் இ நிதியை பயன் உத்தரவிடப்பட்டு
கழுகுகள் அ
அவற்றை பா
GTGos 60T ?
குழுக்களும் ஆ அவற்றை இன பாதுகாப்பு ை
ডেT 60া
அமைக்கப்படுகி
 
 

அனைத்து ரெயில் மி உஷார்படுத் ரெயில் நிலையங் ாதுகாப்பு ஏற்பாடு இருந்து. ானி வருவதாக பிலி செல்லும் தே நேரத்துக்கு நடந்திருப்பதால் ாதிகளின் நாச ருக்கலாம் என்று அத்வானியை திட்டம் தீட்டி Fல L് ബ്ര
கழற்றி இந்த
ஈடுபட்டிருக்கலாம்
க்கப்படு கிறது. சி நேரத்தில ல் பயணம் ரத்து அவர் விமானத் செனி றதால்
ஏதும் ஏற்பட ல் இந்த வழியாக ரெயில் விபத்துக் து. இந்த சம்பவம் பை ஏற்படுத்தி
O O நதார
from (kløflsior Loir rii. 8-ம் தேதி இந்தி விமானம் மூலம்
யாராம் என்கிற SoflavrLGT GeFoi
குஜராத்தில் பாதிக்கப்பட்ட TTOOTILIGUufs006IT Lu gospěš6LLGOMGITT ர்கால ஆதரவும்
த அறிக்கையில்
டையே இந்தியன் டல்லியில் நேற்று ஒரு அறிக்கையில், 9 AND LUDI LI LI LILIUOT LO ண்டன் இந்தியன் சொந்தமான க விமானத்தில் ா என்று தெரிவித்
துகாக்க
. இங்கிலாந்து ஒரு இந்திய ணைந்து இந்த படுத்திக்கொள்ள உள்ளது. இந்த |ழிவது ஏனி ? திக்கும் நோய் பது பற்றி 4 ஆய்வு செய்யும். விருத்தி செய்ய
மயம் ஒன்றும்
றது.
புதன்கிழமை
த.மா.கா. தலைவர் மூப்பனாரை அவரது இல்லத்தில் ஜெயலலிதா சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அருகில் சசிகலாவும் உடனி இருந்த போது எடுத்த படம்
த.மா.கா தலைவர்
சந்திப்பு
(சென்னை)
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இணைந்த தற்குப் பின் முதன்முறையாக தமா கா. தலைவர் மூப்பனாரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிக்க விரும்பினார். எனவே இதற்காக ஜெயலலிதா தனது போயஸ் தோட்டத்திலிருந்து சுப முகூர்த்த நாளான இன்று காலை 1.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.
சரியாக 11:57-க்கு மூப்பனார் வீட்டை அடைந்தார். அவரது வருகை முன்னமே மூப்பனாருக்கு தெரியப்படுத் தியதைத் தொடர்ந்து அவரது வீட்டு வாசலில் மூப்பனார் குடும்பத் தினரும் மற்றும் தமாகா. செய்தித்
தொடர்பாளர் ஞானதேசிகன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ஜெயலலிதா மூப்பனாரிடம் அவரது உடல் நலம் பற்றி விசாரித்தார். அவரது பேரக் குழந்தையின் பிறந்த நாள் விழாவுக்கும் தான் வர முடியாத சூழ்நிலையைத் தெரிவித்து அவரது பேரக்குழந்தையையும் பார்த்து ஆசி வழங்கினார்.
25 நிமிடங்கள் மூப்ப னார் இல்லத்தில் தங்கி கலந்து
ரையாடிய பின் சரியாக 1225-க்கு
மூப்பனார் இல்லத் திலிருந்து
புறப்பட்டுச் சென்றார். அப்போது மூப்பனார் வாசல் வரை வந்து வழியனுப்பிவைத்தார். அப்போது அவருடன் தமாகா செய்தி தொடர் பாளர் ஞானதேசிகன், சுதர்சனம்
ஆகியோர் உடனிருந்தன (
இறந்த உடல்களை பாதுகாக்க எகிப்தில் நூதன திட்டம்
எகிப்து நாட்டில் பழங் காலத்தில் இறந்தவர்களினி உடல்களை மண்ணில் புதைத்து விடுவது இல்லை. பதப்படுத்தி தைலம் மற்றும் UT SFINTLLU GOT திரவங்களை பூசி
D , Ꮣ , ᎶᏛ) ᎶᏓ)
பெட்டியில் வைத்து பாதுகாப்பாக வைத்து விடுவார்கள். இப்படி பாதுகாக்கப்பட்ட உடலை மம்மி
என று
அழைக் சிறார் களி
மனிதர்களின் உடல்களை மட்டும் அல்லாமல் தங்கள் வளர்ப்பு மிருகங்கள் மற்ற விலங்குகள் இறந்தாலும் அவற்றின் உடல்
களை பக்குவப்படுத்தி உள்ளனர்.
எகிப்தில் உள் ள உலக
அதிசயமான பிரமிட் களில்
இதுபோன்ற மம்மிகள் உள்ளன.
தலைநகர் கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் மிருகங்களினி மடம் மிகள் உள்ளன. இவற்றை பராமரிக்க முடியாததால் பதிய திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அதன்படி இந்த மம் மிகளை தங் களி வீடுகளில் வைத்து பராமரிப்ப வர்களுக்கு செலவுக்கு பணம் கொடுக்கப்படும். பாம்பு மம்மிக்கு ரூ.36 ஆயிரம் என்று கட்டணம் இந்த வாங் குவோர்
வைத்து உள் ளனர்.
LDLö Lpfl:B5 GW) GIT
அவற்றை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்.
மம்மி மனிதர்
சீனாவின் நாங்ஜிங் மாகாணத்தில் 500 ஆண்டுக்கு முந்தைய pinio கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி.1868-1644 காலக்கட்டத்தை சேர்ந்த இந்த இறக்கும் போது 60 வயது இருக்கும் எண்று கனக் கடப்பட்டுள்ளது. இதல் ஒரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இந்த மம்மியின் ன்க-கால் எலும்புகளை வெகு சுலபமாக மடக்க முடிகிறதாம். தோல் மிகவும் மிருதுவாக இருக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
முப்பனாருடன் - ஜெயலலிதா

Page 5
".
04.04.2001
மட்டு மாவட்ட குடிநீ
வாகநேரி
(களுவாஞ்சிகுடி நிருபர்)
தேசிய நீர் வழங்கல்,
6) L9.5 IT 6060) LDLÚ LIGË SF6ODLJ BÉ (95, இரண்டு கோடி ரூபாய் பெறுமதி யான நீர் சுத்திகரிப்பு உபகர
> ணங்களை ஜப்பான் ஐயக்கா
சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் வழங்கியது. அதற்கான ஆவணங்
களை நிறுவனப்பிரதிநிதி ஹக்கோ தேசிய நீர் வழங்கல் வடிகால மைப்புச் சபையின் தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் அண்மையில் கையளித்தார் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான குடிநீர்ப்பிரச்சினை மிக விரைவில்
"ஊழியர் ஒத்துழைப்பு இருந்தாலே அரச அலுவல்கள் சிறக்கும”
(அட்டாளைச்சேனை நிருபர்) - அம்பாறை அரச அதிபர்
அரசாங்க ஊழியர்கள்
ELGOLD மிகவும் பொறுப்பு
வாய்ந்ததாகும். அதிலும் மேலதி காரிகளை விடவும் காரியாலய உத்தியோகத்தர்கள் சிற்றுாழியர் களின் பணி மேலானதாகும். அரசாங்க ஊழியர்கள் ஒத்து ழைப்பு வழங்காவிடின் மேலதி காரிகளின் பணி தொடர்வது மிகவும் கடினம், என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சிறிவர்த்தன கூறினார்.
இலங்கை அரசாங்க பொது ஊழியர்களின் 07வது வருடாந்த தேசிய மகாநாடு கல்முனை உவஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி மணி டபத த ல 9, ഞ സെ ഖj எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு
உரையாற்றிய அரசாங்க அதிபர் தொடர்ந்து பேசுகையில்.
ஊழியர்களிடம் முக்கி
யமான, அந்தரங்கமான காரி
ܬܐ .
யாலய ஆவணங்களும், பொறுப்பு வாய்ந்த பொருட்களும் ஒப்படைக் கப்படுகின்றது. ஊழியர்கள், மேலதிகாரிகள், தங்களுடைய நிருவாகத்தை செயற்படுத்து வதற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தொடர்ந்து பேசிய அரசாங்க அதிபர்.
ஊழியர்களின் உரிமை யைப் பெறும் வலி லமை, தைரியம் உங்கள் சங்கத Z→→→→→-N STALT LAUKO நான நினைவஞ்சலி
செல்வன் சஞ்சீவி மகேந்திர காலங்கள் Uல (D60)AIDIj595/TQyJ74ib கரையாது உம் நினைவு என்றும் . எம் நினைவில் நீ இருப்பாய் மகனே! எமது மகனின் இழப்பு செய்தி கேட்டு நேரிலும், கலந்து கொண் டும் தந்தி முலமும் அனுதாபம் தெரிவித்த அனை வருக்கும் எமது நன்றிகள்.
குடும்பத்தினர் 90, பார் விதி,
NAdvt - LDILLöböbsinin L/
தலைவர் யோகநாதனுக்கு உண்டு என்பதை அன்று என் னோடு காரியாலயத்தில் கடமை புரிகின்ற போது நான் அறிந்தேன். இன்று அடிக்கடி வடக்கு கிழக்கு மாகாண தலைமைக் காரியால யத்துக்கும் அது மாத்திரமல் 6) TLD 6), Ť) 19960) LD [ɉ ளுக்கும் சென்று ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீரவு காணன் பதை நான் காணுகின்றேன். இச்சங்கத்தின் நிருவாகிகளின்
செயற்பாடுகளினால் தான் இன்று
அகில இலங்கையில் பிரபல்யம் பெற்று உங்கள் தொழில் சங்கம் திகழ்கின்றது என்று சொன்னார்.
இச்சம்பவமானது தனது வேலையை ஊழியர்களுக்குள் மாத்திரம் முடக்கி விடாது தனது பிரதேசத்திலுள்ள குறைகளை பொது நோக்குடன் வெளிப்
படைக்கு கொண்டு வந்து சமூக அபிவிருத்திக்காகவும், நாட்டின்
அபிவிருத்திக்காகவும் செயல்படும்
பத்திரிகையாளர்களையும் இம் மகாநாட்டில் பாராட்டி கெளரவித் துள்ளது. இச் சங்கம் வளர்ச்சி யடைந்து சமூக சேவையிலும் ஈடுபடுகின்றது என்பதையும் நிருபித்துக் காட்டுகின்றது.
இம் மகா நாட்டில பத்திரிகையாளர்களான ஏ.எல். எம்.சலிம், செல்லையா, பேரின் பராசா, வி.பி.சிவப்பிரகாசம், ஆர்.சிறிவேல்ராஜ், ஏ.அலிகான்
ஆகியோர் மாவட்ட அதிபரினால்
பொன னாடை போர் த தக கெளரவிக்கப்பட்டனர்.
அம்பிளாந்துறை பூறி சித்தி வினாயகர் திருவிழா (அரியம்) அம்பிளாந்துறை ரீ சித்தி வினாயகர் வருடாந்த மகா உற்சவம் நேற்று செவ்வாய் கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் சனிக்கிழமை காலை தீர்த்தோ ற்சவத்துடன் இனிது நிறைவுறும் ஆலய திருவிழாக்கள் யாவும் இரவு வேளைகளில் மிகவும் சிறப்பாகவும் பக்திப் பூர்வமாகவும் இடம் பெறுவதுடன் வருடாந்த உற்சவத் தனை முன்னிட்டு பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெறும் என ஆலயப் பரிபாலன சபைத் தலைவர் சிதவராஜா தெரிவித்தார்
பங்குனி ഉ_് } தினமான ஏப்ரல் 6ம் திகதி
அம்பிளாந்துறை கிராமத்தில்
எம்பெருமானின் ஊழில்மும் LL) பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
| Ein LID
குளத்தி
தீர்க்கப்படவுள் ഉിൺ L|ൺ സെI வாகனேரி குளத் மட்டக்களப்பு வழங்கப்படவுள்
வில் பாரிய திட்
Lifri_EF|
(560GITO LJL LOĊILI
தென் எருவில்,
ஆகிய மூன்று ഇ.ബി. ||Lr||6) ömL向リGis 2500 - சிறந்த முறைய பட்டுள்ளது. இது ფემეს იტ|| களிலும் ஆப் உருவாக்கப்பட்டு ਸ66) gol Goulu
2) LI LJLL 20க்கு
லைகளின் ஆ.
இ9 திரும6
திருகோணம6 சேவை ஒன்று LIGIÖLD, GINALING சாலையினரால்
L JILL Maia, LILL
LITT GODIDLIGEN) QD”
கண்டி ஊடாக
சென்றடையும்
తాడి
DIT GOOGD
(அரி
Fö6心
61 LD5) LDIT 60016) தவர் களர் க வருடங்களாக ], ഞ, ണ, 9 ! 6T (6.5 g. 6f 6f 60 காரணம் இங் ஆசிரியர்களின் பெற்றோரின் ஒ 6TGOIT LIDL LI JG шpaѣ 6тѓј го и 560 g|Troi சக்கரவர்த்தி
of Goi தேசிய கல்லு L JITIL E IT GODG) சங்கத்தின் பொ
சனிக் கழை
பெற்றது. தலை அதிபர் L தொடர்ந்து டே
இக்க 126 மாணவர் B6lÍ g) 6Í 6) குறைந்தது
E6 ITT6) gll Fey LIILGT6960uslóð ஆசிரியர்களில் இருப்பதில்லை ஒத்துழைப்பும் திறம்பட செய 鲇 அதிதியாக உதவிக்கல்
 
 

5
பிர
BITE தலைவர் தெரிவித்தார். ல் இருந்து நீர் ாவட்டத்துக்கு து மிக விரை ம் நடைமுறைப்
புதன்கிழமை
தில்
படுத்தப்பட உள்ளதாக தெரி வித்த தலைவர், ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட் டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் 6)JL935/T6AD600DLIDLILIėF BF6ODL Julesör LDL LLä5
லை ஆய்வு கூடங்கள்
T6OLD 8536 LA LILL 601
நிருபர்) L.g(''|| ബി ഖണ്ഢu ഖിബ്ര, ள மண்முனை ஞான உதவிக் கல்விப் பணிப் போரதிவுபற்று, பாளர் கநடேசமூர்த்தியின் விசேட காட்டங்களிலும் செயற்திட்டத்திற்கு அமைய புனர லகளின் ஆய்வு மைக்கப்பட்டுள்ளன. 000 [[]] |[[ഖ്ത്രണ (Lil L 4 ) ബീ ல் சீரமைக்கப் பணிமனைக்குட்பட்ட பட்டிப்பளை, வரை ஆய்வு மணி முனை தென் எருவில்,
E LILöFs) வு அறைகள் TGTGOT. பட்டிருப்பு பணிமனைக்கு மேற்பட்ட பாடசா |வு கூடங்கள்
போரதீவுப்பற்று ஆகிய மூன்று கோட்டங்களுக்கும் ஆய்வு கூட அபிவிருத்திக் குழு அமைக்கப் பட்டு, அக்குழு மூலமே பாடசா லைகளின் ஆய்வு கூடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
ம்பாறையிலிருந்து
തബng) லைக்கான புதிய நியூ ஈஸ்ட்டன் அம்பாறைக் 2ம் திகதி முதல் டுள்ளது. அம் ந்து தெஹிவந்த திருகோணமலை
மேற்படி
துறைகளிலும் எமது
Luaö (33FGOGi
சேவையை திங்கள் அன்று போக்கு வரத்து அமைச்சர் குமார வெல்கம வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். இவ் வைபவத்தில் நியூ இஸ்ட்டன் பஸ் கம்பனியின் நிறை வேற்றுப் பனிப்பாளர் ஏ. என் யு எம். லெவ்வையும் கலந்து கொண்டார்.
ர்கள் சலிக்காதவர்கள்
LLILÍb)
துறைகளிலும்
E, 6. நி த நான் கு சிறந்த பெறுபே LDIT 6001 6)I j 56s
இதற்கான கு கற்பிக்கும் அர்ப்பணிப்பும் ந்துழைப்புமாகும் ப்பு வின்சன்ட் தர தேசிய அதிபர் ANGOTTÜ. 60 L, LD E 6Tfij யின் வருடாந்த அபிவிருத தச் க்கூட்டம் கடந்த
LJITL FIT 60) 6) பத்தில் இடம் ம உரையாற்றிய சக்கரவர்த்தி GOEL 6) லூரியில் சுமார் ளின் பெற்றோர் னர் . ஆனால் ாறு பெற்றோர் ഥ þ] ഖിബ്ലെ வளர்ச்சி அதிபர் மட்டும் தங்கி பெற்றோர்களின் ருந்தால் மட்டுமே படும் என்றார். பத்தில் சிறப்பு வருகை தந்த ப் பணிப்பாளர்
sL1T
-மட்/விண்சண்ட் அதிபர்
எஸ்.போல் புதிய கல்வி சீர்திருத் தம் தொடர்பாக பெற்றோர்களுக்கு விளக்கம் அளித்தார் 5ம் ஆண்டு புலமைப்பரீட்சை என்பது மாணவர் களுக்கு பெரும் சுமையாக வுள்ளது. மாணவர்களின் திறமை யை ஆசிரியர்கள் இனம் கண்டு சகல மாணவர்களையும் திறமை யுடன் வழிநடத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. அதை வின்சன்ட் மகளிர் தேசிய கல்லூரி ஆசிரியர்கள் திறம்படச் செய்வதை பாராட்டுகளின் றேன் எனவும் கூறினார்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஜோச் தமதுரையில் வின்சன்ட் மகளிர்
தேசிய கல்லூரி இம் மாவட்டத்தில்
சிறந்த கல்விப் பெறுபேற்றுகளை பெற்றுத் தரும் கல்லுரியாக வுள்ளது. இதற்கான காரணம் அதிபரின சிறந்த ஆளுமையும் நேரமையான அற்பணிப்புமாகும். ♔ ഖ് () ( L ഉ_[]g|ഞ ഞILIT B செயல்படும் சகல ஆசிரியர்களின் (3 g. GOD GO LID GOTLÚ LITT GO GOLD GODILL பெற்றோர்களாகிய நாம் பாராட்ட வேண்டும் என்றார்.
நடப்பு வருடத்திற்கான புதிய நிர்வாக தெரிவும் இடம் பெற்றது. பெற்றோர்களின் ஆலோ L1606川u 可0吋 GTeitstíllLL G|L6 2603 புதிய நிர்வாக சபையினர் அமுல்படுத்த
V 60) GOT ET GIT
(36.1600 (BL) 61601 GLD 355 (DTGolds
கப்பட்டது.
ತFeF6ocoa தீர்வாக லிருந்து தண்ண்ர்
ரையாளரும்
களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி UITGE நீண்ட காலம் சேவை ஆற்றி ஓய்வு பெற்ற கே.பாக்கியசெல் வம் அண்மையில் தலைவர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் பொன்னாடை போர்த்திக் கெளர 6 disast LT,
6MD ரிக்கு நூால்கள் அன்பளிப்பு
(மருதமுனை ஹரிஷா)
மருதமனை மத்திய கல்லூரி நூலகத்திற்கு பெறுமதி மிக்க பல நூல்களை பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை முது நிலை விரிவு பன்னுாலாசிரி பருமான கலாநிதி என்.எஸ். அனஸ் அன்பளிப்புச் செய்தார்.
சமீப்த்தில் மருதமு னைக்கு வருகை தந்த கலாநிதி அனஸ் ஸம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் ஏ.எம்.ஏ சமட்டிடம் நூல்க ளைக் கையளித்தார். இவ்வை பவத்தின் போது பேராதனை பல கலைக்கழக சிரேஷட்ட விரிவுரையாளர் வி. அமிர்தீன்,
தென்கிழக்குப்பல்கலைக்கழக சிரேஷட்ட விரிவுரையாளர் ஏ.எம்.
நஸிர் அகமட் விரிவுரையாளர் ஏ.ஜே. எம். வஸில் ஒய்வு பெற்ற ജൂ|ിLIf ) ന്റെ ( ജുബ്ബ്
ஆகியோரும் உடன் இருந்தனர்.
mesi iubes
(வெற்றி)
மாமாங்கம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டு கோளுக்கு இணங்க தொழில் துறை திணைக்களத்தின் அனுச ரணையுடன் சிறு கைத்தொழில் பிரிவினால் இம்மாதம் 2ம் திகதி திங்கட்கிழமை மட்பாண்ட பயிற்சி வகுப்பு மாமாங்கத்தில் ஆரம் பித்து வைக்கப்பட்டது என கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் தெரிவித்தார்.
சிறு விளம்பரம்
மட்டக்களப்பு மா நகர பிரிவில் இல. 6 மருதடி விதி மட்டக்களப்பு எனும் முகவரியில் 84 பேர்ச் காணி யும், இல518/84,திரு மலை வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் 25 பேர் ச் காணியும் விற்பனைக்கு உண்டு. தொட்ர்புகளுக்கு செயலாளர், மங்கையர்க் கரசியர் மகளிர் இல்லம், இல85,3ம் குறுக்குத்தெரு மட்டக்களப்பு. 65 PrescopaoGuaf:- 065-23442 Advt O65-2A519
、臀
இருதயபுரம் மேற்கு ம்ே குறுக்கில், 18 பேர்ச்சஸ் காணி விற்பனைக் குண்டு.
Igó
தாடர்புகளுக்கு -
GD G), a Cai Gag
தாண்டவன் வெளி
தொ. பே: 06 - 2010
-æra-=

Page 6
04.04.2001
(நேற்றைய தொடர்ச்சி.)
சொம்ஸ்கியின் ஆழ் அமைப்பு மேல் அமைப்புப் பற்றிய இரண்டாவது கருத்தாக்கமும் இலக்
கியத் திறனாய்வில் முக்கியத்துவம்
வாய்ந்தது. சொம்ஸ்கியின் (1965) மாற்றிலக்கணக் கோட்பாடு ஒவ் வொரு வாக்கியமும் மேல் அமை ப்பு, ஆழ் அமைப்பு என இரு
அமைப்புக்களைக் கொண்டிருக்கு
என விளக்குகின்றது. மேல் அை ப்பு என்பது நாம் பயன்படுத்து
Illug
எம்.ஏ. நுஃமான்
உண்மையான வாக்கிய வடிவத் தைக் குறிக்கும். இது பேச்சு அல் லது எழுத்தில் அமைவது கேட்க அல்லது பார்க்கக் கூடியது. சொல், சொற்தொடர்கள் சேர்ந்து அமைவது. ஆழ் அமைப்பு என்பது வாக்கியத் தின் அரூபமான் பொருள் அமைப் பைக் குறிக்கும். மேல் அமைப்பை நாம் நேராக அறிகிறோம். ஆழ் அமைப்பை அவ்வாறு அறிவதில் லை. அது ஒரு வகையில் கோட் பாட்டு ரீதியான கட்டமைப்புதான். ஆயினும், அத்தகைய கட்டமைப் புக்கான பருண்மையான சான்றுகள் உள்ளன. உதாரணமாக, 1. நான் சாப்பிட்ட தோசை நல்லது 2. நான் சாப்பிட்ட ஹோட்டல் நல்லது.
ஆகிய இரு வாக்கியங்க ளும் ஒரே வகையான மேலமைப் பைக் கொண்டுள்ளன. ஆயினும் இரு வாக்கியங்களையும் இரு வேறு வகையில் நாம் பொருள் கொள்கின் றோம். முதல் வாக்கியத்தில் சாப் பிட்ட பொருள் தோசை இரண்டாவது வாக்கியத்தில் சாப்பிட்ட இடம் ஹோட்டல் மேல் அமைப்பில் ஒன் றாக இருந்தாலும் இரண்டினதும் இலக்கண உறவு வேறானது முதல் வாக்கியம் நான் தோசை சாப்பிட் டேன் தோசை நல்லது என்ற ஆழ் அமைப்பில் இருந்தும் இரண்டாவது வாக்கியம் நான் ஹோட்டலில் சாப்பிட்டேன், ஹோட்டல் நல்லது என்ற ஆழ் அமைப்பில் இருந்தும் வருவதாக நாம் கொள்ள வேண்டும் தோசை இரண்டாம் வேற்றுமையி லும் ஹோட்டல் ஏழாம் வேற்றுமை யிலும் வருகின்றன. ஆழ் அமைப்பே வாக்கியத்தின் பொருளைத் திரமா னிக்கின்றது என்பதை மிகை எளி மைப்படுத்தப்பட்ட இந்த உதாரணம் விளக்குகின்றது.
ஒரு ஆழ் அமைப்பு ஒன் றுக்கு அதிகமாக மேலமைப்புக்க ளையும் ஒரு மேலமைப்பு ஒன்றுக் கதிகமான ஆழமைப்புக்களையும் கொண்டிருக்க முடியும் ஆழமைப்பு சில மாற்று விதிகளால் (Transformational rules) (GLDG) மைப்புகளாக மாற்றப்படுகின்றன.
இலக்கண ஆய்வில் சொம்ஸ்கி பயன்படுத்திய இக் கருத்தாக்கத்தை றொகர பெளலர் (1977) ||Tഖഞ്ഞ ജൂഖിന്റെ LLങ്ങ് படுத்திப் பார்திருக்கிறார் வாக்கியத் தின் மேலமைப்பு போல ஒரு நாவல் பிரதியின் மேல் அமைப்பும் (அதுவும் பல வாக்கியங்களின் வரிசையினால் அமைவது) பல பண்புகளைக் கொண்டுள்ளது வரிசை ஒத்திசை
பல்வேறு வகையான கால வெளிப் புலப்பாட்டுத் தன்மை, பக்க அமை ப்பு பந்தி அமைப்பு, அத்தியாயம் மற்றும் வேறு பிரிவுகள், நாவலாசி ரியரின் பயன்படுத்தும் பல்வேறு வகை உத்திகள் போன்றவை இதில் அடங்கும். மேலும் நடை என்ற மரபு ரீதியான கருத்துடன் தொடர்புபட்ட அநேக பண்புக் கூறு களையும் பிரதி மேல் அமைப்பு உள்ளடக்குகின்றது. வாக்கிய மேல மைப்புக்களைப் போல் பிரதி மேல மைப்புக்களையும் தேர்ந்தெடுக் கட்பட் அருபக் கூறுகளையும் பிரதி
மேலமைப்புக்களையும் தேர்ந்தெடுக் கப்பட்ட அருபக் கூறுகளிலிருந்து LDTABBI ELGİT (Transformations) உருவாக்குகின்றன. பிரதியில் அதி கம் புலப்படாத (கதைப்பின்னல், தொனி) விமர்சகர்கள் அதிகம் அக் கறை காட்டுகின்ற அகக்கூறுகள், வாக்கியத்தின் பொருண்மை சார்ந்த
ஆழ் அமைப்புக் கூறுகளைப் பெறு
மளவு ஒத்திருக்கின்றன என்கிறார். பெளலர் (197728-29). அவர் கதை அமைப்பை கதைப் பயநிலை களும் பெயர்ச் சொற்களும் (Narrative Predicates and noumns) என்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி விளக்க முனைகிறார். இது ருஷ்ஷிய அமைப்பியல் ஆய் வாளர் விளாடிமிர் பிராப்பினுடைய ஆய்வின் வழி வருவது
பெளலர் நாவல் ஆய்வில் இக்கருத்தாக்கங்களைப் பயன்படுத் திய போதிலும் பொதுவாக எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் நாம் இதைப் பிரயோகிக்க முடியும் ஒரு இலக்கிய வடிவத்தின் உட்பொருள் அதன் புறக் கட்டமைப்பு இரண்டுக் கும் இடையே உள்ள உறவு என் வற்றை விளக்க இக்கருத்தாக்கம் உதவமுடியும்
இவற்றைவிட நடையியல்
(Stylistics) ஆய்வில் இக்கருத்
தாக்கம் அதிக முக்கியத்துவம் உடையது. இவ்வகையில் குறிப்பி டத்தக்க ஆய்வுகள் சில உள்ளன.
ஆயினும், ஆழ் அமைப்பு மேலமைப்புக் கருத்தாக்கம் இலக் கியத் திறனாய்வில் பயனற்றது என்ற வாதத்தை றெஜி சிறிவர்த்தன (1994) முன் வைத்துள்ளார். அவரு
டைய வாதம் மெ பாட்டை முற்றாக ഖങ്ങ51ിം ബ്, னும் சில அம்ச (OBI6||6|TLILIL (36) 6 19656) GONFITLDGüDÉ க்கண மாதிரியில் ஒலி அம்சங்கள் உரியன வாக்கி
ஒலியியல் அம்ச குரலிசை என்ப
படுத்தி நாம் உச்
உலகப் புகழ்பெற்
ĝi
மாலை என்ற ெ ருஷ்ஷிய மொழி ഠിഖഖ(ഖ[]] ഇങ്കളെ வகையில் உச்சரி ஒரு நடிகரைப் பணி அவ்வாறு செய்து ஜகோப்சன் (198 றார். ஜகோப்சன் இவற்றை இலகுவி ஆய்வுக்கு உட்படு னும், சொம்ஸ்கி E60013, G3, T6T60). யாளும் திறன் !
நாம் ஏற்றுக் கெ
சொ ജൂങ്ങഥl || (ഥൺ ♔ கம் மொழியியல் வாதப் பிரதிவாத கானது தன் கே கிய விமரசனங்க தன் கோட்பாட்டை ரச்சியாக திருத்தி ()FILDGjöfulöf LDI மிகப்பிந்திய வடி (BESTILL JITGB (Thec ment and எனப்படுகின்றது 1982), இங்கும் ஆ அமைப்பு என்ற உள்ளது எனினும் நியமக் கோட்பாட் Theory) (3)(bij வேறுபடுகின்றது LITLറ്റൺ ഖI.$ിu ண்டு நிலைகளும் D-Structrue கின்றன. D அை பில் உள்ளது ே D ജൂ|ഞഥ|| ിങ് மாற்றம் மட்டும் அ பாட்டில் இது ஒ
மக்களை நல்வழிப்
உருவானதே ம
உள்ள இந்து பெளத்த மதத்து ஆகம ஆன்மீகத் துறவிகளே நாம் காட்டிலும் மலைச்சார லில் மரத்தடியில் குடிசையில் வாழ வேண்டியவர்கள் ஏன் மக்கள் மத்தியில் வாழ்கின் றோம். கன்மயோக சேவை மக்களுக்குச் செய்வதற்காக!
இலங்கையில்
மக்கள் சேவை மகேஸ்வரர்
சேவை என்று உணர்ந்த நாம் இன்னும் எத்தனை காலமாக ஆயுதப் போராட்டத் தால் படும் துயரத்தைப் பார்த் துக் கொண்டு இருப்பதும். ஆகவே இலங்கையில் பெரும் பான்மைத் துறவிகள் நீங்கள். எனவே ஆயுதப் போராட்டத் தை தொடங்குங்கள் நிச்சயம் வெற்றி உண்டு நமது பெள
த்த தருமத்தை கள். கதிர்காம பிலும், புத்த
லும் அதிவண டுக் கொள்கி மக்கள் துயர் உயிரையும் தி தயார். முருக கப்பட்ட சன்னி 6опшб шЈшф е நமக்கு நாடோ நிதம் இல் ை சொந்தம் இை மதம் பேதம்
மக் களை ந உருவாக்கப்ப
-சிநிமத் சண்முக
 
 
 
 

புதன்கிழமை
6
ாழியியல் பயன் ராகரிப்பது என்ற முடியாதது. எனி ங்கள் கருத்தில் iguഞഖ|nഥ, வெளியிட்ட இல வாக்கியத்தின் மேலமைப்புக்கு பத்தின் பொருள் உரியது. ஆனால், வகள் தொனி, வற்றைப் பயன் சரிக்க முடியும். ருஷ்ஷிய நெறி வஸ்கி இன்று
கீபத்திறன
பாருள்தரும் ஒரு த் தொடரை 40 ல்களைத் தரும் த்துக் காட்டுமாறு த்ெததாகவும் அவர்
காட்டியதாகவும் 567) குறிப்பிடுகி கூறுவுதுபோல்
ாக மொழியியல்
}த்த முடியும் எனி |யின் மாற்றிலக் 5 இதனைக் கை அற்றது என்பதை 6T616) TLD. bஸ்கியின் ஆழ் அமைப்பு கருத்தாக் உலகில் அதிக ங்களுக்கு இலக் ட்பாடு எதிரநோக் 60D6II 9) 6ĪT6)IITTÉGÉ) சொம்ஸ்கி தொட பமைத்திருக்கிறார். ற்றிலக்க ணத்தின் வம் ஆட்சி, கட்டுக் Υy of GovernBinding) (Gly-ITLDGs).S. 1981, ழ் அமைப்பு மேல் கருத்தாக்கம் அவரது முந்திய Lọ6) (Standerd து இது பெரிதும் புதிய கோட் அமைப்பின் இர S-Structure, என அழைக்கப்படு LDÜLI D 960)LDÜ பால S அமைப்பு ஒலியியல் உரு ல்ல. புதிய கோட் லியியல் வடிவம்
படுத்த நம்
க் காப்பாற்றுங்
முருகன் சார் பகவான் சார்பி கத்துபன் கேட் ன்றேன். இன்று தீர்க்க எண் பாகம் செய்யத் ால் உருவாக் ாசி துறவி எல் ல் லாம் சிவம் நகரமோ சொ ல. இறைவன் வனுக்கு சாதி, இல்லை. மதம் வழிப் படுத்த
கிறது.
ܓܠ
கிழக்குப்பல்கலைக்கழகத்தின் # နှဲ\ Uாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரையின் ஆறாவது பேருரையை கடந்த ஞாயிற்றுக்கி ழமை (25-03-2001) மட்டக்களப்பு தேவநாய கம் மணி டUத்தில் பேராதனைப் பல்கலைக் கழக தமிழத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எம்.ஏ.நு.மாண் நிகழ்த்தினார். இந்த உரை இங்கு முழுமையாகத் தொடர்ந்து வரு
(Phone tec form) g5 is as 6) Lọ 6)ILÓ (Logical form) இரண்டையும் உள் ளடக்கியது (Cood, 1988:30-31). 96)
வகையில் சொம்ஸ்கியின் புதிய
கோட்பாடு பொருள் அடிப்படையில் முக்கியத்துவமுடைய ஒலியியல் கூறுகளையும் கணக்கில் எடுக்கும்
திறன் உடையது என நாம் வாதிக்க
முடியும்.
இது எவ்வாறெனினும், யாப்போசைக்கும் பொருள் உணர் வுக்கும் இடையில் உள்ள உறவை மொழியியல் கோட்பாடுகள் கை
யாளும் திறனற்றவை என்றே கூற
வேண்டும் பொதுவாக மொழியிய லிலே ஒலியியலும், ஒலியன் கோட் LIT(Bib (Phonetics and Phonology) பெரிதும் வளர்ச்சிய டைந்த துறைகளாகும். இவ்விரு துறைகளும் மொழியின் ஒலியமைப் புப் பற்றி ஆராய்கின்றன. பேச்சில் பொருள் வேறுபடுத்தும் கூறுகளான
( Ꮌ - ᎠᏗ
Tilapi
ஒலியன்களையும் அவற்றின் அமை ப்பையும் ஒலியனியல் ஆராய்கின் றது. ஆனால் யாப்புக் கட்டமைப்புத் தரும் ஒத்திசை அல்லது சந்த நயம் ஒலியனியலுக்குப் புறம்பான ஒலி ஒழுங்கமைப்பினால் ஏற்படுவது. மொழியின் ஒலியன் அமைப்புக்கும் செய்யுளின் யாப்பமைப்புக்கும் உள் ளார்ந்த தொடர்பு எவையும் இல்
60)6).
எனினும் யாப்போசை கவிதையின் பொருளில் முக்கிய பங்காற்றுவது பற்றி கவிதை விமர் சகர்கள் விளக்கியுள்ளனர். உதார ணமாக, ஆழ நெடுந் திரை ஆறு கடந் தவர் போவாரோ வேள நெடும்படை கண்டு வில கிடும் வல்லாளோ தோழமை என்றவர்
சொல்லொரு சொல்லன்றோ
ஏழமை வேடன் இறந்தலன் என்றெனை ஏசாரோ
(நாளை தொடரும்.)
இப்படிச்
இது நவீன காலம்
மாற்றம் செய்துக்கலாம்.
சரி அதுக்கும் ஒரு 8ழயா!
fí
ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே சமயத்தில் ஊரில் இல்லை.
பதில் ஜனாதிபதி யார்?
(Fu 16)I(3I.D.”
நமக்குத் தெரிஞ்ச வரையில் ஒரு நாட்டுக்கு ராசா இல்லாட்டி யானை கையில் மாலையைக் கொடுத்து நாட்டுக்குள்ள அனுப்புறதானி வழக்கம்
அதுக்கு ஏத்தUழ ஒரு சின்ன
யானை கையில் மாலையைக் குடுத்து பாராளுமன்றத்துக்குள்ள அனுப்Uரலாம் யார் கழுத்துல யானை மாலையைப் போடுதோ அவர் தானர் பதில் ஜனாதிபதி! ஓ! ஆளுங் கட்சியினர் ஒத்துக்க மாட்டார்களோ? யானை எதிர்கட்சியினர் சினினம் அது அவங்களைத்தானி தேழப்போகும் ஆளுங்கட்சிக்குச் சிங்கம்தானி உரியது. சிங்கத்தினர் வாயில மாலையைக் குடுத்து பாராளுமன்றத்துக்குள்ள அனுப்பலாமா?
செய்யலாம் தான். ஆனால். சிங்கத்தை நம்பி, எப்படி..?
நம்ம மிருகக்காட்சி சாலையில நல்ல வயது போன கிழட்டுச் சிங்கம் ஒன்றைப் பொறுக்கியெடுத்து அதுக்கு மயக்க மருந்து ஊசிபோட்டு மாலையைக் கொடுத்து, பாராளுமன்றத்துக்குள்ள அனுUU வைச்சிடலாமே? ஆனால், இவ்வளவு வேலையும் செய்து முழக்குறதுக்குள்ள. அட, அது யார் கதவைத் தட்டுறது? ஓ! நம்ம ஜனாதிபதியும் பிரதமரும் தானர் தனித்தனியாகப் புறப்பட்டுப் போனாலும் ஒன்றாக நாட்டுக்குத் திரும்Uயிருக்காங்க! அப்பாடா! இனி ஒரு கவலை தீர்ந்தது!
ESN
"ருேவதனர்"
ク

Page 7
04.04.2001
01.04.2001 அன்று தினக்கதிர் வெற்றிக்கிண்ண கால்
போட்டித் தொடரில் மோதிய பாடுமின் விளையாட்டுக் கழக
மேன் விளையாட்டுக் கழக குழுவினர்.
02.04.2001 அன்று தினக்கதிர் வெற்றிக்கிண்ண கால்
போட்டித் தொடரில் மோதிய கடல்மீன் விளையாட்டு
குழவினர், இக்னேஷியஸ் விளையாட்டுக் கழகக் குழுவி
மட்/வந்தாறுமூலையில் அண்மையில் நடைபெற்ற இல்ல விை
போட்டியின் போது அதிதிகள் அணிவகுப்பு மரியாதையை ஏற் வதை முதலாவது படத்திலும், பொண் செல்வராசா எம்.பி. டுெ மாண்வருக்கு கேடயம் வழங்குவதை இரண்டாவது படத்திலும்
(தகவல்: ச.நல்லரெட்ணம்)
இராஜதுரை கிராம இளைஞர் ܫ 07வது முறையாகவும் வெற்
(ൺ.5ഥസെgT9ങ്ങ്)
மண்முனைப்பற்று இளைஞர் மன்றத்தினரால் வருடா
வருடம் நடாத்தப்படும் பிரதேச மட்ட
விளையாட்டுப் போட்டிகளின் இறு திப்போட்டிகள் 01.04.2001 ஞாயிற் றுக்கிழமை அன்று பிரதேச இளை ஞர் சேவை அதிகாரி கலாராணி தலைமையில் ஆரையம்பதி சாண்
டோ சங்கரதாஸ் மைதானத்தில்
நடைபெற்றது.
இதில் பிரதேச இளைஞர்
கழகங்கள் பல கலந்து கொண்டன.
இப்போட்டியில் வழமை போல் 07
வது முறையாகவும் பிரசாந்தன்
தலைமையிலான ஆரையம்பதி இரா ஜதுரை கிராம இளைஞர் கழகம் மெய்வல்லுனர் போட்டிகளில் அதிக
புள்ளி ப் பெற்றும் இடத்தைப்
பெற்று வெற்றி கிண்ணத்தினை தன
தாக்கிக் கொண்டது. இம்முறை ஆரையம்பதி காந்தி இளைஞர் கழ கம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. 07 வருட காலமாக இராஜதுரை இளைஞர் கழகம் வெற்றிக் கிண் ணத்தை சுவீகரிக்க வழி நடத்திய
ഞൺഖ]5ണ് 1995 - திரு.கே.பொன்னம்பலம், 1996 - திரு.கே.கே.தேவகுமார் 1997 - திரு.கே.சத்தியசீலன், 1998 - திருபிபிரசாந்தன், 1999 - திருபிபிரசாந்தன், 2000 - ஏ.அமலதாசன், 2001 - திருபிபிரசாந்தன் ஆகியோர் சிறப்பாக செயற்படுத்தி வெற்றி களை தேடிக் கொடுத்தார்கள்
2001ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியில் 1ம் இடம் பெற்ற இளைஞர் கழகங்கள்
எல்லே - ஆண் மம் இளைஞர் க 616b(36) - CLIGOöI - மம் இளைஞர் க கிறிக்கட் - ஆன கிராமம் இளைஞ கிறிக்கட் - பெண் மம் இளைஞர் க கபடி ஆண் இளைஞர் கழ்க கபடி - பெண் - கழகம் கரப்பந்து - ஆண் இளைஞர் கழகம் கரப்பந்து - பெண் இளைஞர் கழகம் வலைப்பந்து  ெ வேடர் குடியிருப்பு உதைபந்து - ஆ கிராம இளைஞர்
 
 
 
 
 
 
 

ளையாட்டுப் றுக் கொள் வற்றியிட்டிய SIGINSISDIIIb.
முகம்
இராஜதுரை கிரா ழகம்,
இராஜதுரை கிரா ழகம், ன் - இராஜதுரை J Blp85 b. -இராஜதுரை கிரா p851D.
புதுக்குடியிருப்பு Ш0 காந்தி இளைஞர்
- புதுக்குடியிருப்பு
- புதுக்குடியிருப்பு
பன் தாளங்குடா
ண் - இராஜதுரை
ELDECLput)
01.04.2001அன்று தினக்கதிர் வெற் றிக் கிண்ணக் கால்பந்தாட்ட்ப் போட்டி ஆரம்ப ந” கழி வனி நு 'தினக்கதிர்' நிறு GOMIGO (UDGINGODDg5 துவப் பணிப்பா வர்மனோ இராஜ சிங்கம் மட்/மாவ ட்ட கால்பந்தாட் டச் சங்கத்தலை வர் ராஜன் சத்தி uGDJ gög; S,6 BULUNr 6P6SODGOVI ULIMIT ட்டு விரர்களை வாழ்த்துவதை இங்கு காணிகி
எனக்காக எவரும் இரங்க மாட்டார்களா?
5.சிவகுரு ஆகிய நான் மாவடிவேம்பு 2ம் குறிச்சியில் 20 வருடங்களாக வசித்து வந்தேன்.
எனது அண்ணா மாவடிவேம்புக் கிராமத்தில் கொலை செய்யப் பட்டதால் இங்கு இருக்கப் பயந்து நானும் எனது உறவினர்களும் வாழைச் சேனை விநாயகபுரம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். ஆகவே எனது சமுர்த்தி முத்திரையை நான் தற்போது வசிக்கும் இடத்திற்கு மாற்றம் செய்து தரும்படி மாவடிவேம்பு சமுர்த்தி முகாமையாளரிடம் கேட்டேன். அதற்கு அவர் எக்காரணம் கொண்டும் உனது சமுர்த்தி முத்திரையை மாற்றித்தர முடியாது என்று சொல்லிவிட்டார். பலமுறை மன்றாடிக் கேட்டும் அவர் மறுத்துவிட்டார். ஆகவே நான் என்ன செய்வது என்று அறியாது இருக்கிறேன். எனது சமுர்த்தி முத்திரையை எவராவது பெற்றுத் தருவார்களா? தினக்கதிர் மூலமாக இந்த வேண்டுதலை ଭୌ(}
கின்றேன். கணபதி சிவகுரு
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
எறிகணை ஏகாம்பரத்துக்கு 659.5 8FLINT 663.1
கிடந்த ஏப்ரல் 2ம் திகதி எமது அபிமான பத்திரிகையான தினக்கதிரில் எறிகணை ஏகாம்பரத்தார் மிகவும் திறமையாக அவருக்குரிய தனித்துவத்துடன் கண்கள் இல்லாத பெண்கள் அமைப்புக்கள் புரிசன் பொஞ்சாதி சண்டைக்காகத்தான் இங்குள்ள பெண்கள் அமைப்புக்கள் செயல்படுவதாக எழுதியிருந்தார். அது உண்மையிலும் உண்மை,
இவர்களுக்கு பெண்களுக்கு எதிராக படையினர் மேற்கொள்ளும்
கதைக்கவும் மாட்டார்கள்
இப்படியானவர்களை எமது தினக்கதிர வெளிச்சத்துக்குக் கொண் டுவருவதையிட்டு மனதாரப் பாராட்டுகின்றேன்.
திருமதி.சுமதி.இராசசிங்கம்
IDĽLäčšGIú||
LL S SL S SSL வேதனை தரும் வீதியை கவனிப்பார் இல்லையா?
மட்டுநகர் திருமலை வீதியில் றொசைறா வீதியிலிருந்து கள்ளியங்காடு சேமக்காலைச் சந்திக்குச் செல்லும் சாகிறா பாடசாலைக்கு முன் உள்ள கானின் மதகு உடைந்து பள்ளமாக காட்சி தருகிறது.
இவ்வீதியால் தினமும் சத்துருக்கொண்டான் பஸ், மற்றும் நெல் சந்தைப்படுத்த களஞ்சியத்திற்குச் செல்லும் லொறிகள் எல்லாம் செல்
flairpool.
ஆனால் இவ்வீதியில் உள்ள மதகு உடைந்து விதி பள்ளமும் திடலுமாக காட்சி தருவது சம்பந்தப்பட்டவர்களின் கண்களுக்கு இன்னும் தெரியாமல் இருப்பதுதான் வேதனை. 9.gid Gi சந்திராலேன் TIDLIGES GAITIÚL
பாலியல் வல்லுறவு பற்றிக் கவலை எதுவும் இல்லை. அதைப்பற்றி
*

Page 8
தினக்கத்
சிறுவர்களைப் போரி
O4.04.2001
குற்றச்சாட்டுக்கு
(நமது நிருபர்) நோக குடனுே
பட்டுள்ளது எ விடுதலைப்புலிகள் சிறுவர்களை Guifa. தெரிவித்துள்ளன گھر ஈடுபடுத்துகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச் சபை 17
தெரிவித்துள்ள கருத்தை விடுதலைப்புலிகள் மறுத்துள்ளனர் இது எம்மீது சுமத்தப்பட்டுள்ள விண் குற்றச்சாட்டு என
சிறுவர்களைச் ே எமது கொள்கை EFGOLuigj GEFuje
அவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கோள காட்டி நேற்று
. முன்தினம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "
L இந்த குற்றச்சாட்டானது பொறுப்பான ஒ
வயதுக்கு உட்பட்டவர்களை எமது க்குக் கொடுத்த
இயக் கத தில் சேர் த துக கொள்வதில்லை என புலிகளின் உயர் மட்ட அதிகாரி
அம்பிளாந்துறை
எம்மீது கொண்ட பொறாமை காரணமாகவும், எமது போராட்ட வளர்ச்சி மீதுமாசு கற்பிக்கும்
ஆலயத்திற்கு மின் இணைப்
படியே செயற்படு
ba செலுத் (
(நமது நிருபர்) பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கல மு ை6
அம்பிளாந்துறை 四 ஆலயத்திற்கு மின் இணைப்பு சபைக் குட்பட்ட சித்திவினாயகர் ஆலயத்திற்கு வழங் கசியமையை இட்டு LIT 6D 60) 6OT LI INT 6TTI 所四 團 ONI U. uno മങ്ങL ! அம்பிளாந்துறை பொதுமக்களால் EELL6ÕÕIFIE60)6II supéou (Bois"b. PLotu பாராட்டும் நன்றியும் சம்பந்தப்பட்ட செலுத்தாமையி Toit TODIDID உறுப்பினா பாராளுமன்ற உறுப்பினருக்கு மின்சார சபைக் பொன் செல்வராஜா பன்முகப் தெரிவித்து கடிதம் ஒன்றை ரூபா நிலுவை படுத்தப்பட்ட நிதியில் இருந்து அனுப்பிவைத்தனர். தெரிவிக்கப்படுகி
இதற்கான நிதி ஒதுக்கப்பட்
டுள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்ட
மின் இணைப்பானது ஆலயத்திற்கு
இச்சூழலில் அரச படையினரின் பெண்கள் மீதான இக்கோரத்தன் மானசெயல் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய கடப்பாடு, பெரும்
யாழ் குடும்பநல உத்தியோக மீண்டும் சேவையி
ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களின் மனித உரிமைகள் நிலைநாட்ட வேண்டியவர்களால் அப்பட்டமாக
சட்ட தி தை
மீறப்படும்போது சட்டத்தரணி
வழங்கப்படவில்லை என்பது (LLL JITLDLIL JIT6OOTLD) தெரிவித்துள்ளார் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண மாநகர சபையில் இன்று
தற்போது அம்பிளாந்துறை இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட Lð60öl (B|b தமது ரீ சித்திவினாயகர் ஆலயத்தின் குடும்ப நல உத்தியோகத்தர்கள் பொறுப் பேற்க வருடாந்த திருவிழா இடம்பெற்றுக் 36 பேரும் மீண்டும் பதவியில் இவர்களுக்கும் கொண்டிருக்கும் வேளையில் அமர்த்தப்படவுள்ளனர் என யாழ் இருந்த 2 மட்டக் களப் பு மாவட்ட மாநகர முதல்வர் என்.ரவிராஜ் வழங்கப்படும் என மன்னார் சம்பவத்திற்கு திருமலையில் மல்லாவி ம
திருமலை . இக்குழர்
B(35LDB605 BL எடுத் தென் கேள்விக சட்டத்தரணிகள் . குறியாகியுள்ளது. ப்பட்டு நேற்று :
D{ шр (6шо 60ї дf. GEGOOI GOLD ♔ 89, 8 ഖങ്ങണ}{29ك தொடர்ந்து பெண்கள் மீது (திருமலை நிருபர்) ഖഥങ്ങിന്റെ @ காலகாலமாக ஏவப்படுகின்ற மன்னார்-உப்புக்குளம் BTU 600ILDITB LDII துன்புறுத்தல் குறித்து கண்டனம் உயிரிழந்துள்ள Glg5f5ílá f என்னுமிடத் தி ல 600 35 95) 7 ஆம
6456456)|LD), 2) [TİLLİ 6)|60|6)|T6Öl
6) செய்யப்பட்ட இரு தமிழ்க் குடும்பப் ஆனந்தபுரீம் பு G பெண்கள் படையினர் மற்றும் சேர்ந்த 7 மாத ' பொலிஸாரினால பாலியல் சிவகுமார் கிருச """. ஒன்றி வல்லுறவுக்குள்ளாக் கப்பட்டு 臀 lung ಇಂ 6.600II9ul சித் திரவதை செய்யப்பட்ட பாதிக்க ப்பட்டு "), Ի): இருபதனை உணர சம்பவத்தை திருகோணமலை திகதி @bಫಿ LD வேண்டும் விழித்துக்கொள்ள BFL, L 35 SE5 ET 60Of E5 6Í g (E) (ELD அனுமதிக்கப் பு வேண்டும்! T STILQj536i6 II இக்கு
B600 மேலும், இன்று பரவலாக 9தது (ԼՔԱl5 5ԼD ՖIII . . . . நேற்று செவி வாய் க் சிகிச்சை மேற் எல்லா மாவட்டங்களிலும் மனித Φ ή 600ιD ബ601 !, கிழமை காலை திருகோணமலை அங்கு சத்திர
” এই குழுககள் நீதிமன்றக்கட்டடத்தில் சங்கத்தின் அளிக்காத வ இயங்கவும், சமீபமாக யுத்தத்தில் - - முன்தினம் இரவு
விசேட கூட்டம் இதற்கென ஈடுபட்ட ஒரு தரப்பு யுத்த நிறுத்தம் க்கப்பட்டு கண்டனத்திமானம் இந்த குழந்தை செய்த வேளையிலும், ஆகவுள்ள ள்ளது.
Inn' s
பான்மை இனச்சகோதர சகோதரி (நமது களுக்கும் உரியதாகிறது. களாகிய நாங்கள் பார்த்துக் விடுதலைப் L6. கொண்டு இருக்கமுடியாது பிரிட்னி த குறிப்பாக, நிகழ்ந்து எதிர்த்து, அரசி விட்ட இச்செயலுக்கான நிதி சமூகத் தன் ஓர் அங்கமே U LI LI If gLLI IT asi; விசாரணைகளைச் செய்து உரிய சட்டத்தரணிகளும் என்பதை நாம் நடவடிக்கை : மறந்து விட முடியாது. அநீதிக்கு முறையீடு செ
9, ഞi Lഞ്ഞ് ഞu 于1óu西西L
பட்டோருக்கு வழங்குவதுடன்,
எதிராகக் குரல் கொடுக்க
வேண்டிய தார்மீகக் கடப்பாடு
முனைப்பான ஏ பட்டு வருவதாக
எதிர்காலத்திலும் பெண்கள் மீது இந்த 野L6 பாலியல் துன்புறுத்தல கள் േീക്ഷത്ര ജ് ബിEഞണ്ഡ" ||6 நடைபெறாது இருக்க நிலையான திருகோணமலை சட்டத்தரணிகள் அவற்றின் ஆதர நடவடிக்கைகளை அரச எடுக்க சங்கத்தின் தலைவர் திருஜெக " F(B 2 in TT 0 S SS SS 0LL LL LLLLLLY M M 0L SSS K 0 A வேண்டும் என்றே நாம் அரசை 한 獸 U ffNL " L 60f6) வன்மையுடன் ಆಹL@ತು கொள்ளுகி U001 "יש שחיז"לילה பிரமுகர்கள் ன்றோம் என அவ்வறிக்கையில் கையில் தெரிவித்தார். அமைப்புகளின்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பத்திரிகை வேல்ட் வொயில் பப்ளிகேஷன நிறுவதைதினால்
 
 
 
 

புதன்கிழமை 8
விடுபடுத்துகின்றனர்
3, LD5 F5 LÚ LI 6O 96)Isi E Gi
竹
6) IUgld5(5 LILL ாத்துக்கொள்வது பல்ல. நாம் ஐ.நா
ானரது விஷேட
றுவர்கள் மற்றும்
அவர்கள் மேலும் தெரிவித்து 66160 T.
சர்வதேச மன்னிப்புச்சபை காணாமல் போய்விட்டதாகத் தெரி விக்கும் இளைஞர்கள் விடயத்து க்கும் எமக்கும் எவ்வித சம்பந்த முமில்லை எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச்
1 LJalisi Ingül!!
விடுதலைப்புலிகளுடன் சேர்ந்திரு க்கலாம் என்ற ஊகத்தினடி ப்படையிலேயே இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களெதனையும் மன்னிப்புச் சபை தெரிவிக்கவில்லை.
விடயங்களுக்குப்
ஸ்ரா ஒட்டுண்ணு F60) 9ങ്ങഥധിങ வவுனியாப் |D6Í60IIIÍ JLÖLIGILb
வாக்குறுதியின் பகுதியில் OTD6, Guito
Aguilb loob "" இளைஞர் களும் விசாரணைகளை மேற்கொண்டது. . .6.¬ * அங்கு நடந்த சம்பவத்தை இரண்டு
Õ ö
னத்தை
ந்துமாறு அறிவித்தல்
அட்டாளைச் சேனை பிரதேச நிருபர்)
LD) 60 + TJ
பிரதேச மின் கள் தங்கள் J6) LDIT5Éléb6IIITE 0Iൺ ♔ബങ്ങ5 த பல இலட்சம் ாக உள்ளதாக
Bébl.
இதனால் கல்முன்ை மின்சார பிராந்திய சபை ஒலிபெருக்கி மூலம் கல்முனை, நிந்தவூர், அட்டாளைச் சேனை போன்ற பிரதேசங்களின் மின் பாவனை யாளருக்கு நிலுவையாக உள்ள பணத்தை உடன் செலுத்துமாறு அறிவித்துள்ளனர்.
பெண்களும் ஒரே மாதிரியாகத் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வல்லுறவு கொணரப்பட்டு சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டது குறித்து முழு
விபரங்களையும் கூறியுள்ளதுடன்
சம்பந்தப்பட்ட ஆறு பேரையும் அடையாளம் காட்ட முடியும்
எனவும் தெரிவித்துள்ளார். . ܕ ܢܝ
அதே சமயம் மோசமாக நடத்தியவர்களில் ஒருவர் வந்து காலில் வீழ்வதாகத் தெரிவித் ததுடன் தனது ஒரு மாதச்
Gö,G 60)6)| 55 h6 இதே வேளை நிலு சம பளத தை தருவதாகக் செலுத்த தவறிய நூற்றுக் -
கூறியதுடன் எதையுமே வெளியில் AE 600I gÉ, B, II 60I LIf 60l LIII 6), 60) 60I 5) தெரிவிக்க வேண்டாம் எனவும்
யாளர்களின் மின் தொடர்பு மின்சார
கூறியதாகவும் நீதிமன்றத்தில் சபையினால் துTணி டிக் கப் ܓܝܨ ܐ , முதல். இவர்கள் LL(B66Tgy, இந்தப் பெண்கள் தெரிவித்
| ԵԼ 60)ԼՈ Ե 606II | quit 10 6160|6}} [[)
வழங்கப்படாமல் ாத ஊதியம் ாவும் தெரிவித்தார்.
நத்து.
பேச்சுவார்த்தை.
நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன்
பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான
திகதியை விரைவில் அறிவிக்கும்
பொறுப் பதிகாரி
துள்ளனர்.
இதே வேளை சட்ட மா அதிபரின் பணிப்பில் பொலிஸ்
ஜே. ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான
புலனாய்வுப் பிரிவினர் நேற்று
பிற்பகல் ஒரு மணியளவில்
ந்த 28ஆம் திகதி
வில் அதிக இது சம்பந்தமான அறிக்கையை மன்னா வந்து நீதிமன்ற
உயிரிழந்துள்ளது விரைவில் வெளியிடவிருக்கின்றது. அனுமதியுடன் இருபெண்களையும் இம் மருத் து இந்தப் பேச்சுவார்த்தை விசாரணை செய்ததுடன் சம்பவம்
ந்த வயிற்றோட்டம்
றொரு குழந்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ட்டுள்ளனர் இந்த பெண்கள் bl- தெரியப்படுத்தப்படும் இருவரும் கொழும்பிலுள்ள சட்ட வட்டாரம் தற்போது நோர்வே அரசு 60)6). J. J. LLIsi 6)IIf LLÓ துக்குடியிருப்பைச் விடுதலைப்புலிகளை பேச்சுவார் °的距 99 த்தினை உடைய த்தை மேசைக்கு கொண்டு வரும் பரிசோதனை செய்யப்படவுள்ளனர்.
றோட்டத்தினால் வருகிறது. இந்த நல்ல முயற்சிக்கு LD60160I.
கடந்த 25ஆம் முழுநாடும் சகல கட்சிகளும் கொண்டு GNF 65 6DLÜ LAL” (6 ருத்துவமனையில் அரசுக்கு ஆதரவு வழங்க இரண்டாவது பெண் ட்டிருந்தார். வேண்டும் இதேசமயம் நிரந்தர முன்னிலையில் மீண்டும் பாலியல் ந்தைக்கு குடல் மான ஒரு சமாதானத் தீர்வை வல்லுறவுக்குட்படுத்தியதாக ணமாக சத்திர காணபதே அரசாங்கத்தின் தெரிவித்துள்ளார் மற்றைய .1 ܨ கொள்ளப்பட்டது. நோக்கமாகும். இது தொடர்பாக பெண்ணும் பாலியல் வல்லுறவு சிகிச்சை பலன் சிலர் தவறான கருத்துக்களை க்குட்படுத்தப்பட்டதாக தெரிவித்து கையில் நேற்று கொண்டிருக்கலாம். பேச்சுவார்த்தை 6T6T60,TİTİ.
945 LD50 LGT66) யும் உயிரிழந்து
MIG) புலிகள்
தொடர்பான முழுவிபரங்களையும்
ஆரம்பிக் கப்பட்ட பின் னர் அதற்கான புரிதுணர்வை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
மீதான தடையை
ட்சேபித்து நடவடிக்கை
நிருப)
கள் இயக்கத்தை டை செய்ததை யல் ரீதியாகவும், 6)|LÓ g) TUL டுக்கவும் மேன் ப்யவும் அங்கு பாடுகள் செய்யப் கூறப்படுகின்றது. |റ്റ , ഞ, 5 6 ബി ബ്
ஒன்றிணைந்து முழுமூச்சாக
இந்நடவடிக்கைகளில் குதித்துள்ளனர் என்றும் - கூறப் படுகின்றது. இது தொடர்பாக ஏற்கனவே முன்னணி சட்ட நிறுவனங்களுடன் மனித உரிமைகள் அமைப்புகளுடனும் தவிர கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்
நடந்த இடத்தையும் பார்வையி
இதேவேளை ஒரு பெண் சித் திரவதைப் படுத் தப் பட்டு பாலியல் வல்லுறவுக் குட்படுத் தப்பட்டு காயப்படுத் தப்பட்ட பாலியல் இம்சைக்குள் ளாக்கப் பட்டதாகவைத்திய அதிகாரியின் அறிக் கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இரு பெண்களின் உடல் களிலும் நகக்கீறல்கள் இருந்த தாகவும் ஒரு பெண் ணின் மார்பிலும்,தொடைகளிலும், பெண் உறுப்பிலும் சிராப்புகள் காணப் பட்டதாகவும் மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிரானில் இளைஞன்.
EG - சென்றுள்ளனர். வ அமைப்புகளோ தடைக்கெதிராக LILLIHEBU6).III.g5 கவிரான் UT 6) 5 519 படும் சாத்தியம் இயங்கங்களின் பட்டியலில் இராணுவத் தினரே இவ்வாறு 6I 6öi OBILfÖ விடுதலைப் புலிகள் அமைப்பைச் இளைஞர் ஒரு வரைப் உள்ள தமிழ்ப் சேர்த்த பிரிட்டிஷ் உள்நாட்ட பிடித்துச்சென்றதாகவும் ഖഞ] மற்றும் தமிழ் லுவல்கள் அமைச்சரிடம் முதலில் 3','
பிரதிநிதிகளே மேன்முறையீடு செய்யப்படும்,
ரன் கிரகளில் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடபபட
உறவினர்கள் தெரிவித்தனர்.