கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.06

Page 1
ܗ
Registered as a News Paper in Sri Lanka
ΤΗΝΑΚΚΑΤΗΝ ΠΟΑΤΟΥ
ஒளி - 01 - கதிர் -
345 06.04, 2001
மன்னார் சம்பவத்துக்
கோரளை
(நமது நிருபர்)
மன்னார் உப்புக்குளம் பகுதியில் இரு தமிழ்ப் பெண்கள் கைது செய்யப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கும், சித்திரவதைக்கும் உள் ளான சம்பவதி தைக் கண்டுபிடித்து கோரளைப்பற்று பெண்கள் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்து 660,
நேற்று முற்பகல் 1030 மணியளவில் "தடாகம்" நிறுவன முன்றலில் கூடிய நூற்றுக் 5600TE GESIT 60 GOL 60ÖTE6FT LID GÖTGOTITAT
"boilijos in August இரு
ப்பற்றுப் ெ
" 95 GTI
| fljleMög
(நமது நிருபர்)
ஜனாதிபதி விடுதலைப்புலிகளுடன் பேச வேண்டும் என்ற தொனியில் பேசுகின்றார். ஆனால் பாதுகாப்புப்படையினரின் நடவடிக்கைகள் அதற்கு எதிர்மாறாக இருக்கின்றது என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவினாயகமூர்த்தி நேற்று பாராளுமன்றத்தில்
தெரிவித்தார்.
அவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பது தொடர்பானவிவாதத்தில் கலந்து
L
Lell
கொண்டு உரையாற்றிய மேலும் குறிப்பிடுகையில்
கடந்த மூன்று தடவை GN (BA, GooL LIGMA, ai (BLITË
அவசர காலச்சட்டம் மேலும்
ஒரு மாதகாலம் நீடிப்பு
(நமது நிருபர்)
*gl萨阿,禹fé0酵酵LL த்தினை மேலும் 鼩 UT禹禹T60 த்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை (BBA) CD பாராளுமன்றத்தில் 22
வெளிநாட்டு ഖങ്ങേ ԳյովյԼ சவூதி அரேபியர்வில்
ார்களுக்கு
gPUCLT 6)Updatofa, 謊 ஒட்டோ எலக்ரீஷியன் ஒட்டோ பையினர்ரர் 800 ஒட்டோ ரிங்கர் 800 Սրտի , 600 U67Tubul 800
Ֆեigu)ւմ, மருத்துவம் இலவரம்
2õV2Üab
மேலதிக வாக்குகளினால் நிறை வேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 89 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
பிரேரணைக்கு ஆதரவாக (ம்ே பக்கம் பார்க்க)
அவர்
நிறுத்தத்தை ே * தரப்பில்
என்று தெரிவி
தினக்கதிர் ஓராணி நிறைவு கிரிகற் சுற்றுப்
(வந்தாறு மூலை நிருபர்) இணைந்து நட தினக்கதிர் ராண்டு நிறைவை கொண்ட முன்னிட்டு வந்தாறு மூலை மென்பந்து கிரிக்க "60) шва" விளையாட்டுக்கழகம் நாளையும் நான சமுர் த தச் செயலணியும் (8L)
வள்ளை வேை
இளைஞர் யுவதிகை
(நமது நிருபர்) LD6 கியூபாவம் என்டர் பிர வவுனியாவில 呜5DL 蠶 | LL No736 முறைப்படுத்தப்படும் "பாஸ் நடை மீதான விவாத 283, மெயின் வீதி, முறையால் மக்கள் பெரிதும் பாதிப் கொண்டு P 60).J. புறக்கோட்டை படைகின்றனர். மேலும் கூறுகையி காத்தான்குடியில் டிக்கட்டுக்களுக்கு அத் துடன் அதற்கு "பாஸ்" பெறுவதற் 1511, 152 பிரதானவீதி எதிராக நடமாட முடியாதநிலை ஆயிரம் ரூபாய் வ காத்தான்குடி02 தோன்றியுள்ளதாக வன்னி நாடா கொடுக்க வேண்டு தொபே065,47090 ளுமன்ற உறுப்பினர் செல்வம் ஒருவர் இறந்த
அடைக்கலநாதன் நேற்று பாராளு மரணச் சட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உத்தரவாதமுள்ள தங்கநகைகளுக்
சிறந்த இம்
9 (
ஜிவல் ஹவுஸ்தி 9డాand களுவாஞ்சிக்குடி Adv
അത്തെ या
க்கிழமை në GISHasan - 08 விலை ரூபா 51
கு எதிர்ப்புத் ಇಂಗ್ಡಿ!
600ö56 OLLILLID
... این اثر பின்னர் கறுப்புப் பட்டிகளை :
அணிந்தபடி வீதியோரத்துக்கு வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போர் என்ற பெயரில் பெண்ணினத்தைப் பாழடிக்காதே" சந்தேகம் என்ற பெயரில் பெண் களைப் பிடிக்காதே' சோதனைச் சாவடிகளில் பெண்களை இழிவு படுத்தாதே' அரசே மன்னார்ச் I சம்பவம் தொடர்பில் என்ன கூறப் போகின்றாய்" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கிய
அறிக்கையை கூட்டத்தில் வாசித்த படியும் கோஷங்களை எழுப்பிய
jLD LD (bE, 9I 6)I
(8ம் பக்கம் பார்க்க)
சாதகமான பதில் எதுவும் இல்லை வீச்சுத் தாக்குதல் நடத்தப்
கடந்த வாரமும் முல்லை LIL (SGi 6TT 60T. த்தீவுப்பகுதியில் விமரனக்குண்டு
(8th last-fig25) படுவான்கரைப்பகுதியில் பாடசாலைகள் இயங்கவில்லை
(நமது நிருபர்) கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள
மற்கொண்டபோதும் இருந்து இதுவரை மட்டக்களப்பு மாவட்ட கல்வி அதிகாரிகள் விடுதலைப்
த்தில் படுவான்கரைப்பகுதி எங்கும் புலிகளின் பகுதியில் உள்ள பாட
மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு சாலைகளுக்கு செல்ல வேண்டாம்
செல்லாமல் பகிஷ்கரித்தனர். என படையினர் கடந்த இரு
மட்டக்களப்பு இராணுவக் ம்ே பக்கம் பார்க்க)
LOGÖNGUNITIM) LITTGallus) SNIGAISAJOS LiĵiangsanleĝERDIGID!
(நமது நிருபர்)
LD 6660 III (fl. 6)) (GNLu 600 661 . -lമബമ006
|||T6ólu 16ð ரீதியான துன்புறுத் கூறுகையில் மன்னாரில் பாலியல் () 956) ds(U) a 6he IT disast LIL66)6O)6) ரீதியான துன்புறுத்தலுக்கு எவரும் O என பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் உள்ளாக்கப்படவில்லை இதனை 5UTட42 கேணல் அரைத்வத்தை நேற்று த்தும் ஆறுபேர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 600 B (61) # 5 T 601 அவசரகாலச்சட்ட நீடிப்பு ற் சுற்றுப் போட்டி தொடர்பான விவாதத்தில் கலந்து ள மறுதினமும் கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு பக்கம் பார்க்க) பிரதியமைச்சர் ரத்வத்தை மேலும்
ரில் வருபவர்கள்
தாகக் கூறப்படும் ஒன்று தற்போது க்கு கொலைப் விடுத்துள்ளனர் கப்படுகின்றது.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத் தும் வகையில் ஜனாதி பதிக்கு பூரண ஆதரவை வழங்குவோம். 5டதி துகி (D60TIT நீர்வழங்கல் சபைத் தலைவர் S S S S S S S S S S S болЯ6nйц/6üвту76)/й "b":"", 2" (62AFGŮ6DILÖ GILÖLL Í7 || ||
L. L (3) J 60600
ததில் கலந்து கொள்வதற்கு ஒருவாரம் வரை பாற்றிய அவர் காத்திருக்க வேண்டியுள்ளது. ് ഖഖങ്ങിLIബിന്റെ இது எமது இனத்தை கு தரகர்களுக்கு நசுக்கும் செயலாகும். இந்தத் ரை தரகுபணம் தடையாருக்காக விடுதலைப் ": புலிகளுக்காகவா அவர்களிடம் '
LD அவரது 616) GOT 69 39. நியமிச்சுப்போட்டா町的 ögo呜 ~-—
4 J60OTUDITő, egy 3506), 6lp/Elő'607

Page 2
O6.04.2001
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு தொ. பே. இல 065 - 23055
இனப்பிரச்சினைத் தர்வுக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து நடப்பதற்கான சரியான திகதிகள் மற்றும் விபரங்கள் பற்றி மாத முடிவுக்குள் அரசு அறிவிக்கும் என்று இலங்கை வெரிவிவகார அமைச்சர் லக்ஸ்மணி கதிர்காமர் அறிவித்திருக் கிறார்.
கேவர்த்தை என்ற பேச்சு
பேச்சுவார்த்தைக்கான திகதி குறித்து விடுதலைப் புலி களி தான் அறிவிக்க வேணடும் என்று மற்றுமொரு அமைச்சர் சில தினங்களுக்கு முனி கூறியிருந் 35 Td.
பேச்சுவார்த்தை பற்றி இலங்கை அரசினர் தரப்பரில் பேசிப் பேசியே காலம் கடந்து போக்னிறதோழிய (Uச்சு வார்த்தைக்கான முனி முயற்சிகள் எடுப்பதாக இதுவரை தெனி JUGaster 60960,
பேச்சுவார்த்தைக்கு நடுநிலையாளராக, அனுசரணை
யாளராக உதவியாளராக என்று அடிக்கடி கூறப்படும் இரு தரப் UP6лдгт6у05 ஏற்றுக்கொள்ளப்பட்டநோர்வேயினி 6086рет ағарт தானத் துாதுவர் எரிக்சொல் ஹெய்ம் இலங்கை, இந்தியா நோர் வே, லண்டனி என்று பறந்து திரிந்து இரு தரப்பினரையும் பேச்சு வார்த்தை மேசைக்குக் கொண்டுவருவதற்கு படாத பாடுபட்டு வருகிறார்.
பேச்சுவார்த்தைக்கு முன்னர் இரு தரப்புக்கிடையிலும்
வதற்கு சமாதானத் தூதுவர் எரிக் சொல் ஹெய்ம் முயற்சி எடுத்தார். ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு இரு தரப்பினரினதும் பரி சீலனைக்கும் கொடுத்தார். இவ ஒப்பந்தம் ഖിഞgഖീൺ ഞ64 சாத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்பொழுது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமாக கைச் சாத்தாகும் எனும் நம்பிக்கை தென்படவில்லை. சாதாரண உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகும் என்றும் கூறப்படுகிறது. புரிந்துணர்வு இன்னமும் புரிந்துகொள்ளப்படவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளை நம்பமுடியாது என்ற வார்த்தை கள் இனாதிபதி சந்திரிகா முதல் அரச தரப்பிலிருந்தும் ஒகாழும் ψυ பத்திரிகைகள் 6)J600 606)/6Т6әЈфф கொண்டிருக்கின்றன.
விடுதலைப் புலிகள் கிழக்கில் தாக்குதலுக்கு ஆயத்தப் படுத்துகிறார்கள் என்று அரச தரப்பிலிருந்தும் படைத் தரப் பிலிருந்தும் பரவலாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருகின்றது.
985 ԺԱ)ւլյան போர் 6 Puolatorijaci வடக்கில் பல இடங்க ளிலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. கிழக்கிலும் மட்டக்க ளப்பில், கரவையில், ஒரு தடவை குண்டு வீசித் தாக்குதல் நடத் தப்பட்டது. இப்பகுதியில் விமானப்படை வேவு விமானங்கள் அடிக்கடி நோட்டம் விட்டு வருகின்றன. போர் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருக்கையில் பேச்சுவார்த்தை பற்றிய பேச்சும் நடந்துகொண்டிருக்கின்றது. இதேவேளை விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று உலக நாடுகளில் தொடர்ந்து பிரசாரம் செய்து அதை வெளிநாடுகளில் தடை செய்வதற்கான «pաՈ}ժ75 ளூம் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
இதே சமயம் பேச்சுவார்த்தைகளி முடிந்தபினர் அல்லது அது நடைபெறும்போது தலைவர் பிரபாகரனி மீது கொலைக் குற் றச்சாட்டைச் சுமத்துவதற்கான முயற்சிகளையும் இந்தியாவினர் ஒத்துழைப்புடன் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக் கப்படுவதாகவும் வதந்திகள் வெளிவருகின்றன.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கை இனப்பிரச்சினைக்கு நியாயமான, நிரந்தரமான தீர்வு காணி பதற்கு உண்மையிலேயே இலங்கை அரசுக்கு அக்கறை இருக்கு மானால், சமாதானத் தீர்வு காணிபது உறுதியும் பற்றும் இறுக்கு மானால் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று உலக நாடுகளில் தொடர்ந்து பிரசாரம் செய்வதும், ரஷ்யாவுடனர் பயங் கரவாதப் பொது எதிரியை எதிர்த்துப் போராடுவதற்கு ஒப் பந்தம் செய்து கொளர்வதும், தொடர்ந்து போர் விமானங்கள் குண்டு வீசித்தாக்கி அழிப்பதும் எதற்காக?
இனப் பிரச்சினைக்கு ரீதியான நியாயமான, நிரந்தர மான தர்வு காணிபதில் அரசுக்கு உணர்மையிலேயே ஆர்வமும் அக்கறையும் உறுதியும் இருக்கின்றதா?
புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்
LI III (d
6A டெதையும் நீ ே கும் தங்கும் திகட்கும் தல்ை கும் மனத்தே மு கின்ற பொற் ெ திங்களில் வந்த சக்தியே (அக
பங்கு நட்சத்திரம் பெ நாளில் இவ் பங் கொண்டாடப்படு கும் சிவபெரு மனுக்கும் இ6 பெறச்செய்யும் 6 உத்தர நட்சத்
னால் இவ்விழ
வந்தது இதனை என்றும் கூறுவர் தேவி சுந்தரேசள் யில் நடந்தது. இந்நாளிலேயே திலேதான் பார் LD60055T.
திரு தினைக் கடை வின் திருமார்பில்
பெற்றார். 48
உத்திரைத்தன் ர்களுக்கு மறு
LHTB 9{60)LDU | ராணியைப் ெ சரஸ்வதியை சந்திரன் அழகுப LD606M6stuITě (0: மகிமையினா6ே மகிமையினை வேண்டுமா?
அன்
இன்
LAD. லுடன் சங் வாய்க்கு நே
திருக்கும் மட்
கோவில் கெ அருள் பாலிக் வியின் வருட பெற்றுக் கொ தீ மிதிக்கும் வுள்ளது.
ജൂലൈ
ഖLLEബ്ര
பிக்கப்பட்டது
வர குதியில் தான் தினம் நடை வரம் கொடுக் LsLLĎ 6 JULI பகுதியில் கு படுத்த மழை அன்னையின் பெய்து நி6 அதிசய நிக
டம் நடைபுெ
 
 
 
 
 

நின் கண்ணுண் LITLÜ 616)IT(LD60Tä5 யே தேவ தேவா அன்பால் பொங் ளைத்துத் தழைக் ாடி நீ பங்குனிந் bil GGU6JITUI Lay தியர்) மாதத்தில் உத்தர ர்ணமியில் வரும் னி உத்திர விரதம் கிறது. முருகனுக் ானுக்கும் அம் lഞഥങ്ങu] [ിഞഖ ரதமாகும் சந்திரன் ரத்தில் இருப்பத வுக்கு அப்பெயர் கல்யாண விரதம் இந்நாளில் மீனாட்சி கல்யாணம் மதுரை தா கல்யாணமும் நடந்தது இத்தினத்
வதி பரமசிவனை
மகள் இவ்விரதத் பிடித்து விஷ்ணு விற்றிருக்கம் பேறு ஆண்டுகள் பங்குனி விரதம் இருப்பவ பிறவி அருள் பிறவி இந்திரன் அந்த பற்றதும் பிரமன் ாவில் வைத்ததும் விக்க 27 கன்னியரை ாண்டதும் இவ்விரத லயே எனில் இதன் மேலும் விளக்க
பினார்க் கெளிவந்
வெள்ளிக்கிழமை 2
துள்ள ஆதியம் பரமன் மாது தன் புடையாகச் சியத் தவிசின் விற்றிருந் தலோடும் துன்பகன்று இருபாலாகித் துவற்றிய உயிர் களெல்லாம் இன் பொடு போகமாற்றி இனிதமர்வுற் றதன்றே
என்பது கந்த புராணம் இந்தப் பழமையில் புதுமையும் செழிக்கின்றது ஆண்டு தோறும் இப் பங்குனி உத்தரப் பெரு விழா காஞ் சியிலும் கபாலிச்சரத்திலும் நடை பெறுவதைக் காண்கின்ற மக்கள் மிகப் பல ஆண்டு தோறும் ஆண்ட
வனுக்கு மணமா? என்று கூறினா
லும் ஒரு புறம் இருப்பினும் அம் மண நிகழ்ச்சியின் உட்பொருள் அறிந்து ஒன்றிய இன்ப வாழ்வுக்கு
வழிகோழும் அடியவர் இந்நாட்டில்
இது மட்டுமின்றி இன்றைக்கு 1100
ச.மயூரவதன சர்மா வவுனியா வளாகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ஆண்டுகளுக்கு முன்னும் இருந்தனர் மயிலையிலே இப்பங்குனி விழா சிறப்புற நடை பெற்று வந்தது 7ம் நூற்றாண்டிலே இதனை சம்பந்தர் பலி விழாப் பாடல் செய் பங்குனி உத்தர நாள் ஒலி விழா என்கிறார். பலி என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு பயன் விளைத் தல், செழித்தல், கொடுத்தல் என்று பல பொருள்களும் உள்ளன. விழா என்றால்அது நாடு செழிக்க அமை யவேண்டும் பசியும் பிணியும், பகை யும் நீங்கி வசியும் வளனும் சுரக்க
னியில் சிறந்தது உத்தரமே!
பயனை மற்றவர்களுக்கும் கொடுக் கும் விழா பலி விழா எனப்படும்.
அனைவரையும் ஒன்று படுத்தி எல்லோரும் இன்புற்றிருக்க பணியாற்றி அனைவருக்கும் சோறிட் டுப் பசியாற்றி அனைவருக்கும் சோறிட்டுப் பசியாற்றிப் பிணிபோக்கி
வாழவைக்கும் விழா பங்குனி விழா
ஒலி என்ற சொல்லுக்கும் தழைத் தல் ஆரவாரித்தல் என்ற பொருள் B6Í S 6Í16II60| LOá556il B_6iនាញ தழைத்து இன்பத்தில் இயங்கி வை யகமுந்துயர் தர்க என்று ஆரவா ரித்துக் கொண்டாடும் விழா இப்பங் குனி பெருவிழா
வாடைக்காற்றும் நடுங்கும் குளிரும் வருத்தும் பனியும் நிங்கி வசந்த காலம் அரும்புவ தைக்காட் டும் பங்குனியாகும் வாடைக்காற் றால் இலை உதிர்ந்து பட்டன போலிக்காணும் மரங்களும் செடி களும் புதுத்தளிரைக் கொண்டு பூத் துக் குலுங்கும் மாதம் பங்குனி மாத LDTG) b.
தென் திசைக் கோடியில் சென்ற அரியன் வட திசை திரும்பி நில நடுக் கோடு தாண்டி நம்மை நோக்கி வரும் திங்கள் பங்குனி யேயாகும் இந்தப் பங்குனி, வரப் போகும் வசந்த காலமாகிய இள வேனிலை வருக என வரவேற்று நிற்பதாகும் காதல் வாழ்வில் மற் றெவரினும் மிக்கும் சிறந்தும் விளங் கிய தமிழ் மக்கள் அக்காதல் வாழ்வு சிறக்க வசந்தத்தை எதிர் நோக்கி நிற்பர்
பங்குனி உத்தரத்தைக் கொண்டு சிவாலையங்களில் மகேற் சவம் நடைபெற்றுவருகிறது.
L L S S S S S L S S S S S S S S S
று மட்டிக்கழி துரோபதாதேவி
தொடர்ந்து நடைபெறும் 5ம்,6ம்,7ம்
ஆலய தீமிதிப்பு வைபவம்
டாக்டர் எம்.கந்தசாமி
க்களப்பு வாவி கட மமாகும் ஆற்று
எதிராக அமைந் க்கழிக் கிராமத்தில் ண்டு பக்தர்களுக்கு ம் ரீதிரெளபதாதே ந்த உற்சபம் நடை டிருக்கிறது. இன்று வபவம் இடம் பெற
ாலயம் சுமார் 52 5 முன்னர் ஆரம்
figsbg, BITGOIL அன்னையின் உற்சவ பறுகிறது. கேட்கும் ம் துரெளபதாதேவி யான இக்காலப் பிர் நிலையை ஏற் வண்டி நிற்பார்கள். Fக்தியினால் மழை
குளிரும். இந்த இங்கு வருடா வரு
D.
பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திரத்தில் இவ்வருடாந்த உற்சவம் இடம் பெறும் முற்றிலும் பழமை மாறாது சடங்குகள் யாவும் சம்பிரதாய முறைப்படி செய்யப்படும் அஞ்ஞானம் மெய்ஞானம் போன்ற கருத்துக்கள் இங்கு சிறப் பாகக் கையளப்படுகின்றன.
ஆன்ம ஈடேற்றத்திற்காக பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளும் சக்தியின் வடிவை நாடக பாணியில் இங்கு தருமர் கொலு
வைத்து அன்னை சக்தியை துரோ
பதையாக்கி ஆட்கொள்ளும் அன்ை ணலின் உருவை கிருஷ்ணனாக்கி திசையி பூசை நடைபெறுகிறது.
பூசை கிரிகைகள் யாவும் மட்டக்களப்பு மாந்திரீக அடிப் படையிலேயே நடைபெறும் பூசகர், உதவிப் பூசகர்கள் தமது கடமை களை சமய சம்பிரதாய பத்தாசி பூரவமாகவே நடத்துவார்கள்
பக்திப் பரவசமூட்டும் இந்நிகழ்ச்சி இங்கு ஏழு நாட்கள்
சடங்குகள் முக்கிய நிகழ்ச்சிக ளாகும், 5ம் சடங்கு கல்யாணக்கால் வெட்டு என்று அழைக்கப்படும். அம்மன் ஊர்வலம் வரும் போது மக்கள் வீட்டு வாசல்களில் நிறை குடம், பூரணகும்பம் வைத்து வழி படுவார்கள். அம்மன் பறைமேள வாத்தியங்களுடன் உலாவந்து கிராமத்தின் மத்தியிலுள்ள ஓரி டத்தில் பூவரசு மரத்தின் உயர்ந்த கிளையை வெட்டி சமயக் கிரி யைகள் செய்து புத்தாடை உடுத்தி, மஞ்சள்பூசி ஆலயத்தை நேருக்கி 'கல்யாணக்காலை கொண்டு செல் ഖ[]5ണ്.
அடுத்து 6ம் நாள் சடங் காக வனவாசம் நிகழ்ச்சி இடம் பெறும், பண்டவர்கள் ஆதாடி நாடி ழந்து வனவாசம் செய்த நிகழ்வை இந்தநாள் நினைவுபடுத்தும்,
7ம் நாள் சடங்கு தவ நிலை கெளரவசேனையை வெற்றி கொள்ள அருச்சுனன் சிவனை வேண்டி பாஸ்பதாஸ்திரம் பெற்றதை இந்நிகழ்வு எடுத்துக்காட்டும்.
தவநிலை அதிகாலை வேளை முடிவுற்றதும் தீக்குளிப் பிற்கான ஏற்பாடுகள் இடம் பெறும் பக்தர்கள் 'அரோகரா' என்ற கோ
ஷம் எழுப்பி தத்தமது நேர்த்திக்
கடன்களை தீ மிதித்து நிறைவு செய்து கொள்ளும் காட்சியைக் கண்டுகளிக்க ஆயிரமாயிரம் பக்தர் கள் இங்கு கூடுவது கண்கொள் ளாக்காட்சியாகும்.
அன்னை திரெளபதாதே வியின் அருள் வேண்டும் அனைத்து அடியார்களுக்கும் அம்பாளின் நிறை வான அருள் என்றென்றும் கிடைக்க தேவியை வணங்குவோமாக 30032001ஆம் திகதி ஆரம்பமான சடங்கு 06.04.2001 ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை தீக்குளிப் புடன் இனிதே நிறைவு பெறும்

Page 3
O6.04.2001
தினக்கதி
குளிரூட்டி வசதி இல்லாத அடி
வைத்தியசாலைகள்
போதியளவு குளி ரூட்டி வசதி இல்லாமையால் தேவையான அளவு தடுப்பூசி மருந்துகளை பேணிப்பாது காக்க முடியாது உள்ளதாக கிளிநொச்சி முல்லை மாவ ட்டப் பிரதி மாகாண சுகா தார சேவைகள் LuGoofLLIT6Tri வைத்திய காலாநிதி எஸ்.சிவ மோகன் அவர்கள் முல்லை அரசாங்க செயலகத்தில இடம்பெற்ற அத்தியாவசிய குழுக் கூட்டத்தில் தெரிவித் துள்ளார்.
இதனால் கிளி நொச்சி முல்லை மாவட்ட வைத்தியசா லைகளுக்கான தடுப்பூசி மருந்துகளை வவு னியாவில் வைக்க வேண்டிய ஒரு இக்கட்டனா சூழ்நிலை
உள்ளதெனவும் அவர் குறிப்
தடம் பதித்த கிழக்கிலங்கைய
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் கருதி
பிட்டுள்ளார்.
ഉ ഞ Lu IT It & L" ( மருத்துவமனையின் அவசர கால முதலுதவி சங்க மருத் துவ மனையில் நாள்தோறும் சுவாசத் தொற்று நோயினா லும் குருதிச் சோகையினா லும் கூடுதலான நோயாளர் கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை க்கு வருவதாக புள்ளிவிப ரங்கள் தெரிவிக்கின்றன. சத்துக் குறைபாடே இந்
நோய்கள் ஏற்படக் காரணம்
எனவும் தெரிவிக்கப்படுகி
இது இவ்வாறிருக்க,
புதுக்குடியிருப்பு மாவட்ட மருத்துவமனையில் விசர் நாய்க்கடி நோய்த்தடுப்பு மருந் தான ஏ.ஆர் விமற்றும் இரத் தப்பெருக்கை தடை செய்யும் முக்கிய மருந்தும் முற்றாக முடிவடைந்துள்ளதாக புதுக் குடியிருப்பு மாவட்ட மருத்து வமனை வட்டாரங்கள் தெரி வித்துள்ளன.
இல்
மெ யில் கற்பித்த மான ஆசிரி LD6u)gF6u) gi .L லை. ஆசிரியர் 60)6), LDT 600T 6. umTL LL6l6ÖGOD6A).
பேணக் கூடிய
லை. வைத்தி கள் இல்லை. ( என இரண்டா 5560) TUTL-F பர் திரு.பரஞ்ே துள்ளார்.
அவர்
கைதாகிக் காணாமல் போன ப சாரதி பற்றிய தகவல் தெரிவிக்க
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வைத் துக் கடந்த 1996 ஆம் ஆண்டு சிறிலங்கா படையினரால் கைதாகிக் காணாமல்போன பாடசாலை மாணவண் மற் றும் கார் சாரதி ஆகிய இருவர் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபரும் வடபகுதி படைத்தளபதியும் யாழ். மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேணர் டுமென யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி கே.ரி.எஸ்.வரதராஜா இன்று (44.2001) உத்தரவிட்டுள் GITT
கடந்த 1996 ஆம்
ஆண்டு கான நாவற்குழி மா FIT606)6Oud (3 தியினதும் உற கொணர்வு ம நீதிமன்றத்தி சமர்ப்பித்திரு (3LDG) பதி கேரி ஐனின் தலை ஆட்கொணர் விசாரணை EE T 6oot ITLD 65 (ë தொடர்பாக மேல் நீதிமன செய்யப்பட்டு6 ஆட்கொணர் 6 இது என்பது தக்கது.
L L L LSS
"தமிழ் கலை இலக்கிய வரல
இதிர்வரும் ஏப்ரல் 789 ஆம் திகதிகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித் துறையினர் ழுன்று நாள் ஆய்வுக் கருத்தரங்கு ஒன்றினை நடத்துவதற்கான ஏற் பாடுகளைச் செய்துள்ளனர். கிழக் கிலங்கை சார்ந்தவுர்களாய் கலை இலக்கியத் துறையில் சுதந்திரமாக ஈடுபட்டவர்களின் பங்களிப்புக்களை ஒரு நூற்றாண்டின் முடிவில் மதிப்
நோக்கங்கள். "தமிழ் கலை இலக் கிய வரலாற்றில் தடம் பதித்த கிழக் கிலங்கையர்” எனும் தலைப்பில் அமையும் இக் கருத்தரங்கில் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்த கிழக்கிலங்கையரை அறிமுகம் செய்வதும் அவர்களது கலை இலக் கியப் பங்களிப்பினை விமர்சனம் செய்வதுமான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
திருகோணமலை, மட்டக்க
ளப்பு, அம்பாறை ஆகிய மாவட்
டங்களைப் பிரதநிதித்துவப்படுத்தும்
கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழ் கலை இலக்கியத்துக்கு பங்களிப்புச் செய்த அப்துல் காதர் லெப்பை, அகிலேசப் பிள்ளை, புல வர்மணி ஆழு.ஷரிபுதீன், புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை, வித்து வான் எப்.எக்ஸ்.சி.நடராசா வித்து வான், வீ.சீ.கந்தையா, வித்துவான் சபூபாலப்பிள்ளை, மருதுார் கொத் தன், பித்தன் கே.எம்.எம்.ஷாக், வ. அ.இராசரெத்தினம் கவிஞர் அண் ணல், கவிஞர் நீலாவாணன், எளில், பொன்னுதுரை, அ.ச.அப்துல் சமது பாலுமகேந்திரா தருமு சிவராமு முதலானோர் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பிடுவதும் சமுகத்துக்கு எடுத்துரைப் பதும் இக் கருத்தரங்கின் பிரதான
-ஏ.எப்.எம்.அஷரப்
மூன்று தினங்கள் நடை பெறவுள்ள இக்கருத்தரங்கின் தொட க்க நிகழ்ச்சி 2001.04.07 சனிக் கிழமை முற்பகல் 900 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது. தென் கிழக்குப் பல்கலைக்கழக மொழித் துறை இணைப்பாளர் ரமீஸ் அப் ഇസ്ലൈ ഇഞ്ഞെഥuിൺ (ിgTL56 உரையை தென்கிழக்குப் பல்க லைக்கழகத் துணைவேந்தர் எம். எல்.ஏகாதரும் வாழ்த்துரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி மெளலவி கே.எம்.எச்.காலிதீனும் அறிமுக உரையை பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்த்துறை சிரேஷ் விரிவு ரையாளர் கலாநிதி எம்.ஏ.நுமானும் நிகழ்த்தவுள்ளனர்.
தினமும் 2 அமர்வுகளாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக் கருத் தரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்க ழக தகை சார் ஓய்வு நிலைப் பேரா சிரியர் கா.சிவத்தம்பி பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் சிதில்லை நாதன், பேராசிரியர் க.அருணாசலம், பேராசிரியர், இரா.வை.கனகரெத் தினம், பொறியியற் பேராசிரியர் சி.சிவசேகரம், கலாநிதி எம்.ஏ.நு. மான், கலாநிதி துரைமனோகரன், கிழக்குப் பல்கலைக்கழக நுண்க லைத்துறைத் தலைவர் பேராசிரியர் சி. மெளனகுரு, பேராசிரியர் சித் திரலேகா மெளனகுரு கலாநிதி செ. யோகராசா உட்பட பல விரிவுரை யாளர்களும் கல்விமான்களும் தமது ஆய்வுரைகளைச் சமர்ப்பிக்கவுள் ளனர். இக்கருத்தரங்கில் தமிழுக்கு
356003LDITGO g|G கிழக்கிலங்கை ஒருங்கே நோக் டுரையும் சமர்ப்பி கருத் இறுதி நாளின் ! ஒதுக்கப்பட்டுள்ள பேராசிரியர் காசி தாங்குவார். பேர நாதனின் நிறைவு மூன்று நாள் கரு பெறுகிறது.
கவிதைத்
ଗରାଗ தெ
சத்தைச் சார்ந்தவ சோடிக் கண்கள் LIITL6) Cyp6OLD LÓla D6) (DLDITGOT LIT6). யப்பருடைய கவி பெற்று வெளிவர நுாற்று ந்த கவிதைகை வரை எந்தத் தெ யிடாதிருந்த தைகளை தெ6 லைக்கழக தமி தொகுத்து வெளி இந்நுா ஏப்ரல் 7.89 ஆம் கிழக்குப் பல்கை துறை நடாத்துப் இலக்கிய வரலா கிழக்கிலங்கைய பிலான கருத்த அமர்வின் "ஓர நி பெறவுள்ளது.
 

வெள்ளிக்கிழமை 3
ப்படை வசதிகள் 6DIIb LI TIL Ở II 6006)
b) LITLTഞ 6) தலுக்கு போது யர் இல்லை. வசதிகள் இல் விடுதிகள் இல் பர்களுக்கு தள
சுகாதாரத்தை வசதிகள் இல் யசாலை வசதி
குடிநீர் இல்லை
Lb E600LLb 66).
ாலையின் அதி சோதி தெரிவித்
மேலும் தெரி
DIT GOOT6IGjir
உத்தரவு
TITLD së CBLIT SOT 1ணவனதும் சர சர்ந்த கார் சார றவினர்கள் ஆட் னுவொன்றை ல் அண்மையில் ந்தனர்.
நீதிமன்ற நிதி எஸ்.வரதரா மையில் இன்று வு மனு மீதான நடைபெற்றது. | LU İT 6öT 6u ri 856Tİ யாழ்ப்பாணம்
ன்றில் தாக்கல்
ர்ள முதலாவது வு மனு வழக்கு ம் குறிப்பிடத்
ாற்றில்
வில் பங்காற்றிய அறிஞர்கள் சிலரை தவதான ஒரு கட் க்கப்படவுள்ளது.
தாடல்களுக்கென இரண்டாம் அமர்வு து இவ் அமர்வுக்கு வத்தம்பி தலைமை ഴിu] ി.gിഞ്ഞു உரையோடு இம் த்தரங்கு நிறைவு
தொகுதி ரியீடு
ன் கிழக்குப் பிரதே ரும் அழகான ஒரு என்ற மெல்லிசைப் ப் பிரபல்யம் பெற் லர் பஸில் காரி தைகள் நூலுருப் விருக்கின்றன. க்கணக்கான சிற ள எழுதியும் இது குதியையும் வெளி வருடைய கவி கிழக்குப் பல்க ழ்ச் சங்கத்தினர் யிடுகின்றார்கள். லின் வெளியீடு திகதிகளில் தென் லக்கழக மொழித் "தமிழ்க் கலை றில் தடம் பதித்த ர்' என்ற தலைப் ங்கின் தொடக்க 5ழ்ச்சி” யாக இடம்
விக்கையில் உயர் வகுப்பு வரை உள்ள எமது பாடசா லைக்கு 20 ஆசிரியர்கள்
தேவைப் படுமிடத்து 12
நிரந்தர ஆசிரியர்களும் 3 தொணர்டர் ஆசிரியர்களும்
6T6T6 TT
ஒரு கிணறு இருந்தும் இராணுவ அனர்த்தங்களால் சுகாதாரம் அற்ற முறையில் இருக்கிறது. மலசல கூட வசதி இல்லாமையினால் அரு கே உள்ள பற்றைக காடுகளை பாவிக்க வேண்டி உள்ளது.
ஆசிரியர்கள் விடுதி கள் சேதமுற்றதால் தங்குவ தற்கு இடமில்லாது 12 மைலு க்கு மேல் சென்று வர வேண் டிய நிலையில் உள்ளது.
முதலாம் ஆணர்டில் இருந்து 5ஆம் ஆண்டு வரை தளபாடம் எதுவுமில்லை. நிலத்தில் இருந்தே சிறார்கள்
கல்வி கற்கிறார்கள். கரும்பல
கைகள் பழுதடைந்த நிலை
யில் உள்ளன. பொருளாதார வசதி இல்லாத நிலையில்
எமது பாடசாலைக்கு வரும்
விடுதலைப் புலி உறுப்பினரின் சடலம் ஒப்படைப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 25 ஆம் திகதி படையினரின் சுற்றி வளைப் யிள்போது சுன்னாகப் பகுதி யில் வைத்து குண்டை வெடிக் கச் செய்து தற்கொலை செய்து கொண்ட விடுதலைப் புலி உறுப்பினரின் சடலம் பத்து நாட்களின் பின்னர் இன்று (44.2001) சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் எடுத்துச் செல்லப்பட்டு புலி களிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.
யாழ். வைத்திய சாலையில் இருந்து இச்சடலத் தைப் பொறுப்பேற்றுக் கொ ணர் ட சர்வதேச செஞ்சிலு வைக் குழுவினர் குருநகர்
கடற்பகுதி ஊடாகக் கொண்டு
சித்தியும் 80ற்குக் குறையாத மொத்தப் புள்ளியைக் கொண்டவராகவும்
75 விதமான பிள்ளைகள் காலை உணவிண்றி வருவ
சென்று பூநகரியிலுள்ள கெள தாரி முனையில் வைத்து விடு
தை அவதானிக்க முடிகின்றது எனவும் அவர் மேலும் தெரி தலைப்புலிகளிடம் ஒப்படைத் வித்துள்ளார். தனர்.
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தால் நடாத்தப்படும் ஆங்கில சான்றிதழ் பாடநெறிக்கான மாணவர் அனுமதி கிழக்குப்பல்கலைக்கழகத்தால்திருகோணமலையில் நடாத்தப்படும் கீழே ՖՈyՍՍՀ-ՍՈւ6)IBՈÝáóՈ607 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவர்களிட மிருந்து கோரப்படுகின்றன.
ஆங்கிலச் சான்றிதழ் பாடநெறி
விண்ணப்பிக்கத் தேவையான தகமைகளிர்:-
1) விண்ணப்பிப்போர் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களாயும் க.பொ.த.(உயர்தர) பரீட்சையில் ஒரே அமர்வில நான்கு பாடங்களில்
இருத்தல் அல்ல்து அதற்குச் சமமான தகமை,
அல்லது க.பொ.த.(உயர்தர) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியும் நான்காவது பாடத்தில 25% புள்ளியைப் பெற்றிருப்பதுடன் மொத்தப்புள்ளி 80 ஐயும் கொண்டிருத்தல்
96D605
புதியகபொத(உயர்தர)(2000ம் ஆண்டிலிருந்தானஉயர்தரப்) பரீட்சையில் ஒரே தடவையில் 3 சித்தியையும் 35ற்குகுறையாத மொத்தப் புள்ளியையும் கொண்டிருத்தல்
அத்துடன் 2)கபொத(சாதாரண) தரப்பரீட்சையில் ஆங்கிலத்தில் சித்தி
குறிப்பு: (1)ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் பாடநெறிக்கான கால எல்லை:- ஒரு வருடம் (பகுதி நேரம்) பாடநெறிகள் வாரநாட்களில் U.ப.2.30 மணியில் இருந்தும் சனிக் கிழமைகளில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.30 மணி வரையும் இடம்பெறும்.
மொழிமுலம் :- ஆங்கிலம்.
பாடநெறிக்கான கட்டணம் :- 4500/- நடைபெறும் இடம்: கிழக்குப்பல்கலைக்கழகம்,இலங்கை திருகோணமலை விண்ணப்ப முடிவுத் திகதி:- 27.04.20
மேலதிக விபரங்களுக்கும் விண்ணப்பப்படிவங்களுக்கும் நிதியாளர் கிழக் குப் பல்கலைக்கழகம் எனும் பெயருக்கு எடுக்கப்பட்ட 50/=பெறுமதியான திருகோணமலைதபால் அலுவலகத்தில் மாற்றக்கூடிய காசுக்கட்டளையை 0S GG0ST00TTTLL a T C cSr0 MTT 0T aLaTST TLLTCCaT S LLLLL LLLS கழத உறையையும் இணைத்து உதவிப்பதிவாளர் கிழக்குப் பல்கலைக் கழகம், 35 டொக்கியாட்வீதி, திருகோணமலை எனும் விலாசத்திற்கு 10.04.2001ற்கு முனி அனுப்பிவைக்கவும்.
இது தொடர்பான விபரங்களும் ஆவணங்களும் கிழக்குப்பல் கலைக்கழகம் இலங்கை வந்தாறுமூலை, செங்கலடி பரீட்சைகள் பகுதியிலும் பெற்றுக்கொள்ளலாம்.
கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை ഖfകൃ(ഗ്രങ്ങബ
6ésiaisalp பதில் பதிவாளர்

Page 4
O6.04.200
விமான மோதல் விை பொறுப்பு: மன்னிப்பும்
(பிஜிங்)
அமெரிக்க உளவு விமான மும் சீனப் போர் விமானமும் நடுவானில் மோதிக் கொண்ட சம்பவத்துக்கு அமெரிக்கா சீனாவிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்ற கோரிக்கையை சீன அதிபர்
ஜியாங் ஸெமின் மீண்டும் நேற்று வலியுறுத்திக் கூறினார்.
தென் அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை சீன அதிபர் ஸெமின் மேற்கொண்ட சமயத்தில் இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக உத்தியோக பூர்வ
குஜராத் பூகம்ப பகுதிகளை
ரத்னல் (குஜராத்)
குஜராத் மாநிலம் கஜ் மாவட்டம் பூகம்பம் பாதித்த பகுதிகளுக்கு கிளிண்டன் வந்தார். பாதிப்படைந்த பகுதி 856 OGNIT LIITIGUNGAILÉINNLIT. LOě5356ïT மனதை கொள்ளை கொண்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நேற்று குஜராத்திற்கு வந்தார். பாதிப்படைந்த மக்க ளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நல்லெண்ண தூதராக கிளிண் டன் வருகையை மக்கள் கொண் டாடினர். பூகம்பத்தால் பாதிக்கப் பட்டு சோகத்தில் வாடும் மக்களின் தோளோடு தோள் கொடுத்து அவர்களின் சோகத் தில் பங்கெடுத்தார் கிளிண்டன். இதனால் மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றார்.
முன்னதாக டெல்லி யிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேரடியாக ரத்னல் கிராமத்திற்கு வந்தார். ரத்னல் பூகம்பத்தால் முழுவதும் பாதிக் கப்பட்ட கிராமம். ரத்னல் புஜ் நகரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
விமானத்தளத்தில்
வந்திறங்கிய கிளிண்டனை குஜராத் தொழில்துறை அமைச் சரும் பூகம்ப நிவாரண அமைச் சருமான சுரேஷ் மேத்தா, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் போலிஸ்
அதிகாரிகள் ஆகியோர் வரவேற்
றனர்.
ரத்னல் கிராமத்தில் கிளிண்டன் கூறியதாவது
இந்த கிராமத்தில் வாழும் மக்கள் கற்பனை செய்ய முடியாத துயரத்தில் வாழ்கிறார்கள் இவர் களை பார்த்து நிறைய கற்றுக்
கிலரின்டன் பார்வையிட்டார்
கொள்ளவேண்டும். இவர்களுக்கு என்ன உதவிகள் செய்ய முடியும் என்று நாம் சிந்திக்க வேண்டும் திரும்பவும் எப்படி கட்டிடங்களை கட்டுவது? மக்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து குடியமர்த்துவது என்பதுதான் இன்று நம்முன் உள்ள முக்கிய LDITSUI 6oléFüLh.
இவ்வாறு கிளிண்டன் Gli.
மக்கள் வெள்ளத்தில் மிதந்த உலக புகழ் பெற்ற éloftsdor sir GGSMLaursor Linger பையும் மீறி மக்களுடன் இரண்ட றக் கலந்து அவர்களுடன் கை குலுக்கி மகிழ்ந்தார்.
கிளிண்டன் வருகை யொட்டி அமைக்கப்பட்ட மாதிரி குடிசையை கிளிண்டன் முதலில் பார்வையிட்டார். இது இந்திய அமெரிக்க கூட்டாக வடிவமைக் கப்பட்டது. இங்கு வந்த கிளிண்
டன் பச்சை சட்டை அணிந்து அதற்கு மேட்ச்சாக காக்கி பேன்டும், காக்கி ஷ இவம் அணிந்திருந்தார்.
கஜ் நகரத்தின் பாரம்
பரிய உடையணிந்த பெண்கள்
கிளிண்டனுக்கு நெற்றியில்
திலகமிட்டு மலர் தூவி வரவேற் றனர்.
அமைச்சர் சுரேஷ் மேத்தா, அஞ்ஜார் எம்.எல்.ஏ. வாசன் ஆகிர், பஞ்சாயத்து தலைவர் பச்சுபாய் ராவா ஆகியோர் பூகம்ப பாதிப்புகளைப் பற்றி கிளிண்டனிடம் எடுத்து
ரைத்தனர்.
கருவுற தயாராகும் பெண் உடம்பில் D600Ilf gidli
சேலை கட்டும் பெண்ணுக் கொரு வாசம் உண்டு என்று தமிழ் சினிமா பாடல் உண்டு இந்த பாடல் வரிகளை உண்மை ஆக்கும் ஆராய்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகம் இந்த ஆராய்ச்சியை மேற் கொண்டது. அதன்படி மாத விலக்கு முடிந்த 28 நாட்களுக்கு 3 நாளுக்கு ஒரு டி-சர்ட் அணிந்து கொள்ளும்படி 7 இளம்பெண்கள் அறிவுறுத்தப் பட்டனர். அவர்கள் யாரும் வாசனை
திரவியம் உபயோகிக்க கூடாது. இப்படி கட்டுப்பாடுகளுடன் நடந்த செக்ஸ் பரிசோதனையில் கருவுற தயாரான பெண்களிடம் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் வாசனை விசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அவர்கள் அணிந்த சட்டையை முகர்ந்து பார்த்தே கண்டுபிடித்தனர். இதன்மூலம் செக்ஸ் உணர்ச்சியை
தூண்டுவதில் பெண்களின் உடல்
வாசனையம் பங்கு வகிப்பது
தெரியவந்து உள்ளது.
நன்குதேர்ச்சிபெற்ற jIIIlIIIü2 LangunäEng
குளிரூட்டி,
குளிர்சாதனப்பெட்டி,
மின் உதிரிப்பாகங்கள்,
திருத்துவதில் கூடிய அனுபவம் உள்ள ஒருவர் உடனடியாக எமது நிறுவனத்துக்கு தேவைப்படுகிறது. தகமை உள்ளவர்கள் திங்கள் காலை 9.30 மணிக்கு 09-04-2001) அன்று நேர்முகப்பரீட்சைக்கு நேரில் வரவும்.
தொடர்புகளுக்கு:-
தா.இ.எயர்க்கண்டிஸ்னிங் அன் இலக்றிக்கல்
பிரதான விதி களுவாஞ்சிகுடி
Advt
சின்வர செய்தி நி
Lül
நடுவானி மோதல் சம்பவத் அமெரிக்கா மன வேண்டும். அத்து விளைவுகளுக்கு பையும் அமெரிக் மென்றும் சீன அ
GF GOLÍ)
தீப்
(
Gason கிரி அருகே நேற் பயங்கர விபத் LILLIGOrofiles, isir Lifg செத்தனர். இந்த
Gair Gwob
நேற்று இரவு ந ഖuggീൺ Lൺ, தீப்பற்றி எரிந்து
உருக்குலைந்து
பற்றிய விபரம்
REGJITL தை நோக்கி நேற்று இரவு டிருந்தது. அந்: அருகே உள்ள என்ற இடத் வந்துகொண்டி அந்த இடத்தில் விபத்துக்குள்ள ஒன்று நின்று ே அந்த டிப்பர் கற்களை அடுத் மாற்றிக்கொண் ஆனால் இரவு (36) 6) 6TL SONG) * ( ஏந்தவிதமான
இல்லாமல் வே
15 Gill
இங்கிலாந்ை போலீஸ்காரர். இ சாரா இந்த தம்ட 1999-ம் ஆண் பெண் குழந அதன்பெயர் பெ ஒரே ஒரு சிறுநீ அதன்பிறகு ஒருவகை அபூர் ਉ6090 போய்விட்டது. L JILL -ġill. is is மருத்துவமனை சேர்த்தனர் 6 ஈரல் மாற்று அறு
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை
4.
ளவுகளுக்கு அமெரிக்கா கேட்க வேண்டும்'
கிறார் காணாமல் போயிருக்கும் சீன
தேடிக்கண்டுபிடிக்கும் படியும் அதிபர்
வனம் வெளியிட விமானியையும் என்ன விதத்திலும் ஸெமின் உத்தரவிட்டிருக்கிறார்.
நிகழ்ந்த விமான க்கு சீனாவிடம்
ofl'ULai (3éELE . 1- ܦ டன் இதற்கான முழுப்பொறுப் ா ஏற்க வேண்டு திபர் கூறியிருக்
S SS SS SS SS SS SS SS அருகே அரசு பஸ் லொறி மீது மோதி பற்றி 40 பயணிகள் கருகிச் சாவு " ருந்தனர். ரோட்டின் பாதி " " பகுதியில் கற்கள் மட்டும்
இரவு ஏற்பட்ட வைத்திருந்தனர். } 明岛曲 நேற்று இரவு EFfULT05 TLILDITS5 ಅಲ್ರಕನಿಕಿ 7.30 மணியளவில் அரசு பஸ்
கோ சம்பவம் அந்த இடத்திற்கு வந்தது. லாரிகள் ெ
நின்று கொண்டிருப்பதை அறிந்து சேலம் அருகே நேற்று இரவு நடந்த வி Glergö60 Lloso la60II6)lst கோர விபத்தில் சிக்கிய பஸ்சில்
"Pछ। வந்த பயணிகளில் ஒருவர் உடல் முயன்றார். ஆனால் எதிர்பாரா கருகிய நிலையில் பினமாக தவிதமாக அதே நேரத்தில் ஏதிரே கிடக்கும் காட்சி மற்றொரு சுண்ணாம்பு மூட்டை எதுவும் செய்யமுடியாமல் அய் ஏற்றிய லாரி ஒன்று விரைந்து யோ! அம்மா என்று அலறிக் வந்தது. கொண்டு தீயின் கோரப்பிடியில் இதை அறிந்த பஸ் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். டந்த பயங்கர I டிரைவர் பஸ்சின் வேகத்தை பஸ்சில் சுமார் 80 பயணிகள் "... குறைத்து விபத்து ஏற்படாமல் வந்ததாகவும் அதில் இருந்து 20 15 (EET) கிடக்கும் காட்சி இருக்க முயற்சி செய்தார். பேர் உயிர் தப்பியதாகவும் 5) ICBLDITO: ஆனால் அதற்குள்ளாக பஸ் கூறப்படுகிறது. 20 பேர் டிலிருந்து சேலத் நடுரோட்டில் வைக்கப்பட்டிருந்த காயமடைந்து சங்ககிரி அரசு ரசு பஸ் ஒன்று கற்கள் மீது ஏறி இறங்கியது. மருத்துவமனையிலும், சேலம் வந்து கொண் அதே நேரத்தில் எதிரே வந்த அரச மருத்துவமனையிலும்
ந பஸ் சங்ககிரி
வாழைக்குட்டை தின் அருகே நந்தது. அப்போது நேற்று காலையில் TGOT gulf off காண்டிருந்தது. பாரியில் இருந்த த லாரிக்கு லோடு ாடு இருந்தனர். நேரமான அந்த ராடு ஒரத்தில் பாய விளக்குகள் லையில் ஈடுபட்டி
பஸ்மீது மோதிவிடாமல் இருப்பு தற்காக லாரி டிரைவர் சாலை ஒரமாக வண்டியை இறக்கினார். இந்த நிலையிலும் பஸ் வேகம் குறையாமல் வந்து லாரியின் டீசல் டேங்க் மீது மோதியது. அடுத்த வினாடியே பஸ் எஞ்சின் தீப்பற்றிக்கொண்டது. உடனே பஸ்ஸூக்குள் தீ பரவியது.
என்ன நடந்தது என்று அறியாத நிலையில் பஸ்சின் இருபடிகளிலும் இருந்தவர்கள்
அலறி அடித்துக்கொண்டு ஒட பஸ்சின் உள்ளே இருந்தவர்கள்
து சிறுமிக்கு குடல் - ஈரல் மாற்று ஆபரேஷன்
சேர்ந்தவர் ஜோன் வரது மனைவி நர்சு தியினருக்கு கடந்த நவம்பர் மாதம் தை பிறந்தது. னிசல்மான் அதற்கு கம்தான் இருந்தது. ந்த குழந்தையை நோய் தாக்கியது. வித குடல்கெட்டு ஈரலும் பாதிக்கப்
ஆகஸ்டு மாதம் பில் குழந்தையை ாதத்துக்குள் குடல் Gli il Go) (leuLL
வேண்டும் என்று டாக்டர்கள்
கூறினார்.
எனவே அதை தானமாக பெற
ി സിഖിഖങ്ങിന്റെ
செய்யப்பட்டது. நீண்ட நாட்கள்
GlGT LL
ஆகியும் கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் ஒருவர் தானம் செய்ய முன்வந்தார். உடனே அந்த 15 மாத குழந்தைக்கு குடல், ஈரல் மாற்று ஆபரேஷன் நடந்தது. இன்னும் 7 நாட்கள் ஆபத்தான கட்டடம் - அதன் பிறகுதான் முன்னேற்றம் தெரியும் என்று டாக்டர்கள் கூறினர் உயிருக்கு போராடும் குழந்தையின் அருகில் பெற்றோர் சோகத்துடன் இருக்கிறார்கள்
சிகிச்சை பெற்று வருகின்றனர் பஸ்சுக்குள் தீயின் பிடியில் சிக்கி சுமார் 40 பயணிகள் கருகிச் சாம்பலாயினர் என்று கூறப்படு கிறது. பலியானவர்கள் பற்றிய விபரம் ஏதுவும் தெரியவரவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பூகம்பம் பாதித்த குஜராத் திற்கு நேற்று வந்த கிளிணி டனுக்கு அம்மாநில மக்கள் உற்சாக வரவேற்பு அளித் தனர். போட்டி போட்டுக் கொண்டு அவரை ஒவ் வொரு பகுதியாக அழைத் துச் சென்று காண பித்த னர்.

Page 5
O6.O4.2OO
தினக்க
'கோரிக்கைகள் நிறைவேறா6 அரசை எதிர்த்து வாக்களிக்க
- முளப்லிம் காங்கிரசுக்கு அவர்ரஃப் நற்பணி மன்றம்
(ஏறாவூர் நிருபர்)
பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங் கத தை அமைப்பதற்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத் துள்ள கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால் கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு வழங்கி வரும் ஆதரவி னை விலக்கிக் கொள்ள வேண்டும் அல்லது மூன்றாங் கட்ட பட்ஜட் வாசிப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கோரும் தீர்மானம்
ஒன்று அட்டாளைச்சேனை அல்அஷரஃப் நற்பணி மன்றத்தின் விசேட கூட்டத்தின் நிறைவேற் றப்பட்டுள்ளதாக மன்றத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.இஸ்ஸதின் தெரிவித்தார்.
கல்முனை நிருவாக
மாவட்டம் தனியாக பிரிக்கப்பட வேண்டும், ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட வேண்டும், அமைச்சர் அஷரப்பின் மரணம்
பாடசாலைக்கு மீண்டும் மின்விநியோகம்
(ஏறாவூர் நிருபர்)
LDLL i BGITL Li LDT6)IL" டத்தில் மின் கட்டணம் செலுத்தப் படாததனால் மின்சாரம் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்த பாடசா லைகளுக்கான மின்விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.பரஞ்சோதி தெரிவித்தார்.
LDL Lås Hoff IL LDIGIL, டத்தில் நீண்ட நாட்களாக கட்டணம் செலுத்தாதிருந்த முன்னணி பாடசாலைகள் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை உட்பட 36 கல்வி நிறுவனங்களுக்கான மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது இதை அடுத்து ஏற்பட்ட அசெள கரியம் குறித்து பொன் செல்வராசா கல்வியமைச்சர் சுனில் பிரேம்
GIDITILITijGO)J difilai
விபத்தில் மூவர்
Gô
அம்பாறை நாமதாலவ பகுதியில் நேற்று காலை நிகழ்ந்த வாகன விபத்தில் மூவர் உயிர் இழந்தனர். மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரே இந்த விபத்தில் பலியாகியுள்ளனர் விபத்து நடந்த இடத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றைய இருவரும் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
புலிகளிடமிருந்து
ஜயந்த மற்றும் மாகாண ஆளுனர் அசோக ஜயவர்த்தன ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்
இவ்வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் மத்திய அரச நிர்வாகத் திலுள்ள கல்வி நிறுவனங்க ளுக்கான மின்சாரக் கட்டணம் செலுத்தப்படும் என கல்வி யமைச்சர் உறுதியளித்திருந்தார். அதே வேளை மே மாதம் முடிவடைவதற்கு முன்னர் மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான கட்டணங் களை செலுத்துவதாக வடக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அறிவித் துள்ளதையடுத்து மின்சார விநி
யோகம் மீண்டும் வழங்கப்
படவுள்ளது. சுமார் 15 லட்சம் ரூபாய் மின் கட்டண நிலுவை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பாக
நடத்தப்பட வே மானங்களும் நி இது ெ கைகள் சிறி காங்கிரஸ் தலை தேசிய முன் அமைச்சர் ே ஆகியோருக ! பட்டுள்ளது.
ஆங்
போதன
(களுவாஞ்
Ls_s ஆங்கில மொழி ബി ജൂഞ്ഞ|D}} மேற்கொண்டுள் ரீதியில் ஆங்: அவசியத்தை க ஆரம்ப நடவடிக் விஞ்ஞான பிரிவி தவிருக்கிறது.
9JJJJ df
Cf|Cfb (o
வடக்கு அரசாங்க பெ சங்கத்தின் அ கிளையின் வரு θηL I Lύ ΕΠ, 50) நடைபெறவுள்ள
மட்டக்களப்பு பற
சங்க புதிய (வெற்றி) மட்டக்களப்பு மாவட்ட பறங்கியர் சங்கத்தின் 29வது வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை மேயர் மண்டபத்தில் தலைவர் ஸ்டனி ஒக்களில் தலைமையில் நடை பெற்றது.
இயக்குனர் அருட் தந்தை எப்.எக்ஸ் டயஸ் உட்பட அருட் தந்தை டிக்கோனிக் அடிகளார் நகரக்
வந்த மாணவன்
மீண்டும் படிக்க வசதி
(நமது நிருபர்)
வநேசதுரை ஹருபன் (வயது 13) என்ற மாணவன் மட்டக் களப்பு இராணுவத்தினரிடம் சரண் அடைந்துள்ளார். இவர் தன்னைச் சிலர் கட்டாயமாக விடுதலைப் புலி கள் இயக்கத்துக்குக் கூட்டிச் சென் றதாகக் குறிப்பிட்டார்.
குறித்த சிறுவனின் அம்மா வெளிநாட்டில் பணிபுரிய சென்ற நிலையில் தாயைக் காணாது கவ லையுற்ற சிறுவன் அம்பிளாந்துறை யிலுள்ள தனது அம்மம்மாவின் வீட்டுக்கு மன்முனைத் துறைய டியால் பயணித்துக் கொண்டிருந் தபோதே புலிகள் இயக்கத்தினர் L16DT萤óTJDTá,égppāá引 சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 01.12.2000 அன்று புலிகள் இயக் கத்தினரிடமிருந்து தப்பி மீண்டும் தனது கல்வியைத் தொடர்ந்த நிலை யிலேயே மீண்டும் தமிழ் இயக்கம் ஒன்றினால் அழைக்கப்பட்ட
மேற்படிச் சிறுவன் மட்டக்களப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளான்.
மாணவனது கல வி நிலையைக் கவனத்தில் கொண்டு மீண்டும் அச்சிறுவனின் கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக இராணு வத்தினர் தெரிவிக்கின்றனர்.
SSSSS SSS SS SS SS SS SS SS SS SS Ch 6) (p60601 b () 9ILDL|606ÖI GÜ 6)160ÖILç (களுவாஞ்சிகுடி நிருபர்)
нь 60 (Lр 600 60 母卯T贝 வைத்தியசாலைக்கு சகல வசதிக ளையும் கொண்ட அம்புலன்ஸ் வண்டி ஒன்று வழங்கப்பட்டது. 29 இலட்சம் ரூபா பெறுமதியான இவ் ഖങ്ങ|g அமைச்சர் பேரியல் அஷரப்பினால் வைத்தியதிகாரி ஏ.எல்.எம்.நவர் இடம் ஒப்படைக்கப் பட்டது.
நிர்வா
கிளை டச்பார் _L(BLITaol, (이 கிளை, இருதய கூளாவடி, கருகே ஆகியவற்றின் த குழு அங்கத் ளித்தனர். பழை கொண்டுவரப்ப ஏற்றுக்கொள்ள நிர்வாக அங்கத் நடைபெற்றது.
ബ്- 60 உபதலைவர்: (606 உபசெயலாளர் பொருளாளர் ஆகியோர் தெரி
IT OFICO GO 1 GOLD u Tab GIL II யாலயத்தில்
வைத்திய அ பரிசோதிப்பன் தீன், பொக பைழான் ஆக
லாம். (படமு
 

வெள்ளிக்கிழமை
5
டில் |liño
கோரிக்கை
தி விசாரணை ன்டும் ஆகிய தீர் றவேற்றப்பட்டன. தாடர்பான அறிக் பங்கா முஸ்லிம் வர் றவூப் ஹக்கீம் எனித் தலைவர் ரியல் அஷரப் 5ம் அனுப்பப்
iն)լի ÉlGDIĎ
மொழி
குடி நிருபர்) ബിന്റെ ഫ്രഞ്ഞG) மூலம் கல்வி கற்க நடவடிக்கைகள் ளது. சர்வதேச நில மொழியின் ருத்திற் கொண்டு DEEL UITGES, 2) ULUBU ல அறிமுகப்படுத்
|ற்றுமியர் p) LL L LD
கிழக்கு மாகான து சிற்றுாழியர் DIT 60DB LDT6AILL நடாந்த பொதுக் ள 7ம் திகதி
கியர் கிகள்
கிளை சின்ன பரிய உப்போடைக் புரம், மாமாங்கம், ILLIE (335600 ,6061 லைவர்கள் உட்பட தவர்கள் சமூகம
யாப்புத் திருத்தம்
டு சபையோரால் பட்ட பின் புதிய நவர்களின் தெரிவும்
விஒக்களில் டட்டஸ் கென்றிக் ல் பெல்த்மன்
பிறக்டஸ் செலர் ஏபாத்திலட் வு செய்யப்பட்டனர்.
கூட்டுறவு பரிசோதகர் தொழிற்சங்க கூட்டம் நாளை திருமலையில்
(கல்லாறு நிருபர்)
வடக்கு கிழக்கு மாகாண கூட்டுறவு பரிசோதகர் வருடாந்த பொதுக்கூட்டம் ஏப்ரல் 7ம் திகதி காலை கே.எஸ்.அருளானந்தம் தலைமையில் திருகோணமலை மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இக் கூட்டத்தில் கலந்து கொள்ள
கூட்டுறவு
மட்டக்களப்பு கல்முனை கூட்டுறவு சேர்ந்த பரிசோதகர் கள் ി (, Dഞ സെ செல்கின்றனர். இந்த தினத்தில் அதே இடத்தில் பி.ப வடக்கு கிழக்கு மாகாண கூட்டுறவு FIFile:B பொதுக்கூட்டம் எம்.கணகசபாபதி
திணைக் களத்தைச் in L (806) வெள்ளியன் று
தலைமையில் நடைபெறுகிறது.
கட்டுரை,
சித்திரப்போட்டிகள் நாளை
(கல்லாறு நிருபர்)
75ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு LITLTഞൺ 9, " ([ഖ് 9||5 அங்கத்தவர்க்கு மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபை ஒழுங்கு செய்துள்ள மாவட்ட ரீதியான கட்டுரை, சித்திரப் போட்டிகள் மும் மொழியிலும் நடைபெறவிருக்கிறது. 10,11,1213
நாளை
ஆம் ஆண்டு மாணவர்களுக்காக இரு பிரிவாக நடாத்தப்படும் போட்டிகள் மட்டக்களப்பு அரசடி மகாஜனக் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. இரு பிரிவுகளுக்குமான மும்மொழியிலுமான பேச்சுப்போட்டி எதிரவரும் 11ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபை கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கிறது.
நாளை கிழக்கு வளாகத்தில் பயிற்சிப் பட்டறை
(வெற்றி)
கிழக்குப்பல்கலைக்கழக
விவசாயப்பிடத்தில் அமைந்துள்ள சென் சாம் நிறுவனம் நாளை சனிக்கிழமை 7ம் திகதி ഉ_ങ്ങഖ|| பாதுகாப்புக்கான பயிற்சிப் பாதுகாப்பு மாற்று வழிகள் என்னும்
பயிற்சிப்பட்டறை இடம் பெறவுள்
611951,
கிழக்குப்பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி எஸ்.ரவீந்திரநாத் தலைமையில் இடம் பெறும் இதற்கு பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எஸ்.
மூக்கையாவும் விசேட அதிதியாக கெயார் நிறுவனத்திட்டப் பணிப் பாளர் பி.ஜெகநாதனும் கலந்து (GEITGT6 உள்ளனர்.
இந்திய தமிழ் நாடு கோயம்புத்தூரில் தமிழ் நாடு வேளான்மை பல்கலைக்கழக
பூச்சியியல் பேராசிரியரும், பதிவாள ருமான கலாநிதி எம்.சுவாமியப்பன் கலந்து கொள்வார்.
கிழக்குப்பல்கலைக்கழக 656) FITILL LIL TIL GNEF6őT60)60 L 1600s பாளர் கலாநிதி வி.அருள் நந்தி இப்பயிற்சிப்பட்டறையினை ஒழுங்கு
செய்துள்ளார்.
பொறி வெடியில் சிக்கிய முதியவர் காலிழந்தார்
(ஜெகதீஸ்வரன்)
ഖTഞp } (89 ഞങ്ങ് ഞu சேர்ந்த மீரா லெவ்வை, இஸ்மா ിബ ഞഖ (ഖug, 70) ബ[] முதியவர் பொறி வெடியில் சிக்கி தனது வலது காலை இழந்த
நிலையில் நேற்று முன் தினம்
ாணவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை அன்ை ய நிலாவனை புலவர்மனி ஷரிப்புத்தின் வித்தி நடைபெற்ற போது கல்முனைப் பிரதேச சுகாதார திகாரி டாக்டர் யூ.எல். அலாவுதீன் மாணவர்களைப் தயும், வித்தியாலய அதிபர் எம்.சி. அஹமது முகை பரிசோதகர்களான நியாஸ் எம். அப்பாஸ், எம்.என். யோரையும், மற்றும் ஆசிரியர்களையும் படத்தில் காண
ம் தகவலும்- மருதமுனை ஹரிஷா)
ار
மட்டக்களப்பு அரச போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவர் நாவலடியிலுள்ள தனது வீட்டைப் பார்வையிடச் சென்றபோது வளவினுள் இனம் தெரியாதோரினால் புதைத்து வைக்கப்பட்டிருந்த பொறி வெடியில் சிக்கியே தனது வலது காலை இழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறு விளம்பரம்
காணி விற்பனைக்கு
மட்டக்களப்பு மா நகர பிரிவில் இல.8 மருதடி வீதி மட்டக்களப்பு எனும் முகவரியில் 34 பேர்ச் காணி யும், இல515/84,திருமலை வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியில் 25 பேர் ச் காணியும் விற்பனைக்கு உண்டு தொடர்புகளுக்கு செயலாளர், மங்கையர்க் கரசியார் மகளிர் இல்லம், இல,85,3ம் குறுக்குத்தெரு, மட்டக்களப்பு. தொலைபேசி:- 06-23442 ACIVt 0.65-24513

Page 6
a
O6.04.2001
(நேற்றைய தொடர்ச்சி)
கவிதைப் பிரதிகளில்
யாப்புத் தேவைக்காக இந்த
ஒருங்கிணைப்பு மீறப்படுவதுண்டு. பழைய தமிழ்ச் செய்யுள்களில் இதனை நாம் பரக்கக் காணலாம்.
நளவெண்பாவில் இருந்து ஒரு
உதாரணத்தை நோக்கலாம். நின்று புயல் வானம் பொழிந்த நெடுந்தாரை என்றும் அகில் கமழும் என்பரால் - தென்றல் அலர்த் தும் கொடிமாடத் (து) ஆயிழையார் ஐம்பால் புலர்த்தும் புகைவான் புகுந்து
இம்முழுச் செய்யுளும் ஒரு வாக்கியத்தால் ஆனது. ஆயினும், வாக்கிய அமைப்பு இங்கு செய்யுள்
அமைப்புக் காகச் சிதைக் கப்
பட்டுள்ளது. அந்த வகையில் இதன் தொடர்பாடல் திறன் மட்டுப்படுத்தப்
பட்டுள்ளது. இதற்குப் பிரதிநிதித் துவம் வழங்க வேண்டுமாயின் இதன்
வாக்கிய அமைப்பை ஒருங்கி ணைக்க வேண்டும். அவ்வாறு ஒருங்கி ணைத்தால் இவ்வாக்கியம் பின்வருமாறு அமையும்.
தென்றல் கொடி அலர்த்தும் மாடத்து ஆயிழையார் ஐம்பால் புலர்த்தும் புகை வான்புகுந்து நின்று புயல்வானம் மொழிந்த நெடுந்தாரை என்றும் அகில் கமழும் என்பர்.
மரபு வழி இலக்கண ஆசிரியர் இதனைக் கொண்டு
கூட்டிப்பொருள் கொள்தல் என்பர். பிரதியைப் பொருள் கொள்தலில் இது ஒரு முறையாகும்.
2. 9(joIDíLICb (Cohernce) - பிரதிகாட்டும் உலகின் (textual world) Ligglassi (Components) அதாவது பிரதியின் புறவடிவத்துள் மறைந்திருக்கும் கருத்தாக்கங்களும் உறவுகளும் (Concepts and relations) பரஸ்பரம் பொருந்துவதாகவும் பொருத்தப்படாதனவாகவும் இருத்தல் ஒருமைப்பாடு எனப்படும். உதாரண மாக குழந்தைகள் விளையாடு கிறார்கள் என்ற வாக்கியதீதில் இரண்டு கருத்தாக்கங்கள் உள்ளன. இங்கு குழந்தைகள் என்பது பொருள் 5555 Tabasib (Object concept) விளையாடுகிறார்கள் என்பது செயல் B(555 Tabasib (action concept). இங்கு உறவு என்பது இரண்டுக்கும் இடையிலான இணைப்பைக் (link)
A
குறிக்கும், செயலை நிகழ்த்துப வர்கள் குழந்தைகள் என்ற வகையில் இதில் உள்ள உறவு கருத்தா (agent) D 136 61606) Tib. 9 (5 கருத்தாக்கங்களுக்கும் இடையில் உள்ள உறவு பொருத்தபாடானது. அவன் இடறி விழுந்து ANTAGOGAO ஒடித்துக் கொண்டான். அவன் கோப்பி குடித்து காலை ஒடித்துக் கொண்டான்.
முதல் வாக்கியத்தில்
கருத்தாக்கங்களுக்கிடையே கிாரண காரியத் தொடர்பு இருக்கின்றது. இரண்டாவது வாக்கியத்தில் அத்தொடர்பு இல்லை.
தினக்க
மனைவி இரட்டை பெற்றாள் என் இத்தகையதே இந்த இணைப்பு 6T60185. FinOLD.
ஒரு பி 60) 6TL (Sens வதில்லை. பிர அறிவுக்கும், வா ഉ_ബ് ഉ_േ ജൂ| 2) 6T6TT 26IILITLL. tion) (p6)(BLD (9.
இவ்வகையில் ெ
சற்று வேறுப உருவாக்க முடிய சாத்தியமான பெ (COmmon Core கமும் பெரும்பால காணப்படும். ஆக பொருள் (sense முற்றிலும் நிலை
3. உள்நோக்கு
Näi
tionality)
ஒரு பி
செய்பவன் தன்
நிறைவு செய்ய
ஒருங்கிணைப்பும்
Tafggsy L606
மிருக சீரிடம்
உடைய ஒரு பி குதல் தொடர்பான குறிக்கும். ஒரு அ அல்லது ஒரு
அடைதல் என்பன வாக்குபவரின் உ கலாம். ஓரளவுக்கு
திருந்தியநடையனாருந் தேசம் போய்த்திரியவல்ல னருந்தளத்தோர்க்குநல்ல னாயுதம் பிடிக்கவல்ல னிருந்தது பூசை செய்து நீருகம் pILഖണ്ടെ , வருந் தியேகருமஞ செய்வன் மான்றலை நாளினானே
இந்நட்சத்திரத்தில் பிறந் தோருக்கு நெற்றி பரந்திருக்கும், முக்கு உயர்ந்திருக்கும், உடம்பு பூரித்திருக்கும், கல்வியுடையவன், அழகன், இவனது மனதை ஒருவ ராலும் அளவிட முடியாது. தெய்வ பக்தி உடையவன். பாக்கு வெற்றி லைப்பிரியன் பாட்டு, கூத்தில் விருப்ப முடையவன். பூசை முடிக்க வல்ல வன். பலருடன் வாழ இச்சை யுடையவன் ஸ்திரி கள்ளன். கோப முடையவன். கோபித்த பொழுதே ஆறுவான், இராஜாபிமானன். இவ னுக்கு ராசி ரிஷபம் இது செவ் வாய்க்கு உரிய நட்சத்திரம், ரிஷப ராசியில் 23-20 பாகை முதல் 30 பாகை வரையிலும், மிதுன ராசியில் 640 பாகை வரையிலும் அமைந் திருப்பது இதனால், முதல் இரண்டு பாதங்கள் சுக்கிரன், சந்திரன், செவ்வாய் ஆகியவற்றின் கூட்டுக் குணபாவங்களைப் பெற்று விளங் கும்.
பன்னிரெண்டு பாதங்கள், புதன், சந்திரன், செவ்வாய் ஆகிய வற்றின் குணபாவக் கலப்புடன் அமைந்து விளங்கும். இந்தக் குணபாவங்கள் இவர்களின் உலக
வாழ்வையும் உருவாக்கி நடத்தி
6) (DLD.
பெண் நட்சத்திரம் என்றும்,
அலித்தன்மை கொண்டது என்றும் சில நூல்கள் கூறுகின்றன.
பொதுவான குணங்கள்
பாம்பைப் போல் பதுங்கி வாழ்ந்தாலும், மனத்திலே சுத்தமான எண்ணம் இல்லாதவர்களாக இருப் பார்கள் என்று சிலர் கருதுவார்கள். ஆனால் உறுதியான உள்ளம் உடையவர்கள் என்றும், சுறுசுறுப் பானவர்கள் என்றும் இவர்களைச் சிலர் சொல்வதும் உண்டு
சரளமாகப் பேசுகின்ற வாய்ச்சாதுரியத்திலே இவர்களை எவருமே வெற்றிகாண முடியாது. எப்போதும் உற்சாகமாகவும் சுறுசுறுப் பாகவும் தோற்றம் அளிப்பார்கள்
சிறந்த சாமர்த்தியசாலிகள் இவர்கள் எண்ணியதை முயன்று சாதிப்பது என்னும் கலையிலே மிகவும் வல்லவர்கள் எவரையும் வசமாக்கித் தங்களுக்கு வேண் டியதைச் சாதித்துக்கொள்ளக்கூடிய வர்கள்
சுகபோகவாழ்விலும், நீராடி மகிழ்வதிலும் ஆனந்தம் காண்ப வர்கள், புத்தி நுட்பமும் பரந்த அறிவும் கொண்டவர்கள், ஆனால் மனதிலே பயந்த சுபாவத்தையும் கொண்டிருப்பார்கள் வம்புகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கவே முயல்வார்கள். இவர்களிற் சிலர் நல்ல புலமையாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் புகழ் பெற்று விளங்குவதையும் காணலாம். தங்கள் தேவைக்கு வேண்டிய பணவசதியையும் எப்படியோ அடைந்து விடுவார்கள் இவர்களுக்கு தாயாரிடம் பக்தி மிகுதி அனை
HUVUggungen
வர்கள் இவர்கள் லும் உயர்ந்தவர் ளைப் பிறர் நி6ை Gas Toit Lighly 356 it உண்மையாகும்.
மிருக
வாகும் பெண்கள் இருப்பார்கள், ! சந்தனம் போன்ற பெற்று மகிழ்ச்சி |ബബഞ], 5ങ്ങ குடும்பத்தையும் 4 மகிழ்வார்கள்.
நான்கு முதற்பாதத்தில்
9LDF னைப் பெற்றுள் ளுக்கு எதையும் துணிச்சலும், ஆ மனஉறுதியும் சக்திக்கு மீறிய ஏற்றுக்கொண்டு டாவது முடித்து ெ யவர்கள். முடிய ளுக்கு எதுவுமி இராஜ அம்சம் ெ கூறுவதுண்டு பிற ஏவிக் காரியம் வர்கள் இரண்டாம் பா வர்கள்:-
வித்திய யின் புதனை கொண்டவர்கள் வித்தைகளில் விரிவான கல்: வளமும் காண சுவையாக அறிந்
 
 
 
 

ழ பெய்ததால் என் 5 குழந்தைகளைப் வாக்கியமும் LD SD L6\D8E5 (6 bfT60TLD
பொருத்தமற்றது.
தி தானே பொரு புலப் படுத் து முன்வைக்கும் 356,667 (33-LSIL6) வுக்கும் இடையில் 556ó (interac
நடைபெறுகிறது.
வவ்வேறு வாசகர்
ட பொருளை
b இருப்பினும் ஒரு g5. 60DLDULJä5 9an COILb பொருள் அடக் ன வாசகர்களிடம் வே, ஒரு பிரதியின் pf a text) 6T66 Lig. பற்றது அல்ல.
டமை (Inten
கிய
ரதியை உற்பத்தி உள்நோக்கத்தை பும் வகையில், ஒருமைப்பாடும் தியை உருவாக் மனப்பாங்கை இது றிவைப் பகிர்தல்,
குறிக் கோளை பிரதியை உரு ள்நோக்காக இருக் ந ஒருங்கிணைப்பு
I GIGOGOT 6)60)BU கள் போலத் தங்க னக்கும் படி நடந்து இவர்கள் என்பதும்
சீரிடத்தில் ருது LT3AuSITGS356TTE, தனம், தானியம், பாக்கியங்களைப் UITGE வாழ்வார்கள். னவராகப் பெற்றுக் Pறப்பாகவே நடத்தி
பாதங்கள்
பிறந்தவர்கள்:- நாதனாகச் சூரிய ளவர்கள். இவர்க செய்து முடிக்கும் ற்றலும் இருக்கும். மிகுந்தவர்கள். செயல்களையும் அதை சிரமப்பட் பெருமை பெறக்கூடி ாது என்று இவர்க ഞെൺ, ജൂഖ]5ണ് பற்றவர்கள் என்றும் ரை அதிகாரத்தோடு
செய்வதில் 6) ||6060
தத்தில் பிறந்த
ாகாரகனான கன்னி அம்சநாதனாகக் 1. இவர்களிடம் pേ L|സെഞഥu| வியும் சிந்தனை ப்படும். எதையும் து அனுபவிக்கும்
த் திற
வெள்ளிக்கிழமை
இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தினி ஏறி பாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரையினி ஆறாவது பேருரையை கடந்த ஞாயிற்றுக்கி ழமை (25-03-2001) மட்டக்களப்பு தேவநாய கம் மண்டபத்தில் பேராதனைப் பல்கலைக் கழக தமிழத்துறை முதுநிலை விரிவுரையாளர் எம்.ஏ.நு. மானி நிகழ்த்தினார். இந்த உரை இங்கு முழுமையாகத் தொடர்ந்து வருகிறது.
கலாநிதி|
(9 - 5)
ஒருமைப்பாடு என்பன தாமே செயல்முறைக் குறிக்கோளாகக் கருதப்படலாம். ஏனெனில், இவற் றைச் சரியாகப் பூர்த்தி செய்யா விட்டால் பிற சொல்லாடல் குறிக்கோள்கள் தடைப்படலாம்.
சிலவேளை பிரதியை உருவாக்குபவர் ஒருங்கிணைப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றைத் திட்டமிட்டே மீற நினைக்கலாம். அவ்வாறு மீறினால் தொடர்பாடல் தாமதமாகும். அல்லது முற்றிலும்
தடைப்படும். தமிழில் பிரம்மராஜனின் கவிதைப் பிரதிகளை அல்லது கோணங் கியரின் பிற்காலப் புனைகதைகளை இத்தகைய முயற்சிக ஞக்கு உதாரணமாகக் Bin DolorTib.
blood (Acceptability)
இது பிரதியை நுகர்வோரின் மனப்பாங்கு தெரடர்பானது. அதாவது ஒரு பிரதி நுகர்வோருக்கு ஏதோ ஒரு வகையில் பயனுடையதாக, அல்லது ஏற்றதாக இருத்தல், உதாரணமாக, அறிவைப் பெறுதல், இது பிரதியின் வகை, சமூக, பண்பாட்டுப் பின்னணி, குறிக்கோள்களில் விரும்புடமை
தன் மையும் உண்டு, தர்மச் செயல்களில் ஈடுபாடு மிக அதிகம். ஆனால் முன்கோபமும் அடிக்கடி பீறிட்டுவரும் இந்தக்குறையில்லை யானால், இவர்களை எவரும் குறைபேசவே இடம் ஏற்படாது. மூன்றாம் பாதத்தில் பிறந்த 6)IՄ 56/T:-
துலாச் சுக்கிரனை அம்சநா தனாகப் பெற்றிருப்பவர்கள் எவருக் கும் உதவி மகிழும் சிறந்த குணத் தை இவர்களிடம் காணலாம், தோற்றத்தில் வசீகரமான கவற்சி பளிச்சிடும். பேச்சிலே இனிமை இருக்கும். பெண்களிடம் சகஜமாகப் பேசிப் பழகும் தன் மையும் இவர்களின் தனிச்சிறப்பாகும் அதிக ஆர்வமும், சக்தியும் இருக்கும், நான்காம் பாதத்தில் பிறந்த வர்கள்:-
விருச்சிகச் செவ்வாயை அம்சநாதனாகப் பெற்றவர்கள் இவர்கள் குணப்போக்கே விசித்தி ரமானதாக இருக்கும். பாராட்டக் கூடியதாக பெரும்பாலும் அமையாது. வேண்டியவர்களைப் பகைத்துக் கொள்ளும் விநோத சூரத்தனம் பெற்றவர்கள், காமத்தில் மயக்கம் மிகுந்தவர்கள் வரைமுறைகளையும் மறந்து விடுகின்றவர்கள். கோபமும் படபடப்பும் மிகுந்தவர்கள்
பெண்கள் பற்றியவை
மிருகசீரிடத்தில் பிறந்த பெண் அழகானவர்கள் பலரின் பாராட்டைப் பெறுவர் ஆடை ஆபரணங்களை விரும்புகின்றவள் தரமசிந்தனையும், நல்லவர்களின் நேசமும் பெற்றவர். புத்திர சந்தானம் பெற்றுக் கணவனுடனும் ஆனந்தமாக வாழ நினைப்பவள்.
இவளை முனிதத்துவம்
என்று கூறுவதுண்டு உதடுகளில் சிறிதேனும் கருமை படர்ந்திருக்கக் காணலாம் உடல் வளர்ச்சிக்கேற்ப சதைப்பிடிப்பும் இருக்கும் தன் உரிமைகளையும் உயர்வையும் மிகப்பெரிதாக மதிப்பதால் பெரியவர் களுக்குப் பணிந்து போக இவளால்
போன்றவற்றோடு தொடர்புடையது.
பிரதி நுகர்வோர் கூட ஒருங்கிணைப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணுவதையே பிரதியின் குறிக்கோளாகவும் கொள்ளலாம் பிரதியின் ஒருமைப்பாடு குழப்பப்படுவதை நுகர்வோர் விரும்பினால் அக் குழப்பம் அவரால் ஏற்றுக்கொள்ளப்படும். அல்லது சகித்துக் கொள்ளப்படும். தனக்கு ஏற்றவகையில் அவர் அதற்கு விளக்கம் கொடுக்கவும் முடியும். இன்றையத் தமிழ் இலக்கியச்
6T6b
சூழலில் கோணங்கி போன்றோரின் பிரதிகளுக்கான ஏறி புடமை இவ்வாறே உருவாகியுள்ளது.
ஏற்புடமை மட்டுப்படுத் தப்பட்டால் தொடர்பாடல் திசை திருப்பப்பட முடியும்
தகவலுடமை tivity)
(Informa
இது வழங்கப்பட்ட பிரதி
யின் பொருள் எதிர்பார்க் கப்பட்டதா,
படாததா அல்லது தெரிந்ததா தெரியாததா போன்ற விடயங்க ளுடன் தொடர்புடையது. குறைந்த வார்த்தைகளில் கூடிய தகவல்களைக் கொண்டிருக்கும் பிரதி ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கும்.
(தொடரும்)
முடியாது. இதனால் வீணான வாக்குவாதங்களும் மனக்கசப்புகளும் குடும்பத்திலே அடிக்கடி ஏற்படும். இதை விலக்கி வாழ்வது நல்லது
சிறப்புச் செய்திகள்
இவர்கள் 25 வயதில் ஒருவிதமான கெட்ட பெயருக்கு உட்படக்கூடும். 50 வயதுகளில் சிலர் குடும்பத்தை விட்டு ஒதுங்கித் தனிவாழ்க்கை வாழவும் தொடங்க லாம். ஆயுள் பலம் 70க்கு மேல் 6T60IGOTLD.
வீடு தொடர்பான பல செயல்களையும் தொடங்க இது சிறப்பான நாள் என்றும் கொள்ளப்ப டுவதுண்டு
ஒரு புதிரானவர்கள் இந்த நட்சத்திரப் பிறவிகள் என்பதும் உண்மை தான். மனச்சஞ்சலமும், அளவில்லாத ஆசைகளும் சிலரின் வாழ்க்கையைத் திசை திருப்பிவிடக் கூடும் என்பதை அறிய வேண்டும். 2,4ஆம் பாதத தில் பிறந்தவர்கள் இதை மிகவும் கவனித்து நடப்பது நல்லது.
பொதுக்கருத்து
ܒܪ .
வெட்டொன்று துண்டு "
இரண்டு என்ற வகையில் பேச்சு இருக்கும். வளவளா விவகாரம் பிடிக்காதவர். ஆரோக் கியமாக இருப் பார் செல்வந்தராகவும் தொழிற்சாலை அதிபராகவும், இன்பமான வாழ்க்கை நடத்துபவராகவும் இருப்பார். கலாரசிகராகவும் நயம் நிஷ்டைகளில் ஈடுபாடு உடையவராகவும் திகழ்வார். பாவச் செயல்களைச் செய்யத் தயங்குவார் குறிப்பாக தாயிடம் பக்தி மிகுந்தவர்கள். படிப்போ, பணமோ, பதவியோ குறைவாக இருந்தாலும் நிறைய உள்ளது போல் பரிமளிக்கும் படி பேசுவதிலும் நடப்பதிலும் கெட்டிக்காரர்கள். வே.தவராசா சோதிடர்
குருக்கள்மடம்
திறமையானவர்.

Page 7
O6.04.2001
。
இராஜதுரை கிராம
இளைஞர்
வெற்றிக்கிண்ணத்தை வென்ற
(எஸ்.கமலதாசன்)
மணி முனைப பறி று இளைஞர் சேவைகள் மன்றத்தி னால் நடாத்தப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான உதைப் பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி 31-03-2001 சனிக்கிழமை பிப 4.30 மணிக்கு ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதிகலராணி தலைமையில் நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு தெரிவாகிய இராஜதுரை கிராம இளைஞர் கழகமும், ஆரையம்பதி காந்தி இளைஞர் கழகமும் மோதின. இராஜதுரை உதைப்பந்தாட்ட ങ്ങബ് ബജ്രgT9ങ്ങ് ജൂഞ്ഞെഥ தாங்கினார். இராஜதுரை கிராம அணியினர் போட்டி ஆரம்பமாகி இடைவேளைக்கு முன்னர் 4 கோல்களை போட்டனர். இதில் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் 3 கோல்களையும், சுதாகரன் 1 கோலையும் போட்டனர். இடைவே ளையின் பின்னர் ஆரையம்பதி காந்தி இளைஞர் கழக அணியினர் எதுவித கோல்களையும் போடா மலும் இடைவேளையின் பின்னர் தொடர்ந்தாடி வெற்றியிட்ட முடியாது என்ற நிலையிலும் தோல்வியை
ஒப்புக்கொண்டு மைதானத்தை
புதிய நிருவாக | FGOII
(எளில்,கமலதாசன்)
ஆரையம்பதி பாரதி விளையாட்டுக்கழகத்தின் புதிய நிருவாக சபை தெரிவு அண்மையில் பாரதி விளையாட்டுக் கழக மைதானத்தில் யோகானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆலோசகராக சு.வன்னியசிங்கம், தலைவராக காதர்மலிங்கம் GEFÜLIGADITGITTTTTTeRS தயோகராசா, பொருளாளராக சிதயாளகுமார், உபதலைவராக கவிஜயரெட்ணம், உபசெய லாளராக நா.ஜெயராஜ் ஆகியோர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
d,GOTJ Ginju IGDII as 60) GITALI TIL (6) விழா
(முபா)
சம்மாந்துறை 7ஆம் கொலனி கணேச வித்தியாலய விளையாட்டு விழா எதிர்வரும் 10ஆந் திகதி அதிபர் எம். வேலாயுதம் தலைமையில நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட் டுள்ளன.
சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் ஐ.எம்.இளல் ஸ்தீன் மற்றும் கல்வி அதிகாரிகள் இவ்விழாவில் கலந்து கொள்வர்.
வெற்றிக் கிண்ணத்துடன் இராஜதுரை ၈။
கழக வீரர்கள்
விட்டு வெளியேறினர். போட்டியின்
இடைநடுவில் வெற்றி பெற முடியா
விட்டாலும் மைதானத்தை விட்டு வெளியேறுவது குற்றம் என்பதால் எதிர்வரும் வாரம் இவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும்
என இளைஞர் தெரிவித்தார். இ யீட்டிய இராஜது மூன்றாவது வெற்றிக்கிண்ண கொண்டது.
பிரதேச விளையாட்டு 2001 மண்முனை வ
(நிமலன்) Fissió (2I6OOIT 660d6 TU JITL" டுத்துறை அமைச்சின் ஆதரவில்
வடக்கு கிழக்கு மாகாண கல்வி
அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சினது egg) a USO)600 UL60 LD6007 (UD60) 60, வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக் கிடையிலான பிரதேச விளையாட்டு விழா பிரதேச செயலாளர் க.கதிரகாமநாதன் தலைமையில் மட்/வெபர் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது இதற்கு பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க
அதிபர் இ மேளனகுருசாமி கலந்து
கொண்டார். இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சிகளின் நிலைகள்:
1. கரைப்பந்தாட்டம் (ஆண்) (1)சிவானந்தா விளையாட்டுக்கழகம் (2)கடல் மீன்கள் விளையாட்டு bpéഥ
2. கரைப்பந்தாட்டம் (பெண்கள்)
(1) சிவானந்தா விளையாட்டுக்கழகம் (2) பாடுமீன் விளையாட்டுக்கழகம்
3. கபடி (ஆண்) (1) மைக்கல்மேன் விளையாட்டுக்
கழகம் (2) வி.ஆர்.சி வி
4. கபடி (பெண் (1) மைக்கல்ே டுக்கழகம்
(2) LITT (BLđ6ör 6ýle
5. எல்லே (ஆ (1) 360 யாட்டுக்கழகம்
(2) கடல்மீன் வி
6. எல்லே (பெ (1) பாடுமீன் வி (2) மைக் கt யாட்டுக்கழகம்
7. வலைப்பந்த (1) பாடுமீன் வி
(2) ഞID G B {
யாட்டுக்கழகம்
8. உதைப்பந்த விழாவின் சிறப்பு பாடுமன் கழகத்தை எதிர் ഞ6). ഉബുണ கழகம் விளைய
கார்மேல் பாத்தி டவெற்றி
(UPUIT)
கடந்த 1ம் திகதி இடம் பெற்ற கல்முனை கோட்டப் LITTLEFIT 6006)856 fi 6.160)6TTILLI ITL (BLI போட்டியில் கல்முனை கார்மேல் பாதி திமா கல லுரி அதிக புள்ளிகளைப் பெற்று வெற்றியிட்டிக் கொண்டது.
கார் மேல பாத்திமா கிறிஸ்தோபம் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டி கோட்டக்
956D6)LJI LI GOITALJL pഞ സെഞഥuിബ பிரதிக்கல்வி அ 6OT SLI GLIT அதிதியாக கடு
Ꭽ56ᎠITT ബി.ജ.ഥഴ്ച, விப்பணிப்பாள உட்பட பலரும் றினர்
 
 
 
 
 
 
 
 

ளையாட்டுக்
சேவை அதிகாரி தன் படி வெற்றி |ரை கிராம அணி முறையாகவும் த்தை தமதாக்கிக்
விழா IL Liis(db
06 TULITL(65-6p35lb
D6 6606ILITL.
ளையாட்டுக்கழகம்
Dör) തj 6് ബി ഞണ്
ளையாட்டுக்கழகம்
Gör) ளையாட்டுக்கழகம் 5 (3LDG Glf GO 61
"LOLLID (GALI 60ör)
ளையாட்டுக்கழகம்
} (8LD50 6)fl6006II
LLL, விளையாட்டு நிகழ்ச்சியாக மட்/ LINE (BLITA @ த்து முகத்துவாரம் விளையாட்டுக் ாடவிருக்கின்றது.
NLIDII
ாளர் ஏஅலாவூதின் இடம்பெற்றது. மைச்சர் அதாவுல் டியில் பிரதம ந்து கொண்டார். தி அருட் சகோ யூ வலயக்கல் மருதூர் ஏ.மஜீத் கலந்து உரையாற்
வெள்ளிக்கிழமை 7
○エ
இலக்கியப் போட்டிகளுக்கு வழங்கப்படும் பணப்பரிசு போதாது
இப்போதெல்லாம் இலக்கியப் போட்டிகளுக்கு நிறைவான பணப்பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறுகதைக்கு 10 ஆயிரமென்றும் கவிதைக்கு 5 ஆயிரம் என்றும் போட்டிகளை நடாத்துகிற சங்கங்களும், கழகங்களும் கொடுப்பதை பத்திரிகை வாயிலாக நாம் அறிகிறோம்.
ஆனால் மட்/மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசாரப் போட்டிகளுக்கு வழங்கப்படும் பணப்பரிசு போதாதுள்ளது பெரும் குறையாகவே தெரிகிறது.
சிறுகதை கவிதைப் போட்டிகளுக்கு 500,300,200 என 1ம், 2ம், 3ம் இடங்களைப் பெற்றவர்களுக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல் வழமைபோல் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே இப் போட்டிகளில் அதிகமான எழுத்தாளர் கவிஞர்கள் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதே வேளை விழா மலருக்கு 50 ஆயிரத்துக்கு மேல் செலவு செய்து வெளியிடுகிறார்கள்.
ஆகவே எழுத்தாளர், கவிஞர்களின் நலன் கருதி பரிசுத்தொகையை இவ்வாண்டில் இருந்தாவது கொஞ்சம் கூட்டிக் கொடுக்க வேண்டும் என தெரிவிக்க விரும்புகிறேன்
எளில்,புண்ணியமூர்த்தி இருதயபுரம்
பொதுத் தொலைபேசி தேவை
மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் தபாலகத்தை தவிர எந்த இடத்திலும் மக்கள் தொலைபேசி பாவனையைப் பெறமுடியாது காரணம் தனியார் தொலைத் தொடர்பு நிலையங்கள் இல்லாமையே இதனால் மக்கள் விடுமுறை தினங்களில் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு அவதியுறுகின்றார்கள். எனவே, ஆரையம்பதியில் உள்ள பொது இடங்களில் நாணயக்குற்றித் தொலைபேசிக் கூண்டினை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என
தினக்கதிருடாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
எளில்.கே.தாளில்
ஆரையம்பதி அம்பாறை மாவட்டக்காரியாலயத்திற்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படாதது ஏன்?
தேசிய இளைஞர்கள் சேவை மன்றம் வருடாந்தம் இளைஞர்களின் நலன் கருதி ரூபாய் 1300 பணத்தினை பெற்றுக் கொண்டு இளைஞர் கழக பிரதான அலுவலகர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்குவது வழமையாகும். இதற்கமைவாக 2000ம் ஆண்டிற்கான துவிச்சக்கர வண்டிகளை பெறுவதற்கு அம்பாறை மாவட்ட இளைஞர்கள் பணம் செலுத்தியும் 2001ஆம் ஆண்டாகியும் இதுவரையில்
வழங்கப்படவில்லை. ஏனைய மாவட்டங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்துக்கு மாத்திரம் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படாததன் காரணம் என்னவென அம்பாறை மாவட்ட இளைஞர் கழக பிரதேச இளைஞர்கள், இளைஞர் கழகத் தலைவர்கள் இது விடயமாக விசனம் தெரிவித்துள்ளனர் புறக்கணிப்புக்கான காரணம் தமிழ் முஸ்லிம் இளைஞர் கழகங்கள் அதிகப்படியாக செயற்படுவ தனால்தானோ எனவே இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தரகள் நடவடிக்கை எடுக்குமாறு பணம்
செலுத்திய இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
எம்.ஏ.றமீஸில் sou LL6 ob63FG336)60
LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL L L L L L L L L துங்கும் பெண் அமைப்புக்கள்
இங்கு வேண்டாம்
G) llllU IgA, மன்னார் பெண்கள் அவலம் குறித்து திருகோணமலை, மன்னார், கொழும்பு என பல இடங்களிலும் வெகுஜனப் போராட்டங்கள் இடம்பெறும் போது மட்டக்களப்பில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்தும் மெளனம் சாதிப்பது என்ன?
கிழக்குப்பல்கலைக்கழகத்தால் மட்டும் ஒரு பிக்கட்டிங் கடந்த வாரம் இடம் பெற்றது. ஏனைய அமைப்புக்கள் படையினரின் பாலியல் வல்லுறவு சம்பந்தமாக அசண்டை னமாக இருப்பது கவலை தரும் விடயமாகும்.
குறிப்பாக பெண்களுக்கு சமத்துவம் பேசி காலத்தை கழிக்கும் சூரியா பெண்கள் அமைப்பு சும்மா இருப்பதன் பின்னணி என்ன? பெண்களுக்கான பாலியல் வல்லுறவுகளுக்கு இவர்கள் ஆதரவு செய்கிறார்களா? அப்படி இல்லாவிட்டாலி தேவையற்ற விடயங்களுக்கெல்லாம் சேலையை இழுத்துக் கட்டிக் கொண்டு போர் கொடி பிடிப்பவர்கள் படையினர் மானப்பங்கப்படுத்திய மன்னார் யுவதிகளுக்கு ஏற்பட்ட காட்டுமிராண்டித்தனத்தையிட்டு இன்னும் கவலை அடையாமல் என்ன செய்கிறார்கள்
பெயருக்காக செயல்படும் இவ்வாறான அமைப்புக்கள் மட்டக்களப்பில் வேண்டாம் கொடுமையை எதிர்த்து போர்க்கொடி எழுப்பும் பெண்கள் அமைப்புக்களே இங்கு வேண்டும் என தினக்கதிர் மூலமாக பகிரங்க வேண்டுகோள் விடுக்கின்றேன். சிநிர்மலா, துபவானி, Ll. Galaall கிழக்கு வளாகம்
வந்தாறுமூலை
、 cm
e

Page 8
oooooo தினக்கத் GueyeNu நீ
(வவுனியா நிருபர்)
வவுனியா நீதிமன்றத்தில் சித்தரவதை செய்யப்பட்டதற்கு எதிராக முதல் முறையாக
தரணிகள் உ தாக்கல் செய தொடர்பாக ெ நபரை கைக்
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செய்ததாக ெ
கடந்த 5ம் திகதி சுதன் பொலிசாரினால் கைது மன்னா மதினா நகர் மகாறம்பை செய்யப்பட்டு சித் திரவதை ്ധ്ര 94 செய்யப்பட்டார் என சட்டத் வதைச்சட்டத்தி
க்குளத்தைச் சேர்ந்த தங்கராசா
மட்டகளப்பின் மூத்த பத்திரிகையாளர் வீசு கதிர்காமத்தம்பியினி மணிவிழாவை முன்னிட் பத்திரிகைத்துறை நண்பர்கள் அவருக்கு நேற்றுவாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். ஆசிரியர் எஸ்.எம். கோபாலரத்தினம், வீசு கதிர்காமத்தம்பிக்கு மாலை அணிவித்து 6 பத்திரிகையாளர்களான ஏ.எல்.எம்.சலம், இரா. துரைத்தினம், எஸ்.எம்,கோபா கதிர்காமத்தம்பி, பா. அரியநேந்திரன்,மற்றும் ஐ.நடேசனி ஆகியோர் நிற்பதையும் படங்களில்
விடுவிக்கப்படாத பிரதேசம் எனக்
கூறு போட்டு கல்வியை சீரழிக்க
நமது பிரதேசத்தில் இவ்வாறு பாலியல் வதைகளுக்கு
படுவான். மன்னார். G'LDIT95[T60I வாரங்களாக தடை படியும் அரைமணிநேரம் ஆர்ப் அதுவ வ தரி க கப பட டி ரு ப பு  ைத பாட்டத்தில் ஈடுபட்டனர். 6) T(LLs) ஆட்சேபித தே இவ்வாறு ஆர்பாட்டத்தின் பின்னர் மீதேமேற்கொள் பகிஷ்கரிப்பு இடம் பெற்றது. மைதானத்துள் இடம் பெற்ற ஜனாதி
வெல்லவெளி பட்டிப் கூட்டத்தில் பேசிய பெண்கள் புலிகளுடன் பளை, வவுணதீவு, கறடியனாறு, பெண்கள் அரச படைகளால் நடத்தப்பட ே வாகரைப் பகுதிகளில் உள்ள பாலியல் வதைகளுக்கு உள்ளா தொனியில் பேச அனைத்துப் பாடசாலைகளும் வதும், கொலை செய்யப்படுவதும் பாதுகாப்புப்படை நேற்று முற்றாக இயங்கவில்லை. தொடர்ந்த வண்ணமே இருக்கி பாடுகள் அதற்கு
மட்டக்களப்பு மாவட்ட ந்ைது வரவர இக்கொடுமைகள் வேயுள்ளன. த்தை விடுவிக்கப்பட்ட பிரதேசம், " அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தலிப
fisoeso assif go lleol. இலங்கை !
வேண்டாம் எனவும் மட்டகளப்பு உள்ளான பல பெண்கள் அச்சம் GESIT 60ÖYLEI. & மாவட்ட மாணவர் ஒன்றியத்தின் காரணமாகவும் சமூக அழுத்தங் ಙ್ಞ மூலம் துண்டுப்பிரசுரம் ஒன்று களாலும் அவற்றை வெளியில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத் சொல்லாமல் வாழ்ந்து வருகின் ". தக்கது. இதேவேளை மட்டு நகள் றார்கள். இதனால் இத்தகைய கோனஸ் வர பு
கொடுமைகளிர் தொடர்ந்த பாடசாலைகள் வழமையாக இயங்
1600 (2. Bas பகுதிகளில் பல கியுள்ளது. இப் பகுதி படசாலை 6600600 I இருக் Bgbl. ள்ளனர் எனவும் களில் இரண்டாம் தவணைப் தற்போது LD 60601 Trf6) 而
பாதிக்கப்பட்ட இவ்விரு பெண் D6060 பரீட்சைகளும் இடம் பெற்றமையை
களும் துணிந்து தமக்கு நேர்ந்த உறுதிப்படுத்துச் காணக்கூடியதாய் இருந்தது. GT60s
தைக் கூறி முழு தமிழ் சமூகத்திற் 四 96)ld U காகவும் நீதி கோரி நிற்கின்றனர். GILDL E. E. Grf 60
அரசாங்க பாராளுமன்ற இவ்வேளையில், நாமும் இத உறுப்பினர்களும், இலங்கை எமது பலத்த எதிர்ப்பை காட்டிப் T) ഞങ്ങ്
விடுவதாகவும் (
தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளின் பிரதி நிதிகளும் வாக்களித்தனர்.
பிரேரணைக்கு எதிராக
போராடுவதன் மூலமே இனிமேலும், எம்பெண்களுக்கு இத்தகைய கொடுமைகள் நேராமல் தடுக்க முடியும் என்று கூறினர் நண்பகல்
உயர்நீத தர்
தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில 12 மணியளவில எதிர்ப்பு 1999. இலங்கைத் தமிழ் காங்கிரஸ், போராட்டம் நிறைவெய்தியது. LDIT&T sorégr60L ( ர்ெலோ ஆகி Lof 6ILD. lib6
'" வெள்ளை . மாவட்டத்தில்
வாக்களித்தனர்.
இதேசமயம் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு சட்ட
ஆனால் எமது மக்களே பாஸ் நடைமுறையால் துன்பப்படு
சாவடிகளில் வ திரமாகவும் நிய
மூலத்திற்கான வாக்கெடுப்பு 102 கின்றனர். பெறவில்லை எ மேலதிக வாக்குகளினால் நிறை இதேவேளை வெள்ளை உயர் நதமன வேற்றப்பட்து. வேன்களில் சிலர் வந்து வவுனியா வழங்கியிருக்க
தமிழர் விடுதலைக் இளைஞர் யுவதிகளை கடத்துகி எதிர்க் கட்சி கூட்டணி, ரெலோ, அகிலஇலங்கை ன்றார்கள் மன்னார் யுவதிகள் தேசியக் கட்சி தமிழ்காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு திருந்த எதிராக வாக்களித்தனர். ஜ.தே.க, உட்படுத்தப்பட்டு சித்திரவதைப் உரிமை வழக்கு ஜே.வி.பி ஆகிய இரு கட்சிகளும் படுத் தயது பாரதுTரமான தர்ப்பு நேற்
வாக்கெடுப்பில் கலந்து கொள்ள
குற்றமாகும் எனவும் தெரிவித்தார்.
வழங்கப்பட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 8
திமன்றத்தில்
JT85 LO
ாடாக வழக்குத் பயப்பட்டது. இது பாலிசார் சந்தேக குண்டுடன் கைது நரிவிக்கின்றனர்
த தர ண களி ம் ஆண்டு சித்திர lன் கீழ் கொடுரம்
டு கிழக்கிலங்கை தினக்கதிர் பிரதம வாழ்த்துவதையும் லரத்தினம், வசு
காண்க
த்திற்கு.
|ம் பொதுமக்கள் பிரதேசங்கள் எப்பட்டுள்ளன. பதி விடுதலைப் பேச்சுவார்த்தை 66001 (6 LĎ 6T 6ör AB கிறார். ஆயினும் Lயினரின் செயற் எதிரானவையாக
町响的 山昂昂 க்கப்பட்டதற்காக 9 UFI (56) 606) ஆனால் வடக்கு,
ன இந்துக்கோயி
யங்கள் இடித்து L" (Besit 6 TT60,T, கதீஸ்வரம் திருக் D (3 de TLfG) டையினர் தங்கியு
தெரிவித்தார்.
6)
கின்றது.
|ம் தமிழ்
குற்றச்சாட்டை தொடர் பாக -偽の 2-偽のリ தெரிவித்தார்.
ஆம் ஆண்டின் தேர்தலில் கண்டி 23 வாக்களிப்பு ாக்களிப்பு சுதந் ாயமாகவும் நடை ன்று கொழும்பில் தர்ப்பு றெது. பிரதான யான ஐக்கிய யினர் தாக்கல்
அடிப்ப ፴ùክ በ__ கு ஒன்றில்"இந்த |றுமுனர் தனம்
ர் றம்
மனிதாபிமானமற்ற முறையில் நடத்தல் போன்ற சட்டத்தை சட்டமா அதிபருக்குள்ள அதிகா ரத் தை பயன்படுத் தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று வேண்டியுள்ளனர்.
வழக்கை அவதானித்த மாவட்ட நீதிபதி இளம்செழியன் சித்திரவதையை உறுதிப்படுத்தும் மாவட்ட நீதிமன்ற அறிக்கையை சபையில சமர்பிக் குமாறும்
உத்தரவிட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து GİTGITTTİ.
அத்துடன் படையினர் சித் தரவதை செய வதFக நீதிமன்றத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதால் படைப்பொலிஸ் மேஜர் தர அதிகாரி ஒருவரை எதிர்வரும் 24ம் திகதி நீதிமன்ற த்தில் விளக்கம்தர நிறுத்துமாறும் நதபத இளம் செழியன் உத்தரவிட்டுள்ளார்.
சிறுபாண்மையினரின் உரிமைகள் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டது
(நமது நிருபர்)
தொடரும் போரினால் எவரும் மகிழ்ச்சியுடன் வாழ வில்லை. சிறு பான்மையினரின் D - Mfl. 60) LID 5 6 L լջ Լl L լգ եւ T B
திட்டமிட்டு பறிக்கப்பட்டது. டி.எஸ்.
நேனநாயக்கா ஆட்சிமுதல் இன்று வரை நடக்கும் அரசியல் எனக்கு பரிச்சையமானது என ஐ.தே.கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் செல்லச்சாமி நேற்றுப்பாராளு மன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடு கையில் நாட்டுத் தலைவர்களுக்கு துணிவு தேவை எடுக் கும் முடிவினை துணிகரமாக நடை முறைப்படுத்தும் சக்தியிருக்க வேண்டும் காந்தி, ஏபிரகாம் லிங்கன் ஆகியோர் முன்நின்று
நீதிமன்றத்தில் மனு தாககல
(நமது நிருபர்)
யாழ்ப்பாணத தல 1995இல் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல்போன பல நுாற்றுக்கணக்கானோரில் இருவரின் பெற்றோர் யாழ் மேல் நிதமணி றத் தல நேற்று முனர் தினம் மனுவொனி றை தாக்கல் செய்தனர். யாழ் மேல் நிதமணி ற நீதிபத இந்த இருவரும் எங்கே எனிறு இம்மாதம் 26ஆம் திகதிக்கு முனினர் நீதிமனறத் துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ் இராணுவ கமாணி டருக்கு உத்தரவிட்டார்.
தினக்கதிர்.
வந தாறு மூலை கணேச வ' த த யா ல ய த த ல நடைபெறுகின்றது.
இந்தப் போட்டியில் ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள பல விளையாட்டுக் கழகங்கள் கலந்து கொள்ளுகின்றமை
高面IIIエリ リ
"நள்ைய தினக்கதிரில் .A
'தினக்கதிர் ஆசான்" அளவையியல் முன்னணி ஆசிரியர் LO G I C (8UOTá560Ť 6T(ggi/uð
BRIAN
மட்டக்களப்பு, கல்முனை
எம்.எஸ்.செல்லச்சாமி செயற்பட்டு பிரச்சினைகளைத் தீர்த்தனர், லிங்கனால் கறுப்பூர் உரிமைகள் பாதுகாக்கப்பட்டது. எமது சணி டை உளி விட்டு விடையம். அதனை முடிவுக்கு GleBIT 6881 (B 6)JJ (86)16031 (BLb.
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு பிரச்சினையில் இருந்து விடுபடமுயலக்கூடாது. இராணுவச் செலவும் ஆயுதச் செலவும் எமது நாட்டை விழுங்கி விடக்கூடாது இனப்பிரச்சினை ஒரு தேசிய பிரச்சினை எனவே எதிர் கட்சித் தலைவரின் ஆலோசனை
களையும் பெற்று தீர்வுகாண அரசு
முனி வர வேணி டும் தெரிவித்தார்.
இன்று அன்னதானம (நமது நிருபர்) மட்டக் களப்பு ரீ துரோபதை அம்மன் தீமிதிப்பு வைபவம் இன்று பிற்பகல் முன்றலில் இடம் பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய பாத யாத்திரீகர் சங்கத் தினரின் அன்னதானம் இடம் பெறவு ள்ளது. சங்காபிஷேகம்
(அரியம்) ஆரையம்பதி அருள் மிகு கந்தசுவாமி ஆலய வருடாந்த கும்பாபிஷேக சகஸ்ரசங்காபிசேக விழா இன்று (06.04.2001) வெள்ளிக்கிமை மாமை ஆரம்பூ மாகி நாளை சனிக்கிழமை தித்தம் இடம் பெறும், மாலை 5 மணிக்கு திருக்கலி யானவை பவமும் விஷேட தீபாராதனையும் இடம் பெறும்,
எனத
பூசை அனுஷ்டானங்கள் தேவஸ்தான பிரதமகுரு கிரியா அலங்காரமணி சுபா தாமசேகர குருக்கள் தலைமையில் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
560)6OLD56 கல்லடி
ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது