கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.08

Page 1
Registo
las a el Papel Sri Lant
NAKKATER WEEKLY
ஒளி - 0 - கதிர் 347 8-04-200
ஞாயிற்று
LIDL Lj E6Tisů
மீதான த
நிறுத்தமும் இல்ல
நோர்வே தூதுவர் சந்திப்பில்
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்சமான GLIT
(Blp@ நிறு
நிறுத்தி அமைதி பேண வேண்டும். அத்துடன் நோர்வே அரசின் பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.
இவற்றோடு பயங்கரவாத இயக்க மென விடுதலைப்புலிகள் ജൂ|ഞഥLL மீது விதித்திருக்கும்
தடையையும் நீக்க வேண்டும்
இவ்வாறான ஒரு நல்
-9Udi (3LIII
(el flujLD) விடுதலைப்புலிகளின் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை வெளிநாட்டு ഖങ്ങനെ "ԱԼ
விட்டுப்பணிப்பெர்ைகள்
outg8 - 40 / விட்டுச்சாரதிகள் Y tu Lyflif 62 60605) / வேல்டிங் வேலை / லேயர்ஸ் / ஓடாவி மற்றும் விட்டுப்பணிப் பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு முற்றிலும் @арашаншотта,
2831 மெயின் வீதி, புறக்கோட்டை
LL NO 736 6/ള്ള/60/@മ0ി) ബീഗ/60/ /60/afar" (5.36067 (A56)/ െ0്ള ഖിബ് ബക്സ് கொண77 இனரே நாடு/கனர்
இல:151, 11, பிரதான விதி காத்தான்குடி -02 O65-47 OOO
ADVI,
லெண்ண அமைதியான சூழ்நிலை உருவாக்கப்பட்டால்தான் விடுத லைப்புலிகள் இயக்கம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தும் என விடுதலைப்புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
வன்னிக்கு இருநாள விஜயத்தை மேற்கொண்டு சென்ற நோர்வே தூதுவர் ஜோன் வெஸ்ட் பேர்க் நோர்வே அதிகாரி ஸசாங் எலரைட் ஆகிய இரு பிரதிநிதிகள் நேற்றும் நேற்று முன்தினமும் மல்லாவியில் வைத்து நடத்திய பேச் சுவார்த்தையின் போதே தமிழ்செல் வன் மேற்கண்டவாறு தெரிவித்
அரசும் ஏற்று போர் நிறுத்தத்தினை மேற்கொள்வதுடன் சமாதானப் பேச்சு வார்த்தைகளை உடனடியாக ஆரம் பிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண கால்நடை போதனாசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத் துள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண
துள்ளார்.
இது ெ அவர் தெரிவிக் பேச்சுவார்த்தை முன்னராக நல் தோன்றுவது அ
இரு தானப் பேச்சுக LITTEESLI (BLITTÜ || அமைதியைப் என்ற நிலைப்பா தலைப்புலிகள் வலியுறுத்தி வரு பிரதிநிதியிடம் ெ இரத்த யுத்தத்தில் ஈடுபட்
ர் நிறுத்தத்தில் ஈடு
சமாதானப் பேச்சின்ை ஆர்ம்பிக்க வே
கால்நடை அபி சிரியர் சங்க நேற்று திருகோண KETT Go B5 GOL LJLL 1 மண்டபத்தில் ந
(BJTg56 தலைவர் ஆர்.
(16 Ió |
விருதலைப்புலிகள
நான்கு
(வவுனியா நிருபர்)
விடுதலைப்புலிகளின்
தலைவர் வே.பிரபாகரனின் விசேட பணிப்பின் பேரில் நான்கு போர் கைதிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வே பிரதிநிதிகள் வன்னிக்கு விஜயம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வந்து சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான பேச்சுக்களை மேற்கொண்டனர். நோர்வே அரசின் இந்த நல்லெண்ண முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் முகமாகவும்
போர்
எதிர்காலத்தில் னெடுப்புக்களில் ளுக்கு இருக்கு வெளிப்படுத்தும் தாபிமான நல்லெ யாக விடுதை தலைவரினால் தடுத்து வைக்கப் போர் கைதிகே டுள்ளனர்.
நேற்று LD GOOf LIGITG) 6) நிர்வாகப் பொறு னினால் அனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிழமை
TUGGualfluffG
දිනක්කනිර
N
IB 6085 ULIT NAMA 22 கரட்டில் தெரிவு இெந்தி இன்றே நாடுங்கள்
المهمة/كم ليص موقع 0101تنتمتراتية
NA பிரதான விதி
SA
“ရို့တ္တံခားႏွစ္သစ္ကူး
தா. பேசி O65 soor"
ノ
aan - 16
டை நீக்கம்; போர் ILOG ELIEFEFGENG).
விருதலைப்புலிகள் அறிவிப்பு
நிருபர்)
ந்தத்திற்கு மதிப்பளித்து அரசு சகல போர் நடவடிக்கைகளையும்
புரிந்துணர்வு உடன்பாட்டை செயற்படுத்தி தமிழ் மக்கள் மீதான
தாடர்பாக மேலும் O Bulob o flula) ஆரம்பிப்பதற்கு லெண்ண புறநிலை வசியமானதாகும். தரப்பினரும் சமா ஊருக்கு முன்னோடி நிறுத்தம் செய்து பேண வேண்டும் ட்டை தமிழீழ விடு நீண்ட காலமாக வதாக நோர்வேப் ரிவித்துள்ளார்.
கொடிய வாறு சமாதானப்
| 600||HLD விருத்தி போதனா வருடாந்த மாநாடு
ഥങ്ങനെ ഉ_Lിഖണി [}# LILOTഞൺ
டைபெற்றது. ாசிரியர் சங்கத் ருணராஜ தலை
/தகர் பார்க்க)
பேச்சுக்களை நடத்துவது என்பது அபத்தமானது ரீலங்கா அரசு கடும் போக்கை கடைப்பிடித்து போரைத் தொடர்ந்த போதிலும் எமது இயக்
கம் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை கடைப்பிடித்து கடந்த (16ம் ககர் பார்க்க)
மட்டக்களப்பில் பேராதனைப் பல்கலைக்கழக
வெளிவாரிப் பர்ட்சை
(நமது நிருபர்)
பேராதனைப் பல்கலைக் கழக முதற் தேர்வுப் பரீட்சை இம்முறை மட்டக்களப்பில் கல்லடி D - NGoldTabs மகளிர் LOE
வித்தியாலயம், மட்-சிவானந்த தேசிய பாடசாலை ஆகிய இரு பரீட்சை நிலையங்களிலும் நடை பெற்று வருகின்றது.
(16ர் பக்கம் பார்க்க)
LDI I JE JE6YTETI I thesi) பமினரிச் சூறாவளி
(நமது நிருபர்)
ഥLL്, ബ|| ബറ്റ திருச்செந்தூர் பகுதியில் வீசிய மினிச் சூறாவளியினால் பத்துக்கு மேற்பட்ட குடிசைகள் சேதமடைந்
துள்ளதாகவும் பல
கூரைகள் ஓடுகள் சேதமடைந் துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(16ர் ககர் பார்க்க)
தொண்டராசிரியர்களுக்கு
நிரந்தர நியமனம் வழங்கக் கோரிக்கை
(நமது நிருபர்)
வடக்கு கிழக்கு மாகாணத் தில் தொண்டராசிரியராக கடமை யாற்றும் சகல தொண்டராசிரியர் களுக்கும் நிரந்தர நியமனம்
வழங்குமாறு வடக்கு கிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள் சம்மேளன இணைப்பாளர் சி.ஜெய மோகன் வேண்டுகோள் விடுத்
(16ம் ககர் பார்க்க)
பின் தடுப்புக் காவலில் இருந்த கைதிகள் விருதலை
சமாதான முன் விடுதலைப்புலிக நம் ஆர்வத்தை முகமாகவும் மனி ன்ைன நடவடிக்கை 6o L65660 16) 9,605 (6356TTE பட்டிருந்த நான்கு விடுவிக்கப்பட்
L们山ö6心 1,30 அரசியற் துறை பாளர் சோதங்க த்துலக செஞ்சி
லுவைச் சங்கப் பிரதிநிதியான
செல்வி நம்சின் நாஸியிடம் ஒப்ப
டைக்கப்பட்டுள்ளனர்.
எம்பி ஐரிஸ்மோனா கப்
பலில் இருந்து 29-08-95 ல் விடுதலைப்புலிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட திருகோணமலை
(16ம் ககர் பார்க்க)
குருக்கள் மடத்தில் வான் பாதையை விட்டு விலகியது காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
(நமது நிருபர்) மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் வான் ஒன்று நேற்று மாலை பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்ததால் அதில் பயணம் செய்தவர்கள் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்திய
M.
g | ഞ, ണ്ഢ, uിന്റെ EJLIL (B6T66ÕTÜ
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற இந்த வான் அதிவேகமாகச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
(16ம் பக்கம் பார்க்க)
அனுமதக்

Page 2
O3O4-2O)
07, எல்லை விதி தெற்கு, மட்டக்களப்பு தொ பே, இல 065 - 23055
E-mail-tRathir(OSnet.lk
வெளிச்சத்துக்கு வரவேண்டும்
இலங்கையில் 60ᎧcᎭ5g5! 6)ԺԱ) աU Սւ (Եd &T600) Ոմ06ն (EU Ո607 வர்கள், 3,1600 (TO6) (8Uт60т6)Jј களாகவே கை கழுவிவிடப்பட்ட வர்கள் ஆயிரக்கணக்கில் கணிப்பிட GOT).
அடையாளம் காண முடியாத 6)JIT66OTIEGEGIF65 -96.DLUTGITUó 6)óFIT656) முடியாதவர்கள் ஆயுத பாணிகளாக வந்து விட்டிலிருப்பவர்களையும் வீதி யில் செல்பவர்களையும் அவர்கள் தமிழ் இளைஞர்களாக இருந்தால் எந்தக் காரணமுமரில்லாமல் கூட்டிச் செல்வதும் கொண்டு சென்று சித் திரவதை செய்வதும் இன்றும் தொடர் கிறது.
ஆயுதப் படையினரால் கூட் டிச் செல்லப் பட்டவர்களைக் 9, Uர்ைனர் அவர்களுடைய முகாம்களில் விசாரித்த போது கொண்டு வந்த வர்களை விசாரித்த பினர் விடுதலை செய்து விட்டோம்' என்று பதிளலித்த சம்பவங்கள் நிறையவே உண்டு.
இப்படியொரு சம்பவத்தில் &B/T60OTT (D65 (BUITGOT 6TL5.6T.675.6737. UUI டதாரியும் வன இலாகாவில் உயர் பதவி வகித்தவருமான 3 வயது கந்
தையா யோகநாயகம் என்ற இளை ஞர் படையினரினர் தேடுதல் வேட்டை யினர் போது அம்பாறை மாவட்டத் தின காரைதீவிலுள்ள அவரது இல் லத்தில் தாய், தகப் பணி முனினரிலை யில் படையினரால் கொண்டு செல் லப்பட்டு காணாமல் போனார்.
இவரைத் தேடிக் கணிடுU முக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து இறுதியில் நதி மன்றத்தினர் உதவியை யோகநாத னினர் தந்தையார் கந்தையா நாடி 60ттј.
யோகநாயகம் காணாமலே
முறையிட்டு ரீதிமன்றம் அளித்த தர்ப் Uற்கிணங்க இந்த இளைஞனினர் தந்தைக்கும் இலங்கை இராணுவத் தினி முன்னாள் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சிசில் வைத்திய ரத்னா கட நீத 5ம் திகதி ஒரு இலட்சம் ரூபா செலுத்தினார்.
இலங்கை ஆயுதப் படையி னர் தேடுதல் வேட்டை என்றும் சோத னை என்றும் பிடித்துக்கொண்டு GBUITULÜ GESIT GOOTITUD 6Ő (BUITGØT ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களில் இந்த ஒரு இளைஞனி சம்பந்தமாக அவரது தந்தை எடுத்த முயற்சி முதல் தடவையாக உணர்மையை உலகிற்கு வெளிக்கொண்டு வர வந்திருக்கிறது. EST GOOTITUD6Ó (BUT GOT, GESIT GOOTITUD6Ŭ போகும் தமிழ் இளைஞர் களர் யுவதி கள் சம்பந்தமாக இவ்வழக்கினி தீர்ப் Uனர் அடிப்படையில் மனித உரிமை கள் பாதுகாப்பு அமைப்புக்களும் உலக அபய நிறுவனமும் மேலும் நடவடிக் கை எடுக்க முனர் வரவேண்டும். அரச UшѣјаѣТ6)urтфсѣ 6)сѣт(ђ60pupeѣ6ї 606)J6Тd சத்துக்கு வர வேண்டும்.
போயி விட்டார். இU பொழுது (ფupaტ |
புலிகள் சமாதான நல்லெ ண்ண முயற்சியாக போர் நிறுத்தத்தை பிரகடனப்ப
டுத்தியுள்ள ஒரு சூழ் நிலையில் அரசு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள் ளாது பட்ை நடைமுறைகளை தீவிரப்படுத் தியுள்ளது. இதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வய லும் வயல் சார்ந்த பிரதேசத்தினதும், பெரும் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மட்டக்களப்பு நகரில் இருந்து திருமலைக்கு ஊடறுத்துச் செல்லும் விதி படங்கலான பிரதேசமும் கல்முனை விதியை ஊடறுக்கும் பிரதேசமும் படையினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது விடுதலைப் புலிக ளின் பிரதேசத்தை சுத்திகரிக்கப்படாத பிரதே சமாக பிரகடனப்படுத்தும் படையினர் அப்பகு தியில் மக்களுக்குத் தேவையான அத்தியாவ சிய சேவைகளைப் பெறுவதிலும் அன்றாடம் உலர் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதிலும் கட்டுப்பாடுகளை விதித்துள் ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத் தின் விடுவிக்கப்படாத பிரதேசத்திற்கு கல்வி அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் என எவரும் சுதந்திரமாகச் சென்று தமது கடமை களைத் தங்கு தடையின்றி செய்வதற்கு படையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் போர் நிறுத் தத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட் டத்தில் உள்ள இராணுவ முகாம்கள் யாவும் பலப்படுத்தப்பட்டு காணப்படுகின்றன. அத்துடன் புலிகளின் கட்டுபாட்டு பிரதேசத் தைக் குறித்து வைத்து அடிக்கடி போர் விமா னங்கள் நோட்டமிடுவதும் தாக்குதல் நடத்து வதும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இவை போதாதென்று கடந்த மாதப் பிற்பகுதியில் மட்டக்களப்பில் படையினர் விநி யோகித்த துண்டுப் பிரசுரமும் மக்களை கலக்கமடையச் செய்துள்ளது.
விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட
அங்கதன்
தலைவர்களில் ஒருவரான கரிகாலன், இரா ணுவத் தளபதி கருணா மற்றும் விசு ஆகி யோர் தங்கள் படையணிகளுடன் மட்டக்க ளப்பிற்கு வந்துள்ளதாகவும் படை முகாம்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தத் திட்டமிட்டி ருப்பதாகவும் படையினர் துண்டுப் பிரசுரத்தில் தெரிவித்துள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மக்கள் புலிகளின் முகாம்களுக்கு அருகில் வசிக்க வேண்டாம் என்றும் நான்கு கிலோ மீற்றர் தொலைவில் விலகியிருக்கு மாறும் போர் விமானங்கள் புலிகளின் முகாம் கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்ப தாகவும் அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரி விக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னரே உளவு விமா னங்களின் நோட்டம் அதிகரித்துள்ளதுடன் விமானத் தாக்குதலும் இடம் பெற்றுள்ளன. விவசாயம் மரக்கறிப் பயிற்செய் கை, கூலித் தொழில் என வறுமை நிலையில் வாழும் இப்பிரதேச மக்கள் படையினரின் கெடுபிடிகளால் மிகவும் இம்சிக்கப்படுகின்ற னர்.
இதனைவிட இப்பிரதேச மக்கள் வைத்திய வசதியை பெறுவதில் கடும் அசெ ளகரியங்களை எதிர் நோக்கியும் வரு கின்றனர்.
மாங்கேணி, வாகரை, புல்லுமலை, ஆயித்தியமலை உன்னிச்சை உட்படப் பல இடங்களில் உள்ள மருத்துவமனைகள் மூடப்பட்டுவிட்டன.
ஒரு டிஸ்பிறின் பனடோல் வாங்க முடியாதளவிற்கு அப்பிரதேச மக்களின் தைவத்திய வசதியுள்ளது. இவ்வாறு அடிப்டை வசதிகளையே இழந்து நிற்கும் அவல நிலை தோன்றியுள்ள நிலையில் படையினர்
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
விதித்துள்ள போக்குவரத்துத் தடை மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
கல்வி அதிகாரிகள் சென்று கல்வி
சில மாதங்களுக்கு முன்னர் களுவங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட
இராணுவ முகாமிற்கு முன்னால், கடந்த வாரம் புதிதாக வீதித்தடைகள் முளைத் துள்ளன.
மொத்தத்தில் விடுதலைப் புலிகள்
நடவடிக்கைகளைக் கவனிக்க முடியாது உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சோதனைச் சாவடிகளில் வைத்து படையினரால் பயணம் செய்வோர் கடுமையாக உடல் சோதனைக்கு உட்படுத் தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவை தவிர மட்டக்களப்பு மாவட் டத்திலுள்ள முகாம்களின் காப்பரண்கள்
ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்துவரும் இந்தக் காலப்பகுதியில், மட்டக்களப்பில் படைத்தரப்பின் பிட மென் மேலும் இறுக்கப்பட்டிருக்கிறது என்பதே
D 60060)LD.
போர் ஒயும் எமது வாழ்வில் சமா தானம் மலரும் என்று எதிர்பார்த்து ஏங்கும் மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு இல்லை,
விருதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்துவரும் இந்தக் காலப்பகுதியில், மட்டக்களப்பில் படைத்தரப்பின் பிட மென்மேலும் இறுக்கப்பட்டிருக்கிறது என்பதே g) i 605 605), D.
பலப்படுத்தப்படுவதும், புதிதாக முட் கம்பிகள் போடப்படுவதும் ஒரு பெரும் தாக்குதலுக்கு தயாராகும் தோற்றப்பாட்டையே கொடுக்
மீண்டும் இங்கே போர் முழக்கம் எழும் என்ற செய்தியையே படைத் தரப்புத் தரவி ரும்புகிறது போலும்
s
செய்யுறாவு.
செய்யோனும்.
D666
மனைவ - புலிகளின் அரசியல் கட்சியையும் தடைசெய்யோனும்
எண்டு சிஹல உருமயக் காரர்கள் ஓடுறாங்களே கணவன - தடையிலதான் ஒடுறாங்க சமாதானம் பற்றி முச்சும் இல்ல
எங்க சறுக்கிறாங்களோ தெரியாது. மனைவ - அம்மாவும் நம்மட நாட்டு சாப்பாடு படுக்கையெல்லாம்
ஒத்துவராது எண்டு வெளிநாடுகளிலதான் சுற்றுராவு.
கணவன - அவ சும்மா சுத்தல்ல படைக்கும், தடைக்கும் பிரசாரம்
மனைவி - அப்படியெண்டா புலிகள் இன்னும் ஏனாம் யுத்தநிறுத்தம்
Y0GLGLGLG0L0L STLLLLLL TTtMTM MMMtTTT LL LLL LLTTL LLLLTTT TeM
நோர்வேயின் சமாதானத்திற்கு ஒத்துழைப்பு துக்குத்தான் மனைவி - இவங்க ஒத்துழைத்து அவங்க ஒத்துழைக்காமல்
தொடர்ந்தால் நிலையென்ன. கணவன - இந்தசித்திரவருடத்துக்குள்ள சரிவரும்
- என்ன சரிவரும் சண்ட்ையா சமாதானமா.
கணவன - அதுக்குப் பதில் அம்மாட ஆக்கள்தான் சொல்லோனும்.
9th pilo)d

Page 3
O3-04-2OOL தினக் கதிர்
சமாதானத்துக்கா
நேற்று முன்தினம் 'வன்னியின் ஜெனீவா என்று மேற்கு நாட்டுப் பிரமுகர்களால் வர்ணிக்கப்படும் மல்லாவியில் அச் சந்திப்பு நிகழ்ந்தது. அன்று மாலை நோர்வே நாட்டுத் தூதுவரான ஜோன் வெஸ்ட்பேர்க்ஜ் தமிழீழ அரசியற்துறை பொறுப்பாளர் திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வரவேற்று கலந்துரையாடியிருந்தார்.
பேச்சுவார்த்தைக்கான முன் வரைபான "புரிந்துணர்வு உடன்படிக்கை' (MOUMemorandum of understanding) தொடர்பான இக் கலந்துரையாடலில் நோர்வே தூதுவருடன் அவரது உதவியாளரான தோமஸ் ஹென்ரண்ட்
புலிகள் சமாதானப்
உம், சு.ப.தமிழ்ச்செல்வனுடன் விடுதலைப்புலிகளின் அரசியற் துறை பிரமுகர்களான தங்கன் (கண்ணாடி
எதிர்வரும் 11ஆந் திகதி (புதன் கிழமை)
ரணில் நோர்வேக்கு விஜயம் செய்வதும் சமாதானம் தொடர்பான 'சிந்தனைக் கிளர்ப்புக்களை ஏற்படுத்தி உள்ளது.
சமாதானத்துக்கான சந்திப்புக்கள் இவ்வாறிருக்க, கடந்த வியாழன் நடைபெற்ற 'அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருந்ததுடன் எதிர்த்து வாக்களித்து இருந்தமை ஆளுங்கட்சியை "கிறங்கச் செய்துள்ளது. டெலோ, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஜே.வி.பி ஆகியவை எதிர்த்து வாக்களித்திருக்க ஈ.பி.டி.பி.யும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் ஆதரித்தே
சமாதானத்தைச் சித்
சுதா), புலித்தேவன் ஆகியோரும் உடனிருந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நோர்வே தூதுவருடனான விடுதலைப்புலிகளின் பிரமுகர்களின் சந்திப்பு நேற்று காலையும் நடைபெறும் என்றும் சில வேளைகளில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை தூதுவர் சந்திக்கக் கூடும் என்றும் லண்டன் செய்தி ஏஜென்ஸி ஒன்று தெரிவித்திருந்தது.
கடந்த டிசம்பர் 24ஆந் திகதி முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்து
வருகின்ற சமாதானத்துக்கான ஒரு தலைப்பட்ச போர் ஓய்வை மார்ச் 22 இல்
மேலும் நீடிக்கையில் "போர் ஓய்வை மீறுவதற்கான தமது தார்மீக உரிமையை கடும் எச்சரிக்கை தொனியில் விடுத்த நிலையிலே, நோர்வே தூதுவரின் வன்னி விஜயம் கொழும்பில்
பல 'அரசியல் அலசல்' களை
ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளை, வன்னிப்பகுதிக்கு எடுத்து செல்லப்பட்ட ரீலங்கா அரசால் தடை
SS
- Lo
விதிக்கப்பட்ட பொருட்பட்டியலில் இருபத்தைந்து பொருட்களுக்கான தடை விலக்கப்பட்டுள்ளதாக ரீலங்கா அரசாங்கம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. வன்னிப்பகுதியின் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளிவரும் நடுநிலையான தகவல்களின் படி தடை விலக்கப்பட்ட பொருள்கள் மீதான 'மறைமுக தடை தொடர்வதாகவே தெரியவருகிறது. ஏப்ரல் தொடக்கத்திலேயே தடை நீக்க அறிவிப்பு வெளியான போதும் 'சாமி வரம் கொடுத்தும் பூசாரி தடுக்கும் கதை' யாகவே நீள்கிறது.
நேற்று முன்தினம் ரீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் சிருஷ்ணகாந்தியை சந்தித்து உரையாடியுள்ளார். இச் சந்திப்பில் நோர்வேயின் அனுசரணை ஊடான சமாதான முயற்சிகளுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.
வாக்களித்தன. அன்று இடம்பெற்ற பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடுக்கும் இவ்விரு தமிழ்க்கட்சிகளும் "யுத்த பட்ஜெட்" என்று தெரிந்தும் வாக்களித்தமை அவர்களது அடிவருடித்தனத்தை அப்பட்டமாகக் காட்டிற்று.
இந் நிகழ்வு 1979 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது பண்டிதர் கா.பொ.இரத்தினம் . எனக்குப் பின்னால் வீற்றிருக்கும் சில
உறுப்பினர்கள் ஏன் அரசாங்கத்துடன் நாம்
ஒத்துழைக்க முடியாது என்று கேட்கிறார்கள் ஒத்துழைப்பு என்பது இரு தலைப்பட்டதுஞ இரு பகுதிக்குஞ் சமமானது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒத்துழைக்க முடியுமா? பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டுமா? புலியும் புல்வாயும் ஒன்றாக வாழ முடியுமா? மாறுபாடின்றிச் சமமாக சமத்துவமாக இருக்கும் மக்களிடையே தான் ஒற்றுமை உண்டாகும். நாங்கள் சிங்கள மக்களை அடக்கி ஒடுக்கப் போராடவில்லை. நாங்கள் இழந்த உரிமைகளையே நாட்டையே கேட்கிறோம' என்று உரைத்திருந்தமையையே
நினைவூட்டி விடுகிறது.
எதிர்வரும் 11ஆந் திகதி ரீலங்கா பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள வரவு-செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பிலே ஜே.வி.பி.யும், ஐக்கிய தேசியக் கட்சியும் சேர்ந்து வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க உள்ளதாகவும் நான்கு பிரபல்ய வர்த்தக நிறுவனங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் தேடிக்கண்டுபிடித்து அரசு சார்ந்த ஏரிக்கரை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இவ்வாறான அரசியல் பரப்பரப்புக்களுக்கிடையே இவ்வாரம் அனைத்துலக அபய தாபனம் மன்னாரில் நடைபெற்ற பாலியல் வன்முறை கொடுமையைக் கண்டித்து அறிக்கையிட்டுள்ளது. கடந்த வியாழன் நடைபெற்ற அவசர காலச் சட்ட விவாதத்திலே முடித்து வைத்து உரையாற்றிய சிறிலங்காவின் பாதுகாப்பு துறை துணையமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை அவ்வாறான பாலியல் வன்முறைச் சம்பவம் ஏதும் நடைபெறவில்லையென்று 'நீதி' உரைத்துத் தனது 'கோபயல்ஸ்' தன்மையை நிலைநிறுத்தியிருந்தார்.
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
O3.
ன சந்திப்புக்கள்
இச்சம்பவத்தை 'உள்ளதை உள்ளபடி
பக்கச்சார்பற்று செய்தி எழுதிய தினக்குரல் பத்திரிகையின் மன்னார் செய்தியாளர் பஸ்மி அண்மையில் சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதோடு கடுமையான எச்சரிக்கை செய்யப்பட்டும் உள்ளார்.
மன்னாரில் சிறிலங்கா அரச படைகளின் கூட்டுப்பாலியல் வல்லுறவு கொடுமைகளை கண்டித்து நேற்றுக்காலை மன்னார் மரியன்னை ஆலயத்தில் கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. மன்னார் நீதி சமாதான ஆணைக்குழு மற்றும், மன்னார் மாதர் அமைப்பு ஆகியன
க்குமா?
இணைந்து எதிர்ப்புப் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 'கிழக்குப்பல்கலைக்கழக சமூகம்' என்ற பரந்து பட்ட சிந்தனை தளத்தின் ஊடாக அதன் மாணவர்கள் காட்டிய அடையாள எதிர்ப்புக்கு பின் இப்போது கிழக்கிலங்கை பெண்கள் கூட்டமைப்பு எனும் அமைப்பு மன்னார் பாலியல் வன்முறை
சம்பவத்தை கண்டிக்க முனைந்துள்ளது.
பத்தாயிரம் தபாலட்டைகளையும் ஆயிரம் தொலைமடல்களையும் மேற்படி சம்பவத்தை கண்டித்து சிறிலங்கா அதிபருக்கு அனுப்ப முயற்சி எடுத்துள்ளன. காலம் பிந்தியாயினும் இம்முயற்சி எடுபடுவது பாராட்டுக்குரியதே.
சமுகத்தில் சீர்திருத்தம் சத்தங்கள் போடுவதாலோ, கோஷங்கள்
பிறரை பழித்து உரைப்பதாலோ புதுக்கட்சிகளை ஏற்படுத்துவதாலோ புரட்சி உண்டுபண்ணுவதாலோ கிட்டுவதில்லை. ஆனால் மக்கள் சிந்தனையை தூண்டி கருத்துக்களை முன்னேறச் செய்வதினால் தான் அது சித்திக்கும். சரியான சிந்தனையில்லாதவிடத்து செயல் சரியாக வராது. எங்கு கருத்து சரியாக இருக்கிறதோ அங்கு சரியான செயல் வந்து விடும' என்று ஹென்றி ஜார்ஜ் என்கின்ற ஆங்கிலேய அறிஞரின் கூற்று இவ்வாறான அடக்கு முறை அட்டுழியங்களுக்கு எதிரான மக்கள் மயப்படுத்திய எதிர்ப்புப் போராட்டங்களின் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
சித்திரை புத்தாண்டு கிட்டுகிறது. வருடா வருடம் புதிதாக ஆரிய வருடங்கள் வந்து போனாலும் ஈழத்தமிழர்களுக்கான நீதியான நிறைவான சமாதானத்துக்கான உருப்படியான காரியங்கள் தான் காணப்பெறாத நிலையில் தற்போதைய சமாதானத்துக்கான சந்திப்புக்கள் சமாதானத்தை சித்திக்குமா என்ற நியாயமான கேள்வி சமாதான ஆர்வலர்களுக்கிடையே எழுகிறது. வருகிற ஏப்ரல் 19ஆந் திகதி தமிழர்கள் அபிலாஷைகளை வெளிப்படுத்தி அமைதி வழியில் நீதி கேட்ட தியாகச்சூடர் அன்னை பூபதியின் 13வது நினைவு நாள், மூன்றாவது ஈழப்போர் ஆரம்பித்து 6வது ஆண்டு நிறைவு நாள்; இத்தகைய வரலாற்று முக்கியத்துவங்களின் தொடர் வெளிப்பாடுகள் இச்சித்திரையிலும் நிகழலாம் என்றும் எண்ணத்
தோன்றுகிறது.
'கடவுள் உங்களை
காப்பாற்றட்டும் 'இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்றெல்லாம் முடிவு வாக்கியம் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் பலவும் வெளியாகி தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலை ஒர்மத்தை சிதறடிக்க முனைகையிலே 'தர்மமும் உண்மையும் எமது பக்கம் சார்ந்திருக்கிறது! அதுவே எமது பலம் ஆதர்மமும் பொய்மையும் எதிரியின் பக்கம் சார்ந்திருக்கிறது. அதுவே
எதிரியின் பலவீனம். ஈற்றில் வெற்றி கொள்வது நாம். ஏனெனில் என்றும் அழியாத தர்மம் எமக்கு பக்க பலமாக இருக்கிறது." என்ற வரலாற்றுக் குரலின் தீர்க்கதரிசன்த்தன்மையை இனங்கண்டு நிரந்தர கெளரவமான சமாதானத்திற்கு தவறாது பணியாற்றுவதே வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும்!
892 es 92 eK9a es S02 SS92
எழுப்புவதாலோ, குறை கூறுவதாலோ ᏬᏪNᎧ ©Ꮫ ᏑᎲᏕ ᎾᎲS °7ᎲS
O திருத்திக் கொள்ளுங்கள் நேற்றைய தினக்கதிரின் "தினக்கதிர ஆசான் பகுதியில் வெளிவந்த "அளவையியலும் விஞ்ஞானமுறையும்" பாடக்குறிப்பில் அச்சகத்தில் ஏற்பட்டுவிட்ட பின்வரும் தவறுகளை மாணவர்கள் திருத்திக் கொள்ளவும்,
56 DI QUBI திருத்தம் 1. தலைப்பு - வென்வரி விளக்கப் படங்கள் வென்விளக்கப்படங்கள்
2 முதலாவது படம்
தொடை 2 க்குரிய
குறியீடு ab ab
3. குறை எடுப்பு இவர் கெட்டிக் சிலர் கெட்டிக்
காரர்களாவர் காரர்களாவர்
4 குறைமறை எடுப்பு 0 -
தொடைக்குறியீடு ab = () ab = O

Page 4
O3O4-2OO)
மன்னார் மாவட்டத்தில் திரும்பவும் நிகழ்ந்து விட்டது. கடற்படை வீரர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொண்டவர்கள் இரு தமிழ் பெண்களைக் கைது செய்து நாசகாரத் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து அப்பெண் களை பாலியல் சித்திரவதைக்குள் ளாக்கி யிருக்கின்றார்கள். அதையும் சாதாரணமாகச் செய்யவில்லை. குழுவாகச் செய்திருக்கின் றனர், பகிரங்கமான இடத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தினுள் செய்திருக்கின்றனர், இவற்றையெல்லாம் ஏனையோர் சுற்றி நின்று கைதட்டி இரசித்திருக்கின்றனர். சம்பவத்தின் விவரங்களைக் கேட்கும்போது பாலியல் வதைகளுக்குள் இந்த வதை மிகக் குரூர வகையைச் சேர்ந்தது போலத் தோன்று கின்றது.
இவ்வளவு துணிவாகப் பகிரங்கமாக ஒரு பெரிய விளையாட்டுப் போல் பாதுகாப்புப் படையினர் இவ்வதையைப் புரிந்தனரெனில், இது முதல் தடவை நடந்த விடயம் அல்ல
என்பது விளங்கும் முதல் தடவையெனில் அதனைத் தனியே ஓரிருவர் செய்வார்கள, அதனையும் ஒரு மறைவான இடத்தில் செய்வார்கள் இத்தனைபேர் கூட்டுச் சேர்ந்து ஒருமுகமாகச் செய்தார்களெனில், முன்பும் செய்திருக்கின்றனர், அந்த அனுபவத்தின் அடிப்படையில் இதனைப்பற்றிச் சேர்ந்து ஒன்றாகத் திட்டம் போட்டிருக்கின்றனர் கவன LD || 55 முன்யோசனையுடன் GlöFULILLILLILL முந்திய விடயங்கள் அம்பலமாகவில்லை, இது ஆகவும் முட்டாள்தனமான விதத்தில் செய்யப் பட்டதால் இது அம்பலத்துக்கு வந்துவிட்டது. முதல் சம்பவமல்ல, இது கடைசியாயும் இருக்காது
ஆம், சிவமணியும் விஜிகலாவும் தமிழ் பெண்களுக்கு நேர்ந்த முதல் சம்பவங்களும் அல்லி அல்லது அவை கடைசி சம்பவங்களா கவும் இருக்கப்போவதில்லை. அந்தப் பெண்க ளுக்கு நீதி கிடைப்பதற்காக சட்டவியலாளர் கள் கடும் முயற்சி எடுக்கவேண்டும் என்பது ஒன்று. நாம் பொதுமக்கள் இம்மாதிரியான
சம்பவங்கள் சரித்திரப் புத்தகத்தில் மட்டும்
பேசப்படும் விடயங்களாக மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது இன்னொன்று
முதலாவது கடமையினை தற்போது கூடியளவு மனித » IINGOLDE GİT நிறுவனங்கள் கையேற்கின்றன. ஆயினும், அவை முன் னெடுத்த எத்தனை வழக்குகள் தண்டனை வரை போயிருக்கின்றனவென்று பார்த்தால் கிருஷாந்தி கொலை வழக்கைத் தவிர வேறொன்றுமில்லையென்றே உதட்டைப் பிதுக்கவேண்டி வரும். இவ்வழக்குகளில் பிரதிவாதியாகத் தோன்றும் அரசு எப்போதும் சாட்சிகளை அமுக்க முயற்சி செய்வதும், வழக்கை இழுத்தடித்து தள்ளுபடியாக்க முயற்சிப்பதும், தண்டப் பணத்தினைத் தானே செலுத்தி சம்பந்தப்பட்ட படை வீரரை விடு தலை செய்ய முயற்சிப்பதும், இதற்கான கார ணங்களாகும் யுத்தம் புரிபவர்களில் ஒரு சாரார் ரீலங்கா அரசாக இருக்கும்போது, அது தானாக தன்னைத்தானே குற்றவாளியாகப் பிரகட னப்படுத்த முன்வருமா? பாதுகாப்புப் படை யினரால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் வதை கள் ஏதாவது பற்றிய வழக்குகளில் எப்போதா வது அரசு சாட்சி சொல்லுபவர்களுக்கு முழுப் பாதுகாப்பினை சொல்லாலோ செய லாலோ வழங்கியிருக்கின்றதா அல்லது உடனுக் குடன் வழக்கு விசாரணைக்கு கொண்டு வரப்பட முயற்சி எடுத்திருக்கின்றதா அல்லது உரிய தண்டனைதானும் வழங்கியிருக் கின்றதா? அதிகபட்சம் சம்பந்தப்பட்ட ஆயுதப் படையினருக்கு ஒரு மாற்றல், அவ்வளவுதான். fasốIGO IL T6B5I6KOLDI6O பெண்களின் வாழ்க்கை
சரி, கிருஷாந்தி கொலை வழக்கு விசாரிக்கப்பட்டதால் குறைந்தது பாதுகாப்புப் படையினர் நடத்தையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டதாவெனில் அதுவும் இல்லையென்றே பதில் வரும், அதற்கு சாட்சி இன்று மன்னார், அது போதாதெனில் உதாரணமாகக் காட்ட இருக்கவே இருக்கிறது நீர்கொழும்பு திருகோ ணமலையில் கைதான தமிழ் பெண்ணை
நீர்கொழும்புக்குக் கொண்டுவந்த பொலிஸார், வாழைக்குற்றியில் மிளகாய்த்துள் தடவி அவள் பாலுறுப்புக்குள் ஒட்டி இன்பம் கண்டி ருக்கின்றனர். இப்படி எத்தனையெத்தனை நூற்றுக்கணக்கான பெண்கள்தம் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கின்றது. இதற்குத் தீர்வுகளை நோக்கும்போதுதான் பொதுமக்க ளால் செய்யக்கூடிய இரண்டாவது அம்சம் கருத்தினுள் வருகின்றது.
இந்தமாதிரி சம்பவங்கள் நிகழும் போது பொதுவாக ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தத்தான் பொது நிறுவனங்களும் மாணவர்களும் தலைப்படுவர். விசாரணைக் குழுவினை நியமிக்கவும் நீதியை நிலை நாட்டவும் கோரி பதாதைகள் தூக் கப்படும்" சட்டம் மூலம் தீர்வுகள் எவ்வளவு தூரம் எதிர்பார்க்கலாம் என்பது நன்றாகத் தெரிந்த போதும்கூட திரும்பத் திரும்ப இல்லாத சட்ட நடவடிக்கையினை ஏன் நாம் கோரு கின்றோம் என்பதே இங்கு புரியாத புதிராகும்.
ண்கள் நிறுவனங்
குறிக்கோளின்றி மக்கள் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுவதனால்தான் அநேக நடவடிக்கைகள் விழலுக்கிறைத்த நீர்போல் வீணாகப்போகின்றன. உண்மையில் இங்கு, பிரச்சனை எதுவென்று ஆராய்ந்து அதனை அகற்றுவதற்கே மக்கள் நடவடிக்கை மேற் கொள்ளப்படவேண்டும்.
எந்த மனிதர்களும் ஆதிக்கம் செலுத்துவதற்காக இன்னொரு பிரதேசத்தில் சென்று நிலைத்திருக்கும்போது சில தன் மைகள் உருவாகின்றன. ஏனெனில் அவர்கள் எப்பொழுதும் ஆயுதபாணிகளாக இருக்க வேண்டும், அத்துடன் அவர்களுக்கு எதையும் செய்யும் அதிகாரம் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் அவர்கள் சரிவர அந்தப் பிரதே சத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்கலாம். இதனால் அவர்கள் எப்பொழுதும் அந்தப் பிரதேச மக்களிடமிருந்து அந்நியப்பட்ட வர்களாகவும், அதனால் அவர்களைப் பயமுறுத் தலின்மூலம் சுயநம்பிக்கையின்றியவர்களாக அடிபணியவைக்க வேண்டியவர்களாகவும், அம் மக்களின் பொருளாதார சமூக அடித்தளங் களைத் தகர்க்க முனைபவர்களாகவும்தான் இருப்பர்.
இதற்காக, முதலாவதாக இடத்துக்கு இடம் சோதனைச் சாவடிகள் வைப்பர். இது எதிரியைப் பிடிப்பதற்கு அல்ல, ஆனால் மக்க ளின் சுதந்திர நட்மாட்டத்தினைத் தடுப்பதற் காகவாகும், சுதந்திர நடமாட்டம் மனிதர்க ளுக்கு இன்றியமையாததாகும். இதைத் தடுப் பதன்மூலம் அவர்களின் மனங்களை உடைத்து 6L GOTTLD.
அடுத்ததாக, அவர்கள் உடை மைகளை அழிக்கவேண்டும் அல்லது இப்படிக் கூறலாம் எது அப்பிரதேச மக்களுக்கு அவசியமானதோ அதை அவர்கள் இழப்பதற்கு வழி செய்யவேண்டும். ஆகவே இராணுவ நடவடிக்கையின்போது வீடுகள் தீக்கிரையாகும் , இராணுவம் முன்னேறும்போது மக்களை வெளியேறிச் சில நாட்களுக்குப் பின்பு மீண்டும் வரச்சொல்லுவார்கள், ஏனெனில் அப்போது தானே வளர்க்கும் ஆடு மாடு கோழிகளேல் லாவற்றையும் தொலைப்பார்கள், நல்ல விவ சாய நிலங்கள் தரிசு நிலங்களாகும் பொருளா தாரப் பலமின்றி மக்கள் கம்பிப்போய்விடுவர் இதற்கும் மேலே மூன்றாவதாக, வாட்டசாட் டமாக இருக்கும் ஆண்களையும் பெண்க ளையும் கைது செய்து வருடக்கணக்கில் அடைத்து அடித்து சித்திரவதை செய்வார்கள் இதன்மூலம் ஒரு கூட்டம் தொடை நடுங்கி களை பூரணமாக உருவாக்கலாம்.
சமூகத்தை தலை குனிய வைக்க பெண்களை ஆக்கிரமித்தல் இவைல்ெலாவற்றுக்கும் (ELDGOmar, இன்னொரு பயங்கர ஆயுதம் இருக்கவே இருக் கிறது. பெண்டாளும் ஆயுதம்தான் அது பெண் கள் ஆண்களின் சமூகத்தின் உடைமை களாகக் கருதப்படுபவர்கள் ஒரு சமூகத்தின் ஆண்களின் மானமே அவர்கள் சொந்தமாகக் கொள்ளும் பெண்களின் கற்பினில்தான், அதா வது அவர்கள் பாலியல் ஒழுக்கத்தில்தான் தங்கியிருக்கின்றது என்கின்ற ஆணாதிக்க விழுமியம் வேரூன்றிய உலகத்தில் வாழ்ந்து
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O4.
கொண்டிருக்கின்றோம். ஆகவே, ஒரு சமூகத்தைத் தலைகுனிய வைக்கவேண்டு மென்றால், அதன்மேல் முழுமையான ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால, அதன் பெண்களைப் பாலியல் ரீதியாக ஆக்கிர மித்தால் போதும் அச்சமூகத்தின் அடிமை நிலை முழுமை பெறும்
யுத்தப் பிரதேசத்தில் பெண்களின்
jai anaia of
மேல் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்ப டுதல் காமத்தினால் அல்ல. உங்களை நாம் என்னவும் செய்யலாம் என்று அப்பிரதேச மக்களுக்கு உணர்த்தவே அது மேற்கொள்ளப் படுகின்றது. அதனால்தான் மன்னாரில் நடந்தது போன்று நீர்கொழும்பில் நடந்ததுபோன்று வக்கிரமான உருவங்களில் அது வெளிப்ப டுகின்றது.
எவ்வளவுதான் இதயங்களும் மனங்களும் என நேசக் காலை ஒரு இராணு வம் முன்வைத்தாலும், அது எந்த இராணு வமாக இருந்தாலும், அது கடைசியில் மேலே குறிப்பிட்ட நடவடிக்கைகளில்தான் முடிவுறும் இது
ரீலங்கா அரசு நாம் சாதாரணமாக கடவுளுக்கு மட்டுமே கொடுக்கும் அதிகாரங்களை தனது ஆயுதப் படையினருக்குக் கொடுத்து தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை ஆக்கிரமிக்க அனுப்பி வைத்திருக்கின்றது. அந்த ஆயுதப்
| 6 |Hl.
எக்காலமும் தவிர்க்கமுடியாதது.
செய்து ஒன்றுக்கும் இயலாதவர்களாக ஆக்கு என்று அந்த அரசுதானே அவர்களுக்கு ஆணைபிறப்பித்து எங்களிடம் அனுப்பி வைத் திருக்க, நாம் போய் இந்த தர்மசங்கடமான கோரிக்கையினை அதற்கு முன்வைத்தால் பாவம் அது என்ன செய்ய முடியும்?
நாம் சுயமரியாதையும் கெரவமும் உள்ள மக்களாக திரும்ப விளங்கவேண்டு மெனில், எமது பெண்கள் பாதுகாப்பாக எமது
(Fis
பிரதேசத்தில் உலவவேண்டுமெனில், நாம் செய்யவேண்டியது இதுதான். எமது சொல் லாலும் ஒவ்வொரு செயலாலும் எமது பிர தேசத்தில் நிலை கொண்டுள்ள பூரீலங்கா அரசின் இராணுவத்தினை வெளியேறும்படி விளக்குவதாகும் அந்த இராணுவத்தினருக்கும், சிங்கள மக்களுக்கும, உலகத்தோருக்கும், தமிழ் மக்கள் வெகு தெளிவாக இது எங்க ளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு இராணுவமாகும் என்பதனை விளங்கப்படுத்த வேண்டும். இது எங்களுக்குத் தேவையில்லை எங்களுக்கு வேண்டாதவொன்று என்பதனைத் தெரியப் படுத்த வேண்டும். இதற்காக அரசு இயந் திரத்துடன் ஒத்துழையாமை இயக்கத்தினை ஆரம்பிக்கலாம், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்தலாம், இராணுவத்தினருடன் நேருக்கு நேர் சந்தித்து எமது எதிர்ப்பைப் பண்புடன் தெரிவிக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும் கறுப்புக் கொடி கட்டலாம், பொதுக்கூட்டங்களைக்
கூட்டி இதுபற்றி மக்கள் அபிப்பிராயங்களை அம்பலத்துக்குக் கொண்டுவரலாம், இப்படி
ஆயிரமாயிரம் வேலைகள் செய்யலாம் எதைச் செய்தாலும் எங்களுடைய உண்மைத் தேவை தொடர்பான குறி தவறக் கூடாது. தேவை விசாரணைக் கமிட்டி அல்ல. எமது
படையினர் தங்கள் அதிகாரங்களை பிரயோகித் தவுடன், அதுதான் மன்னாரில் நடந்த விடயம், குற்றவாளிகளை விசாரித்துத் தண்டனை கொடுக்கச் சொல்லி ரீலங்கா அரசினையே கேட்கின்றோம். தமிழ் மக்களை எதையாவது
பாதுகாப்பை நாமே நிர்ணயிக்கக்கூடிய மக்கள் சுதந்திரமே.
ஒரு கடிதம்
மன்னார் மாவட்டத்தில் இரு பெண்கள் அரசின் ஆயுதப் படையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதன் எதிரொலியாக மட்டக்களப்பில் பெண்கள் நிறுவ னங்கள் தொடர்பான சர்ச்சைகள் கிளம்பியிருப்பதை அவதானிக்கின்றேன். பெண்கள் நிறுவனங்கள் ஒன்றும் செய்வதில்லை, தூங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், இராணு வத்தினருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதில்லை ஆகக் குடும்பங்களைப் பிரிக்கும் வேலையில் தான் ஈடுபடுகின்றன என்றும் பலவாறாகக் குற்றச்சாட்டுக்கள் வீசப் பட்டிருக்கின்றன.
பெண்கள் நிறுவனங்கள் பயனுறுதியுடைய வேலைத்திட்டங்கள் என்னென்ன செய்கின்றன என்று கேட்பது நல்லதுதான். ஆனால் அதே மாதிரி சுழல் நிறுவனங்கள் சுழல் பாதுகாப்புப் பற்றி என்ன உருப்படியாகச் செய்திருக்கின்றன, கடனுதவி செய்யும் நிறுவனங்கள் வறுமைத் தணிப்பில் எதைச் செய்து கிழித்திருக்கின்றன என்றும் நாம் கேட்போமாகில் அது பொருத்தமானதாகும். ஆனால் நாம் விரலை நீட்டும்போது பெண்கள் நிறுவனங்களை நோக்கித்தான் நீட்டுகின்றோம். ஏனெனில் எம்மில் சிலர் ஏற்கனவே அவற்றை எதிர்க்கும் கொள்கையைக் கொண்டிருப்பதனாலாகும். ஏன் எதிர்க்கின்றோமெனில் அந்நிறுவனங்கள் சமூகத்தின் அசமத்துவ கட்டமைப்பின் அத்திவாரத்தையே தாக்குகின்றன என்பதனாலாகும். இக்கட்டமைப்பினுள் தான் ஆண்கள் உட்பட பலரினது நலன்களும் காற்று வாங்கிக் கொண்டு சுகமாக இருக்கின்றன.
வன்னிக் காட்டில் மரங்களை வெட்டி இராணுவம் விற்றுச் சம்பாதித்ததை எதிர்த்து மன்று நிறுவனம் என்ன செய்தது என்று கேட்கவில்லை, ஆசிய அபிவிருத்தி வங்கி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கிய கடனுதவியினை அரசாங்கம் திருமலையில் மீன் பிடிக்கும் சிங்கள மீனவர்களுக்குக் கொடுத்ததை எமது பிரதேசத்தில் கடன் திட்டங்கள் செயற்படுத்தும் நிறுவனங்கள் எதிர்த்தவையா எடின்று கேட்கவில்லை. ஆனால், மன்னார் பெண்களுக்காக சூரியா குரல் கொடுத்தததா என்று மட்டும் எங்களுக்குக் கேட்கத் தோன்றுகின்றது. இதைப் பற்றி நான் மேலும் விளக்கத் தேவையில்லையென்று நினைக்கின்றேன். ܐ ܓ
பெண்கள் நிறுவனங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் நிச்சயமாகக் குடும்பங்களைப் பற்றி கவலைப்படத்தான் வேண்டும். ஏனெனில் குடும்பத்தினுள்ளும் தாம் வாழும் சமூகத்திலும் பாலியல் நுகர்பொருட்களாகப் பெண்கள் கீழ்மைப்படுத்தப்பட்டதனாலேயே யுத்தப் பிரதேசங்களில் பிரயோகிக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக அவர் கள் துஷபிரயோகம் அமைந்துள்ளது. பஸ்ஸில் போகும்போது என்னுடன் படுக்க வாறியா என்று தன் இனசனங்களுக்கு மத்தியில் தன் இனப் பெண்ணையே சுரண்டுபவன். அவர்களையே பாலியல் வன்முறைக்கு உட்படுத்துபவன் ஒரு வித சமூகக் கட்டுப்பாடும் இல்லாத பிரதேசத்துக்குச் சென்று என்ன பூவா பறித்துக் கொண்டிருப்பான்? நாம் எந்த முறைகளில் யுத்தம் புரிகின்றோம் என்பதும்கூட எங்களை ஆட்கொள்ளும் ஆணாதிக்கக் கோட்பாடுகளிலேயே தங்கியிருக்கின்றது. இது சிங்கள இராணுவத்தைப் பற்றியது மட்டுமல்ல. ஆண்களைப் பற்றியதும் கூட
பெண்கள் நிறுவனங்கள் என்ன செய்தன என்பதை விடுத்து, தவறுகளுக்கான காரணம் எங்குள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டோமானால் எமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புதிய அற்புதமான உலகை சிருஷடித்தவர்க 6III (36)ITLD.
- சாந்தி சச்சிதானந்தம்

Page 5
(OCO)4-2OO
பெண் தள் 61 LD UDI சமுத்தில் இயல்பாகவே பல்வே றுபட்ட சமூக ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டிருக்கின்றனர். ஆனால் இன்றுள்ள போர்ச்சூழலில் தமிழ்ப் பெண்களைப் பொறுத்த வரையில் மேலும் ஒரு படி இன ஒடுக்கு முறை LILJ IT 6TT fi dB 6TTAT Gċ) sp (65 dB LI LILI (6) வருகின்றனர். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் மிகவும் கீழ்த் தரமான ஆயுதங்களில் ஒன்றுதான் அச்சாதிப் பெண்களை
பாலியல் இம்சை செய்தல்
மீண்டுமொரு தடவை சந்திரிகா அரசினால் கைக்கூலிகள் விசா ரணை யென்ற பெயரில் எம் தமிழ்ப் பெண்கள் இருவர் குதறித்தள்ளிய கொடுரம் மன்னாரில் அரங்கேறி யுள்ளது. கிருஷாந்தி, கோணேஸ் வரி, ரஜனி, சாரதாம்பாள் என்ற நீண்ட தொடரில் சறோஜினி, ஆனந்தி, விஜிகலா, சிவமணி என ஒடுக்குமுறையாளர்களின் பட்டியல் மீண்டுமொரு தடவை நீட்டப்பட் டுள்ளது. இவைகளுக்கு முன்னும் பின்னும் நாமறிந்தும் அறியாமலும் பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு ஆட்படுத்தப்பட்டு மெலலவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மண்ணோடு மண்ணாக மடிந்த
போன எத்தனையோ பெண்கள்
இன்றும் செந்தணலில் பட்ட
புழுவைப் போல தினம் தினம்
சோதனைச் சாவடிகளில் துடியாய்த் துடிக்கும் பெண்கள் இவைகள்
தமிழ்ப் பெண்களுககு சிங்களப்
பேரினவாதிகளால் விதிக்கப்பட்ட
சாபக்கேடு இந்த வகையில்
சறோஜினி கடந்த 10012000 அன்று அம்பாறை நாசகாரத் தடுப்புப் பொலீஸ் பிரிவினரால் சந்தேகத்தின் பெயரில் மட்டக்களபு களுவாஞ்சிக குடியில் வைத்து கைது செய் யப்பட்டு விசாரணைக்குட்படுத்தும் போது சறோஜினி பாலியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு, பெண்ணுறுப்புக்குள் மிளகாய்த்தூள் தடவப்பட்ட குழலொன்று புகுத்தப் பட்டதாக மனித உரிமைகள் அமைப்பொன்றுக்கு சறோஜினியின் உறவினர் ஒருவர் புகார் தெரிவித் திருக்கிக்றார். இரண்டு பிள்ளைக ளின் தாயான சறோஜினி தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்.
அடுத்தது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருகோணமலையில் வைத்து நீர் கொழும்பு விசேட GALJITGSG) Lif GGOTTIGO 21.06.2000 அன்று கைதுசெய்யப் பட்டு 26.06.2000 வரை நீர்கொழும்பு பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பாலியல் சித்திரவதை களுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின் றாள் பொல்லால் முழங்கால் முதுகு, நெஞ்சு, வயிற்றின் அடிப்பகுதியில் தாக்கியதாகவும், மேசையில் வளத் தாட்டப்பட்டு நக இடுக்குகளிலும், குதிகால்களிலும் குண்டுசி ஏற்றப் பட்டு, காதுகளிலுள்ள தோடுகளைக் களற்றி விட்டு காதுகளைப் பொத்தி அறைந்தாகவும் கைகளையும் கால களையும் கயிற்றினால் கட்டி
அதற்கு குறுக்காக தடியைச் செருகித தொங்க விடவும் || (bണ്ണg).
இவரது உள்ளாடைக ளைத் தவிர்ந்து ஏனைய ஆடைகள் களைய நிர்ப்பந்திக்கப்பட்டு பெற்றோல் கலந்த சொப்பிங் பையால் முகத்தை மூடிக்கட்டியும் விடப்பட்டுள்ளது. 25.06.2020 இரவு சிங்களத்தில் தட்டெழுத்துச் செய்யப்பட்ட தாள்களில் கையெ ழுத்திட வற்புறுத்தப்பட்டதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்த போது மிளகாய்த்தூள் பூசப்பட்ட வாழைப் பொத்தியைக் காட்டி கையெழுத்
செருகப் போவதாக பயமுறுத்திய தாகவும் தான் அதற்கும் மறுக்கவே மேற்சட்டையைப் பலவந்தமாக களற்றி அதனைக் கொண்டு தனது கண்ணைக் கட்டி மேசையொன்றின் மீது வளர்த்தி நான்கைந்து பேர் அழுத்திப் பிடிக்க மிளகாய்த் தூள் பூசப்பட்ட வாழைப் பொத்தியை பெண்ணுறுப்புக்குள் பலவந்தமாகச் செருகியதாகவும் இவ்வாறு செருகு வதும் வெளியே எடுப்பதுமாக 15 நிமிடங்கள் தொடர்ந்து நடந்ததாகவும் இதனால் ஏற்பட்ட இரத்தப் பெருக் கினால் மயக்க நிலையை அடைந் துள்ளார். பயத்தின் காரணமாகவும் இயலாமையினாலும் ஈற்றில் பொலீஸார் கொடுத்த என்ன எழு தப்பட்டுள்ளதென்றே மொழியறியாப் பத்திரத்தில் கையெழுத்திட நேர்ந் துள்ளது, மீண்டும் அப்பெண் கூண்டுக்குள் அடைக்கப்படும் போது பெண்ணுறுப்பைக் கழுவக்கூடா தென்று எச்சரித்து அடைக்கப் LIL (B6iT6TTITJ.
இன்று தமிழ்ச் சாதிக்கு பயங்கரவாதி என்ற பட்டத்தைக் கொடுத்து நேர்முக விசாரணை என்ற போர்வையில், தமிழரைக் கருவோடு அழிக்கும் திட்டத்தை இந்த அரசு கையாண்டுள்ளது. நேர்முக விசாணையின் உச்ச உத்தியான சித்திரவதை முறை யானது ஓர் உச்ச வலியை உண்டாக்கும் கருவி மட்டும் தான் என்பதை சிறிலங்கா அரச அடக்குமுறையாளர்களின் நேர்முக விசாரணையாளர்கள் மறந்து, இச்சித்திரவதைகளை விசாரணை யாளர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் ஒரு பக்கச் சார்பான ஒரு கருவியாக மாற்றிவிட்டனர். விசார ணையாளர்கள் சட்ட வரண்முறை களுக்கு அப்பாற்பட்டு தன்னிச்சை யாக செயற்படுகின்றனர். இவை களை இன்று வரைக்கும் யாரும் கண்டும் கேட்டும் கொள்ளாததால் இந் நிலமை தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றது.
இதில் கவனிக்க வேண் நேர்முக விசாரன் நவீன கருவி து இருப்பினும், அ ഉ_ബഖിuൺ fട്ടി ஆயுட் கால காட்டுகின்றது. திட்டமும் இது வரவழைப்பதற்
LDL ഉ_uിഞ] (u) கொல்லும் கருவி
விஜிகலா இ
டைகள் களை ஒருவரின் முன்
G60 6660GT துள்ளனர். இதற் போது சிப்பாய் களையும் பலவ கண்களை காடி வல்லுறவில் ஈடு விஜிகலாவின் காது, முழங்கை களிலும் நகப்பு கின்றது. அத Gurdaisogold,
ஈடுபடுவதை
G'6) 10 630s': இருக்கையுடன் காலுறையினால் GELD GAOIT GOD as Gai பாலியல் பலாத் ருக்கின்றனர்.
அதிகாரியின்
29 G GITT GOL GAS கூறியிருக்கின்ற மறுக்கவும் 9 களும் பலவந்த LIGATIGAS 6 ருக்கின்றனர்.
இவைகள் சி போட்டு வள தவர்கள் த. Lútbus) இவர்களின் இ னங்களுக்கு கள் துணிந்து அவலத்தை வந்திருக்கின் வெறிபிடித்த சாதாரண இ வரைக்கும் பு சிறிலங்கா 6)Îé56TT6) (U கின்றனர். அ சட்டத்தில் எ இவர்களுக்கு ംgീLഖിന്റെ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O)5.
லுமொன்றைக் iளது. தற்கால வழிமுறைகள் கொண்டதாக ான முடிவுகள் பாதிப்பையும் றப் பையுமே லங்கையரசின் ഉ_ങ്ങiഞഥങ്ങL பயன்படுத்தும் று அவனின் DG) 6) (GLDGS 6) |க மாறிவிட்டது.
தடைய மேலா
யப்பட்டு அதிகாரி நிறுத்தி பின் உள் 5ளற்றுமாறு பணித் கு விஜிகலா மறுத்த 5 GGI 2 G GITT GOL பந்தமாக கழற்றி, அறையினால் கட்டி
பட்டிருக்கின்றனர். P. Liiba DT, போன்ற பல பாகங் திவுள் காணப்படு கமான இரத்தப் ண்டு வல்லுறவில் த்தியிருக்கின்றனர்.
வரை வானின் சர்த்துக் கட்டிய பின் கண் னைக்கட்டி களையப் பட்டு காரத்தில் ஈடுபட்டி தன் பின் அதே ன் கொணர்ந்து ள அகற்றுமாறு 1. ஆனால் சிவமணி I (GD 60LL (9,60L ாக களையப்பட்டு சையில் ஈடுபட்டி
சிகரன்
பங்கா அரசு தீனி
கும் வெறிபிடித் L'U GYLI 60ÖTE560D6"ITILI கதை. ஆனால் DIGITO 9LT6) 1955 தியிலும் இப்பெண் |ங்களுக்கு நடந்த 1ளியில் கொண்டு ர், ஆனால் இந்த 5ளுக்கு நடந்தது ற்றம்தான் இன்று தமிழ்ப் பெண்கள் சின் வெறிபிடித்த த்தள்ளப்பட்டிருக் ல் இந்த அரசின் தண்டனைகளும் ழங்கப் பட்டதாகத்
துளிர்விட்ட
0ழுச்சி என்பது தேச விடுதலை நோக்கியதாகப் பரிண மிக்கிற, ஒடுக்கப்பட்ட இன மக்கள் விடுதலைக்கணல் நெஞ்சி னிலே நிரப்பியவர்களாக ஓரணிப் பட்டு போராடி வென்றதே வர லாறு நமக்கு சொல்லும் செய்தி ஆகிறது.
அடக்கியாழும் அரசுக குளும் இனக்குழுமங்களும் நீதி கேட்டு போராடும் மக்களது உரி
மைப்போராட்டங்களை "பயங்க ரவாதம்' என்று கொச்சைப்படுத் திப் பரப்புரை செய்ததுடன் நாட் (5,7 LTDT6TU2606TuLó (3LITUTTEL முன்னெடுப்பாளர்களையும் சிறை யிடவும் செய்தன.
இச் 'சிறையிருப்புக் கள் உரிமை கோரிய மக்களது தேசிய விடுதலைப் போராட்டங் களை வேறுக்கும் நோக்குடன் கைக்கொள்ளப்பட்ட போதிலும் 1p/70)//aъ (3) //7//71 / /ъ1ѣ6006ту7 1/л)/, படுத்தவே செய்திருந்தன என்பதே 62/62)/2)/.
கியூபாவின் விடுதலைக் குக் காரணமான இன்றைய கியூபா அதிபர் 'பிடல் களிப்ட் ரோவும் அமெரிக்க அடிவருடி யான 'பாடிஸ்டா ஆட்சியால் சிறையிடப்பட்ட போதும் இறு தியில் விடுதலை ஒர்மம் நிரம் பப்பெற்று கியூபாவை சுதந்திர தேச மாக்கினார். 'வரலாறு என்னை விடுதலை செய்யட்டும்" என்ற தர்க்க ரீதியான உரையை அவர் நீதிமன்றத்தில் நிகழ்த்திய மையும் நினைவூட்ட்டத்தக்கது.
கோதரைகுமாரன்
'சிறையிலும் வாடாத கறுப்பு மலர்' ஆக புகழப்பட்ட தென்னாபிரிக்க முன்னாள் அதிபர் நெல்ஸன் மண்டோலாவும் 27 வருடகால சிறை வாழ்வை அனுப வித்தவர்தான் இத்தகைய கடின அனுபவங்களினூடாகவே அவர் சுதந்திரத்திற்கான நீண்ட LJILJ 6007 LD '' (THIE LONG MARCH TO FREEDOM) என்ற தரமான விடுதலைப் போராட்ட சுயசரிதத்தை தந் துமிருந்தார்
மேலும், கிழக்குத் திமோர் விடுதலைப்போராட்ட அமைப்பான 'ப்ரெற்றிலின்" இன் தலைவர் 'சனானா குளப்
'சிறைக்கம்பிகளுக்குள்
Z Z 7:/ഴ്ത്ര0
விசாரணைகளின்றி சொல லொணா சித்திரவதைக்குட
வசந்தம்' மாவோ' மற்றும் குர்தினம் இன மக்களின் விடுதலை அமைப்பான "குர்தினம் தொழிலாளர் கட்சி" (P.K.K) யின் தலைவரான 'அப்துல்லா ஒக்க லான முதலானோரின் சிறைவாசமானது அவவவி தேச விடுதலைப் போராட்டங்களில் சற்று இடை வெளியை ஏறபடுதத வே செயதிருந தது. போராட்ட தலைமைகளின் மிக உச்ச பாதுகாப்பினர் தேவையையும் இவை உணர்த் தின.
தேச விடுதலைப் போரா ட்ட காலகட்டத்திலே விடுதலை கோரி நவிற்கும் இனக்குழு மங்களை உளவியல் ரீதியிலே பலவீனப் படுத்த தேசவிடு தலைப்போராட்டம் தொடர்பான பரந்துபட்ட சிந்தனைக ளைக் களைந்து விடவே பெருவாரி யான பொது மக்கள் காரணமே துமின்றி கைது செய்யப்பட்டு நீதி
படுத்தப்படுகின்றனர். 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்ற மனோந?லையைத தோறர் றுவிக்கும் அடக்கு முறையாளர்க ளின் முயற்சிகள் மக்கள் எழுச்சி களின் முன் பயனற்றுப்போயின. எதிரிகளின் பல்வேறு வகையான 'முரணன் விடுதலைப் போக குகள மததியிலும் கொண்ட கொள்கையில் குன்றி டாது நதியான D'OCC| அமைதிக் கான தேசவிடுதலை போராட்டத் தில் முழு மூச்சுடன. போராடிய மையே சுதந்திர தேசங்களை மலரச் செய்தது.
இவ்வாறான பின்னணி யிலே பாலஸ்தீன விடுதலை காகப் போராடி சிறையிலிருந்த போது 'சமீம் அலகாசிம்" என்ற கவிஞன் தாய்க்கு எழுதிய க தை 'எழுச்சிக்குரல்" ஆக இவ வாரம் ஒலிக்கிறது. 'அம்மா எனக்கு
நெஞசு வலக்கறதம்மா எனி நணிபர்கள்
உனக்குத் தெரியுமா? எனி வசந்தம் துளிர் விட்டதே இநத சி சரிறைககம் பயல ø5/T6Ø7 Lió ID/T / எனக்கு நம்பிக்கை இருக்கறது இந்த இருட்டுச் சிறையிலி நான சந்தக்கப் போவது குருட்டு வெளவாலி கள்ை "அவில
விடியலைத்தானி 125° af ar LU LIDIruf வரிடியலைத்தானி '
மிஞ்சிமிஞ்சிப் போனால்
தமிழ்ப் பெண்களை குறைடு வதற்கும், குதறியெறிவதற்கும் இந்த அரசினால் இவர்களுக்கு வழங்கப் படும் தண்டனை சாதாரண இடமாற் றம் தான். இந்நிலம்ை குற்ற வாழியின் அடையாளமும், குற்றமும்
மறைக்கப்படுவது தொடர்ச்சியான இவ்வாறான செயல்களுக்கு அரசு மறைமுக ஊக்குவிப்பை வழங்கி வருவதாகவே அமைகின்றது.
இதே வேளை இன்னு மொன்றை இதில் குறிப்பிட வேண்டியுள்ளது. வடக்குகிழக்கில் (I 3 Mó i Maj, a Mô LIAJÜlej, a, )

Page 6
UC-O4-2001
ஆயினும் அரசடிச் சந்தியில் நவரெத்தினராசாவை இற க்கி திருஞான சம்பந்தர் வீதியூடாக ஒளவையார் வீதிக்குக் கொண்டு சென்று அங்கு கிளை நிறுவுவது
என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இத
னால் அரசடியிலும் நவரெத்தினரா சாவுக்கு ஆதரவு உண்டு எனக் காட் டலாம் என்று அவர்கள் நம்பி யிருந்தார்கள்
கிளை நிறுவனம் தினமும் வந்தது முதன்முதலாக அரசடியில் மூத்த தலைமுறையினருக்கும்
இளைய தலைமுறையினருக்கும் இடையில் முறுகல் நிலை தெரிந் தது. இந்த மூத்த தலைமுறையில் விசுவப்பாவும் மகேந்திரன், புலேந்தி ரன் போன்றோரும் மொட்டைத்
Sässt
துரையும் இருக்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். ஏனை யோர் தான் அவன் தலைமையில் நின்ற இளைஞர் குழுவிற்கு எதிராக கச்சை கட்டிக்கொண்டு நின்றனர்.
நவரத்தினராசாவை அரசடிச் சந்தியில் இறக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்வது என்று மூத்த குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். அவனும் அவனது தோழர்களும் நவ ரத்னராசா வருவார் என்று எதிர்பார்க் கப்பட்ட நேரத்துக்கு சுமார் இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே அரசடிச் சந்தியில் நிறைந்து போயி ருந்தனர். உதய சூரியன் சின்னங் கொண்ட சால்வைகள் தலைப்பாகை கள் கட்டிக் கொண்டும், தோளில் போர்த்திக் கொண்டும், கொடியாகப் பிடித்துக் கொண்டும் அவனும் அவ னது தோழர்களும் காணப்பட்டனர். புஷ்பன் இயல்பாகவே
துரையின் நிழல் போல இத்தனை காலமும் ஒட்டிக் கொண்டிருந்தவன் எப்படி நவரத்தினராசாவின் கையாள னான் என அவன் வியந்தான் வந்தவன் அவனுடைய பெயரைச் சொல்லி உரிமையோடு அழைத தான். நீ ஏன் இன்னும் கூட்டணிக் காரன்களுக்குப் பின்னால் திரிகி றாய்' என்றான். தங்கத்துரைக்கு டிக்கட் கொடுத்தவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டாமா என்றான்.
அவனுக்கோ கோபம் தலைக் கேறியது. முதன் முதலாக அவ னை டேய் என்று விளித்துப் பேசி னான் "டேய் இங்கே வாடா நீ தங்கத்துரைக்கு மேசை துடைத்து சீவித்தவன் அரசியல் பேசக்கூடாது. இனிமேல் நவரத்தினராசாவுக்கு மேசை துடைக்க விருப்பமென்றால் போய் அங்கே துடை இங்கே இன் னும் நின்றால் அடிவாங்கிக் கொண்டு தான் போவாய்' என்று கடுமையாகத் தெரிவித்தான் அவன் அவ்வாறு கதைப்பான் என வந்தவன் கொஞ் சமும் எதிர்பார்க்கவில்லை. தான் அங்கு தொடர்ந்து நின்ற்ால் எல்லோரும் சேர்ந்து தனக்கு அடிப்
ij
பார்கள் என்று புரிந்து கொண்ட அவன் உடனடியாகவே அவ்வி டத்தை விட்டுக் கிளம்பினான்.
தங்களுக்கு அரசடியில் இளைஞர்கள் எதிர்ப்பு இருப்பதை அறிந்து கொண்ட நவரத்தினராசா கோஷ்டி அரசியல் குண்டர்கள் துணையுடன் அரசடிக்கு வந்தனர். நவரத்தினராசாவை வரவேற்போர் வெகு சிலராகவும் எதிர்ப்போர் மிகப் பலராகவுமாக அரசடிச் சந்தியில் இளைஞர்கள் திரண்டு காணப் பட்டனர். நவரெத்தின் ராசாவுக்குத் துணையாக ஒரு சட்டத்தரணி கூடவே வந்தார். அவன் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவர், தமிழ் சட்டத்தரணி மிடுக்கான போக்கானவர் தன்னைக் கண்டு இளைஞர்கள் பயப்படக்கூடும் என்ற நிலையில் அவர் முன்னணியில் வந்
Ubi III.
நீ ஏன் இன்னும் கூட்டணிக் காரண்களுக்குப் பின்னால் திரிகிறாய்?
துடுக்குத்தனம் நிறைந்தவன் சால் ഞഖങ്ങധ്, ജ്ഞLIഞങ്കLIT് 5. டிக் கொண்டு நவரத்தினராசா கோஷ் டியைச் சேர்ந்த எவராவது வரட்டும், ஒரு கை பார்க்கிறேன் என்று முறு
கிக் கொண்டு நின்றான். பயமறியாத
அவன் ஏதாவது இசகு பிசகாகச் செய்துவிடக்கூடாது என்ற கவலை யில் புஷ்பனை அவன் அடக்கி வைத்தான் சந்தியில் பெரிய உதய ஆரியன் சின்னத்தை வரையும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து கவனத்தை மாற்றினான்.
அரசடியில் நவரத்தினரா சாவுக்கு வரவேற்பு ஒழுங்குகள் எப்படி இருக்கிறது என்பதைப் பார்வையிட ஒருவன் வந்தான் வந்த வனைக் கண்டவுடன் அவனுக்தகு தூக்கி வாரிப் போட்டது. தங்கத்
ജൂഖങ്ങ ஏற்பாட்டின்படி Ք 5Աஆரியன் சால்வைகள் அணிந்த இளைஞர்கள் நவரத்தினராசா கோஷ்டி முன்னே நின்றனர். அவன் மைத்துனன் வில்வராசாவும் நண்பன் மாணிக்கராசாவும் சைக்கிளில் கொடிகள் பறக்க விடப்பட்ட நிலை யில் காணப்பட்டனர். இளைஞர்க ளின் தீவிரத்தைக் கண்டதும் குண் டர்கள் அமைதியாகி விட்டனர். சட் டத்தரணி மாத்திரம் முன்னே வந்து மாணிக்கராசாவின் சைக்கிளில் காணப்பட்ட உதய சூரியன் கொடி யைப் பிடுங்கி எறிய எத்தணித்தார் அவர் கொடியில் கை வைத்ததும் பலசாலியான மாணிக்கராசா அவ ரின் கையைப் பிடித்துத் தடுத்தான் நீ புறக்டர் என்பதெல்லாம் வேறு விஷயம். ஆனால் கொடியில் கை
ഞഖഴ്കൺ ഉ_ങ്ങ அவமானப்படுவ நிதானமாகவே ( தரணியோ LJULg5 விடுவித்துக் கொ 6.LLIII.
salt frog) யிலிருந்து ஒளை புறப்பட்டது ஊள் உதய சூரியன் இளைஞர்கள் த கூட்டணிக்கு சா ளுடன் வந்து அரசடி மூத்த இ ருக்குத் தர்மசங் விட்டது. வெடிக உதய சூரியன் ெ வருபவர்கள் நடு அவனின் தோழ 65 GÜN606A). LJGAÖffNGÖ தம் வழிந்து கொ
லும் அவர்கள் ഉണഞഖui് ഖ அவர்களது கிடுை நின்று ரகளை செ
GOTITTEEGi.
Dāj,on á6m
உடன்பாடில்லா இருந்தனர். ஆ6 துணிவு யாருக்கு LaTool LIGADIT Ց|6)] தோழர்களையு பாராட்டி விட்டு நாங்கள் பயத்தில் விட்டோம் நீங்கள் தீர்கள் மனதுக்கு கிறது என்று தட்டி
ജൂഞണബ്ര GeFLLIGÖLILLGOTT. டிக்கட் கொடுக் தொண்டர்களிடை தியையும் அை கொண்டு எதிராளி Lഞ്ഞുഞ്ഞബu|ഥ (
டும் என்பதற்காக
உழைத்தார்கள் DTigrid LD50ILLIG டிருந்த ஐக்கிய கும்பலுக்குச் சங் இம்முறை த San LL 600M LID60ÖT தேசியக் கட்சியே என்று நம்பியிரு மத்தியிலும் இை மாற்றம் ஏமாற்றத் வேண்டும். அது பந்தன் பற்றிய அ அப்போது 45 சிங் காணப்பட்டது. எ விடக் கூடிய திற தரணியான இவ உறுப்பினருமாகி சக்தி பல மடங்க அவர்கள் பயந்தா கூட சம்பந்தன் அ தோற்றம் பெறுவ6 ளூரக் கலங்கினா படையில் தமிழ வற்ற பிண்டங்கி சிங்களவர் ஆகி கோள் நிறைவேற வரம் தொடங்க ஸாரும் ஒரு பக்க கொண்டு இனக் க ரவு வழங்கினார்க
(தொட
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
கு நான் அடிப்பேன்.
ய் என்று வெகு சான்னான். சட்டத் து போய் கையை ண்டு அமைதியாகி
ம் அரசடிச் சந்தி வயார் விதி நோக்கி வலத்தின் முன்னே கொடிகளுடன் மிழர் விடுதலைக் பான கோஷங்க கொண்டிருந்தனர். ளைஞர் குழுவின ELLDITEL CLITIL. ளைக் கொழுத்தி காடியைப் பிடித்து B6N (BLITTILL TÄTIGT. Tg5 (86 IIIT DIGOSFL
கால்களில் இரத்
ண்டிருந்தது. ஆனா
89|[ഖിഞ്ഞൺ திவரை சென்று திறக்குமிடத்தில் ய்து விட்டே திரும்
W乙姬
ள திறப்புக்கு
தவர்களாகவே னால் எதிர்க்கும் ம் வர வில்லை. னை யும் அவனது ம் தேடி வந்து சென்றார்கள் பேசாமல் இருந்து துணிந்து எதிர்த் நிறைவாக இருக் க் கொடுத்தாள்கள் கள் துரிதமாகச் தங்கத்துரைக்கு ாததால் கட்சித் யே ஏற்பட்ட விரக் தச் சாதகமாகக் கள் பரப்பிய எதிர்ப் முறியடிக்க வேணன் அர்ப்பணிப்புடன் இளைஞர்களின் குடித்துக் கொன் தேசியக் கட்சிக் ட்த்தைத் தந்தது. மிழர் விடுதலைக் கவ்வும் ஐக்கிய வெற்றி பெறும் ந்த சிங்களவர் ளஞர்களின் மன தைத் தந்திருக்க மாத்திரமல்ல சம் நீதமான பயங்கூட EGT63,660)L(BL தையும் சாதித்து மையான சட்டத் பாராளுமன்ற 6LLITGO g)6). It கி விடும் என்றும் 356T. GLITGSanDITT சியல் சக்தியாகத் தக் கண்டு உள் கள். இந்த அடிப் it 666 B 2600Ti ள், இனவெறிச் யார் ஒரே குறிக் மீண்டும் ஒரு கல பட்டது. பொலி சார்பாக நடந்து லவரத்துக்கு ஆத
T. நம்.)
s
胞 CLlLCDL porwick-L Un
காற்றில் இழுபட்டு வந்த செய்தி கேட்டு ரெண்டு நாளாய் மனசி சரியில்லை.
குடலுக்குள் ஒரு பருக்கைகூட இறங்காமல் களம் வரை வேதனையால் வங்கிக்கிடக்கிறது
6T607607 sp_60é6u5ULU U/T ஒரு பெடடை நாய் கூட தெருவில் தனித்துத் திரிய முடியாமல் ஆயிரம் ஆண்டுகுறிகள் முட்டுகின்ற பூவுலகில்
நேற்றைக்கு முதல்நாளர் எருமைகளின் பொல்லுக்கு ரெண்டு யோனிகள் கிழிபட்டபோது பத்துப் பணர்னிரெண்டு வாய்கள் காற்றில் கதைத் தன.
அறிக்கை விட்டன எல்லாம் காற்றோடு போயின.
எனின நடந்தது! ' ' ഖ9:TTഞങ്ങ് (BLE)' கயவர்களுக்கு எதிராக p_ഖഗ്ഗക്ട് ഞ6, 610)() (UTഥ ' அமைச்சர் கதை விட்டார்.
தலைவியும் வாய் திறந்தார்
" " աՈ(bմ5 ՓՍՍ ՓջաՈgy''
எனக்கிதில் நம்பிக்கையில்லை மூடிமறைத்த எத்தனையோ நங்கைகள்
கடவுளே ஏனர் படைத் தாய்? ஆண் குறியை (BUT60f60)(L) ᏩᏪᎠ60Ꭷ6Ꭰ60ᎧᏓᏆᎫ
ஏனர் படைத் தாய்?
நச்சுக் கணியைக் கொடுத்து ஏனர்? வெட்கம் துறந்தாய்? ஆண்குறியெழ, ஏனர் சுதி கொடுத்தாய்?
இனி, உனை நான் 60paѣдъU U? 6)J600тѣićъU (3Uт6)Jф76ђ6060 அனுப்பைாட்டளவும் உணர்னில் நம்பிக்கையற்ற எனக்கு ஏனர் ஆண்குறியைப் படைத் தாய்? வெட்கப்படுகிறேனர் புழுங்கிச் சாகுகிறேனர்.
இனி, உர்ை படைப்பாற்றல் பற்றி எனினில் அதீத நம்பிக்கை ஒருபோதும் எழாது நீ எனினில்
சிறுபுழுவாய் எங்கும் ஒழித்து வாழ்ந்து விட்டுப்போ! அவ்வளவுதானர்.
தவறு இழைத்தவர்களைத் தணிடிப்போம்'
(3U (T6Ủ இவர்களும் அப்படியே அப்படியே போவார்கள்.

Page 7
OBO4-2OO
தினக் கதிர்
மார்க்சீசிய ஆய
திமிழ் இலக்கிய ஆய் வுத் துறையிலும், விமர்சன ஆக் கங்களிலும் அறிவியல் சார்ந்த அலசல் நோக்கினால் அகலக்கால் பதித்தவர் பேராசிரியர் க.கைலா சபதி கலைச் சூழலினையும், சமூக பொருளாதாரக் கட்டமைப் பினை யும் தளமாகக் கருதி தமது கோட் பாடுகளை அவர் முன்வைத்துள் ளார். பேராசிரியரின் இலக்கியப் பார்வையும் வீச்சும் அவருடைய கல்விப் புலத்தில் மட்டுமன்றி முற் போக்கான சிந்தனை களையுடைய படைப்பாளிகளிடையேயும் விரிவு பட்டுக் கலந்து கொண்டது. அத னால் பேராசிரியரின் இலக்கியப் பண்ணைக்குள் முற்போக்குடைய இளைய எழுத்தாளர்கள் பலர் சிறைப்பட்டுக் கொண்டார்கள். பேராசிரியரின் ஆய்வு முயற்சியின் வெற்றியும் இதுவேயாகும். இதனால் ஈழத்து இலக்கியப் பரப்பிலும் புதிய நோக்குடைய படைப்பாளிகளின் ஆக்கங்களை பேராசிரியரின் ஆய்வு நோக்கு தொட்டு விட்டதென்றே குறிப்பிட GOTL).
பேராசிரியர் கைலாசபதி தமது பல்கலைக்கழகக் கல் விக்காலத்தின் போதே எழுத்தாக்க முயற்சிகளில் ஈடுபாடு காட்டியவர் அதனூடாகவே இலக்கிய ஆய்வி லும் தமது எழுதுகோலுக்கு இடம் கொடுத்தார்.
பல்கலைக்கழகக் கல்வி யைத் தொடர்ந்து 1950களில் தின கரன் வாரப் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றினார்.
தினகரன் எழுத்தாக்க முயற்சியின் பயிற்சிக் கூடமாகியது. பேராசிரியர் தலைமையில் எழுத்தாளர் குழுவொன்றும் தொழில்பட்டது. இதனைத் தொடர்ந்த காலப்பகுதி தமிழ்த் தேசியக் கோட்பாட்டிற்கு முதன்மை வழங்கியது. தமிழ் தேசிய உணர்வுகள் தமிழர் தமிழர் வரலாறு, தமிழர் கலை, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கியம் முதலிய விரிவான ஆய்வுகளை ஆழப்படுத்தியது. தமிழ் இலக்கியப் படைப்புக்களில் அக்கறையுடை யவர்கள் நுண்ணிதாகவும் அகன் றும் சிந்திப்பதற்கான தளமாகவே பேராசிரியர் விளங்கினார்.
பத்திரிகைத்துறையினூடான பேராசிரியரின் எழுத்தாக்க முயற்
... .
சிகள், தமிழர் தேசிய உணர்வுகள், பல்கலைக்கழக ஆய்வுக்கல்வி ஆகியவற்றின் விளைவால் பேராசி ரியர் மார்க்சீசிய விமர்சகராக பரி ணமித்தார். தமது ஆய்வுப் பார் வையில் முற்போக்குச் சிந்தனை யை பாய்ச்சும் விசையாக மாறி னார். இதன் விளைவாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் உருவாகிற்று முற்போக்கு எழுத் தாளர் சங்கத் தொடர்புகளும்
பேராசிரியரின் னையை கூர்டை
தினகர கடமையாற்றிய பல்கலைக்கழக
சங்க இலக்கிய கால இலக்கிய செய்து இலக்கி ரன தனி தனி உணர்வுகளை ெ பல்கலைக்கழக போதே நுாற்று டுரைகள் எழுதப் கிய ஆய்வுகளு GEITGiGITILILL 60
பேராசி 60T6 6I(Upgj6)lg5) மேற்கொண்டிரு
டத்திலே தமிழ் ந
இளவரசனி உணர்வை இழந்தானி ഉബങ്ങ6 ബൈറ്റ്ര മൃTങ്ങി ஓவியம் தட்டினான் கவிதை வரைந்தானி фт,2 6әЈ6тffффт60ї
ராஜ்ஜியத்தை ஆளும் ராஜா брф (80Јт88rтөәјdѣсѣтсъ காத்திருந்தானி
நயில்லையேல் pg'uീൺ ഞ6) நயில்லையேல் 3ք6)ՐԱյմ?6ծ606) நயில்லையேல் 6ഖ'ഞguീൺഞണ
உர்ை கர்ைகளினர்
Uluff (Juß — இமாலயம் !
உர்ை இதழ்களினர் 6)UD6IT6OTUĎ -
பூகம்பம் ഉ_ഞങ്ങTUUTf9, 9Tൺ பறவைகூட ஒலி 6T(ԱշՍ ԿԱ) உனை நேசித்தால் இதயம் கூட பூப்பூக்கும்
பட்டத்து இளவரசன் பரிதவித்தானி
96) 676) тф Бије ориј அவனுக்கு மரண 15?մ?ւած ஒவ்வொரு நாட்களும் 4860006) тағай 6P6)) 6)6)J/TqB5 uDrTóFcypuô ஆயுள் தணடனை
எங்கே! அவள் எங்கே! எனி இதயராகம் எங்கே! எண் மலர்ச் செடி
26060Tபார்த்த Uறகுதான் மொட்டுக்களாய் இருந்த நானர்மலர்ந்தேனர் p. 60f 6060TU UsTriggs Uறகுதான் என காதல் வினை
ஒரு பூஞ்சே
260)
பூஞ்ச்ே
அர்ச்சை
邑_(
6T60
எண் தென்றை
1576рт6) சூரியன காற்ற எல்ல
கரும் 6
முக்கன்
2.60ó○
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O7
ப்வுத் தளத்தில்
மார்க்சீசிய சிந்த மப்படுத்தின.
ன் பத்திராதிபராக தை தொடர்ந்து கல்விப் புலத்தில்
ம் தொடக்கம் தற் ம் வரை ஆய்வு யங்களின் சாதா மனிதன் மேலான வெளிப்படுத்தினார். பதவியில் இருந்த 53,6001355T601 35. பட்டதோடு இலக் ம் அவரால் மேற்
T. ரியர் மிக கூடுத ற்கு முயற்சிகளை ந்த அக்காலகட்
ாட்டிலும் இந்தியத்
தேசிய உணர்வுகள் பரவிக் காண ப்பட்டன. தமிழ் நாட்டுப்படைப் புக்களிலும் புதிய பார்வையுடன் கருத்துக்கள் வெளிப்பட்டன. அதே கால கட்டத்திலேயே மேலைத்தேய இலக்கிய விமர்சனத்திலும் யதார் த்தவாத அடைப்பியல் வாத, பின் அமைப்பியல் வாத, நவீனத்துவ, பின் நவீனத்துவ அணுகுமுறைகள் விரிவடைந்தன. இவற்றின் தாக்க மும் பேராசிரியரின் எழுத்து முயற்
OSO4.2OO1 கைலாசபதியின் நினைவு தினம்
சிகளில் மார்க்சீசிய அணுகுமு றைகளைப் பின்பற்றக் காரணமா யிற்று.
பேராசிரியர் க.கைலா சபதியவர்களின் தமிழாய்வுப் பார் வை சமூக ஊடாட்டத்தை ஆதார மாக உடையது. கலை இலக்கி யங்கள் சமூக இயக்கத்தின் கண் ணாடிகள் என்னும் கருத்தை இவ ரது சிந்தனைகள் தொட்டுக்காட் டின. இதனால் அழகியல் சார் விமர்சனம் கைலாசபதி அவர்க ளது விபரணங்களில் குறைவா கவே காணப்பட்டது. அழகியல் பார்வையுடையவர்கள் கைலாசப
தியின் கோட்பாடுகளில் திருப்தி
பெறவில்லை. இதனால் மிக ஆழ மான வாதப் பிரதிவாதங்களும் நிகழ்ந்தேறின.
1960 களில் கலை இலக் கியக் கோட்பாடுகள் அறிவியல் ரீதியாக தமது கண்களைத் திறந்து கொண்டன. காரணகாரிய வாத அடிப்படையில் மெய்யியல் வர லாறு, சமூகவியல் முதலிய துறை கள் தமது கருத்துக்களை வெளிப் படுத்தின. பேராசிரியரும் தமிழ் இலக்கியத்தில் காரணகாரிய செய ற்பாட்டை ஆழமாக சிந்தித்ததன் பெறுபேறாகவே மார்க்சீசிய நெறி யை தேர்ந்தெடுத்தார். வரலாற் றியல் பார்வையூடாக கருத்து வெளிப்பாட்டை முன் வைக்கவும் காரணகாரிய கொள்கை இலக்கி யத்திலும் பயன்படுத்தப்பட்டது.
சர்வதேச இலக்கியப் பார்வையில் பேராசிரியர் மிகுந்த ஈடுபாடுடையவர். கல்வியியல் சார் ந்த இலக்கிய ஆய்வு, மொழிப் புலமை ஆகியன இலக்கிய ஒப்பி யல் நெறியை வளர்ப்பதற்க கார ணமாயிற்று. இதனுாடாக உலகப் பொதுமை இயங்கியல் முற மையை உணர்ந்தார். இலக்கிய கதாபாத்திரங்கள் வாழும் சமூகச் சூழல் காரணகாரிய முறையில் தொடர்புபட்டு தொழில்படும் முறை ஒப்பியல் இலக்கியப் பார்வை யினுாடாக நிதர்சனமாயிற்று. மேலை நாட்டினரும் தமிழ் இலக் கித் தளம் எவ்வாறிருந்தது என்
(15ம் பக்கம் பார்க்க.)
དྷདེ༽རི་སི་
S.
தந்தி மீட்டியது
எங்கே நீ !
எங்கே ந” !
Ет60p6pшР65 фт60ї ன சந்தித்தேனர் Frigo)a)6]ujabatub உனி காலடியில் ன செய்கிறதே? னி பார்வை நதி இதயக் கடலை 6666'ug' 60 2-ժՍ Մայ85?
(3)6Ofuj6)(36T எந்த தேசத்து அரசியோ? எந்த தேசத்து /g,656) P(Sun ? PUUö (35U(3U607
PUUö (35U(3U607
5?ULuÖ (B36U" (BUL6of тий 6тиротворф 5 நிற்கிறது !
Bo Unft? В” штат? தனி குடித்தேன் ഗ്ര9ിuീൺ ഞ6) ! ப்ை பிழிந்தேனர் 6്ഞങ്ങTuീ6) ഞബ! f 5ഞഖ9 (gങ്ങ് 'ഗ്ഗ66ഖീൺ ഞബ! ம வெறுக்கிறது
உணர்வே துடிக்கிறது
6)ԱշՈ3 53 306ծ நான் பைத்தியம் ஒன்று உணர்னோடு வாழ வேண்டும் ജൂൺഞണ്ണ(Bu6) சாகவேண்டும்
உணர்னோடு சேரவேண்டும்
இல்லையேல் LO 600 600f06ó go LPfiff சரிய வேண்டும்
இளவரசனர் இறுமாப்பு கொண்டானி கட்டிலில் புரண்டானி
36060LL 60600T60U கணினரால் நனைத் தானி ! காலம் கடந்தது அவனர் காதல் காவியம் கல்லறையில் முடிந்தது
சரித்திரம் இப்படிச் சொன்னது
காதல் காதல் காதல்
காதல் போயிற் சாதல் சாதல் சாதல்
கவிஞர்
சுதாகர் அக்கரைப்பற்று
உச்சந்தலையில். öddf7 9. Jarl. . . . . உலை வைத்தது! élozobö öt jó gloi Grön Italy uslug I Øsi Laala III SÖ உறைந்து காய்கிறதே உதிரம்
தீக்கிடங்கில் கருதி வெந்து - துவளர்கிறது உடல் மழைக்கு - மனு செய்து - ஊனமாய்க் கசியும் 16)fluildi ndiaipin.
62 Goriünd (D6 flugpyö CB56ai உடல் துவட்டும் - ஜீவராசிகள் ஒரு புறம்!
சூரியப்பந்தினர் - நெருப்பு விளையாட்டினால் களைத்துப் போகும் Indisipoldatløs மரண ஒலம் இன்னொரு புறம்.
Iggől eli zilij
Li jġib நொந்த புளு புளுப்புடன் ஊனம் வடிந்த அவஸ்த்தையாய் இன்னும் நாம் - இழுபட்டுக் கொண்டு ..! மருதமுனை விஜிலி

Page 8
O3O4-2OO
DMö 6öse Käse
மெது வாழ்வில் ஏதாவது ஒரு முறையாவது மனச் சோர்வினை உணர்ந்தி ருப்போம். மனச் சோர்வினைச் சந்திக்காத மனிதனே இல்லை என்றுதான் கூறவேண்டும் வருத்தம், தோல்வி, தாழ்வு மனப் பான்மை
பாரம்பரிகத்தில் உள்ள சிலருக்கு இது வழி வழிகாக வருவதாக ஆய்வுகள் மூலம் கண்டு
பிடிக்கப்பட்டுவருகின்றது. தந்தைக்கும் தாய்க்
கும் மனச்சோர்வு இருந்தால் அது குழந்தை
ஆகியன இந்த மனச் சோவின் போது சேர்ந்துவிடும் நமக்கு இன் னல்கள் வரும் போது மனச்சேர்வு வருவது இயல்பான ஒன்றுதான் இது சிறிது நாட்களே நீடிக்கும். உளவியற்படி இதனை மனச் சோர்வு என்று கூறமுடியாது உள வியல் இதனை மனவருத்தம் என்ற வகுப்பிற்குள்ளேயே உள் ளடக்குகின்றது. ஆனால் மனித னுடைய அன்றாட வாழ்வினைக் குழப்பும் வகையில் ஏற்படும் மனச் சோர்வுதான் இங்கு பிரச்சினைக் குரியதாகின்றது. இந்த மனச்சோர் வினால் தூக்கமின்மை, பசியின் மை, உற்சாகமின்மை போன்ற விளைவுகளும் ஏற்படலாம் குறிப் பிட்ட ஒரு விடயத்திற்காக ஏற்ப U டும் மனச் சோர்வானது அவ்வி டயம் அகன்றதும் அகலாவிடில்
NA
அந்நிலைமைக்கு ஆளானவர்கள்
னு12"
மனநல மருத்துவரை நாடவேண்டியது அவ சியம் இல்லாவிடில் இது அவரை தீவிரமான மனச் சோர்வு நிலைக்கு இட்டுச் செல்லும், தீவிரமான மனச்சோர்விற்கு உட்படும் ஒருவர் தனது வாழ்வின் சந்தோசத்தையே முற்றாக இழந்துவிடுகிறார் தூக்கமின்மை குறிப்பாக அதிகாலையில் தூக்கமின்மை, பசியின்மை, நிறைகுறைந்து போவது எதிலும் ஈடுபாடு இல்லாத தன்மை, பலவீனமான நிலை குற்ற உணர்வு தலைதுாக்கும் நிலை ஆகிய நிலைகளுக்கு ஆளாகும் ஒருவர் தற்கொலை முயற்சியில் கூடத் துணிந்துவிடுவார். இதை விட வேறொரு வகையான மனச்சோர்வு மன நோய் சார்ந்து வரும் இவ்வாறான மனச் சோர் வுக்கு உள்ளானவர்கள் யதார்த்த வாழ்வி லிருந்து பிரிந்து சென்று குழப்பத்தில் வாழ் வார்கள். அவர்கள் தனது அன்றாட உணவுப் பழக்க வழக்கத்தையும் நிறுத்திவிடுவார்கள் தம்மிடம் யாரோ பேசுவதாகச் சொல்வார்கள் இவ்வாறு கூறும் அவர்கள் தமது மனதில் சில தவறான எண்ணங்களையும் வளர்த்துக் கொள்வர்கள் இந்த வகுப்பிற்குள் வருபவர்கள் கட்டாயமாக மனநலக் காப்பகத்தில் சேர்க் கப்பட வேண்டியவர்களாவர் மனச்சோர்வு விடயத்தில் நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். மனச்சோர்வு பலவகை யாக இருந்தாலும், இவ்வாறான மனச்சோர்வு எதனால் உண்டானதென பிரித்துச் சொல்ல முடியாதவாறு ஒன்றுக்கொன்று அதிக ஒற்று மையுடன் இருந்து கொள்கின்றது.
மனச் சோர்வுக்கான காரணங்களைப் பார்த்தால் அவை பாரம்பரியம், உடல்நிலை மாற்றம், மனஇறுக்கம் தரும் மாற்றம், ஆளு மை மாற்றம், ஆகிய வகுப்புகளாக அவை பிரிகின்றன. இதில் முதலாவதாக வரும் பாரம்பரியத்தை எடுத்துக்கொண்டால் குடும்பப்
sopro " .
கோளாறு இரத்த அழுத்தம் போல பரம்பரை வழியாக வரும் தன்மைகொண்டதாகவும் கருதப்படுகின்றது. இரண்டாவதான உடல் நிலை மாற்றங்களை எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் இரசாய மாற்றங்களாலும், மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்க ளாலும் இது ஏற்படலாம்.
அடுத்ததாகி மன இறுக்கம் தரும் மாற்றத்தினை எடுத்துக்கொண்டால், வாழ்விய லில் ஏற்படும் மாற்றங்கள், அதாவது பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் சமயம், குழந்தை பிறக்கும் சமயம் ஆண்களாயின் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போதும் மனச்சோர்வு ஏற்படுகின்றது. இறுதியான ஆளுமையை எடுத்துக்கொண்டால் ஒவ்வொ ருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு ஆனால் ஒருவகையானவர்கள் தமது செயல் முறை களையும் வாழ்க்கைப் பாதையினையும் மாற்றி வாழ்வார்கள் அதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் மற்றவர்கள் அதனைப் பின்பற்ற மறுக்கும் போது இவர்கள் மனச்சோர்வுக்கு உட்பட்டு விடுபார்கள். இவ்வாறானவர்கள் மட்டுமல்ல், பிரியமானவர்களின் பிரிவு தொடர்ந்து தோல்வி யைத் தழுவுதல், வாழ்க்கை கஸ்டமானது என்ற எண்ணம் ஆகியவை வலுவடைவதால் ஆளுமை சார்ந்த மனச் சேர்வு ஏற்படுகின்றது. மனச் சோர்வுக்கு உட்பட்டவர்கள் உளவியல் மருத்துவரை அணுகுதல் வேண் டும் மனச்சோர்வுக்கு உள்ளானவரை குடும்பத் தாரும், நண்பர்களும் புரிந்துகொண்டு அவர்க ளை அன்புடன் உற்சாகப்படுத்த வேண்டும். தீவிரமான மனச்சோர்விற்கு உட்படுபவர்க ளுக்கு நவீன மருத்துவம் கைகொடுத்து அவள் களை குணமாக்குகின்றது.
D6orá (Banj6)|ôd GUTabíra GOTĎ
மனிதர்களில் பலர் உடல் வளர்சசி குன்றியும் அறிவு வளர்ச்சி குறைந் தும் காணப்படுவதைப் பார்க்கின்றோம். இது பிறவிக் குறைபாடுகள் என்றால் ஆசனப் பிற்சிகள் மூலம் நல்ல பலன் தெரியும் பூட்டரி சுரப்பி மூளைப் பகுதியின் கீழபுறத்தில் இரண்டு காதுகளுக்கும் மத்திய
பாகததில் அமைந்திருக்கின்றது. இதன் அளவு ஒரு அவுன்சில் ஐம்பதில் ஒரு பங்குதான் அதிலும் நூற்றுக்கு எண்பத்தைந்து பங்கு தண்ணீர்தான். எனவே இந்த சுரப்பி சுரக்கும் ஹார்மோன்கள் கூடுவதாலும் குறை வதாலும் ஏறக்குறைய இருபது நோய்கள் உண்டாகின்றன. இவை ஆறு வகையான ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ஆறு வகைகளில் ஐந்து பல்வேறு சுரப்பிகளின் இயக்கத்துக்கு ஊக்கம் அளிக்கின்றது.
ஆறாவது சுரப்பிதான் உடலெங்கு
ம் பரவி உடலின் சீரான வளர்ச்சிக்கு
ஆதாரமாக உள்ளது. எனவே மனிதன் மனித னாக வாழ அறிவுடன் திகழ பிட்யூட்டரி சுரப்பி சீராக இயங்க வேண்டும்.
மனிதர்களுடைய உடல் நிலை வளர்ச்சியுடன் மனநிலை வளர்ச்சிக்கும் ஆதா ரமாக இருப்பது தைராய்டு சுரப்பியாகும். இந்த சுரப்பியிலிருந்து உண்டாகும் திரவத் தில் "தைராக்ஸின்" என்ற ஹார்மோனும், அயோடின் என்ற சத்துப் பொருளும் உண்டு இவை இரண்டும் உடல் மன வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிவன ஆகும். இந்த கரப் பிகளில் தோன்றும் குறைபாட்டை அகற்றுவ திலும் அவற்றின் செயற்பாட்டை மேம்படுத்து வதிலும் சிறப்பான பயனை விளைவிப்பது யோகாசனம் ஒன்றே ஆகும். இதற்கு சர்வாங்கா சனம் அர்த்த மசசேந்திராசனா விபர் தகரணி, சிரசாசனம், ஹலாசனம் கர்ணபீடாசனம் சக்கராசனம் பிறையாசனம் மசசாசனம், பிராணாயாமம் போன்றவற்றை முறைப்படி செய்து வரவேண்டும்.
 
 
 

கேள்வி- நமது நாட்டில் இந்த வருடம் சமாதானம் வருமா?
அ.ரதாட்சன் சந்திரா லேண் மட்டக்களப்பு பதில்:- நிதானம் இல்லாதவர்களின் ஆட் சியில் சமாதானம் எப்படி ஐயா வரும்? Dsäsongfesio 6hululasirassir Lusan -بقے نے عe |
யினரால் கொடுமைப்பட்டமையை இங் குள்ள பெண்கள் அமைப்புக்கள் கண்டி
யாமையையிட்டு?
சு:மஞ்சுளா அம்பிளாந்துறை. பதில்:- புருஷன் பெண்டாட்டி பிரச்சி னையெண்டா துள்ளுவினம் கணக்க இது பெரிய இடத்துச் சமாச்சாரமல்லோ
கேள்வி- புலிகள் தொடர்ந்து யுத்த நிறுத்தம் செய்வதையும், படையினர் தொடர்ந்து அலட்சியம் செய்வதையும் இட்டு கதிரவனின் பதில் என்ன? அ.இராசரெத்தினம்
சித்தாண்டி
பதில்:- முன்னையது யோக்கியம், பின்
|னையது அயோக்கியம்.
கேள்வி- கதிரவன் அவர்களே அரசி
|யல் வாதிகளின் வயிறு ஏன் பெரிதாக
(தொந்தி) இருக்கிறது? பிளிஸ் பதில்
all tub?
சோதிடர் இளங்கோகரன் பதில்- அவர்கள் வயிறு பூராகவும் மக்க ளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைந்து போய் கிடக்கிறதோ?
|ೇ: Deவ கதிரவன் காதலுக்
கும் காமத்துக்கும் தொடர்பு இருக்கி
றதா?
சிகபாஸ்கரன்
ஆரையம்பதி பதில்:- "ஆம்" காதலும் காமமும் ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல் காதலி னால் காமமும் வரும் காமத்தினால் காத லும் வரும்!
Gasaraî:- DGPsassio Lauffau au டுப்பாட்டில் உள்ள அரச அதிகாரிகள் புலிக்ளின் கட்டுப்பாட்டுப் பிரிவிற்கும் செல்வதற்கு படையினர் தடை போடு வது ஏன்?
storio.2 as Gujara
A.
பதில்:- அங்கால அரச நிர்வாகம் இல்லையென்பதை QüLịặ(Qāffeñ6đewith | போல.
L- -- -- -- -- -- -- ---—
அதை முன்கொண்டு செல்வது அதைவிட மகத்துவமானது. இறைவனால் வழங்கப் படும் இவ் மனித வாழ்வில் இறுதிவரை இன்பமுடன் கழிக்க வேண்டியது எனது GODSELINGÖ.
வாழ்க்கை வாழத்தான்
சிறு சிறு தோல்விகள், துண்மங் கள், பிரச்சினைகள், வந்துவிட்டால் சிலர் இடியே தலையில் விழுந்தது போல் ஆகி விடுவார்கள். எதற்கெடுத்தாலும் கவலையு டனும், வாழ்க்கையே பூச்சியமாகி விட்ட தென்ற நிலையில் இருப்பார்கள். இவற் றையெல்லாம் பெரிது படுத்திப் பார்க்கும் போதுதான் எமக்குள் சங்கடமான நிலை ஏற்படுகிறது.
எனவே, எந்த பிரச்சினையான லும் எதிர்கொள்ளும் பக்குவம் எமக்கு
கேள்வி- கதிர்காமரைப் பற்றி கதிரவன் என்ன கூறுகிறீர்?
மாசிவலிங்கம்
கல்லடி
பதில்:- எந்தக் கதிர்காமர்? காக்கை வன்னி
Lije?
கேள்வி:- அம்மா அடிக்கடி ஏன் வெளி
நாடு செல்கிறார்?
எஸ்.பரசுராமன்
எருவில்
பதில்:- தடையை கதைத்து ഥങ്ങLഞu}
கேள்வி- புலிகளின் அரசியல் கட்சிை தடை செய்யக் கோரி சிஹல e-pilot துடிப்பதையிட்டு?
ಆನ್ಲ! பாண்டிருப்பு பதில்:- எருமையைப் புலி விழுங்கும் என் பதால்,
கேள்வி:- உலகத்திலேயே அதிக பொய் சொல்லும் மனிதர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்கள்?
அத.அதனந்தி (அனிதா) ஆரையம்பதி - o3. பதில்:- அது நான் சொல்ல மாட்டன் நீங்கள் நண்பகல் 12:45, மாலை 6.00, கா லை 6.00 மணிக்கு வானொலிச் செய்தியை கேளுங்கள் புரியும்.
கேள்வி:- "பெண் என்றால் au இரங்கும் என்பதன் அர்த்தம் என்ன? எஸ்.விக்கினப்பிரதா
மட்டக்களது பதில்:- இஞ்சை மன்னார்லை பெண்
எண்டதுக்காக என்னென்னவெல்லாம்
திருக்கிறாங்கள்.பேய் அரசு செய்தால்.
கேள்வி- காதலித்துத் திருமணம் Gnasti வது சிறந்ததா? பேசித் திருமணம் செய் வது சிறந்ததா?
Torbaar AAAugassoof இருதயபுரம் பதில்:- சீதனம் வாங்காமல் இருவரும் மனமொத்துச் செய்வதுதான் சிறந்தது.
கேள்வி:- நான் காதலிக்க ஆசைப் படுகிறேன். ஆனால் எவரும் என்னைக் காதலிப்பதாக இல்லை ஏன்? எம்.எல்.எம்.முஸ்தபா
orcasso பறில்:- முதல்ல நீர் யாரையும் ing லிச்சாத்தானே யாரும் உம்மைக் கா GSGI).
A9s vA) NAV NA) |7=7|ଙ୍କ 2ଙ୍କ 娄
வேண்டும்.
மனிதர்கள் நாம் பகுத்தறிவு
உடையவர்கள். துன்பம் வரும்போது சோர்
ந்தும் இன்பம் வரும்போது துள்ளிக் குதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இன்பத் தை எந்தளவு எதிர்கொள்கின்
றோமோ துன்பத்தையும் எதிர்கொ ள்ள வேண்டும்.
அதேபோல்
எந்தப் பயணத்
தின் போதும் நாம் செல்லும் பாதை ஏற்றம் இறக்க மாகத்தான் இருக்கும். ஏற்றமான பாதையில் கஷ்டப்பட்டு நடக்கிறோம். அதே போல் இறக்கமான பாதையில் இலகுவாக நடக்கிறோம். இதேபோல் தான் வாழ்க்
எனவே, இன்றிலிருந்து எதற்கும் துணிந்து நடந்து வாழ்ந்து பார்ப்போம். என்ன துணிந்து விட்டீர்களா? சபாஷ்!

Page 9
3-4-2
இ பிரசாந்த் மிகவும் எதிர்பார்க்கும் படமாகக் குறிப்பிட்டுச் சொல்வது சுசிகணேசன் இயக் கும் விரும்புகிறேன் படத்தைத்தான். இப் படத்தில் தீயணைப்புப்படை வீரராக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்ப தற்காக நிஜமான தீயணைப்பு வீரர்களிடம்
|
| @#ဂေါ၊ ၅။ ஆலோசனைகளைப் பெற்று வந் துள்ளார். வெளியூரில் நடந்த படப்பிடிப்பில் எரியும் தீயை ஒடிச் சென்று அணைக்கும் காட்சியில் நடித்தபோது கையில் தீக்காயம் ஏற்பட்டு வலியால் துடிதுடித்து விட்டார் பிர சாந்த் உடனடியாக அருகிலுள்ள மருத்து வமனைக்கு அவரை அழைத்துச் சென்றார் சுசிகணேசன், அங்கு கையில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து போட்டுக் கொண்ட பிரசாந்த் சிறிது நேரம் கூட ஓய்வெடுக்காமல் ஷ9ட்டிங்கில் கலந்து கொண்டு நடிக்கத் தொடங்கினார். அவரது இந்த சின்சியா ரிட்டியை கண்டு வியந்த இயக்குனர், உங்க நல்ல மனசுக்கு இந்தப் படம் வெள்ளிவிழா கொண்டாடும் என்றார்.
வுெறாலிவுட்டில் இந்தியப் பெயரைப் பதிவு செய்த முதற் பெண் இயக் குநர். அதுமட்டுமல்ல அவர் எடுத்த படங் களின் எண்ணிக்கை மிகக் குறைவென்
* தனது நண்பர் அஜித்குமாரிடம் உருக்க மாகப் பேசி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீனா படத்தில் அவரை நடிக்க வைத்து அதை வெற்றிப் படமாக கொடுத்து தனது பழைய கடன்களை எல்லாம் தீர்த்து சந்தோஷ வானில் பறந்து கொண்டிருக்கிறார் கார்த்திகேயன் தற்போது புதிய படம் எதையும் தயாரிக்க விரும்பாமல் ஒதுங் கியிருந்த அவர் மீண்டும் அஜித்குமார் கால் ஷிட் கொடுத்தால் மட்டுமே படம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆருயிர் நண்பர் கேட் டால் மறுப்பாரா அஜித்? டபுள் ஒகே சொல் லிவிட்டார் விரைவில் விஜயம் சினி கம் பைன்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக் கும் படத்துக்கு அக்னி என்று பெயரிடப் பட்டுள்ளது. படத்தை யார் இயக்குவது என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள் கார்த்திகேயன்.பியை பற்றிய ஒரு போனஸ் செய்தி விரைவில் அவருக்கும் ஒரு கல்லூரி புரொபசருக்கும் காதல் திருமணம் நடக்க விருக்கிறது.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS SSS SSS SSS SS SS SS SS 密 தெலுங்கில் ஜெயசுதா நடித்த ஆண்ட்டி படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. எச்வாசு இயக்கத்தில் உருவாகும் ஆண்ட்டி பிரியர்சே என்ற இதில் குஷ்பு கதாநாயகியாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் ஆபாவாணன் தயாரிக்க எஸ்.டி.சபா இயக்கும் படமொன்றில் நடிக்கிறார் மற்றும் ராம்கி ரோஜா சங்கவி நடிக்கும் இப்படத்தை மஞ்சள் ரோஜா என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்கின்றனர். தமிழில் விசிகுகநாதன் இயக்கும் வாம்மா மகராசி மீண்டும் அவரது டைரக்ஷனில் உருவாகும் ஒரு படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாக நடிக்கிறார் குஷ்பு இப்படங்களைத் தவிர டிராஜேந்தர் இயக்கும் ஒரு படத்திலும் பி.வாசு இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறார் விசேகள் இயக்கும்
வேறுபடுகிறார். ஏன் இப்படித் துணிச்சல் முயற்சியில் ஈடுபடுகிறார். எதற்காக இப்படி
யான சர்ச்சைகளின் பிடியில் சிக்கிக்கொள்ள
DUDL)
றாலும் கூட அத்தனையை
யும் சர்ச்சைக்குரியதாகவே அமைத்துவிட்ட வித்தியா சமான ஒரு படத்தினால் அநேகரின் எதர்ப் பையும் சம்பாதித்து இன்றுவரை பல மதவா திகள் அரசியல்வாதிகள் என்ற பலரின் கையி லும் வாயிலும் அகப்பட்டு காரசாரமான விமர்சனத்தை தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்டவர் நிறைந்த எதிரிகளையும் ஒரு மித்து த்ன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு
வித்தியாசமான பெண்மணி இவ்வாறு மேலே கூறிய எல்லாவற்றையும் நீங்கள் பார்க்கும் போதே இந்தப் பெண் இயக்குநர் மீரா நாயர்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தி ருக்கும் காமசூத்திரா என்ற படத்தால் கிளம் பிய நாடு தழும்பிய சர்ச்சையை துணிவாக எதிர்கொண்டு மீண்டும் பெரும் சர்ச்சையைக் கிளப்பப்போகும் பம்பாய் 2000 என்னும் புதுப் படத்தைத் துணிச்சலாக இயக்கும் இந்தப் பெண், எவ்வாறு மற்ற இயக்குநர்களுடன்
வே ஆசைப்படுகிறார். இப்படி மீரா நாயரை பத்திரிகைகள் கேட்ட கேள்விக்கு தன்னைப்
"Ở}]] Quả
பற்றி மிகத் துணிச்சலாக பின்வருமாறு கூறு
கிறார் மீரா நாயர்
அதாவது தான் படம் இயக்கிய அனுபவங்களைப் பற்றி மீரா நாயகர் கூறு 61/5/T6ւ/5/:-
தான் இந்தப் பட உலகிற்கு வந்த தே எதிர்பாராததுதான். ஏனெனில் நான் ஓர் சிறந்த படிப்பாளி என்பதால் ஏதோ உயர் தொழில் ஒன்றைத் தான் செய்யப்போகிறேன் என்றே எண்ணிக்கொண்டேன். ஆனால் மனம் மாறாகச் சென்று அனல்பறக்கும் பல உண்மைச் சம்பவங்களைச் சொல்லும் நாட கங்களை நடிக்கச்சொல்லி வற்புறுத்தியது. அதனால் அதையெல்லாம் ஒரு தவம் போல் எண்ணி நாடகத்துறையிலேயே முதலில் என் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினேன். ஆனால் அது மிகுந்த கட்டுப்பெட்டித் தன மாக குறுகிய வட்டத்திற்குள் இருக்கவே சினிமாப் பக்கம் மனம் திசை திரும்பத் தொட ங்கியது. இதற்கிடையே நாடகத்துறை பயில ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் புலமைப் பரிசில் அடிப்படையிலான கல்வி வாய்ப்பும் கிட்டியது. அங்கே முழுமையாகச் சென்ற நாடகத்துறை பற்றி நிறையக் கற்றுக் கொண் டேன். அதன்பின் எல்லாக் கல்விகளையும் இணைத்து அதாவது கதை, கமரா நடிகர், நடிகைகள், படமெடுத்தல், எழுத்துருவாக்கம் செய்தல், பணத்தை முதலீடு செய்தல் போ ன்ற அனைத்தையும் முழுமையாக என்
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O9.
விட்டோடு மாப்பிள்ளை படத்தில் ஒரு கெவரவ கதாபாத்திரத்தில் நடிக்கவும் அவரைக் கேட்டுள்ளனர்.
S S S SS S SS S S S S S S S SS SS SS SS SS SS SS SSLSS @ தமிழப் படவுலகில் தான் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் மனம் நொந்து போன அபிதா, இப்போது பத்தி ரிகையாளர்களை சந்தித்து பேசுவதை குறை த்து விட்டார். அதனால்தான் அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக நிறைய வதந்திகள் வந்து கொண்டிருப்பதாக சொல்லி புலம்புகிறார்.
கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.
GNU LLD
அந்த யோசனையின் பிரதிபலிப்புத்தான் இன் றைய இந்த இயக்குநர் மீராநாயர் தோற்றம் பெறக் காரணமாக அமைந்தது. ஆனாலும் வெளிநாட்டில் படமெடுத்தாலும் ஏனோ இந்
திய நடிகர் நாடிகைகளையே வைத்துப்பட மெடுக்க ஆசைப்பட்டேன். இத்தோடு மீரா நாயரைப் பார்த்து பத்திரிகைகள் கேட்ட முக் கியமான சில கேள்விகள் "சலாம் பொம்பே என்ற படம் எடுத்ததன் மூலம் இந்தியாவின் வறுமையை படம்பிடித்து சர்வதேச அரங்கில் விற்றுவிட்டீர்கள் என்றும் காமசூத்திரா படத்திற்கு கிளப்பிய சர்ச்சை பற்றியும் அவர் கள் கேட்டதற்கு பின்வருமாறு தெரிவிக்கிறார் மீராநாயர், அதாவது சலாம் பொம்பே படம் பற்றிச் சொல்லப்போனால் பம்பாய்
என்னைப் பத்தி கிசுகிசு எழுத றாங்களே அவங்களுக்கு மனசாட்சியே இருக்காதா? ஏன் என் வயித்தெரிச்சலை கொட்டிக்கணும் நானா வந்த கேட்டேன். பப்ளிசிட்டி வேணும்னு? என்று ஆவேசப் படுகிறார். அவருக்கு யார் மீது கோபமோ?
SS SS SS SS SS SS இ ஏறக்குறைய துணிந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் இன்னும் எத் தனை நாள்தான் நம்பிக்கையோடு காத்
திருப்பது? இப்போது நடித்து சேர்த்தால்தான்
அது சேர்த்த மாதிரி என்று முடிவெடுத்து விட்ட அவர் முதற்கட்டமாக அசத்தல் படத்தில் ரமேஷ்கண்ணாவுடன் இணைந்து படு கவர்ச்சியாக நடித்துள்ளார் எதுவாக இருந்தாலும் சரி சுவாதிக்கு இது நல்ல ஆரம்பம்தான்.
S S S SS S SS SS SS SS SS S S S S SSS SS SS SS SS SS SS SS SS SS தெருக்களில் ஒரு நாளாந்த வாழ்வையே சாவா, வாழ்வா என்ற நிலைப்பாட்டிலேயே வெற்றிகரமாகக் கழித்து வரும் அக் குழந் தைகள் பற்றிய உண்மை யைப் படமாக எடுத்தது
குேவுே
குற்றமா? அப்படத்திற்காக மூன்று மாதங்கள் பயன்படுத்திய 30 குழந்தைகளை யும் இப்படம் முடிந்த பின்பும் அதன் வசூல் மூலம் பெற்ற பணத்தைக் கொண்டு "சலாம் பாலக் டிரஸ்ட் என்னும் அமைப்பைத் தொடங்கி அக் குழந்தைகளின் படிப்பு மருத்துவம் வாழக்கைச் செலவுகளைக் கவனித்து வருகிறோமே அதை ஏன் விளங்கிக் கொள் ளவில்லை. அதுமட்டுமல்லாது காமசூத்திரா படமெடுக்கும் போதே நாம் முழுமையாக எதிர்ப்பு வரும் என்பதை உணர்ந்திருந்தேன். ஏனெனில் பாலியல் பற்றிய போலித்தனமும் அறியாமையுமுள்ள எம் மக்கள் மத்தியில் இத்தகைய படம் வரும்போது எதிர்ப்பு வரும் என்பதை எதிர்பார்க்கத்தானே வேணும். ஆனால் நானொரு பெண் என்பதால் எதிர் பார்ப்பதைவிட இவ்வளவு எதிர்ப்பு வரும் என்பதை எண்ணவில்லைதான்.
இரண்டு வருடமாக நீதி மன்றம் சென்று வாதாடித்தான் இப்படத்தை வெளி வரவே அனுமதித்தார்கள். இந்த மாதிரி பாக ாங்கு எதுவுமில்லாத பாலியல் சம்பந்தமான படமெடுத்தது ஒரு தப்பா? ஆனால் ஒரு பெண் இப்படியான படத்தை எடுக்கலாமா? நம்ம கலாசாரம் கெளரவத்தை குழி தோண் டிப் புதைத்துவிட்டாளே என்பதுதான் பலருக்கு என்மேல் கோபம். ஆனாலும் இந்தியாவில் இப்படம் மிகப்பெரும் வெற்றி யைப் பெற் றுள்ளது. அது மட்டுமல்லாது பெருந்தொகை யான பெண்களையும் பார்க்க வைத்தது.
எனவே, என்னைப் பொறுத்தவரை இவ் எதிர்ப்புக்களை நான் பெரிதும் பண்ண வில்லை. துணிந்து இனிவரும் படங்களும் உண்மைப் பிரச்சினையைச் சொல்லும் சர்ச் சைக்குரிய படங்களாகவே இயக்க விரும்
புகின்றேன் இஇஇஇ

Page 10
03-04-200
சிறம்பலத்தாருக்குக் 605Ավլb ஓடவில்லை காலும் ஓடவில்லை.
வியர்த்து விதிர்விதிர்த்துப் போனவராய் சிறிது நேரம் அவதிப்பட்டார்.
தடுப்பு அரண் போல அடுக்கி வைக் கப்ப்ட்டிருந்த தகரப் பிப்பாக்களில் சிறிது சரிந் திருந்த ஒன்றின் மேல் கைகளை ஊன்றி தன்னை ஆசுவாசுப்படுத்த முயன்றார்.
அதே வார்த்தையைத் திரும்பக் கேட்டபோது, தன்னையறியாமலே ஒவ் என்றார். துயரம் கலந்த தொனியுடன்
அவர் கையை வெளிப்புறமாகக் காட்டி, கட்டளையிடுவது போல் சொன்னான்
6T6NÓluLULYL LLIGÖTGOT! ஒ. இவன் முதலில் இந்த வார்த்தையைச்
எப்போது விடியுமென்று காத்திருந்து சாப்பிட்டது பாதி சாப்பிடாதது பாதியாக கையை அலம்பிவிட்டு இந்த சிஏஓ முன்னால் வந்து வரிசையில் நின்று கால் கடுக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்க இந்த மனிதர்களால் எப்படித்தான் முடிகிறதோ என்று
ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டவர் தாமே அந்த
நிலைக்கு வந்திருப்பதனை இந்தச் சில நாட்களில் உணரத் தலைப்பட்டார்.
மகரமகவில் உள்ள புற்றுநோய் வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தன் அன்பு மனைவியைக் கடைசி நேரத்திலாவது கூடவிருந்து கவனிக்க வேண்டுமென்ற அவரது ஆழ்மனத் துடிப்பு இந்த அதிகாரிகளுக்கெங்கே புரியப்போகிறது? ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம், ஒரே கேள்விக்கு வெவ்வேறு விதமான பதில்கள் அலட்சியமான போக்கு
அவர்களிடையே ஆணவமும் அதி காரமும் ஒருங்கிணைய நிமிர்ந்து நெட்டைப் பனைபோலக் கருகருவென்று கறுத்திருக்கும் அந்த மனிதனைப் பார்க்கும் போதெல்லாம் அவருக்தகு ஆத்திரம் கொப்பளிக்கும் அவனது ஒவ்வொரு செய்கையையும் அவர் உன்னிப் பாக அவதானித்து வந்துள்ளார்.
சிற்றம்பலத்தார் ஓய்வுபெற்று மிக நீண்ட காலமானபோதும் ஆட்சிமொழி அத் துப்படியானதால், கப்பலுக்கு ரிக்கற் எடுப்பது ஒன்றும் சிரமமான காரியமில்லையென்றே அவர் எண்ணியிருந்தார். ஆனால் தனது மொழி ஞானத்தை அவர் முதன் முதலில் பிரயோ கிக்க முனைந்தபோது, அந்த நெட்டைக் கறு வல் சொன்ன வார்த்தைகள் அவர் நெஞ்சில் பேரிடியாய் இறங்கியது.
மெல்லிய ஒரு கேலிப் புன்னகையை இதழ்களுக் கிடையில் நெளிய விட்டவாறு அவன் கேட்டான் -
ஒயாட சிங்ஹல தன்னவாத? அவர் அதிர்ந்தார். தான் சிங்களத்தில் தெளிவாகக் கதைத்த
போதும், இவன் ஏன் இப்படி ஒரு கேள்வி
கேட்டான் என வியந்தார். அவர் அதிர்ச்சியி லிருந்து விடுபட முன்னரே அவன் மறுபடியும்
சொல்லித்தடுத்த போதும் கேளாமல், தான் தனது புயணத்தின் முக்கியத்துவத்தைச் சொல்ல முயன்றது அவனுக்குப் பிடிக்க ബിബ്ലൊ.
மறு பேச்சில்லாமல் மனிதர் வெளியே வந்தார். இவ்வளது பேர் மத்தியில் வயதா ளியுான தன்னை அவமானப்படுத்தி விட்டானே என்று எரிச்சல் வந்தது.
ஐயா! இது உங்களுக்கு மட்டுமில்லை எல்லாருக்கும் சொல்லிற பதில் தான். இப்படி எத்தனை நாட்களாய் நாங்கள் அலையிறம். அவரது மனநிலையை உணர்ந் தாற்போல், அவரது தோளைத் தொட்டு ஆறு தல் ச்ொன்னார், கிட்டத்தட்ட அவர் வயதை யொத்த ஒரு மனிதர்
அந்த நாள் முதல் அவனைக் கண்டாலே அவருக்குப் பிடிப்பதில்லை. அவனிடம் பேச்சுக் கொடுப்பதுமில்லை, இலவுகாத்த கிளிபோல் காத்திருப்பதே அவர் இயல்பாகிவிட்டது.
தமிழர் தலைவிதி இதுதானோ என்று தலையிலடித்துக் கொண்டு பெரும் கூச்சல் போடவேண்டும் போல் அவருக்குத் தோன்றிய சந்தர்ப்பங்கள் அநேகம்
அதே வேளை, இந்தத் தமிழன் கழுதைபோல் பொறுமையும் எருமைபோல அசட்டையும் கொண்டிருப்பதால் தான் இப்படி அலைகின்றானோ என அவர் மனம் விளிக்கும் நேற்றுப் பயண அனுமதிக்காகக் காத்தி ருந்த ஒரு மனிதர் ஓர் இளைஞனைப் பார்த்துச் சொல்லிய அந்த வாசகம் அவர் நினைவில் உறுத்தியது.
அந்த மனிதர் சொன்னார்தம்பி எத்தனையோ கதவுகள் திறந்திருக்க, முன் கதவால்தான் நுழைய வேண்டுமென்று காத்திருந்தால் அது நடக்கிற காரியமா தம்பி எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த் தைகள் அவை என உணர அவருக்தகு அதிக நேரம் பிடிக்கவில்லை. பகிரங்கமாக நடக்கிற காரியத்தைப் பகிரங்கமாகவே புட்டு வைக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும் அந்த மனிதர் எவ்வளவு நாஆக்காக நையாண்டி பண்ணி யிருக்கிறார் என்பதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. எனினும் அந்த மனிதர்
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
மீது அந்தச் சந்தர்ப்பத்தில் ஆத்திரம் வந்ததும் என்னவோ உண்மைதான் இருக்கிற கஸ்டம் போதாதென்று இவர் வேறு ஊக்குவிக்கிறாரோ என ஐயம் தோன்றியபோதும், அடுத்த கணமே அவரது கள்ளச் சிரிப்பிலிருந்து உண்மையைப் புரிந்துகொண்டதும், இந்த இடத்திற்கு வந்தால் அனைவரும் தத்துவ ஞானிகளாக மாறிவிடுவார்
களோ என தனக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டதை இப்போது மறுபடியும் அசை போட் டுக்கொண்டார்.
அந்த நோரம் பார்த்து பக்கத்தில் ஒரு குரல் எழுந்தது
.ம்.நாகேஸ் வாறான். ஏதோ கொத்துப்பட்டிட்டுது போல. அவருக்குத் தானும் ஏதும் சொல்ல வேண்டும் போலிருந்தது சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. அவர் தொடங்கினார். அதுதான் பாருங்கோ. மகாகவி அந்த நேரமே அழகாகச் சொல்லியிருக்கிறார்
முத்தெடுக்க மூழ்கின்றான் சீலன் முன்னாலே வந்துநின்றான் காலன் வந்தவனின் கைத்தலத்தில் ரெண்டு முத்தைப் பொத்தி வைத்தான் போனான் முச்சூலன்.--
என்று அவர் சொல்லி முடிக்கவில் லை, அதை ஆமோதிப்பதுபோல் அடுத்தவர் GONFITGÖTGOTTİT
அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை இதுக்குமட்டும் பஞ்சமில்லை அதாலை தானே மணிசர் இந்தளவு கஸ்டப்படவேணன் டிக்கிடக்கு.
யாரோ எதற்கோ சிரித்துக்கொண்டார்கள். அவர் பார்வை ஒரு தடவை அங்கு காத்து நின்ற அனைவர் மீதும் இந்தப் பெண்பிள்ளை. ஒ. இவள் அந்த நெட்டை மரத்தானைப் பார்த்துக் கேட்ட கேள்வி
வாறது .நிற்கிறது.நாங்க பாக் கிறது. கூப்பிடிறது. என்று ஒவ்வொரு நாளுன் தான் சொல்லுவியள். போ என்டும் சொல்ல மாட்டியள். நாளைக்கு வாங்க
சொல்லிறது. எத்தனை நாள் நாங்கள்
அலையிறது? எங்களைப் பார்க்கவா கூப் பிடிஹியள்?
ஆவேசமாக வார்த்தைகளை கொட்டி னாலும், அவளது கண்கள் பனித்ததையும், நா குளறியதையும் அன்றைய் தினம் அவர் அவதானித்திருந்தார்.
அப்போது அந்தக் கூவல் அவள் வா யைக் குடைந்த விதம்என்ன .? என்ன சொன்னது.?
அவன் தமிழில் கேட்டபோது ஆச்சரியம் அவ ருக்கு அவள் திரும்பவும் வாய்திறந்தாள், அதே ஆவேசத்தோடுநாளைக்கு வாங்க சொல்லிறது. அ.அ. அப்ப நாளக்கி வாங்க! அவன் நையாண்டியுடன் இதழ்க் கிடையில்
விக்கேயெம்
சிறு புன்னகையை வரித்துக்கொணடு சொன்ன போது அவள் வாயடைத்துப்போனாள்.
அந்த வேளையில் சிற்றம்பலத்தாருக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. குனிந்து ஒரு கல்லெடுத்து இவன் பல்லை உடைத்தா லென்ன என்று அவருக்தகுத் தோன்றிய தென்னவோ உண்மைதான்.
எதையும் செய்ய முடியாத கையாலா காத்தனத்தை எண்ணிய போது அவர் மனம் குமுறியது.
மீண்டும் நுழைவாயிலை நோக்கியபோது இரண்டு தடியன்கள் வெகு சாவகாசமாக உள் ளே நுழைவது தெரிந்தது.
அந்த விசமப் புன்னகை இப்போது நிஜப்
புன்னகையுடன் வழி விட்டதைப் பார்க்க ஆத்திரம் உச்சிக்கேறியது.
இவங்களையெல்லாம் என்று, அவர் எதையோ சொல்ல வாயெடுத்தபோது யாரோ முழங்கையில் சுரண்டிய உணர்வில் திரும்பிப் LI Tiġbigbi Tir.
ஏன் வம்பை விலைக்கு வாங்க?
அந்த எச்சரிக்கையில் அவர் நிதானத்திற்கு வந்தார். அது சரி, நாங்கள் கதைச்சுத்தான் என்னத்தைக் காணிறது?
எல்லாம் தலைவிதி என்று அலுத்துக்
கொண்டார்.
ஐயா எங்கட நிலமயப் பா நர்ே. வந்து மூணுமாதமாகுது. வேலை செய்யிற இடத் துக்குத் திரும்பிப் போக வழியில்லை. இன் னும் ஒரு கிழமை இழுத்தடிச்சாங்கள் என்டால் றிற்றேண் எண்டு சொல்லிப் போகேலாது. புதிசாய்ப் போன் எடுத்து கிளியறன்ஸ், வரமட்டும் காத்திருந்து பிறகும் இதே பல்ல விதானே. கொஞ்சமும் மெனஸ் இல்லாத வங்கள். டியூட்டிக்குப் போகவேணுமென்றால் ஒரு நக்கல் சிரிப்பு. அங்கை றிங்கோ வில இப்பிடிக் களில்டப்படuயில்லை இஞ்சை என்ன டாவென்றால்.
ஓம் பாருங்கோ இப்பிடி என்டு தெரிஞ் சிருந்தால் இங்க வந்திருக்கவே மாட்டன் என்று ஒருவர் இடைவெட்டினார்.
அப்பிடிச் சொல்லக் கூடாது எங்கட சொந்த மண்ணில என்ன கஸ்டம் வந்தாலும் சலிப்ப டையக் கூடாது. இந்தப் பிள்ளையைப் பாருங் (BESIT ..... அஞ்சாம் மாசம் கடைசிப் பிளைற் றிலை வந்து, இப்ப ஆறு மாசமாய்ப் போ கேலாமல் அவதிப்படுகுது கொலிஜ் ஒவ் எடியுகேசன்ற் ஸ்ருடன்றி ஐ டென்ரிக் காட் இருக்கையுக்க என்ன பயம். இன்னொரு பயணியை அறிமுகப்படுத்தினார்.
அந்தக் கதைகளையெல்லாம் சிற் றம்பலத்தார் அக்கறையுடன் செவிமடுத்தார். அதே வேளை எதிர்பராத விதமாக அந்த அறிவித்தல் வெளியானது.
நாளைக்கி சீல் குத்திறது. கிளியறன்ஸ்ட
பாக்கிறது மட்டும் வாங்க! அப்ப் பெர்மிட்..? அதெல்லாம் நாளைக்கி சொல்லிறது.? டிக்கட்..?
தமிள்ல தான் சொல்றது . எல்லாம் போ.போ நாளக்கி வாங்க
வழமையான பல்லவி தொடர்ந்த போது, வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதையை நினைத்துக்கொண்டவராய், கைசோர மெய் சோர திரும்பவும் வீட்டை நோக்கி நடந்தார் சிற்றம்பலத்தார்.
38 (8383,

Page 11
3-4-2
நீங்கள் காதலிக்க அப்படி என்றால் இதை வாசியுங்கள்
இன்று பலர் காதலிக்கும் ஆசை இருந்தும் எப்படி நாம் &#ff0,67 | காதலிப்பது நாம் காதலை எப்படி வெளிப்படுத்தவது நாம் விரும்புபவர் வெண்புற தன்னை விரும்புவாரா? என எண்ணி காலத்தையே கடத்தி விடுவார்கள் கூட்டு கட் நீங்களும் இப்படி நினைத்ததுண்டா? அப்படியானால் கவலையை " 7 விடுங்கள். கீழ்வரும் காதல் விதி முறையைப் படியுங்கள் ". முதலில் நீங்கள் காதலிக்க உங்கள் மனதுக்கு பிடித்தவரை தெரிவு வெகு செய்யுங்கள் பின்னர் நீங்கள் தெரிவு செய்தவர் யாரையாவது காத லிக்கிறாரா என்பதை அறிந்து கொள்ளுங்கள்
'ம் அவர் யாரையும் காதலிக்கவில்லை சரி அப்பி ஷெல்களு லிக்கேஷனை போடுவோம். Ꮴ60ᎧᎧMᏰ56.
நீங்கள் காதலிப்பவர் அடிக்கடி பயணம் செய்யும் வீதியில் பாயும் நில்லுங்கள். அவர் வரும் போது துரத்தில் வைத்தே அவரை பார்க்கத் வெ தொடங்குங்கள். அவர் உங்களை அண்மித்ததும் நிச்சயமாக பார்ப்பார். 66 அவரை பார்த்து விட்டு மறுபக்கம் பார்வையை திருப்பி விட்டு வட்டமிடுவ மீண்டும் அவரை நோக்குங்கள். அவர் உங்களை கடந்து சென்றதும் அவரை ஒரு தடவை திரும்பி பாருங்கள் 6No16უmir|
இப்படியாக சில நாட்கள் செய்து பாருங்கள் பின்னர் அவரை பார்க்கும் போது ஒரு புன்னகையை விட்டுப் பாருங்கள் அவர் புன்ன வரவு கூறி கைத்தால் வெற்றி பெற்று விட்டிர்கள் என்று அர்த்தம் இல்லை என்றால் ОДИЈОМ கவலைப்படாதீர்கள் 6) Πό0) 6η)
இனி அடுத்த நடவடிக்கையில் இறங்குவோம். அவர் வரும் விந்தை ம
போது அவருக்கு கேட்கக்கூடியவாறு உன் நண்பரிடம் கதைப்பது போல் இன்று அவர் வீட்டுக்கு பக்கத்தில் ஒருவர் வீட்டிற்கு போக
வேண்டும் என ஒரு நேரத்தை குறிப்பிட்டுச் சொல்லுங்கள். இந்த 1 பின்னர் நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு இதனா சென்று பாருங்கள் நீங்கள் காதலிப்பவர் அங்கு நின்றால் வெற்றிக்கு ஓயாத ே மேல் வெற்றி சில நாட்களுக்கு அவ்விடத்திற்கு சென்று பாருங்கள் பார்ப்பதை மட்டும் செய்யாது புன்னகைக்க வேண்டும். அவரும் புன்ன கைத்தால் காதல் பயணம் தொடரப்போகிறது என்று அர்த்தம் அவ்வ இனி உன் காதலை சொல்ல வேண்டும் அல்லவா? ஒரு இங்கே ஒரு நல்ல நாளை பார்த்து அவர் வரும் போது பயமில்லாது அருகில் OF MONTAE5 ANGO செல்லுங்கள் என்ன பயமாக இருக்கிறதா? துணிந்து செல்லுங்கள் "வணக்கம்' என்று கூறுங்கள் பதிலுக்கு அவரும் கூறினாள் பின் உதய த தொடருங்கள் இல்லாவிட்டால் அடுத்த நாள் வாருங்கள் வணக்க கார்கால சொன்னால் நீங்களும் கூறுங்கள் திடீர் என நான் உங்களை காத லிக்கிறேன் என்று சொல்லி விடாதீர்கள். நான் உங்களை பார்க்க
J), வருவது கதைப்பது பிரச்சினையில்ல தானே என்று கேளுங்கள் இல்லை என்றால் அவர் உங்களை காதலிக்கிறார் உங்களை ஏற்று விட்டார். Off DIA5 OGOTOS உங்கள் வீட்டார் சம்மதிப்பாங்களா என்று கேளுங்கள் அதுக்கு உங் காத்திருக்கு களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். 6 இனி உங்கள் காதல் சக்சஸ் இசகு பிசகாக நடந்தால் நான் இலவு கார் பொறுப்பல்ல. நீங்கள் தான் விதி முறைகளைச் சரியாகக் கடைப் ബ് 010 பிடிக்கவில்லை என்று அர்த்தம் ώ σ ́ (τ. β. (5ό சி.நாகேந்திரன் al
மனிதர்க கற்பனைக்கு ബീബ് இப்படியா? வீதிய மற்றவர்களுக்கு இருக்கின்றதே
யார் பொருட்படு ஆனால் தன்னை கவனிக்கிறார்கள் மட்டும் இவர் கொண்டுள்ளார். வாண்கடவர் ந
டைனோசர் தவிச்சக்கர வ செல்வதை அே கண்டிருப்ப
கடலோரு சங்கமித்துவிட்ட.
(12ம் பக்கத் தொடர்ச்சி.)
மாதத்தில் மூன்றாவது தடவையாகவும் தனது ஆய்வு கூட வழி நடத்தும் கணணித் தொகுதி செயழிப்புடன் இறுதி நாட்களை எண்ணத் தொடங்கியது.
ஆய்வு கூடத்தை திருத் தும் முயற்சியில் தொடர்ந்தும்
தோல்வியடைந்த ரஷ்யா பெருமை
மிகு மிர் ஆய்வு கூடத்தை இலகு வில் கைவிட விரும்பவில்லை. இறுதி முயற்சியாக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் உதவிக்கரம் நீட்டியது. ஆனால் அக்கோரிக் கையை நிராகரித்த முதலீட்டா ளர்கள் மாறாக மிர் ஆய்வு கூடத் தை மாற்றியமைத்து மிதக்கும் உல்லாச விடுதியாக மாற்ற விருப் பம் தெரிவித்தன. ஆனால் பெரு மை மிக்க மிர்ரை வைத்து பணம் சம்பாதிக்க விரும்பாத ரஷ்யர்கள்
கடலில் விழுத்த முடிவு செய்து தனது இறுதி விண்வெளி வீரரையும் ஆய்வு கூடத் தில் இருந்து பூமிக்கு அழைத்தது.
முன்னொரு போது அமெ ரிக்கா அனுப்பிய ஆளில்லாத ஆய்வு கூடத்தை விண்ணுக்கு ஏவி யபோது விண்ணில் ஏற்பட்ட தொழி நுட்ப கோளாறு காரணமாக அமெ ரிக்கா மீண்டும் பூமிக்கு திருப்பும் பொழுது எதிர்பார்க்கப்பட்ட ஆபத் மிர் விண்வெளி ஆய்வு கூடத்தை பூமிக்கு திருப்பு கையில் பெரும் ஆபத்து எதிர்பார்க் கப்பட்டது. ரஷ்ய விஞ்ஞானிக
ഞg (LITസെ
ளுக்கும் இது பெரும் சவாலாக விளங்கியது. ஆனால் தைரியத்து டன் மிர் விண்வெளி ஆய்வு கூடத் தை பூமிக்கு எடுக்க திட்டம் தீட்டப் LILLg).
பூமியிலிருந்து 260 கிலோ மீற்றர் துரத்தில் மணிக்கு 28000
கிலோ மீற்றர் (
யினை வலம் வ
மிர் விண்வெளி வேகமும் பூமியி கூடத்திற்கு மிை படிப்படியாக குை LÜLILọ Gg56öI LJU தப்பட்டது.
மிர் வி BnLLD. 6) IGÉNILDGOÖILL
ததும் காற்று ம பட்ட உராய்வின தின் 2/3 பங்கு எஞ்சிய துண்டு மகா கடலின் கட கமமானதுடன் ளுக்கு நிகராக த யில் ஆதிக்கம் ெ ரஷயர் மார்தட்ட GTGirol) LCBGon
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேசத்திலும் ா பறக்கும் டும் என்ற, கனவுகள் போது வாரத்தில்
தப்பாக்கி நம் சீறிப் வானத்தில் ண் புறா து எவ்வாறு?
றாவுக்கு i, 61а, изоб (3 .
அதற்கு விரிக்கின்ற னிதர்கள். ο 2 ாறாட்டம் ல் தான் [ {ff፴fft LL_fö!
ப்போது கி ஒலிக்கும்
கோஷம் ரகையல்ல Hრსეუწrnეტსეჩს
algoriosi கனியுமென்று ம் நாங்கள்
is starsipat | alió 2.
நத்தான்
அதற்காக பில் செல்லும் தடங்கலாக சரி அதை த்துவார்கள்?
எல்லோரும்
என்பதை உணர்ந்த
கனடாவில் ரில் இந்த மனிதர் ண்ைடியில் *0.76,70|7(36,0.7)
Jirai, Gilir.
oligo I துகொண்டிருந்த ஆய்வு கூடத்தின் லிருந்து ஆய்வு டயான வேகமும் றக்கப்பட்டு திட் க்கடலில் விழுத்
ண்வெளி ஆய்வு Uத்துடன் நுழைந் ண்டலத்துள் ஏற் ல் ஆய்வு கூடத்
எரிந்து போக ள் தென்பசுபிக்
படுக்கையில் சங்
அமெரிக்கர்க Lb) 6ÝNGDÓIGN6JGf.
லுத்தினோம் என இருந்த இறுதிச் டு சங்கமித்தது.
வி
சொந்தச் சிறகுகளில் வானைச் சுருட்டி எருத்துக் கொள்ளும் இந்தக் குருவியினும் மனிதன் எங்ஙனம் உயர்ந்து விட்டாண்?
கீச்சுக் கீச்சென்றது என்னைக் கிட்டவாவென்றது பேச்சு மொழியின்றியே என் மேல் பிரியமா என்றது அறிவுக்கு விரிவு செய்ய மனிதர் ஆயிரம்
V
மொழி காண்பினும் குருவிக்குவிடையளிக்க
ஒரு குருவி மெழி கண்டதுண்டா
ار
ஒற்றைச் சிறு குருவி நடத்தும் ஓரங்க
*一°感°。 சற்றே திகைத்திருந்தேன் காரு சட்டென்று இருண்டதுகாண்
(8равлі шөгол — 35пті" 12. வானை மிரட்டிப் பிடித்ததுகாண் வேகச் சுழுற்காற்று எண்னை விரட்டியடித்ததுகாணி
சிட்ருக்குருவி பறந்த திசையும் தெரியவில்லை
ந்ைது விட்டுக்கு
வந்துவிட்டேன்
வானம் தாழ் திறந்து
த மண்ணில் வீழ்ந்ததென்ன?
காணும் திசைகளெல்லாம் மழையில் கரைந்து G3 LITT GOT 635 Gör GOT?
மின்னல் பறிக்குதென்று சாரல் வீட்டில்
தெறிக்குதென்று ஜன்னல் அடைத்துவைத்தாள் -
தலையும் துவட்டிவிட்டாள்
அந்தச் சிறுகுருவி இப்போது அலைந்து *5յաii II«Ե(8լոր இந்த மழை சுமந்து அதன் இறக்கை வலித்திருமே
காட்ரு மழைக்குருவி போர்த்தக் கம்பளி ஏதும் இல்லை ஓட்டைவாண் மறைக்க அதன் உயரே கூரையில்லை
கூடோ சிறு புதரோ இலைக் குடைக்கிழ் ஒதுங்கிவிருமோ?
தேடோ தேடென்று இடம் தேடி அலைந்து விருமோ?
பெய்யோ பெய்யென்று மழை பெய்தால் என்ன செய்யும் அய்யோ பாவமென்று குருவி அழுவதை நினைத்திருந்தேன்
காட்டில் அந்தநேரம் நிகழ்ந்த கதையே வேறுகதை

Page 12
குளிர் Tradisi குயில் கவுவதில்லை
என்னும் ஒருவகை மினுக்கு முன்று இருதயங்கள் உண்டு
* மனிதனைப் போல கனவு கானும் ஒரே மிருகம் நாய்
* கழுதை ஒரு நாளில் ஒரு மணி நேரம் மட்டுமே தாங்கும்
முட்டையை அடைகாக்கும் ஒரே ஆண் பறவை நெருக்குக்கோழி
மிருகங்களில் யானையின் பாலில் தான் அதிக அளவு சர்க்கரை கலந்துள்ளது.
L D S D D S S HH S S D D D D D H
இங்கு உள்ள ஏழு சாவிகளும் பார்ப் பதற்கு ஒன்று போல இருந்தாலும், இவற்றில் ஒரு சாவி மட்டும் மற்றைய சாவிகளில் இருந்து வித்தியாசப் பட் டுள்ளது. அந்தச் சாவி எது?
இதற்கான சரியான விடை யினை எழுதி அனுப்பி குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு 25 efԵՍՈ Ամ Ս600 մ ՍՐԺ 6)) չք/E) ՖՍ Ս(ԵԱ5. மேலும் ஐவரினர் பெயர்களும் வெளி யிடப்படும். எங்கே எழுதுங்கள் பார்) போம். யார் அதிர்ஷ்டக் காரர்கள் LC பார்த்து விடுவோம்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
கண்ரு பிடியுங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி
தனக் கதிர் வாரவெளியீடு
O
கண்டு பிடியுங்கள்
த. பெ. இலக்கம் -
மட்டக் களப்பு.
குழந்தைகள்
1. அறிவுள்ள குழந்தை - மகிழ்ச்சியுள்ள தந்தையை உருவாக்குகிறது. 2. குழந்தைகளே ஏழைகளின் fool 956া
3. குழந்தையில்லாத செல்வந்தன் செல் வந்தனுமல்லன் குழந்தையுள்ள ஏழை ஏழையுமல்லன். 4. குழந்தை மனிதனின் தந்தை
SSSS SSSS SSSSSSS SSSSSS
பிடந்த மர்ச் 23ம் திகதி ரஷ்யர்க ளின் பெருமைக்குரிய மிர் விண்வெளி ஆய்வு கூடம் பூமியை முத்தமிட்ட நாள் ரஷ்ய
இல் 5 வருட ஆயுட்காலத்தைக் கொண்ட மனிதர் தங்கி ஆய்வுகளை மேற்கொள்ளக் கூடிய விண்வெளியின் முதலாவது ஆய்வு கூடத்தை அமைக்க ரஷ்யா முடிவு செய்தது.
டேலோரு சங்கமித்துவிட்ட
LI
மொழியில் அமைதி எனப் பொருள்படும் ரஷ்ய மிர் விண்கலம் பசுபிக் கடற்படுக்கை
யில் ஆழ்ந்து உறக்கமடைந்து அமைதி பெற்ற நாள்
பூமிக்கு மேலாக 120 கி.மீ. உயரத்தில் செக்கனுக்கு 1 கி.மீ என்ற
வேகத்தில் பயணம் செய்யும் மிர்
இற்றைக்கு 15 வருடங்களுக்கு முன் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்கா வுக்குமிடையே விண்வெளியின் வல்லரசு யார் எனப் பனிப்போர் இடம் பெற்ற காலம் 1986
மிர் விண்கலம்
5 வருடத்திற்குகென விண்ணேவப்பட்ட ரஷ்ய மிர் விண்வெளி ஆய்வுகூடம் எதிர்பார்த்த ஆயுட்காலத்தை விட 3 மடங்கு அதிக கா லம் தொழிற்பட்டது. ரஷ்யாவின் உயர் தொழிநுட்பத்தை வெளிப்படுத்துகிறது என்ப தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவ னமான நாசாவே ஒப்புக்கொண்டுள்ளது.
1986 மாசி மாதம் மிர் விண்வெளி
ஆய்வுகூடம் விண்ணிற்கு ஏவப்படுவதற்கு
ஒரு வாரத்துக்கு முன் அமெரிக்காவின் 'செலஞ்சர் விண்வெளி ஓடம் ஏவப்பட்ட சில நமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறி அதில் பயணித்த 7 விண்வெளி வீரர் களும் மாண்ட சம்பவம் நடந்தேறியது எனி னும் தமது தொழிநுட்பத்தில் அசையாத நம் பிக்கை கொண்ட ரஷ்யர்கள் பலரது எச்சரிக் கையையும் மீறி தனது விண்வெளி ஆய்வு கூடத்தை விண்ணேவினர்.
உலகின் முதலாவது விண்வெளி ஆய்வு கூடமான மிர்ரிற்கு இன்னுமொரு சிறப்பம்சம் உண்டு. அது எதுவெனில் வா னில் மிதந்து கொண்டிருக்கும் பொழுதே அதன் கட்டுமானத் தொகுதியைப் பெருப்
 
 
 
 
 
 
 
 

Grufipessor
ல்லா நஸ்ருதீன் அடிக்கடி பிரஷ்யாவிலிருந்து கிரேக்க நாட்டுக்குச் சென்று வந்தார். அவர் கழுதையின் மீது வாரி செய்தார். கழுதையின் மீது ஒவ்வொரு முறையும் ஒரு கோணிப் பை இருக்கும். கோணிப் பையில் வைக்கோல் இருக்கும்.
கோணி நிறைய வைக்கோலோடு
பிரஷ்யாவலிருந்து அடிக்கடி கிரேக்க நாட் டுக்குப் போய் வரும் முல்லா மீது எல்லை யைக் காக்கும் சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்தது. அவர் ஏதோ ஒரு பொருளை பிரஷ்யாவிலிருந்து கிரேக்க நாட்டுக்குக் கடத்திப் போகிறார் என்று நினைத் தார்கள்.
பிரஷ்யாவின் எல்லையில் சோத னையிடும் காவலர்கள், முல்லா நீங்கள் என்ன எடுத்துச் செல்கிறீர்கள்? என்று கேட் டார்கள்.
நான் ஒரு கடத்தல்காரன் என்று நினைக்கிறீர்கள் சரி ஒப்புக் கொள்கின்றேன். நான் என்ன கடத்திச் செல்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் வேலை. கண்டு பிடியுங்கள்' என்றார் முல்லா
காவலர்கள் முல்லாவைச் சோ தனை செய்தார்கள். கோணிப் பையிலிருந்த வைக்கோலையெல்லாம் கீழே கொட்டி ஆராய்ந்தார்கள். அவர்களால் எதையும் கண் டுபிடிக்க முடியவில்லை.
முல்லா இப்படி அடிக்கடி வைக்
கோல் நிறைந்த கோணிப் பையுடன் பிரஷ் யாவிலிருந்து கிரேக்க நாட்டிற்குச் சென்று வந்தார். ஒவ்வொரு முறையும் காவலர்கள் அவரை அணு அணுவாகச் சோதனை
பிக்கும் வசதி உள்ளதே ஆகும். 1986 இல் மிர் ஏவப்படுகையில் ஒரு கட்டுமானத் தொகு
EY
இலங்கை நேரப்படி நண்பகல் 12
மணிக்கு தென் பசுபிக் சமுத் திரத்தின் மேலாக மிர் தளத்தின் சூரியக் கலங்கள் உடைந்து வீழ்
கின்றன. N
தியை கொண்ட சிறிய விண்வெளி ஆய்வு கூடமாகக் காணப்பட்டது. பின்னர் படிப்படி யாக கட்டுமானத்தொகுதிகளின் எண்ணிக் கை கூட்டப்பட்டு இறுதியில் அது தரையிறக் கப்படுகையில் 136 டன் எடையும் 5 கட்டு மானத் தொகுதியும் கொண்ட மிகப்பாரிய விண்வெளி ஆய்வு கூடமாகக் காணப்பட்டது. கடந்த 15 வருடங்களில் மிர் விண்வெளி ஆய்வு கூடத்தில் 20,000க்கு மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத் துடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 106 விண்வெளி வீரர்கள் இங்கு தங்கி ஆய்வு களை மேற்கொண்டுள்ளனர். தற்போது வினன் வெளியில் உள்ள எந்த ஆய்வு கூடத்திலும் இத்தனை ஆய்வுகள் மேற் கொள்ளப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கடமையை எவ்வித பிரச்சி னையும் இன்றி மேற்கொண்டு வந்த மிர்
செய்து அலுத்துவிட்டார்கள் முல்லா என்ன கடத்திச் செல்கிறார் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
சில் ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து நகரத்தில் நஸ்ருதினைக் கண்டார் பிரஷ்யா வின் சுங்க அதிகாரி அவர்தான் நஷ்ருதி னைச் சோதனை செய்து அலுத்தவர். அவர், முல்லா, இப்போது நீ
பிரஷ்யாவில் இல்லை. அதனால் உண் மையைச் சொல்லுங்கள். நீங்கள் ஏதோ ஒரு பொருளைக் கடத்திச் சென்றிருக்கிறீர்கள்
என்பது உண்மை, அது என்ன பொருள்?
என்று கேட்டார்.
முல்லா நஸ்ருதீன் சிரித்தார்.
ஐயா அதிகாரியே! நான் ஒவ்
வொரு முறையும் கடத்திச் சென்ற பொருள்
கழுதை பிரஷ்யாவில் கழுதை மலிவாகக் கிடைக்கும். ஆனால் அதை வாங்கிச் செல்ல வரி விதிப்பீர்கள். கிரேக்க நாட்டில் கழுதைக் பெரும் விலை கிடைக்கும். அதனால் الارق) . கழுதையைப் பத்து இருபதாக எடுத்துச் செல் லாமல், ஒவ்வொரு முறையும் ஒரு கழுதை யைக் கடத்திச் சென்றேன். உங்கள் கண்முன் இருந்த கழுதையை விட்டுவிட்டு, கோணிப் பையைக் குடைந்தீர்கள் கழுதையில் போ கும் நான், கழுதையில்லாமல் நடந்து திரும் புவதைக் கவனித்திருந்தால், கண்டு பிடித்தி ருக்கக்கூடும்.
முல்லா சொன்னதைக் கேட்ட சுங்க அதிகாரி சிலையாக நின்றுவிட்டார். SSSSSSS S S S S S S S S S S S S S S S S விண்வெளி ஆய்வு கூடத்தின் அழிவுக் கட்டம் 1997 இல் ஆரம்பமானது. 1997 இல் மிர்ரின் காற்றினை சுத்திகரிக்கும் இயந்திரப் பகுதியை மாற்ற எடுத்த முயற்சியின் போது இடம்
பூமியிலிருந்து 50 கி.மீ. உயரத்தில் வந்த தும் சரியாக 1 மணிக்கு ஏறத்தாழ 1500 சிதறல்களாக உடைகிறது மிர்.
பெற்ற பாரிய தீ விபத்து அடக்கப்பட்டாலும் அதன் தாக்கத்தால் அடிக்கடி தொழிநுட்ப சிக்கல்கள் ஏற்பட்டன. மரத்தால் விழுந் தவனை மாடேறி மிதித்த மாதிரி அதே ஆண் டில் ஆய்வு கூடத்திற்கான வழங்கல் பொருட் களை எடுத்துச் சென்ற விண்கலமொன்று ஆய்வு கூடத்துடன் மோதியது. இதனால் ஆய்வு கூடத்தில் மின் வழங்கியாக தொழிற் பட்ட சூரிய கல மின் பிறப்பாக்கி சேதமடைந் தது. பின் தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்களை எதிர் நோக்கிய 'மிர்” ஒரே
(11ம் பக்கம் பார்க்க.)

Page 13
O3O4-2OO
நிரந்தர சட்டவைத்திய அதிகாரி ഉഗ്രഖf ജൂൺ ഞൺ. ♔g|ഖുഥ nL அரசின் திட்டமிட்ட வேலையெனற்ே குறிப்பிடப்பட வேண்டியுள்ளது. இன்று பல வழக்குகள் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவச் சான்றிதழ் கொடுக்கப்படாமலும், தாமதிக்கப்பட்டும் விடுதலையாக வேண்டிய பல இளைஞர்கள் இன்னமும் சிறையில் வாழும் நிலையுள்ளதாக அண்மையில் மனித உரிமை அமைப்பொன்றில் கடமைபுரியும் சட்டத்தரணியொருவர் குறிப்பிட்டார். உண்மையில் இவைகள் தமிழருக்கெதிராக திட்டமிட்டுச் செய்யப்படுபவையே. இன்று மன்னாரில் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு மன்னார் வைத்திய அதிகாரியினால் வழங்கப்பட்ட
காணப்பட்டு மருத்துவச் சான்றித ழுக்காக கொழும்புக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதுவும்கூட தலை கீழாக மாறுவதற்குகூடச் சந்தர்ப் 1 ܦ . பங்கள் உள்ளனயாமறியோம்.
தமிழ்ப் பெண்களுக்கான இந்நிலமைகள் நீண்டகாலமாக அந்தரங்கத்தில் நடைபெற்றுவந்த வன்முறைகள் இன்று சிவமணி யாலும், விஜிகலாவாலும் அம்பலத் தரசியலுக்கு வந்துள்ளது. இவ்வா றான நிலமைகள் தொடர்ந்து வேரூனி நரியிருந் த ைம க கும் இதனைப் காட்டமுடியாமலிருந்தமைக்கு காரணம் பாதிக்கப்பட்டவர்களும்
புடம் போட்டுக்
பாதிக்கப் பட்டவர்களுக்காக வேலைசெய்கினறோம் என்ற
இங்கு நடமாடும் அரசசார்பற்ற அமைப்புக்களுமே,
அனேகமான GLU 600 645 6 அமைப்புக்கள் சமகாலத்தில் பெண்களுடைய பிரச்சினைகளை போரியலில் இருந்து வேறுபடுத்திப் பிரித்துப் பார்க்கின்ற அல்லது அதற்கு சம்பந்தமில்லாத ஒரு மாயையைத் தோற்றுவிக்கின்ற நில மையை அவதானிக்கக் கூடிய தாகவுள்ளது.
இந்நாட்டின் முப்படை களுக்கும் தளபதி என்ற கோதா வில், இன்று தமிழ்ப் பெண்கள் மீது படைத்தரப்புக்களால் காட்டுமிராணன் டித்தனமாக நடாத்தப்படும் பாலியல் கொடுமைகளுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியதும் பொறுப் பேற்கவேண்டியதும் இந்நாட்டு ஜனாதிபதியையே சாரும், ஆனால் இன்றுவரைக்கும் திட்டமிட்டு தமிழ்ப் பெண்கள் குறையாடப்படுவது தொடர்பாக மூச்சும் காட்டப்பட ഖിബ്ലൊ.
இந்நிலையில் தன்னை ஒரு பெண்ணிலைவாதியாகவும் பெண்கள் பிரச்சினைகளுக்காக தீவிரமாக போராடுபவர்களாகக் காட்டிக் கொள்ளும் சறோஜா சிவச்சந்திரன், முப்படைத் தளபதி யிடமிருந்து விருதைப் பெற்றுள்ளார். தமிழ் பெண்களை விற்றுப் பிளைப் பவர்கள்தான் இவர்கள் என்று
சொல்வதைத் தவிர எனக்கு
வேறொன்றும் தெரியவில்லை.
தொடரும்.
அறிக்கையில் திருப்தியினம்
நாள் 31, 12.96
1703.97
LọFLb 96 O9.01.97
3.11.96
1705.97 97 LDIfår
17, 12.99
16, 10.97 12, 2001
27, 12.97. 19,0897
22:06.98
05.08.97
O.O996
O8.09.96 07.04.96
1109.96
10.96
11,05.96 1905.96
1905.96 O7.09.96 12.0997 12.07.97 ്യഞൺ97 1905, 97 05.09, 97
O6.11.97
O.O7.98 1706.96 O105.96 O90896
1607.98
O7.0598 5,0498
1603.98 25, 12.97.
28, 10.97
17.07.97
1211.96 நவம்பர் 96 2000 21-26-06-2OOO
19.03.01
19.03.01
GALILLIMI கி.சிவசோதி வே.இராசம்மா (39) வே. வசந்தா (28) புவனிதா சநவமணி (தாய்) பொ. ஜெயந்தி (22) குமேகலா(16) கணபதிப்பிள்ளை செர்ணம்மா (35)
முருகுப்பிள்ளை கோணேஸ்வரி(35) கள்ளியங்காடு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் நா.விஜயலெட்சுமி (19) இராணுவத் தரப்பிலுள்ள தமிழ் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தங்கநாயகி(49)
தஆனந்தி(28) சவரி மெற்றலின்(31) எஸ். ராஜினி (19)
காராகினி(23) சின்னப்பு பாக்கியம்(37) 55 வயது பெண்
6)INTERGÉ
45 வயது பெண் தனலெட்சுமி (17) േഥി. ിഞ്ഞുണ്
ரீரஞ்சினி (18) புவனேஸ்வரி(36) ][(ജൂൺഖി (38)
குகிருஷாந்தி(18) வே.ரஜனி(22) கி.சந்திரகலா(20) விஜயராணி(17) கிருபாதேவி(37) பாலந்தி(6) 6), LTLD6 TTC17) நா.பவானி(48) புவனேஸ்வரி(36)சகோதரி L6soLILD6) (22)
நா.பவானி(46) 36 வயது மனநோயாளி பா அஜந்தனா 17 எஸ் செல்வராணி (28)
40 வயதுப் பெண் மாணவி(17) செதேனுகா(10)
யுவதி
சாரதாம்பாள்
ந.விஜிகலா(22) ി.ഴിഖഥങ്ങി(22)
முகங்கள்
சத்துரு'
வடுக்களாய். எம் இதயத்தில் பூக்கும்.
'விதி' உ02த
கொர்ைளும் தேச
சூரியனை இரவு விழுங்கும் 6) FUÖ UDGØOfPá56TITUI ஒரு மாலைப் பொழுதில் மனிதம் பாதங் எனது ஊர். மணி டியிட்டுக் OUTGOTUDITU, ETC? கொண்டிருக்கி கொள்ளும்.
வெட்டுத் தழும்
கொடிய சிங்கங்களினி வேட்டுக் காயங் இரத்த வெறியாட்டத்தால் தமிழினத்தினர் பலி கொண்ட உயிர்கள் 960). UsT67TUDITU ஆவிகளாய் போன Uர்ைன ஊர்கள் தோறும் அலையும். அடையாள அட்
நமக்கெதற்கு. வீதிகள் தோறும். ஆவிகளின் ஊர்வலங்களும் சமாதானம் ே СР60от6әЈтборt щuб....... வெண்புறாக்க கொப்பளித்த குருதிகளில் பணம் திர்ைணு மறையாத எம் இனத்தினர் தேசத்தில்
BITá5 MEJá560)6IT ULI éFuorTg5T60Tuô (8{
மனர்களிர் எல்லார்
கொண்டானர்களையும்,
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
3
9 LLD D606 (Bf
LDuîl6\OLDUT GIG)J6ñ மயிலம்பாவெளிவீட்டுத்திட்ட பகுதி
தியாவெட்டுவான்
கல்குடா பட்டியடிச்சோலை
பொறுப்பானவர்கள் மண்டும் விசேட அதிரடிப்படையினர்
மயிலம்பாவெளி இராணுவத்தினர் மயிலம்பாவெளி இராணுவத்தினர்
காகிதாலை முகாம்
கல்குடா இராணுவம்
மத்தியமுகாம
GNFLIŞLITT60)6TULULib.-S.T.F. சொறிக்கல்முனை 5ம் வட்டாரம்
வாழைச்சேனை பணிச்சங்கேணி மாவடிவேம்பு திருநெல்வேலி யாழ்ப்பாணம்
தியாவெட்டுவான்
குமாரபுரம்
திருகோணமலை
கொடிகாமம்
UFI606)
கொழும்புத்துறை
60ᎠᏰ5g519
உரும்பராய் வடக்கு
ജൂ|ണ്ഞഖ அராலி
மட்டுவில் வடக்கு
அச்சுவேலி
L60)6 திருநெல்வேலி மந்துவில்
Big-Tu. கெருடாவில் யாழ்ப்பாணம் நொச்சிக்குளம் அரியாலை
By-T60)6) விடத்தல் தீவு மந்திகை அராலி தெற்கு அச்சுவேலி வவுனியா புங்குடுதீவு LLITLDLILIT600TLD நீர் கொழும்பு LD6T60IITT C.S.U LD6T60TTT C.S.U
மத்திய முகாம் பொலீஸ்
மட்/கல்லடித்தெரு புளொட் கல்மடு வாழைச்சேனை
அம்பாறை ஊர்காவற் படை
சொறிக்கல்முனை S.TF விபுலானந்தா வீதி, துறைமுக இராணுவத்தினர்
பணிச்சங்கேணி இராணுவம்
மாவடிவேம்பு இராணுவம்
LJ60)LULʻil6OTri
6 LJ6OLIsloOII
LIGOLugors
LIGOLuhalf
L60)LUGOTI
LIGOL 60s
LGOL 601st LJ60DL u GOTI இராணுவத்தினர் இராணுவத்தினர் இராணுவத்தினர் இராணுவத்தினர் இராணுவத்தினர் இராணுவத்தினர் இராணுவத்தினர் இராணுவத்தினர் இராணுவத்தினர் LJ6OLIloOII இராணுவத்தினர். இராணுவத்தினர் LID6OT6OTTTTT LI JGODL ILLIOTT
இராணுவத்தினர் LD6öI6OTIThT (G)LJIT6\S6Yü) இராணுவத்தினர் இராணுவத்தினர் LIGOLuhoori LGOLuil6OTIT இராணுவத்தினர் விஷேட பொலீஸ்
GLT656s) GLINT 656)
AMAMO
போனதால் ஊருக்குக் கீழ்
D_6)U6Ü6DITú
நம் தானர் கினர்றன.
ஜகதீஸ்வரன். M8UD5 ošlUIOLĎ, UDÜLd5 ab GMTÜ
வேலாயுதம்
கிலத்திற்கு காலம் எம்ம சனங்களுக்கான திட்டமிட்ட கொடுமைகளை அம்மையாரிட ஆக்கள் செய்து வருகின்றனர். பெண் ஆட்சி நடக்கிற இந்த நாட்டில் பெண்களுக்கே பாதுகாப்பு இல்ல. பெண்களுக்கு நடக்கும் காட்டுமிராண்டி வேலையை ஒரு பெண் என்ட முறையில் அம்மையாரால் என்ன செய்ய முடிந்தது.
அவசரகால சட்டத்தை பயன்படுத்த காட்டு மிராண்டிகள் தங்கள் அவசர தேவையை எங்கட பொண்டுகளில் தான் காட்டுகிறானுகள். இதைப்பத்தியெல்லாம் எங்கட பிரதி நிதி எண்டு சொல்லி அம்மையாருக்கு வக்காளத்து வாங்கிற சிலர் மூச்சே விடுறாங்க இல்ல. புலித்தடை பற்றியெல்லாம் கதைக்கிறவங்க புலியை தடை செய்ய சொல்லி ஒத்த காலில் நிற்கிறவங்க இப்படியான பெண்கள் மீதான காட்டுமிராண்டி வேலையை தடைசெய்ய சொல்ல லாமே. அது எப்படி சொல்லுற அம்மையாரிடை தயவில குளுக்குளு அறையில இருக்கக்கல இது பற்றி கதைச்சா அவங்க கோபிச்சா பிறகு யாரு சோறு கொடுக்கிற 'போங்கடா நீங்களும் உங்கட தமிழ் பற்றும்"
ரெண்டெழுத்து காரங்க சிறுவர்களை இயக்கத்தில் சேக்காங்களாமே எண்டு அடிக்கடி கத்துறாங்க இவங்களுக்கும் என்ன அக்கறை நம்மட சிறுவர்கள் மீது
சிறுவர்களை இயக்கத்தில சேக்கிறது தான் தப்பு, அது தப்புத்தான். அது சரி நீங்க மட்டும் சிறுவர்களை துடிக்க துடிக்க சுட்டுக் கொல்லல்லாம், சிறுவர்களை உங்கட காம வெறிக்கு உட்படுத் தலாம், அது குத்தமில்ல நீங்க அடிக்கலாம் கொல்லலாம். எதுவும் செய்யலாம். இவங்க பெரிய உத்தமனுகள் எண்ட நினைப்பு அது சரி சிறுவர்களை ரெண்டெழுத்துகாரங்கள் இயக்கத்தில் சேர்ந்து யுத்தத்தில் ஈடுபடுத்துறாங்க எண்டு சொல்லுறீங்களே அந்த சின்ன புள்ளைகளோடு தான் சண்டை பிடித்து இவளவு நாளா ஒண்டுமே செய்ய முடியாம இருக்கு இதப்பத்தி சொல்ல உங்களுக்கு வெக்கம் 3,6060)6OuJIT?
வேப்பையடிவீதியான்.

Page 14
தினக் கதிர் SLSLSLSLS
Iலியல் உட்பட யாவும் உட்தூண்டல்களினால் (innate) ஆனவையா அல்லது ஒரு குறிக்கோளை (goal) எதிர்நோக்கி விருத்தியாக்கப்பட்டதா (developed) ஒருவருடைய நடத்தையைக் கொண்டு தான் நாம் அவர் எப்படிப்பட்டவர் என்று எடைபோட முடியும். ஒருவர் நல்லவர் அல்லது கெட்டவர் அல்லது மோசக்காரர் அல்லது திருடர் என்று அவரவர்கள் நடத்தைகளைக் கொண்டு நமது சமுதாயம் தீர்மானிக்கின்றது. நல்லது எது கெட்டது எது சரி எது பிழை எது என்று நமது நாட்டின் அல்லது நமது சமுதாயத்தின் சிறிய ஓர் சுற்று
வட்டத்திற்குள் இருந்து கூற முடியாது. ஏனெனில் ஒரு நாட்டின் அல்லது ஒரு சமுதாயத்தில் நல்லது சரியானது, நேர்மையானது, நீதியானது என்று கருதப்படுவது இன்னுமொரு நாட்டுக்கு அல்லது சமுதாயத்திற்கு எதிர் மாறாக இருக்கும் பெறயிட் (Freud) அட்லர் போன்ற உளநூல் அறிஞர்கள் மனிதர்களின் நடத்தைகள் பற்றி ஆய்வுகள் நடத்தினர்.
பிறெயிட்(Freud) என்பவரின் கூற்றுப்படி, மனிதர்களின் - அடிப்படைச் சக்தி (basic energy) Gólig (libide) 616örg) அழைக்கப்படும் பாலியல் உள்தூண்டல் (sexurge) அல்லது பாலியல் இயல்பூக்கம் (sexusetinet) ஆனவை அந்த அடிப்படைச் சக்தியான விபிடு ஆகும். இந்த அடிப்படைச் சக்தியில் இருந்துதான் மற்றும் பசி, தாகம், ஆசை ஊக்கம் ஆகியவை உருவாகின என்றும் அவற்றை நிறைவேற்றுமுகமாகவே நடத்தைகள் கருதப்படுகின்றன என்று கூறியுள்ளார். அகவே இந்தப் பாலியல் உள்தூண்டல் மனிதனின் வாழ்க்கையின் முக்கிய
அம்சமாகும் என கருதப்படுகின்றது.
நனவு அற்ற (unconscious) மனதில் பட்ட இந்த உட்தூண்டல்கள் - நனவு நிலையில் நடத்தைகளாக பரிணமிக்கின்றன. வாழ்க்கை என்பது நிலையானது (Static) அல்ல. மனித 9ths bigglassi (Human developments) வாழ்க்கையின் மாற்றங்களினாலேயே உண்டாகின்றது. மனிதனுடைய நடத்தைகள் தன்னகத்தே மட்டுமில்லாமல் சுற்றாடலிலும் தங்கியுள்ளது. ஆகவே இந்த உட்துண்டல்கள் (urges) நமது நனவு அற்ற மனதில் ஒர் பின்னணியாக அமைந்துள்ளது. நடத்தையாக செயல்படுகின்றன.
விளைவு இன்பங்களையும் துன்பங்களையும் ஏற்படுத்துகின்றது. இதை பிறெயிட் இன்பதுன்ப கொள்கை (pleasure pain Principle) 6T607 அழைக்கின்றார்.
அட்லர் என்ற அறிஞர் (Ader) நடத்தைகள் பற்றி புதுக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கள் மருத்துவ, உளரீதியான பிரச்சினைகளின் தீர்வு மட்டுமன்று
வாழ்க்கையில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வாக அமைகின்றது. அட்லர் பிறெயிட்டினுடைய கருத்துக்களை முற்றாக ஏற்கவில்லை - அதாவது பாலியல் சக்திதான் ஒருவனுடைய ஆன்மீக, அல்லது LD601 figurt GOT Fd Slig (Psychic energy) அடிப்படையக் காரணியாகும் என்பதனை
69(psáJEBJÖD LITT GÓlu 6MONTGOTg5 (disordered Sixuauality) அவர்களே அவர்களைப் பற்றி என்றும் ஓர் தப்பான எண்ணம் என்றும் - அவர்கள் தங்களுடைய வாழ்க்கையைப்பற்றி - கொண்டுள்ள ஓர் தப்பான அபிப்பிராயமேயாகும் என்றார். இன்ப துன்பம் என்ற கொள்கைக்கு
IDட்டக்களப்பு நகரில் பெளத்த
விகாரை வீதியில் அமைந்திருக்கும் "தர்ஷிகா பழச்சோலை மற்றும் குளிர்பான நிலையம், கோடைகாலத்தின் சூடு தணிக்கும் ஓர் அற்புத பணி செய்து வருகிறது.
ஓர் வெப்ப வலய நாடான
இலங்கையில், கோடை காலத்தில் காலந்தள்ளுவதென்பது பெரிய பாடு வெயில் சுட்டெரிக்கும் தாகம் தொண்டையை வறட்டும் வியர் த துக் கொட்டும். உளல்.உஸ். என்று பாம்பு படமெடுத்தாற் போல் அனல் கக்கிக் கொண்டு எப்படிச் சமாளிப்பதென்று தெரியாமல் திரிவோம் நாமெல்லாம்.
ஆனால் இந்த இயற்கை எந்த நிலைமையையும் சமாளிக்கக் கூடிய பல கொடைகளை நமக்கு வழங்கியிருக்கிறது என்பதைத் தான் நாம் மறந்து விடுகிறோம். நல்ல வெயில் நெடுந்துTரம் பயணம் செய்து களைத்துப் போப் வந்தோ மென் றாலி , உடனடியாகக் கடைக்குப் போய் ஒரு கூல் சோடா தாங்கோ என்று கேட்டு வாங்கி ஸ்ரோ வைத்து உறிஞ்சித் தள்ளுவோம். வயிறு ஜில்லென்று குளிரும் உள்ளே போன காஸ் ஏவறையாக நாலுதரம் வரும். அப்பாடா களைப்புத் தீர்ந்தது என்று வருவோம்.
ஆனால் உண்மையாக இதனால் களைப்புத் தீர்கிறதா கோடை வெம்மை தணிகிறதா என்றால் இல்லை.
(BSEIT GODIL BEGITIGAO GONGILÖ 600LD600Duluğ சமாளிக்கத்தான் இயற்கை எமக்குப் பழங்களை வழங்கியிருக்கிறது. இளநீர் குழை குழையாகக் காயப் த துதி
தொங்குகிறது. இதையெல்லாம் நாம் கவனத்தில் கொள்வதில்லை.
பழங்களை வாங்கிச் சாப்பிடுவதோ அல்லது இயற்கைப் பழச்சாறு அல்லது இளநீர் அருந்துவதையோ மரியாதைக் குறைவானது என்று கூட சிலர் நினைக் கிறார்கள். அல்லது பழவகைகளின் சுவை
சிலருக்குப் புரிவதில்லை.
இதனைச் சமாளித்து நீண்ட காலமாக ஓர் பழச்சோலையை நடத்தி வருகிறார் தர்ஷிகா உரிமை யாளர் முத்தையா ரீஸ்கந்தராஜா. இவருடன் இவரது மனைவி மனோகரியும் சேர்ந்து தேடி வாடிக்கையாளர்களின் தாகத்தையும்
அவர்களது பழச்சோ
சூட்டையும் தணிக்கிறார்கள்
பப்பாளி, அன்னாசி, வாழைப்பழம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 4.
பதிலாக அன்பும் சந்தோஷமும் (Love
and Happiness) 6T6vUGog, வலியுறுத்தினார்.
அட்லரின் கருத்துப்படி மனிதர்களுடைய, நடத்தைகள் அல்லது செயல்கள் ஓர் குறிக்கோளை ஒரு நோக்கத்தை அல்லது ஒரு அறுவடையை மையமாகக் கொண்டுள்ளதாகும், (goal) என்பதே.
பாரம்பரியம் (Hereditory) அல்லது ஆன்ம மனரீதியானதல்ல - குறிக்கோள்களை மையமாகக் கொண்டு தனது ஆற்றல்கள், திறமைகள், அனுபவங்கள் ஆகியவற்றைப்
பயன்படுத்தி தானாகவே ஆக்கிக் கொண்ட ஓர் வாழ்க்கை
LDT.giflurgylb(LifeStyle).
எந்த மனிதனும் நினைக்கவோ, அல்லது உணரவோ, அல்லது உடன்படவோ, அல்லது கனவு காண்பதற்கோ ஒர் குறிக்கோள் அறுவடை (goal) இன்றி செயல்படமாட்டான் என்பது அட்லரின் கருத்து.
இதை நியாயப்படுத்த அவர் ஓர் உதாரணத்தைக் காட்டியுள்ளார்.
ஓர் இளம் மங்கை ஒருவர் எப்பொழுதுமே விளையாட்டில் அக்கறையே இல்லாதவர் - ஆனால் இருந்தாற்போல அவர் வீட்டின் அருகில் உள்ள ஆற்றில் படகொன்றை ஒட்டிச் சென்றார். அவரிடம் ஏன் இருந்தாற்போல் இந்த ஆர்வம் (euleiuers) ஏற்பட்டது
என்று கேட்டபோது அந்தப் பெண்மணி தனது குடும்ப வைத்தியர் தன்னை உடற்பயிற்சி செய்யுமாறு ஆலோசனை கூறியதாகப் பதில் அளித்தார். ஆனால் சற்று அவதானிக்கும் போது அப்பெண் கூறியது உண்மை போலவே காணப்பட்டது.
ஆனால் இந்தப் பெண் ஒரே திசையில் அதுவும் அதிகாலையில் ஒவ்வொரு நாளும் ஏன் இதைச் செய்ய வேண்டும் என்று - சந்தேகம் எழுந்தது. மேலும் ஆராய்ந்த பொழுது மறு கரையில் ஓர் இளைஞன் இருப்பதாகவும் அவனை தினமும் சந்திப்பதற்காகவே படகில் சென்றாள் என்று அனுமானிக்கப்பட்டது. ஆகவே இந்த இளம் யுவதியின் இந்த கூற்றே ஒரு குறிக்கோளை (அதாவது அந்த இளைஞனைச் சந்திப்பதற்கு) அடைவதற்காகவே விருத்தியாக்கப்பட்டது. உட்துாண்டல் அல்ல என்பது அவரது
மகேசன் தம்பிராசா
ஆசிரியர்
DI I
ஓய்வுபெற்ற குருக்கல்
கூற்று நடத்தைகள் பற்றி இன்னமும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இன்றைய கண்டுபிடிப்புக்கள் நாளை பழையனவை ஆகிவிடும் (The inventious of today as abselete toImmOrTrOW)
சமய நெறிகளில் கூட ஒரு குறிக்கோளை அல்லது பலனை எதிர்பார்த்தே வழிபாடு செய்யப்படுகின்றது. புண்ணியமும் தனது நற்பிறவியையே எதிர்பார்த்து செய்யப்படுகின்றது. ஆனால் எந்தப் பலன்களையும் எதிர் பார்க்காது விருப்பு வெறுப்பு இன்றி நல்ல காரியங்களையே செய்யும் ஒருவருக்கு(கர்மயோகம்) முக்தி அல்லது வீடுபேறு உண்டு என்று பகவத் கீதை போன்ற நூல்கள் கூறுகின்றன.
ஆகவே மனிதர்கள் எல்லா உயிரினங்களிடமும் அன்பைச் சொரிய
வேண்டும் என்னும் நோக்கத்தை தம் பிரதான கடமைகளாக கொண்டு நடத்தைகளை விருத்தி செய்வோமாகில் மிக மிக உன்னதமாக இருக்கும். ஆனால் மனிதன் தனது வாழ்க்கையை அப்படி மாற்றுவதற்கு உயர் உணர்வு நிலை அடைய வேண்டும்.
அப்பிள், தோடை, மாம்பழம், பட்டர் வறுட் என அவ்வப்போது கிடைக்கும் பல வகையான பழங்களையும் வைத்து விதவிதமான குளிர் ப் பானங்களைத் தயாரித்து வழங்குகின்றனர் இவர்கள்.
பப்பாசிப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு, அப்பிள் ஜூஸ், பால் பழச்சாறு, தோடம்பழச்சாறு என்பவற்றை சுவையாக, செயற்கைக் எதுவுமின்றி இவர்கள்
னவரி மனோகரியும், 960Ալմ)
اكسس தயாரித்துக் கொடுக்கிறார்கள்
இவர்களது கடைக்கு வரும்
அனேகர் தினம் வரும் வாடிக்கை யாளர்களே. கடைக்குள் நுழையும் ஒருவர் வரும்போதே ' இன்று என்ன குடிப்போம்" என்று கேட்டவாறே வருவோம். தினம் ஒரு LT60lb.
'பால் பழச்சாறு அருந்துவோமா? என்றதுமே இருவரும் உசாராகி விடுவர் கடகடவென பழங்களை வெட்டி எடுத்து மிக்ஸரில் போட்டு சீனி, ஜஸ் கட்டி எல்லாம்
அளவாகச் சேர்த்து மிக்ஸ் பண்ணுவர். உடனே பானம் தயார் கிளாஸ் நிரப்பி கைக்கு வரும் குளிர் பானம் உண்மை யிலேயே கோடை வெக்கையின் சூட்டைச் சமாளிக்கவும், வெக்கையினால் ஏற்படக் கூடிய பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கவும் இத்தகைய பழப்பானங்களே அருமருந்து
பத்தோ பதினைந்து ரூபாவுக்கு இத்தகைய அரிய பானங்களை தர்ஷிகா பழச்சோலை வழங்குவது பொருத்தமான
ஒரு சேவையே.
s

Page 15
களஞ்சியத்
வாதிகளுக்கும், அமைச்சர்க இருக்கும் தேர்தல் காலங்களில் கிட்டங்கி பாதை பற்றி பொது மக்களுக்கு பேசவும், மேடை பேச்சுக்கும் கிட்டங்கி பாதை எனும் பதம் என்றும் பயனர்ப டுத்தக் கூடியவாறு மாற்றமில் லாமல் இருந்து கொண்டிருக் கும் என்பதில் ஐயமில்லை.
இக் குறைபாட்டை நிவர்த்திப்போம் எனக் கூறி யே பாராளுமன்ற கதிரைகளி 60)60T குடாக்குகின்றார்கள். இனிமேலாவது ULOGĖ, GE56f260Ť அவல நிலையில் கவனம் சற்று செலுத்துவார்களோ தெரியாது?
இக் கிராமத்தில் பெரும்பாலும் குடிசை விடே அதிகமாகக் காணப்படுகினர்
றது. இங்கு அரசாங்கத்தினர் மூலம் நடைமுறைப்படுத்தப்படு கின்ற வீடமைப்பு அபிவிருத் தித் திட்டத்தின் மூலம் முழுப் பயனையும் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலமை யே காணப்படுகின்றது. இனி யாவது இக் கிராம மக்களினர் அடிப் படைப் பிரச்சினையாக 6) fup65 egonTU Uரச்சினையே காணப்படுகின்றது. தற்போ தைய அரசாங்கத்தில் கிராமிய வீடமைப்பு அமைச்சுப் பொறுப் Uனை ஏற்றுள்ள கெளரவ இனாபா பேரியல் அவற்ர' U பா.உ.அவர்களின் கவனத்தில்
கொண்டு வந்து இனியாவது
விமோசனம் கிடைக்க வேண்டு மென வேண்டுகிறேனர்.
இக் கிராமத்தில்
பழத்த தகுதியான இளை ஞர்கள் அதிகமானோர் அவர்க ளில் பல்கலைக்கழக பட்டப் பழUUனை முடித்து வெளியே றிய எத்தனையோ பட்டதாரி கள் எதுவிதமான தொழில் வாய்ப்புமற்ற முறையில் பல வருடங்களாக அலைகின்றனர். இவர்களின் வறுமை நிலையில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறிய போலி அரசியல் வாதி இவ் விளை ஞர்களிடமிருந்து பல்லாயிரக் கணக்கான பணத்தினை பெற் றுக் கொண்டது மாத்திரம் தான் மரிச்சம். தொழில் வாய்ப்பு கிடைத்த பாடுமில்லை. அரசி யல் ஏமாற்று நபரினை சந்திக் கவும் முடியாத நிலமையும்
த் துறையாம் சேனைக்குடியிருப்பு
எது எவ்வாறாயினும் எதிர் வரும் இளம் அரசியல்
இப்போது இருப்பதுடனர் அழ மட்ட கழித்தரமான தொழில்க ளில் ஈடுபடும் அவல நிலமை யை இங்கு காணக் கூடியதாக உள்ளது.
இது சம்பந்தமாக உணர்மையாக சமூக சிந்த னையுடனர் செயற்படும் அரசி யல்வாதிகள் தமக்கு வரும் கோட்டாத் தொழில்களில் இவர்களில் ஓரிருவருக்கு வாய் ப்புத் தர வேண்டுமென தயவாய் வேண்டப்படுகின்றனர்.
இக் கிராமத்தினர் வைத்திய சேவை தரம் மிகக் குறைந்தளவே (BUGOOTUUG). கின்றது. இதற்குக்காரன மாக இந்தியாவிலிருந்து வந்த ஆட் டிலிருந்தும், மாட்டிலிருந்தும், பரவிய நப் பண் சூமா எனும்
நோய் இலங்கையில் கண்டு
பிடிக்கப்பட்டது. அந் நோய்க்கு உள்வாங்கப்பட்ட நபர் சேனை க்குடியிருப்பினைச் சேர்ந்தவர் என்பது அதிர்ச்சி தரக்கூடிய செய்தி யாகும்.
இக் கிராமத்தில் ஓர் வைத்தியசாலை உண்டு. அதில் மகப்பேற்று வசதியற்ற நிலை யில் காணப்படுகின்றது. போ தாக்குறைக்கு வைத்தியரற்ற நிலமையிலும், மருந்துகள் இல்லாத நிலமையிலும், வாரத் திற்கு இரண்டு , மூன்று நாளில்
வைத்தியர் ஒருவர் வருவார். அவர் வருகை தரும் போது வைத்தியசாலை யில் மருந் தில்லாமல் இருக்கும். மருந்தி ருக்கும் காலங்களில் வைத்தி யர் சமூகமளிக்க முடியாத நிலமையே தொடர்கினர்றது. இதனை மாற்றும் செயல் வழ வம் உடனடியாக நடமுறையில் அமுல்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுக்கினர்றனர்.
UITU értT606uLPaj győfgf யர்கள் பற்றாக்குறையாகவும் காணப்படுவதுடனர் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்ற வர்கள் யாருமற்ற நிலமையில் கல்விக்கு பெரும் பங்கு ஆங்கில கல்வி மரிக முக்கியமாகத் தேவைப்படும் காலமரிது
(இன்னும் வரும்)
இரைந்க்சிசி
(7ம் பக்க தொடர்ச்சி) பதைப் பரவலாக அறிந்து கொள் ளவும் பேராசிரியரின் ஆய்வு முயற்சிகள் சார்புடையனவாய் இருந்தன.
மதச்சார்பு, பெளராணிக மரபு ஆகியவற்றிலிருந்து இலக்கிய இயக்கம் விலகியிருந்து தொழிற்பட வேண்டும் என்பதும், மூல பாட திறனாய்வு வரலாற்றியல் ஆய்வு தொடர்பு விதான நெறியூடான பார்வை ஆகியவற்றின் அடிப்ப டையில் பழைய நவீன இலக் கயங்கள் நோக்கப்படல் வேண்டும் என்றும் பேராசியர் விரும்பினார். உறுதியான ஆதாரமான வரலாறு ஆதாரங்களிலிருந்து இலக்கி
LS இவை இ ை ை ULIg9560D95ULILD v99lg9560T 29 L6TT 6TTL895 கத்தையும் பிரிக்கமுடியாது எனும் கருத்தில் கைலாசபதி உறுதியா னவர் வரலாற்றியல் பார்வையை மேலைத்தேய அறிவியல் சார்ந்த வீச்சுக் கண்ணோடு ஒப்பிட்டு தமது கருத்துக்களை முன் வைத்தார்.
பேராசிரியரின் எழுத்து லகம் விசாலமடைந்த வேளை யிலே மரபு வழித் திறனாய்வில் முதன்மை பெற்றவரான சி.சு.செல் லப்பா இலக்கிய ஆய்வில் இலக் கிய வடிவத்துக்கு இக்கொள்கைக ளையுடையோர் கவனம் செலுத் தினர். இதே போலவே க.நா.சுப் பிரமணியம் இலக்கியம், அழகியல் ரீதியாக விமர்சனம் செய்யப்படல் வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
கார்த்திகை 1ம்
6T 600i 600 LLIIBE6 60) தொழில் மந்தம (36.606).3 BigDLD
ரித்துச் செல்லும் ஒற்றுமை நில புணர்வோடு செ மணம் தூரப்பிரே கைகூடும். விப காயங்கள் ஏற்ப( அதிர் வழ்டநாள்:
ിഖങ്ങി
GLLIb:-
(கார்த் கால் ரோகினி மி கால்)
LILLI Liño , நீங்கும். முயற்
முன்னேற்றம் கிை விருத்தியாகும், ! குறையும் குடும்
லவும், திருப பணவரவு இல பொன், பொருள் பாராட்டுக் கிடை மனிதர்களினா படுவீர்கள் அதிர் வழ்டநாள் Gl6) 1676ft
f
(மிருகச் திருவாதிரை 4 பு கால்)
மனப் பு டாகும். ஆவலே திருந்த காரியங்க புதிய தொழில் தொழில் விருத்தி பரிசு பாராட்டுக்க குடும்பத்தில் எதி) 6).JPT 5 (356)JT 35 PRI மறையும் ப6 செலவாகும். பு சேரும். அதிர்ஷ்டநாள்:
36 shifò:-
(பூநர் பூசம் ஆயிலிய நோய் தொழில் தாய் வந்த சிக்கல் பத்தில் அமைதி நிகழும் கல்வி பாராட்டுக்கள் திருமண விச மாகும்.உறவின் ബ(1,605 95(96 அதிகம் செலவு அதிர்ஷ்டநாள்:
இத்தகைய க தாண்டி பேராசி மார்க்சீசிய வி (!pഞ[0ഞu] (!p6 னைய மார்க் ஏற்றுக்கொள்ள மார்சீ இங்கிலாந்து ே னியிலும் ஒவ் வளர்ச்சி பெற்றி கைலாசபதி L1655, 606)H, e கலாநிதிப் பட கைக்குச் சென் னிய நாட்டைச்
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
8.04。2001一14。04。2001)
னி, பரணி
ଶ୍ରେ) பபடி காரி ம் கல்வி. க இருக்கும். செலவு அதிக குடும்பத்தில் ம். பொறுப் ற்படுவீர். திரு ச பிரயாணம் து வெட்டுக் b,
செவ்வாய்,
L
N60) a5 2,3,4 Lió நகசீரிடம் 12ம்
மனவேதனை சிக்கு தகுந்த டக்கும். கல்வி "6)J60)6\)é# 9,60)LD த்தில் அமைதி ணம் கூடும். பம் கிட்டும். சேரும் வெற்றி க்கும். பெரிய ல் பாராட்டப்
வியாழன் ,
ரிடம் 3,4ம் கால் நர்பூசம் 1,2,3ம்
ரிப்பு உணர் ாடு எதிர்ப்பார்த் ள் சித்தியாகும். சேரும் கல்வி பாகும். இலாபம் ள் கிடைக்கும். பாராத விதத்தில் 5ள் ஏற்பட்டு னம் அதிகம் நிய உறவுகள்
புதன், வியாழன்
SFLID 4LD 56T6IÒ ) கவலை நீங்கும். த்தில் இருந்து நீங்கும். குடும் பும் ஆனந்தமும் விருத்தியடையும். கிடைக்கும். ங்கள் ஒப்பந்த கள் வீட்டுக்கு ார்கள். கும். செவ்வாய், புதன் த்துக்களையும் யர் கைலாசபதி மர்சன அணுகு வைத்தார். பின் ச வாதிகளால் ILLITÜ. க் கோட்பாடுகள் சத்திலும் ஜேர்ம பாரு நோக்கில தன. பேராசிரியர் இங்கிலாந்துப் கத்தில் தமது ஆய்வுக் கற் போது பிரித்தா சர்ந்த மாக்சீசியப்
LIGOOTLD
aff f :- s
(மகம் பூரம் உத்தரம் 1ம்
கால்)
மன அமைதி குறையும் நோய் அரசாங்க வில்லங்கம் ஏற்படும் கல்வி தொழில் விருத்தி யடையும். குடும்பத்தில் அமைதி நிலைத்து காணப்படும், பணம் நகை தொலைந்து போகும். பெரிய மனிதர்களது உதவியும் ஆதரவுகளும் குறைவு படாமல் இருக்கும் புகழ் வெற்றி சேரும். பணம் கடிதத் தொடர்பு கைசேரும் அதிர்ஷ்டநாள்- புதன், வியாழன்
கண் ணி:-
(உத்தரம் 23ம் கால் அத்தம் சித்திரை 12ம் கால்)
நோய் கவலை தீரும். கல்வி விருத்தியாகும். தொழில் தாபனத்தில் இருந்து வந்த அசெளகரியங்கள் நீங்கும். பதவி உயர்வு நன்மதிப்பு கிடைக்கும். குடும் பத்தில் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும். திருமணம் நடந்தேறும் கடிதத் தொடர்புகள் கைசேரும். அதிக பணச்செலவு உண்டு. அதிர்ஷ்டநாள்: ஞாயிறு, சனி
(சித்திரை 3,4ம் கால் சுவாதி விசாகம் 1,2,3ம் கால்)
நோய் கஷடம் நீங்கும். மன நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்கள் இனிது நிறைவு பெறும் கல்வி விருத்தியாகும். தொழில் வாய்ப்பு கிடைக்கும். புதிய உறவுகள் சேரும், காத லர்கள் ஒன்று சேருவார்கள். பணம், பொன் பொருள் செல்வம் சேரும் பணம் தொலைந்து போகலாம். அவதானம் அதிர்ஷ்டநாள்: செவ்வாய், புதன்
விருச்சிகம்.
(விசாகம் 4ம் கால் அனுஷம் கேட்டை)
பயம் கவலை நீங்கும் தேச சுகம் சிறந்து விளங்கும். கல்வி தொழில் புதுப்பொழிவோடு விருத்தியடைந்து செல்லும் குடும்பத்தில் அமைதியும் ஆனந்த மும் நிலவும் , திருமணம் வெளிநாட்டுப்பயணம் கைகூடும். எதிரிகளால் தீமைகள் உண்டா கலாம். அவதானம். அதிர்ஷ்டநாள் வியாழன், வெள்ளி
5g):-
பேரறிஞர் ஜோர்ச் தாம்சன் என்பவரிடமே தமது புலமையைப் பூர் மைப்படுத்தினார். உலக ளாவிய மாக்சீசிய அணுகு முறை களை நினைத்து தமது விமர்சனப் பார்வையை தம் கட்டுரைகளிலும் நுால்களிலும் வெளியிட்டார். பேராசிரியரின் ஆய்வு நெறி பல்வேறு மாக்சீசிய ஆய்வாளர் களால் புகழப்பட்டிருப்பதும் அவதானிக்கத் தக்கதாகும். மேலைத்தேய மாக்சீச அணுகு முறைகள் வெளித் தெரியாத
காலத்திலேயே பேராசிரியர் மேலைத்தேய மாக்சீசிய அணுகு
(மூலம் புரா டம் உத்தராடம் 1ம் கால்)
பலவிதமான கவலைகள்
உண்டாகும். இடையிடையே நோய் அரசாங்க வில்லங்கம் உண்டாகும். கல்வி விருத்தி
யாகும். தொழில் மந்த நிலையில் இருக்கும். தொழில் தாபனத்தில் அண் ணியர்களின் நெருக்கு தல்களேற்படும் குடும்பத்தில் அமைதியும் பொறுப்புணர்வும் நில வும். பிரயாணங்களைத் தவிர்த்து கொள்ளவும்.
அதிர்ஷ்டநாள்- செவ்வாய், புதன்
மகரம்:-
ܢܘ
(உத்தராடம் 2,3,4ம் கால் திருவோணம் அவிட்டம் 12ம்
ET6))
மனப்பூரிப்பு உண்டாகும். எதிலும் வெற்றி கிட்டும். கல்வி தொழில் விருத்தியாகும். இலாபம் புகழ் சேரும் புதிய தொழில் கிடைக்கும். குடும்பத்தில் சந் தோசம் நிலவும் உறவினர்கள் வீட்டிற்க்கு வருகை தருவார்கள். வெளியூர் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளவும். அதிர் வழ்டநாள் - வெள்ளி கும்பம்:
(அவிட்டம் 3,4ம் கால் சாதயம் பூரட்டாதி 123ம் கால்)
மனச்சோர்வு நீங்கும். மனப் பூரிப்பு உண்டாகும். முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். கல்வி, தொழில் எண்ணியபடி விருத்தியாகும். குடும் பத்தில் அமைதியும் ஆனந்தமும் நிலவும். வழக்கில் வெற்றி கிட்டும் காணிபூமி உயிரினம் பொன்பொருள் சேரும் காலில் புண் உண்டாகும். அதிர் ஷடநாள் - ஞாயிறு, வியாழன்
"
(பூரட்டாதி 4ம் கால் உத்தரட்டாதி ரேவதி)
குடும் பக் கவலை யுண்டாகும். எடுத்த காரியங்கள் தடைப்படும். கல்வி விருத்தி யுண்டாகும். தொழிலில் சிறு சிறு சிக்கல்களேற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும் பணம் சேரும், வெளிநாட்டுப் பிரயாணம் கைகூடும். பிற ஊர் சென்று வாழ்வீர். பெண்ணால் தீமை யுண்டாகலாம் அவதானம், அதிர்ஷ்டநாள் ஞாயிறு, திங்கள்
வியாழன் ,
atta கோ.இளங்கோகரன்
ஆரையம்பதி
முறையை முன் வைத்தார் என தமிழவன் தமது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
1960களில் பின் நவீனத் துவக் கோட்பாடுகள் முனைப்புப் பெற்ற காலத்திலேயே கைலாசப தியின் படைப்புக்களும் வெளிவரத் தொடங்கின. 1968 களில் மிகப் பிரதான யதார்த்தவாத நோக்கு டைய 'தமிழ் நாவலர் இலக் கியம் வெளியிடப்பட்டது. எனவே, தமிழியலில் நவீனத்துவ சிந்த னையில் முன்னோடியாகவும் பேராசிரியர் விளங்கினார் எனலாம்.
OOO

Page 16
(DE-42D
இலங்கைப்பிரச்சிை இலங்கைதான்
நேயர் கேள்விகளுக்கு நோர்ே
(அரிய
அரசும் -விருதலைப்புலிகளும் சமாதான திர்வொன்று கா நோர்வே இரு தரப்பினருக்குமிடையிலான சமாதான முயற் எரிக்சொல் வெறயப்ம் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான சமதாதான தீரவு காண இரு தரப்பும் ஆர்வம் கொண்டிருந்தாலும் அதற்கு காலம் தேவையானது என்றும் தெரிவித்துள்ளார்.
இணையதளமொன்றில் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வரும் எரிக்சொல்ஹெய்ம் இந்தியாவின் பயனுள்ள ஆலோசனைகள்
நோர்வேயின் சமாதான முயற்சி குறித்து இந்தியா அதிருப்தி கொண்டுள்ளதாக வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார்.
இந்தியா பூரண ஆதரவு வழங்குகின்றது. முக்கிய சட்டங்கள் இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டு இந்தியாவின் பயனுள்ள ஆலோச னைகள் பெறப்படுவதாகவும் தெரி வித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்காகவா ജൂൺg| L]ൺL] ഉ_LങILIgbഞങ്ക கண்காணிப்புக்கோ சர்வதேச கண்காணிப்பு குழுவொன்று நியமிக் கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட் பால் அந்நாடுகளைப் பற்றி இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் எரிக்சொல் ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி படுகொலை சம்பவத்துடன் விடுதலைப்புலிகள் தொடர்பு பற்றி கேட்டபோது
அது இந்தியாவுடன் தொடர்புடைய விடயம் என்று பதில்
குருக்கள்மடத்தில் .
குருக்கள் மட அதிரடிப் படை முகாமிற்கு சமீபமாக இந்த சம்பவம் இடம்பெற்றது. பாதையை விட்டு விலகிய வான் பள்ளத்தில் வீழ்ந்து தீப்பற்றியதாக தெரிவிக்கப் படுகிறது.
இச் சம்பவத்தை தொடர்ந்து குருக்கள் மட்/அதிர டிப்படையில் காயமடைந்தவர்களை அவசரமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற் கான ஏற்பாடுகள் மேற்கொண்டனர்.
விடுதலைப்புலிகளின் . உட்புவெளி விஜிதபுரத்தைச் சேர்ந்த கேபிறிச்சர்ட் (39) இல 108ஏ. மடுக் கொட்டுவ மகாவெவவைச் சேர்ந்த டபிள்யூ முஸ்தபா (41) 24-07-93 மணலாறு பகுதியில் போர்க் கைதி யாகப் பிடிக்கப்பட்ட இராணு உயிரி ழப்பினை இனுராபுரத்தச்ை சேர்ந்த ஆர். எம்உபாலி சோமபால (31) ஆகியோரே விடுதலை செய்யப்பட் டவர்களாவர்
இன்று முதல்
மட்டக்களப்பு E|60)60 1000, I.L.200, F6. ஞாயிறு தினங்களில் மாலை 5 மணி அஜித்குமாரின்
அசத்தலான நடிப்பில்
9/60/6/
62/1562/1767/72
அளித்துள்ள எரிக்சொல்ஹெய்ம்,
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக விடுதலைப்புலி களை கருதுகிறீர்களா? என்று கேட்கப்பட்டபோது
அது பற்றி தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார். இலங்கைப் பிரச்சினையை இலங்கைதான் தர்க்க வேண்டும் திம்பு கோட்பாடு அடிப் படையில பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? என்று மற்றுமோர் நேயர் கேட்ட போது
இலங்கை பிரச்சினையை இலங்கைதான் திரக்க வேண்டுமே தவிர நோர்வே அல்ல.
இது பற்றி அரசும் விடுத
லைப்புலிகளும்தான் தீர்மானிக்க
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை விடயத் தில் முஸ்லிம்கள் தொடர்பாக கேட்கப்பட்டபோது
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இனப்பிரச் சினைக்கான தீரவொன்று காணப் படும்போது முஸ்லிம்கள் நலன்களும் கருத்திற் கொள்வதாக அமைய 8ഖങ്ങ|(bഥ,
முஸ்லிம்களின் நலன் கரு தும் விடயத்தில் அரசும் விடுத லைப்புலிகளும் உணர்ந்து செயல்
படுவார்கள் என்ற நம்பிக்கை இருப்ப
தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமாதான நடவடிக்கை யொன்றின் சிறிதளவுதான் உத்தர வாதம் தர முடியும் என்று மற்றுமோர் கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர்
கடந்த கால பேச்சுவார்த்
-9IJdi .
மையில் நடைபெற்ற மாநாட்டின் போதே மேற்படி திரமானம் எடுக்கப் LILL gol.
அத்திரமானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
தமிழ் சிங்கள புதுவருடத் திற்கு இரு தினங்களுக்கு அரசு போர் நிறுத்தத்தை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு போர் நிறுத்தம் மேற்கொண்டால் அவை நீடிக்கப்பட வேண்டும்
அத்துடன் கட்டுப்பாடற்ற பிரதேசத்திற்கு அரச அதிகாரிகள் சென்று வருவதற்கான தடை நீக்கப்படுவதுடன் வைத்திய அலு வலகங்கள் இல்லாத பிரதேசத்தில் அவ்அலுவலகங்கள் புதிதாகத் திறக் கப்பட வேண்டும் என்ற தீரமானம் உட்பட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாட்டில் வடக்கு கிழக்கை சேர்ந்த சகல மாவட் டங்களில் இருந்தும் கால் நடை போதனா இலிகிதர்கள் கலந்து கொண் டனர்.
புதிய நிருவாகச் சபைத் தெரிவும் இடம் பெற்றது.
தைகளில் விடு அரசை ஏமாற்றி வி FlÉIAB6ll LD556il 9) இந்நிை க்ால கசப்புணர்வி எதிர்காலத்தில் கொண்டு வருவே நோக்கம் என்றும் ெ "அரசு வி பேச்சுவார்த்தை ே கொண்டு வரப்பட் வேயின் பங்களிப்பு அல்லது தொடரும பட்டபோது,
இதுபற்றி லைப்புலிகளும் த வேண்டும் இரு பயன்தரும் வகைய நோர்வேயின் நோக்
பழைய நி தொட Gd IIý1
(நமது நி
மட்/ஆை வித்தியாலய பழைய தெரிவு நேற்று மண்டபத்தில் நடை இருந்த போதும் மான் கொடுக்காததால் செய்யப்பட்ட நிருவி பாடுகளை முன்னெ என பழைய மாண லாளர் தினக்கதிருக்
தொண்டரா
துள்ளார். இது தெ விடுத்துள்ள அறிக் 2001Lb g மாதம் சக தொண்ட நிரந்தர நியமனம் கள் என அறிவு ஆன்ால்,இன்றுவன நிரந்தர நியமனம் 66)6O)6), 660 (36). தொடர்பாக அரச எடுத்து நிரந்தர நி நடவடிக்கை எடுக் கேட்டுள்ளார்.
DI I d LDLLEGE6 காலை பெய்த ே தொடர்ந்து காலை 928 வரை இந்த ம வீசியுள்ளது.
சூறாவளி ளின் தகரங்கள் து யப்பட்டது. மக்கள்
பதறி ஓடினர்.
இதனை மின்சார சபை ஊ அப்பிரதேசத்துக்க துண்டிக்கப்பட்டது.
இதேவே6 பட்ட இடங்களை வடக்கு பிரதேச கே.கதிர்காமநாதன் வையிட்டதுட்ன் சம் கிராமசேவையா கப்பட்ட விபரங்கள் பணித்துள்ளார்.
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
 
 

ஞாயிற்றுக்கிழமை
TD = -
Jõió
நார்வே அல்ல BIGOT GLÖ
வ எரிக் சொல்ஹெய்ம் கருத்து
ணைப்படவேண்டும் என கொண்டுள்ள ஆர்வம் காரணமாகவே சிகளில் ஈடுபட்டுள்ளதாக நோர்வேயின் சிறப்பு துதுவர்
தலைப்புலிகள் |ட்டதாக அதிக ணருகிறார்கள் Dus 6ö BL 1545 களை மறந்து சமாதானத்தை நோர்வேயின் தரிவித்துள்ளார். டுதலைப்புலிகள் மசைக்கு வந்த பின்பு நோர் முற்றுப் பெறுமா? என்று கேட்கப்
அரசும் விடுத ன் தீர்மானிக்க தரப்பினருக்கும் ல் உதவுவதே 5ம் என்று பதில
Ub6)IIIdbLD
படும் ருபர்)
யம்பதி மகா | LDT600T6) JJ EFIÉ EE5
L TLöFT606°C பெற ஏற்பாடாகி ணவர்கள் சமூகம் முன்பு தெரிவு IIIFßLD GläFuI60 டுத்துச் செல்வர் வர் சங்க செய கு தெரிவித்தார்.
fj.
டர்பாக அவர் pљulol) பூண்டு ஜனவரி ராசிரியர்களும் FULLIÜLI(66)ITÜ |க்கப்பட்டது. எவருக்கும் வழங்கப்பட இவ்விடயம் கவனத்தில் மனம் வழங்க வேண்டுமென
பபில் நேற்றுக் []ഥങ്ങ|pഞuട്ട്, 20 தொடக்கம் னிச் சூறாவளி
பினால் வீடுக க்கி வீசி எறி தி காரணமாக
தொடர்ந்து ஜியர்களினால் மின்சாரமும்
ள பாதிக்கப்
மண்முனை செயலாளர் சென்று பார் தட்பட்ட பகுதி ரை பாதிக் திரட்டுமாறு
ரன் கிராபிக்வல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது
ளித்துள்ளார்.
பண்டா - செல்வா ஒப்பந் தம், டட்லி - செல்வா ஒப்பந்தத்திற்கு நடந்த கதி நோர்வேயின் சமாதான முயற்சிக்கு நடைபெற மாட்டாதா என்று GBEL JELJLJL LL கேள்விக்கு பதிலளிக்கையில்,
தற்போதைய சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை நம் தரப்பினால் மூலம் மேற்கொள் எப்படுவதால் அந்த ஒப்பந்தங்க ளுக்கு ஏற்பட்ட நிலை தற்போ தைய முயற்சிக்கு ஏற்படுவது மிக வும் கடினமானது' என்றார்.
மரண அறிவித்தல்
திருமதி மகேஸ்வரி சும் Li Jidaorji li tali Globali
AdVt.
திருமதி மகேஸ்வரி சுப்Uரமணியபிள்ளை அவர் களிர் 07.04.200 அன்று காலமானார். அர்ைனார் காலஞ் சென்ற சுப் பிரமணியபிள்ளையினர் அர்ைபு மனைவியும், திருமதி.ஜனனி தங்கவேல் (சேவைக்கால கல்வி ஆலோ சகர்), திரு.ஜனார்த்தனனி (இலங்கை வங்கி வாழைச் சேனை) ஆகியோரின் அன்புத் தாயாரும், திரு தங்கவேல் (முன்னாள் அதிபர் மட்/இந்துக் கல்லூரி), திருமதி விமலேஸ் வரி ஆகியோரினர் மாமரியாரும் ஆவார். அன்னாரினர் நல்லடக்கம் 03.04.200 பிப 4மணியளவில் கள்ளியங்காடு சேமக்காலையில் நடைபெறும் இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
தகவனப் தரு.க.தநர்கவேல் 5/2, வாவி வித இல 1
DEL A dő á567 TIL 7 L/
LDII di bGIfab .
முதல் கட்டப் பரீட்சை
இம்மாதம் ஆறாந்திகதி தொடக்கம்
11ஆந் திகதி வரையும் 2ம் கட்டப் பரீட்சை 15ஆந் திகதி தொடக்கம் 22 வரையும் நடைபெறவுள்ளது.
இப்பரீட்சை இணைப் பாளராக கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ம.சே. மூக்கையாவும் முதல் கட்டப் பரீட்சையின் மேற்பார்வையாளராக பேராதனைப் பல்கலைக்கழக அரச அறிவியல் துறை சிரேஸ்ட விரிவு ரையாளர் வி.அமிர்தினும் 2ம்
கட்டபரிட்சையின் மேற்பார்வை
யாளர்களாக பேராதனைப் பல்க லைக்கழக அரச அறிவியல் துறை
தலைவர் பேராசிரியர் அ.சிவராஜா பேராதனைப் பல்கலைக்கழக வணி
கத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் விதர்மதாசனும் கடமையாற்ற ១_6660];
LDLL, B67TL LDT6)|LLB தில் 666 பரீட்சார்த்திகள் விண்ண
பித்துள்ளனர். இந்த தகவலை
உபவேந்தர் செமூக்கையா விவே கானந்தா மகளிர் மகா வித்தியாயம் அதிபர் சதர்மராஜனும் தெரிவித்
துள்ளனர்.
புவிகள் .
நான்கு மாதமாக அமைதியைப்
பேணி வருகிறது.
சமாதானப் பாதையால்
எமக்கு உள்ள நேர்மையான உறு
திப்பாட்டையே எமது நடவடிக்கை
எடுத்துக் காட்டுகிறது.
இதுவரைக்கும் ரீலங்கா அரசு நல்லெண்ண முயற்சிக்கு சாதகமாக பதிலளிக்க மறுத்து வரு கிறது. ஆயினும் பேச்சுவார்த்தை களை ஆரம்பிப்பதற்கு இருதரப்பின ரும் போர் நிறுத்தம் செய்து அமைதி யைப் பேணுவது அவசியமாகும்.
பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையை ரீலங்கா அரசாங்கம் நீக்கிவிடும் அவசியத் தையும் தமிழ்செல்வன் நோர்வே தூதரிடம் எடுத்துக் கூறியுள்ள்ார்.
விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் இன நெருக்கடிக்கு தீர்வு
காண முடியுமென சிங்கள அரசு
இப்போதாவது உணர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
இதனால் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள்தான் என்பதை சிங்கள தேசம் ஏற்றுக்கொள்வதாகவே கருத வேண்டும்.
ஆகவே எமது இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி எம்மை மக்களின் ஏகபோக பிரதிநிதிகளாக ஏற்று பேச்சுக்கள்
நடத்தும் காலம் வந்து விட்டது
எனத் தெரிவித்தார்.
இப்பேச்சுக்களின் போது விடுதலைப்புலிகளின் நிர்வாகப் பொறுப்பாளர் சோதங்கன், அரசியற் துறைப்பிரமுகர் புலித்தேவன், ஜோன்ஜன் ஆகியோர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
இதேவேளை நோர்வே பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் வவுனியா வந்தடைந்துள்ளனர்.