கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
HINAKKAIR DADY
திங்கட்க
ஒளி - 0 - கதிர் - 348 O9.04.2001
அரசின் விட்டுக்கெ
அமைதிப் பேச்சுச்
(நமது நிருபர்)
விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற பேச்சுக்கள் மிகவும் சுமுகமாகவும், அமைதியாகவுமே, நடைபெற்றது இரு தரப்புக்கு
மிடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஒன் றை ஆரம் பிக் கும் விடயத்திலேயே கூடுதல் கவன மெடுக்கப்பட்டது.
இரு ளின் இறுதி ே தற்கு முன் த ள்ள தடை
"புலிகளின் தடை BIJEiffielgulja
(அரியம்)
அரசு விடுதலைப் புலிகள் இரு தரப்பும் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோடி புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும. என விடுதலைப் புலிகளால் வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் என கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக
தமது அமைப்பு மீது விதிக்கப்பட் டுள்ள தடையை நீக்க வேண்டும்
மூதூரில் பாரிய தேடுதல் இரு இளைஞர்கள் கைது
(நமது நிருபர்) மூதூர் பகுதியை நேற்று பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து சுற்றி வளைத் து தேடுதல் வேட்டையினை மேற்கொ ண்டுள்ளனர்.
மூதூர்ப் பகுதிக்கு வேறு கிராமங்களில் இருந்து வந்த பலரும் மூதூர்ப் பிரதேச சபை கலாசார மண்டபத்திற்கு அழைத்துச் செல் லப்பட்டு விசாரணைக்கு உட்படு த்தப்பட்டுள்ளனர்.
காலை 9.30 தொடக்கம் நண்பகல் 1 மணிவரை இடம் பெற்ற தேடுதலில் இரு இளை ஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது
வெளிநாட்டு %9: "ԱԼ
விட்டுப்பணிப்பெனர்கள்
வயது (18 - 40) / வீட்டுச்சாரதிகள் V Julij 6606) / வேல்டிங் வேலை / லேயர்ஸ் / ஓடாவி மற்றும் விட்டுப்பணிப் பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு முற்றிலும் இலவசமாக
2831 மெயின் வீதி,
புறக்கோட்டை
L.L.NO: 736
6/ള്ള/ഞ്ഞപ്ര, മഥീബ് ബീഗ/60/() பயணச்ச?ருக்களை மரிகவுமர் குறைந்த விலைமலர் பெற்றுக் கொணர்ன7 இனறே நாடுங்கள7 யூபாஹிம் a 65 Leo Gato Garð
இல:151, 11 பிரதான வீதி, காத்தான்குடி -02
O65-47090 ADVI
செய்யப்பட்டு மூதூர்ப் பொலிஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ள்ளனர்.என பொலிஸ் நிைைலய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
தேடுதலில் மூதூர் பிரதேச வியாபார நிலைமைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்ததாகவும் சுற்றி வளைப்புக்கு உட்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து எவரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்ட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
(அரியம்)
பிரிவில் இரு தமிழப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன் முறை சம்பவம் தொடர்பான செய்தியை வெளியிட்ட தினக்குரல் பத்திரிகையின் மன்னார் நிருபர் மொகமது பஸ்மியின் குடும்பத்திற்கு பாதுகாப்புத் தரப்பினரால் கொலை
மன்னார் நாசகாரத் தடுப்புப்
என்ற கோரிக்6 6) TEE6T 660 g
56) செங்
(ஏறா
LDL Lபொதுச் சந்ை ஞாயிற்றுக்கி பெற்ற பளில் வி பப் பெண் ஒரு பரிதாபகரமாக GEBIT
த 37 வயதான gol 60 60TL, L f 6
LDJ600TLDT6ÖT6)]]
Gigooges
மன்னர் செய்தியாளர்
தொடர்ந்து கொலை மி
பயமுறுத்தல் DGTILTE 65 (6ai தெரிவிக்கப்ப
கடற் ர்ந்து தனக்குப் ருக்கும் இந்தக் தல்கள் தொட பதாக மொகம
(8ub z
தமிழ் பெண்க
நம்பிக்கை இ நீதி
(நமது நிருபர்)
சிறிலங்கா படையினர்
தமிழப் பெண்களைத் துளில் பிர யோகம் செய்வது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. அவர்களின் இச் செயல்களுக்குச் சிகரம் வைத்தது போன்ற நிகழ்வே கடந்த 19 ஆம் திகதி மன்னாள் உப்புக் குளத்தில் கைது செய்ய
LJULI GLj60öTa தமிழ்ப் டெ காமவெறிக்கு கிடைத்த ஒரு புலி சந் ே
96). TEB60)6T6
என ரெலோ { ரும், வன்னி ந шТ601 (clar606).
 
 
 
 

(දිනක්කතිර
22 இன்ே
56085 ULIT
கரட்டில் தெரிவு ெ
பூமிரதான வீதி,
॥
%lg5/r. óuð O6S • SOO71
Sp6OLD
பக்கங்கள்
O8.
விலை ரூபா 5/-
ாடாத போக்கினால்
bகள்
ந்தாலும் பேச்சுக்க நரத்தில் ஆரம்பிப்ப ம்மீது அரசு விதித்து நீக்கப்பட வேண்டும்
õpibLI6Y)ITiib!
நோர்வே துதுவர் பேச்சு
என்று கோரும் அறிக்கையை புலிகள் வெளியிட்டடு அனைவ
ரையும் ஆச்சிரயத்துக்கு உள்ளாக்கி
(8ம் பக்கம் பார்க்க)
யாக விடுதலைப்
தற்போது முன் தமிழ் அரசியல்
கையை வலியுறுத்து அரசு எதிர்பார்த்திருச்
தமிழ் கட்சிகள் யோசனை
வேண்டும் என்றும் தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள்,
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் லண்டனில் நடைபெற்ற
மா வீரர் தின வைபவத்தில் விடுத லைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டால் தான் அரசுடன் பேச்சு வார்த்தை என்று வெளியிட்ட
(8ம் பக்கம் பார்க்க)
ருடப் பொருள் வாங்கச் சென்ற இளம்பெண் கலடியில் விபத்தில் பரிதாப மரணம்
வூர் நிருபர் டக்களப்பு செங்கலடி தைக்கருகில் நேற்று மை மாலை இடம் விபத்தொன்றில் குடுப் வர் ஸ்தலத்திலேயே
மரணமடைந்தார். ம்மாதுறையைச் சேர்ந் கணபதிப் பிள்ளை ഞൺ ബ|L ഖ (8] ாவார். இவர் மூன்று | 5TuTsi.
நஸ்மிக்கு ரட்டல்
கள் தொலைபேசி
கப்பட்டு வருவதாக
நிகின்றது.
55 19LD திகதி தொட
D 3560Igb குடும்பத்தின கொல்ை பயமுறுத் ர்ந்த வண்ணம் இருப் து பஸ்மி தெரிவித்து 1ásub LIriá4)
ல்லை -செல் ଗ0)) GLITJIB
5ளுக்கு நடந்துள்ளது.
| 600T 866006 TT 35 35 LD35||
உள்ளாக்கு வதற்கு இலகுவான வழியே தக நபர்களென கைது செய்வதாகும் இயக்கத்தின் தலைவ டாளுமன்ற உறுப்பின ம் அடைக்கலநாதன்
ஒலிக்கிறது
வாழைச்சேனை டிப்போ பொறியியல் பிரிவிற்கு அம்பா றையில் இருந்து உதிரிப் பாகங்க ளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பளில் வண்டியே இப் பாதசாரியின் மேல் மோதியுள்ளது.
திருமலை தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர
நியமனம் வழங்கப்படலாம்
(நமது நிருபர்)
திருகோணமலை மாவட் டத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றியோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் சம் பந்தப்பட்ட அதிகாரியை பணித் துள்ளதாக தபால், தந்தி, தொலை
தொடர்புகள் பிரதி அமைச்சர்
அப்துல் மஜித் தெரிவித்துள்ளா ர்.இதன் பிரகாரம் மூதூர், கிண் ணியா,தம்பலகாமம், ஈச்சலம்பற் றை,குச்சவெளி சேருவல, கந்தளா ய் போன்ற பகுதி தொண்டர் ஆசிரி யர்களுக்கு நியமனம் வழங்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மன்னாரில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரி வித்தார்
மன்னாரில் இரு குடும்பப் பெண்களுக்குச் சிறிலங்காப் படை யினரால் மேற்கொள்ளப்பட்ட சித் திரவதை மற்றும் பாலியல் பலாத் காரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து
தினக்கதிர்
து முகைதீன் அப்துல் காதர் என்ற மேற்படி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்
(8ம் பக்கம் பார்க்க)
தீர்வுகாண அரசு பல நியாகங்க
ளை செய்துள்ளது.
தணிணிர் வழங்கல் சபைத் தலைவர் -ஹிஸ்புல்லா
விமானக்குண்டு, ஷெல்லடி,புதை குழி பாலியல் வல்லுறவு இவை
ள் தானா தியாகம் எண்டு செல்லுறாரோ .
6\D
வோம் -மன்னார் ஆயர்
மன்னார் மறைமாவட்ட நீதிக்கும் சமதானத்திற்குமான மனித உரி மைகள் ஆணைக்குழு, மன்னார் மாதர் முன்னணி மற்றும் பிரஜைகள் குழு ஆகிய அமைப்புகளால் ஒழு ங்கு செய்த உண்ணாவிரதப் போரா ட்டம் இன்று மன்னார் புனித மரிய ன்னை தேவாலய முன்றவில
ம்ே பக்கம் பார்க்க
火

Page 2
O9.04.2OO
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
கைநழுவ விடக்கூடாது
6 நீதக் காரியத்தையும் இதய சுத் தியோடு சூட்டோடு
குடாகச் செய்யத் தவறினால் அது "ஆறிய கஞ்சி பழைய கஞ்சி' என்ற கதையாகிவிடும்.
இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான அமுக மான அரசியல் தீர்வு காணப்படவேண்டுமென்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமிருந்து பலரும் கோரிக்கை விடுத்தனர்.
சந்திரிகா அம்மையாரும் அவரது அரசும் இதுவே தங்கள் கொள்கையைனர்றும் விடுதலைப்புலிகளுக்குத்தானி பேச்சு வார்த் தைகளில் நம்பிக்கை இல்லையென்றும் கூறி வந்தார்.
இதே சமயம், விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதற்காகத் தானி அவர்களுக்கு எதிராகப் போர் புரிகிறோம் என்று ஜனாதிபதி சந்திரிகா மட்டு மல்ல அவரது அமைச்சர்களும் அவரது ஆயுதப் படைத்தளபதிகள் கூடப் பகிரங்கமாகக் கூறிவந்தனர்.
விடுதலைப்புலிகளைப் பலவீனப்படுத்தி பேச்சுவார்த் தைக்கு அவர்களைச் சம்மதிக்கவே அவர்களுக்கு бтф?ттеѣC)
யைச் சேர்ந்தவர்கள் சிலரும் கூறி வந்தனர்.
இந்தக் கட்டத்தில் தான் மூன்றாந்தரப்பாக வெளிநாடு ஒன்றின் மத்தியளிப்தத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறு மானால் தாங்கள் தயார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்தனர். இதனி Uர்ைனர் தானி இருதரப்பும் நோர்வே நாட்டை மூன்றாந் தரப்பு உதவியாக ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தது. இத ற்கு விசேஷ சமாதானத் தூதுவராக எரிக் சொல்ஹெயிமை நோர் வே நாடு நியமித்தது. அவரும் தமது கடமையைத் துரிதமாக மேற் கொணர்டார்.
இக்கட்டத்தில் இலங்கை பொதுத் தேர்தல் வந்தது. நோர்வேயின் சமாதான முயற்சிகளை ஆளும் கட்சி புறந்தள்ளி விட்டு போர் மூலமே சமாதானம் ஏற்பட வேண்டுமென்று கூறி வந்தது.
தேர்தல் சமயத்தில் இலங்கையின் பிரதமர் நோர்வே யினர் சமாதானம் முடிந்த கதையென்று சொன்னார். தேர்தல் முடிந்ததும் வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் நோர்வேக்குப் பற ந்து சென்று அழைத்தார்.
எரிக் சொல்ஹெய்ம் வன்னிக்குச் சென்று தலைவர் Uர பாகரனைச் சந்தித்துப் பேசிய பினர் பேச்சுவார்த்தைக்குத் தயா ராக இருப்பதை அறிவித்தார். ஆனாலும் அரச தரப்Uல் அவ நம்பிக்கையும் அசட்டையுமே அதிகமாக இருந்தது. விடுத லைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று உலக நாடுகளில் தடை செய்ய வேண்டுமென பதிலேயே அரசு தீவிரமாக ஈடுபட்டது. தாக் குதல்களையும் தொடர்ந்தது.
இந்நிலை யில் தானி விடுதலைப்புலிகள் கடந்த டிசம்பர் 24ஆந் திகதி முதல் ஒரு மாத காலப் போர் நிறுத்தத்தை அறி வித்து அரசும் அதற்குச் சாதகமாக நடந்து பேச்சுக்கேற்ற சூழலை ஏற்படுத்த வேண்டுமென்று கோரினர்.
இப்பொழுது நான்காவது மாதமாகவும் போர் நிறுத்தம் நடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்படுத்தப்படவில்லை. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத கள் எனத்தடை செய்ய வேண்டுமென்ற பிரசாரத்தை அரசு நிறுத்த வில்லை. போரை நிறுத்துவதற்கும் சம்மதிக்கவில்லை. தாக்கு தல்களையும் அரசு தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் இளை ஞர்களும் இளம் தமிழ்ப் பெண்களும் கைது செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் நடித்துக் கொணர்டி ருக்கிறது.
விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்ற குரலும் ஒலிக்கச் செய்ததும் இலங்கையில் விடுத லைப் புலிகள் இன்னமும் தடை செய்யப்பட்ட இயக்கம் என்று மணிடும் அறிவித்ததும், போர் நிறுத்தத்துக்கு இன்னமும் சாத கமான பதில் அளிக்காததும் விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்கு இப்போது நிபந்தனை விதிக்கவேண்டிய சந்தர்ப்பத் தை ஏற் படுத்தியிருக்கிறது.
சனக்குடியரசுக்கு ஐ.நாவில் அங்கம் வகிப்பதற்கு எதி ராக 8.நா பாதுகாப்புச் சபையில் நூற்றுக்கணக்கான தடவைகள் அமெரிக்கா தனது 'விட்டோ' எனப்படும் ரத்து அதிகாரத்தைப் பாவித்தது.
சீனாவை அங்கீகரிக்கத் தொடர்ந்து மறுத்து தாய் வானையே தூக்கிப் பழத்து வந்தது.
முடிவில் உணமை நிலையை உணர்ந்து பல வருடங்க ளுக்குப் பரின் சீனாவை அங்கீகரித்து ஐ.நா வில் அங்கத்துவம் பெறவும் வழி விட்டது.
இப்பொழுது இதே நிலை தானி விடுதலைப்புலிகள் விஷ யத்தில் அரசும் கடைப் பழக்கப் பார்க்கிறது. இதற்குச் சிலர் தூண்டுதலாகவுமரிருக்கினர்றனர்.
நாட்டில் விரைவில் சமாதானம் ஏற்பட வேண்டுமானால் விடுதலைப்புலிகளை அரசு அங்கீகரித்து, போர் நிறுத்தத்துக்கும் சம்மதித்து இனUUரச்சினைக்கு அரசியல் தர்வு காணிபதற்கு இனியும் தாமதமரினர்றி முனிவரவேண்டும்.
கைக்கு எட்டிய தூரத்துக்கு வந்த சமாதானத்தை கை
போர் புரிகிறோம் என்றும் அரசின் அமைச்சர்களும் ஆயுதப் படை
நழுவ விட்டு விடக்கூடாது.
இது ETEOLD. (ELJäFJ6) (BLÖFGhib ESGITIIT (36N BESIGNOLD, LJ6ÖG36) Q)Luist), usio($, பல்வேறு வடிவா நடக்கின்றன ( திலே பெரும் பன் நாடுகளான அெ அமெரிக்கா-வட ரியா-தென்கொ
குலகம், லிபியா
GUITGBLD (BLiëFJ 6) || (ബങ്ങ് (Li தியா-பாகிஸ்தா ஆகியவையும்
பட்டாலும் அதிச தென்னமெரிக்க கொலம்பியா, கு. நாடுகளில் போர ளோடு நடக்கும் ரிக்காவில் சிய (BESIT6NDIT, GINEESITIÉ ( களில் கிளர்ச்சி நடக்கும் பேச்சுச் பெரும்போர் மூன எரித்தியாவிற்கு ரிக்க ஏற்பாட்டி சுக்கள், இவற்
(A36DM. LATIT
விடாது வட அய பற்றி நடக்கும் பேச்சுக்கள் இ பேச்சுவாரத்தை
(3LJAJBit LDTE3), ET6)L BESTUI 600THl356006III நோக்கமல்ல. எ GOOTIEEE 6061T LIG முடியும். சோவி சிதறி, பனிப்போ LÓlu Ilb 9 605L தொழில்நுட்பம் நிகழ்த்த ஐந ழைத்து அமெரிக்
BILLG)6J6ÕILI இவை மட்டும்த இவை புறக்கா அகக் காரணியெ விடுதலைப் போ லும் அதற்கெதி லும் பொதிந்துள் இருவேறு முர6 60GT, GCET60SL இலக்கினை நோக்கிய பயண தினை இராச த G山庄、6f 6
3)60)LLJ (LPL9 L பார்க்கின்றமை நோக்கம் பற்றிப் நரான கார்ன் ெ கூறியதை இங்கு கின்றோம். 'போ வழியில் தொடர நீட்சியைத் த War is no than contin tics by othe ஒன்றாகத் தொட ளாகப் பிரிந்து சேர்ந்து செல்லு பாதையிது. ஆன சென்று வழிதவ பேர்? செல்லுமி தனை பேர்?
தீர்ப்பு வரலாற்
யறிந்த மாந்தர்
* Dan dan ran dan
நாமிய சொற்றொ டுங்கள் பேசுங்கள்
 
 
 
 

திங்கட்கிழமை 2
ச்சுவார்த்தைகள் பற்றிய Fசுகளால் கழியும் காலம்
பேச்சுவார்த்தைக் ார்த்தைகள் பற்றிய காலம் கழியும் |றுபட்டவர்களுக்கி வறு நிலைகளில், IEE66) (BLF.giggit முன்னொரு காலத் கைவர்களாகவிருந்த மரிக்கா-வியட்நாம், கொரியா, வடகொ ரியா, ஈரான்-மேற் மேற்குலகம், எல் ார்த்தைகளில் ஈடு கிற போக்கில் இந் ன், சீனாதைவான் பேச்சுக்களில் ஈடு பப்படுவதற்கில்லை. 66) (GLDG, flas(335|T, வாத்தமாலா போன்ற ாட்ட அமைப்புக்க
பேச்சுக்கள், ஆபி ராலியோன், அங் கோ, போன்ற நாடு இனக்குழுக்களோடு கள் அண்மையில் ன்ட எதியோப்பியா ம் இடையில் அமெ ல் நடக்கும் பேச் நினைவிட இடை
ரலாந்து பலஸ்தீனம் சர்வதேச மட்டப் வ்வாறாக எங்கும் B6. வார்த்தைக் கால மாறியமைக்கான ஆராய்வது எமது ன்றாலும், சில கார வருமாறு பட்டியலிட யத் சாம்ராச்சியம் ர உருக, பொருண்
மயமாக, தகவல்
பெரும் பாய்ச்சல் Tഞഖ ഇങ്ങibb கா அமைதி முகம் பல காரணங்கள். ானா காரணங்கள்? ரணிகள். ஆனால் ான்றுமுண்டு சகல ராட்ட வடிவங்களி ரான அமைவுகளி ள பொதுப்பண்பிது. ன்பட்ட இலக்குக இருதரப்புமே தமது அல்லது இலக்கு த்தில் முன்னேற்றத் ந்திரம், அரசியல் |6|Lഞഖ (!pബ്) மா என முயன்று இப்பண்பு போரின் ങ്ങLേങ്ങ വെള്ളെ வான்குளோசுபிட்சு ந தொடர்புபடுத்து ர என்பது மாற்று படும் அரசியலின் വിj (ഖിബ്ലെ' thing more lation of polimean) 6T60 (86). ங்கி இரு கிளைக மீண்டும் ஒன்று டத்தை அடையும் ால் இப்பாதையில் றியோர் எத்தனை Lம் சென்றவர் எத் இது வரலாற்றின் றின் போக்கினை தம் தெரிவு h ran dam h என்கிற வியட் டர் குறிப்பது போரி ா, பேசுங்கள் போரி
டுங்கள் என்பதாகும். வியட்நாமின் போராளிகளிடையே ஒரு காலகட் டத்தில் புழக்கத்திலிருந்த இத் தொடரினை மேலோட்டமாகப் பார்க் கும் பொழுது எளிமையானது. ஆனால், அன்று வியட்நாமில் மிக ஆழமான பொருள் தந்த அரசியில், இராசதந்திரத் தொடரிது மிகச் சிக் கலான, மதிநுட்பமான, ஒன்றி
ணைக்கப்பட்ட இராணுவ இராசதந் திர அரசியல் மூலோபாயம் இது. அமெரிக்காவிலும், தென் வியட்நாமி லும் குழப்பங்களை ஏற்படுத்திய இவ்விரு கூட்டாளிகளிடையே பிளவு களைத் தோற்றுவித்து, அமெரிக் காவிலே வியட்நாம் போருக்கெதிரான கடும் எதிர்ப்புத் தோன்றவும் காரண மான பேரபாயமிது. இராசதந்திரம் என்பது இராணுவ வலிமைப் பிர யோகத்திற்கு அடுத்த நிலையி லிருந்து மட்டுமன்றி அதற்குத் துணையும் நின்றது.
இரு தரப்புமே தமக்குக் கிட்டிய சகல வழிகளையும் பயன்ப டுத்தி, இராசதந்திரத்தையும் அமை திப் பேச்சுக்களையும் (1) பரப்புரை வெற்றியை தமதாக்க (2) உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆதர வைத் திரட்ட (3) எதிரி தரப்பில் குழப்பங்களை ஏற்படுத்த முழுமை யாகப் பயன்படுத்தினர். இவர்களு க்கு இராச தந்திரமும் இராணுவ வழியைப் போலவே இலக்கை அடையப் பயன்பட்ட இன்னொரு வழியானது இவ்வாறு வியட்நாமிய வரலாற்றினை ஆய்வு செய்தோர் அடித்துக் கூறுகின்றனர்.
போரும் பேச்சுவார்த்தை களுமாகவே வியட்நாமிய விடுத லை வரலாறு நகர்ந்து முன் சென் றுள்ளது. 18 ஆம் 19 ஆம் நூற் றாண்டுகளில் இந்தோசைனா (லா வோஸ் வியட்நாம் கம்போடியா) என பிரான்ஸ் தென் கிழக்காசியா வில் உருவாக்கிய குடியேற்ற வல யத்திற்கெதிரான 1930கள் தொட்டே கோசிமின் தலைமையிலான விடு தலையணி போராடிவந்துள்ளது. 2ஆம் உலகப் போைைரயடுத்து பிரான்சோடு பேச்சுக்கள் நடத்தியும் பயனளிக்காத நிலையில் பேச்சு வார்த்தைகள் மூலம் பெற முடியாத தைப் போர் மூலம் பெறுவற்காக 19476 களில் போரை ஆரம்பித்தார். எட்டு வருட தீவிர ஆயுதப் போராட் டத்தின் பின் 1954 மேயில் தியென் பின்பூவின் வீழ்ச்சியோடு பிரான்சி யரின் ஆதிக்கம் அடங்கியது. எனி னும், வியட்நாம் முழுமையாக விடு தலை பெறமுடியவில்லை. அதே யாண்டு ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வியட்நாம் துண்டாடப்பட்டது. வடவியட்நாம் முழுமையான விடுதலையணி சைகோனைக் கைப்பற்றும் நிலை உருவாகியபோது அமெரிக்கா நேர டியாகத் தலையிட்டது. வடவியட் நாம் மீது விமானக் குண்டு வீச்சினை தொடங்கியதோடு, தரைப் படையை
யும் தென் வியட்நாம் அனுப்பியது. இவ்வாறாகத்தான் பெரும் போருக் கான சூழல் அங்கு உருவாகி புகழ் மிக்க விடுதலை மலர் அங்கு பூத் தது.
இந்நிலையிலேதான் இரு முரண்பட்ட தரப்பினரும் தமது இலக் குகளை இவ்வாறு வரையறுத்துக் கூறினர். 1965 ஆம் ஆண்டு ஏப்பிரல் 07 ஆம் திகதி அன்றைய அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்சன் கூறினார். (அ) தென் வியட்நாமின் சுதந்திரம் எப்போதும் பாதுகாக்கப் படும். (ஆ) நேரடியாக மோதியோ அல்லது பேச்சுவார்த்தைப் போர் வையிலோ அமெரிக்கப்படையை மீளப் பெறச் செய்ய எவராலும் முடியாது. அதேவேளை, அமைதிக்
கதவை மூடவில்லை நிபந்தனை
யற்ற பேச்சுவாரத்தைகளுக்கு நாம் தயார் இதற்கு மறுநாள் வட வியட்நாம் பிரதம மந்திரி பாக் பான் டொங் தமது நிலைப்பாட்டை இவ் வாறு வெளிப்படுத்தினார்.
(அ) போரை உடன் நிறு த்தி அமெரிக்கப் படைகள் உடன் வெளியேற வேண்டும். (ஆ) வெளி யார் தலையீடின்றி வியட்நாமிய தேசிய விடுதலை முன்னணியின் முடிவிற்கேற்ப வியட்நாம் ஒன்றி ணைய வேண்டும். இவ்வாறாக இரு தரப்பு நிலைப்பாடுகளும் வரைய றுக்கப்பட்டபின் இவற்றினையடைய முயற்சிகள் தொடங்கின. இவ்வ றாக, உலகின் புகழ்மிக்க போராட வரலாறு தொடங்கியது.
எமது வசதிக்காக வி நாம் விடுதலை வரலாற்னை மூன்று கட்டங்களாக வகுத்து கொள்ளலாம். முதற் காலகட்டம் 1965-1967 இறகு இடைபபட்டது. மிகத்தீவிரமாக இரு தரபகம் இடையில் போர் நடைபெற்றகால எனினும் போப்பாண்டவர் ஐ.நா. செயலாளர் வேறும் பல நாடுகளும் அமைதி முயற்சிகளை மேற்கொண டன. பேச்சுக்குத் தாம் தயார் எனக் கூறி அமெரிக்கா குண்டு வீச்சுக் களை இடைக்கிடை இடைநிறுத்தி, பாவனைகள் செய்தபோதும் பேச்சு வார்த்தைகளைக் குழப்பும் வகை யில் செயற்பட்டது. அதேவேளை, நிபந்தனையுடன் கூடிய பேச்சுக் களுக்கு (குண்டு வீச்சுக்களை நிறுத் தல்) தாமும் தயாரென வடவியட்நா மும் கூறிக் கொண்டது.
உண்மையில் இரு தரப் புமே பேச்சுவார்த்தைகளுக்குத் தயா ராகவில்லை. இக் கட்டத்தினை இராசதந்திர நிழல் மல்யுத்த காலம் என்றும் அமெரிக்க இராசதந்திர வர லாற்றின் பயனற்ற பக்கங்கள் என வும் வரலாற்றாளர் விபரிக்கின்றனர். இதற்கடுத்த இரண்டாம் காலகட்டம் ஆழ்ந்த கவனிப்பிற்கு ரியது. 1968 ஆம் ஆண்டு ஜன வரியின் இறுதியில் பாரிய தாக்கு தலை வியட்நாமிய விடுதலையணி தொடுத்தது. ரெற் தாக்குதல் (Tet Offensive) என அழைக்கப்பட்ட இத்தாக்குதல் தென் வியட்நாம் எங்கும் பரவலாக நிகழ்த்தப்பட்டது. இத்தாக்குதல் பாரிய அதிர்ச்சி அலைகளை அமெரிக்கத் தரப்பிலும் அமெரிக்க மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியது. இதனால் இரண்டு மாதகால கழிவிரக்க சிந்தனையின் பின் தாமதமாகவே பேச்சுவார்த் தைக்கு முன் வந்த ஜோன்சன், விமானக்குண்டு வீச்சினை மட்டுப் படுத்தினார். அதேவேளை, பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி சற்று ஓய்ந்திருந்த வடவியட்நாம் தரப்பும்
(4ம் பக்கம் பார்க்க.)

Page 3
O9.04.2001
"நீர் கொழும்பு சிறை தாக்கப்பட்டதற்கு நீதி
(நமது நிருபர்)
குடிவரவு குடியகல்வு திருத்தச் சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டு நீர் கொழும்பு சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்
டுள்ள தமிழ் கைதிகள் சிறைச்சா
லை அதிகாரிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடி நீதி விசாரணை ஒன்றிற்கு உத்தரவிடும் படியும் இத் தாக்குதலில் சம்பந்
தப்பட்டோருக்கு எதிராக கடும் நட
வடிக்கை எடுக்கும் படியும் உத்த ரவிடவேண்டும்" என்றும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரத் துங்காவை மட்டக்களப்பு LDIT6)ILL எம்பி ஜோசப் பரராசசிங்கம் கேட்டுள் 6T.
இது சம்பந்தமாக ஜனாதிப
திக்கு ஜோசப் எம்பி பக்ஸ் மூலம்
அனுப்பி வைத்துள்ள அவசரக்
கோரிக்கையில் உள்ளதாவது:
குடிவரவு - குடியகல்வு
திருத்தச் சட்டத்தின் கீழ் கைது செய்
யப்பட்டு ஏறத்தாள 160 தமிழர்கள்
நீர் கொழும்பு சிறைச்சாலையில் தடு த்து வைக்கப்பட்டுள்ளனர். இந் நாட்டிலுள்ள பாரதுாரமான சட்டங் களான, பயங்கரவாதச்சட்டம், அவ சரகாலச் சட்டங்களை விட மிகவும் மோசமான இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் எவருக்கும் பிணை கொடுக்கக்கூடாது என்று
இச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது.
எனவே, பிணையின்றி மாதக்கணக்காக தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் கைதிகள் தங்க ளைப் பிணையில் அனுமதிக்குமாறு
காரி உண்ணாவிரதப் போராட்டம் S S S S S S SS SS SS SS S SS S SS SS SS S SSS SSS SSS SSS SSS SSS SSS
ஒன்றியம் மூலம் தொடர்பு கொள்ள கோரிக்கை
(வேதாந்தி)
ழக்குப் பல்கலைக்க ழகத்தில் வெளிவாரியாக தங்களை பதிவு செய்து கொண்டு பட்டப்படிப் பினை மேற்கொள்ளும் மாணவர்கள் பல்கலைக்கழகம் சம்பந்தமான பிரச்சினைகளை ஒன்றியத்தின் ஊ டாக மேற்கொள்ளுமாறு கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி மாண வர் ஒன்றியச் செயலாளர் கே.கேச வருபன் தெரிவித்துள்ளார்.
ஒன்றை நேற்று சனிக்கிழமை (0704.2001) காலை தொடர முற் பட்டபோதே அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இத் தாக்குத லில் ஏறத்தாள 15 தமிழ் கைதிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஏழு பேர் பாரதூரமான BITLLIEEE ளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் இந்த மனிதாபிமானமற்ற மிருகத் தனமாக செயல் மிகவும் கண்டிக் கத்தக்கதாகும்.
ஜனநாயக நாட்டில் சிறைச்சாலை என்பது கைதிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாகக் கருதப்படுகின்றது. ஆனால் இந்த நாட்டில் கடந்த எட்டு ஆண்டுக ளுக்கு மேலாக சிறைச்சாலை என்பது தமிழ் கைதிகளுக்கு ஒரு கொலைச்சாலையாக மாறிவருவது பல தாக்குதல் சம்பவங்க ளில் இருந்து தெரிய வந்துள்ளது. இதேபோன்ற தாக்குதல் சம்பவங் கள் பயங்கரவாதத் தடைச் சட்டத் தின் கீழும், அவசரகாலத் தடைச் சட்டத்தின் கீழும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பல தமிழ் கைதிகள் மீது பல தடவை கொழும்பு, களுத்துறை போன்ற சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப் பட்டது சம்பந்தமாகப் பலமுறை தங் களுக்கு நான் ஏற்கனவே அறி வித்துள்ளேன்.
நீர் கொழும்பு சிறைச்சா லையில் தடுத்து வைத்துள்ள தமிழ் கைதிகள் குடிவரவு - குடியகல்வு திருத்தச் சட்டத்தின் கீழ் கைது செய் யப்பட்டவர்கள் 1998ம் ஆண்டில் 42 வது இச்சட்டத்தின் கீழ் கைது
செய்யப்படுவதற்கு கக்கூடாது என் கூறப்பட்டுள்ளது. மாற்றி அமைக்கு டத்தில் பிணை நீக்கி விடும்படிய மன்றத்தில் பிரள மன்றி சட்டமா அ
கிரா
6)6OUTL
(ஒட்டமான
ଦ୍ବିତl। சேனை பிரதேச களிலுள்ள சில தியோகத்தர பிரிவு இதுவரையில் சீர
LILIT60)LDul6OIT60,
ഞെബ ിj് தூக்கியுள்ளது.
தற்போ வருகின்ற குடிச தொகை மதிப்பு ே நிரற்படுத்தல் கட் ளுக்கு இலக்கம் கிராம சேவை உ அயல் பிரிவுகளு இலக்கம் ஒட்டிச்
வெளிவாரி மாண ஒன்றியம் கண்ட
(வேதாந்தி)
மன்னாரில் இரு பெண் கள் பாலியல் வல்லுறவுக்குட்பட்ட சம்பவத்துக்கு கிழக்குப் பல் கலைக்கழக வெளிவாரி மாணவர் ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்
6115l.
இது தொடர்பாக அவ் வொன்றியம் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவித்திருப்பதாவது:
g) LIT6 பாலியல் வல்லு ரவதையினாலும் யதைக் கண்டிக் (36) I6ODGTT LDL LI ġEJJE{ ஒருசில அமைப் வத்தை கண்டித் பல பெண்கள் அ தொடர்பாக நட
95 g5 56)6O)6O60)). அந்த அறிக்கைய டுள்ளது.
'சந்தர்ப்பம் தவறவிடப்பட் சமாதானம் எட்டாக் கனியா
(ஒட்டமாவடி நிருபர்)
நாம் எதிர்பார்க்கும் சமாதானம் ஏற்படுவதன் மூலமே மக்கள் மத்தியில் உண்மையான மகிழ்ச்சி, நிம்மதி ஏற்படும். அதற் கான முன்னெடுப்புக்களை அர சாங்கம் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து வலியு றுத்தி வருகின்றோம். தற்போதைய சந்தர்ப்பமும் தவறவிடப்படுமாயின் வேண்டி நிற்கும் சமாதானம் எட் டாக்கனியாகிவிடும்.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் பொன்செல்வராஜா குறிப்பிட்டார் மட்/செங்கலடி மத் திய கல்லூரியின் விளையாட்டு அரங்கத் திறப்பு விழாவும், ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டியும் அண்மையில் நடைபெற்றபோது பிரதம அதிதி யாகக் கலந்து பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்
கல்லுாரியின் அதிபர் பகந்தசாமி தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் அவர் தொடர்
ந்த உரையாற்றுகையில், யுத்தம்
மூலம் கஷ்டப்பட்டு நாம் வாழ்கின்ற போதும் பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படக்கூடிய ஒரு நிலை தற்போது தோன்றியுள்ளது. இதனை அரசாங்கம் உதாசீனம் செய்து விடாது மக்களின் விடிவுக்காக சமா தானம் ஏற்பட வழி செய்யவேண்டும் இதே போன்ற ஒரு நிகழ் வில் கலந்து கொண்ட போதே இவ் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக் கப்பட்டது. தற்போது அதனை நிறைவு செய்து, திறந்து வைக்கும் வாய்ப்பையும் இறைவன் வழங்கி யுள்ளான்.
இக் கல்லுாரியின் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சியடையும் நான் தொடர்ந்தும் அபிவிருத்திக்கு உதவத் திட்டம் இட்டுள்ளேன். ஆண்
களுக்கும் பெண் திகளை அமைத் பிரதேச மாணவ மாணவர்களும் த நிலையினை உ வகுத்து வருகின் 6OTTI.
5ൺEL E56Ö 6s Lu Lu 600f எம்.ஜெய்னுதீன்
சர்வதே களின் உரிமை தொடர்பாக குரெ இன்றைய கால ளுக்கு தனியான போட்டி ஒன்றிை வந்திருக்கும் அதி பாராட்டுகிறேன்
இவ்வி H56O6ÝMLU LIGOVÝMILLITTE எம்.முகைதீன், திருமதி ஜேத வேலுப்பிள்ளை ந்து கொண்டனர்
 
 

திங்கட்கிழமை 3.
யில் தமிழ் கைதிகள் விசாரணை வேண்டும”
நிபதிக்கு ஜோசப் எம்.பி. அவசரக் கோரிக்கை
துப் பிணை கொடுக் று இச்சட்டத்தில் இச் சட்டத்தை நம்படியும், இச்சட் மறுக்கும் பிரிவை பும் நான் பாராளு ஸ்தாபித்தது மட்டு திபரையும் கோரி
யிருந்தேன். ஆனால், இதுவரை இச்சட்டம் திருத்தி அமைக்கப்பட வில்லை. இச்சட்டம் தமிழ் மக்களை மிகவும் பாதித்துள்ளது.
எனவே தான் இக் கைதி கள் தங்களை பிணையில் விடும்படி கோரியே உண்ணாவிரதப் போராட் டம் மேற்கொள்ள முற்பட்டனர்.
இவர்களைத் தாக்கிய சம் பவம் கண்டிக்கத்தக்கதாகும். எனவே இத்தாக்குதல் சம்பவம் குறி த்து நீதி விசாரணை ஒன்றிற்கு உடனடியாக உத்தரவிடும் படியும் இத் தாக்குதலில் ஈடுபட்டோருக்கெதி ராக கடும் நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கின்றேன்.
ம சேவை பிரிவுகளில் பறுக்காததால் எழும் பிரச்சினைகள்
IL9, LÉ (OBLJÜ)
டமாவடி, வாழைச் செயலாளர் பிரிவு கிராமசேவை உத் ബിങ് ഞെക്ക
ாக வரையறுக்கப்
சில பிரிவுகளில் சினைகள் தலை
து நடாத்தப்பட்டு 50 ബി. (, വെട്ടിട്ട്, வேலைகளின் முன் டத்தில் கட்டிடங்க இடும்போது ქPl6) த்தியோகத்தர்கள்,
நக்குள் நுழைந்து சென்றுள்ளதாக
எவர் Lனம்
வி தமிழ் பெண்கள் றவினாலும் சித்தி கொடுமைப்படுத்தி கின்றோம். இதே ாப்பு மாவட்டத்தில் புக்களே இச் சம்ப துள்ளன. மேலும் அமைப்புக்கள் இது வடிக்கை எடுக்கா பத் தருகிறது என பில் தெரிவிக்கப்பட்
O
T6AD RJELD”
களுக்குமாக விடு து, படுவான்கரை ரகளும் இப்பகுதி ங்கி கல்வி கற்கும் ருவாக்கத் திட்டம் றேன் எனக் கூறி
IT 6)6Our Lygids ப்பாளர் யூ.எல். தனதுரையில், ச ரீதியாக சிறுவர் கள் பாதுகாப்பு லழுப்பப்பட்டுவரும் கட்டத்தில் சிறுவர்க விளையாட்டுப் ன நடாத்த முன் பர ஆசிரியர்களை ଗ6igiti). ழாவில் உதவிக் ]95ണIങ്ങ് ബാബ്, எம்.எல்,அலியார், DL l'Ill660)6II, ff. ஆகியோரும் கல
சம்பந்தப்பட்ட கிராம சேவை உத் தியோகத்தர்கள் அப்பகுதி பிரதேச தொகை மதிப்பு உத்தியோகத்தரக ளிடமும், பிரதேச செயலாளர்க ளிடமும் முறையிட்டுள்ளனர்.
வாழைச்சேனை கறுவாக் கேணி கிராம சேவை உத்தியோ
எல்லைகள்
கத்தர், மாவடிச்சேனை, பிறைத்து றைச்சேனை (தெற்கு) ஆகிய கிராம சேவை பிரிவுகளுக்குள் இலக்கமிட் டுள்ளதாகவும், கிரான் கிராம சேவை பிரிவுக்குள் கோரக்கள்ளிமடு (கிழ க்கு) கிராம சேவகர் இலக்கமிட்டுள் ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
சவுக்கடி, புன்னைக்குடர் கடற்கரை
களை கட்டுகிறது
(ஒட்டமாவடி நிருபர்)
கிடந்த பத்து வருடங்க ளுக்கு மேலாக பாதுகாப்பற்ற பகுதிகளாக கருதப்பட்டு வந்த ஏறா வூர் சவுக்கடி, புன்னைக்குழா கடற் கரை பகுதிகளுக்கு தற்போது பொது மக்கள் பயமின்றி போய் வரக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏறாவூர் முஸ்லிம் மக்கள் தமக்கு அண்மையில் உள்ள இக் கடற்கரைப் பிரதேசங்களுக்கு நாள ாந்தம் பொழுதுபோக்குவதற்காக குடும்ப உறவினர்களுடன் வாகனம் மூலம் பயணம் செய்து பாதுகாப்பாக திரும்பி வரக்கூடிய சூழ்நிலை ஏற் பட்டுள்ளதையிட்டு பலரும் சந்தோச மடைகின்றனர்.
போர்ச் சூழ்நிலையிலும், பொது மக்களின் கவலைகள், துய ரங்கள் மறைக்கப்பட்டு சந்தோசமாக கடற்கரைப் பயணம் செய்யக்கூடிய நிலை 1990 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்தது போன்று இனிமேலும்
தொடர்ந்து இருக்க வேண்டும் என
அனைவரும் பிராத்திக்கின்றார்கள்
பல வருடங்களாக மிகுந்த ஆசைகளோடு இருந்த இவர்கள் நாளாந்தம் பெருந்திரளாக கடற் கரையில் ஒன்று சேர்ந்து மகிழ் வதைப் பார்க்கும் போது, யுத்தம் முடிந்து விரைவில் சமாதானம் ஏற் படக்கூடும் என்ற நம்பிக்கை ஏற்ப
டுகிறது.
பிரயோக விஞ்ஞான பீடம் ஒலுவிலுக்கு மாற்றக் கோரிக்கை
(ஒலுவில் நிருபர்)
சிம்மாந்துறை முன்னைய இணைந்த பல்கலைக்கழகக் கட்டி டத்தில் நடாத்தப்பட்டுவரும் பிர யோக விஞ்ஞான பீடத்தை ஒலு வில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கு மாற்ற வேண்டுமென்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கருத்து தெரிவிக்கின்றது.
இக்கருத்தானது பிரதேச வாதத்தினாலோ அல்லது வேறு தனிப்பட்ட அரசியல் காரணங்க ளுக்காகவோ விடுக்கப்படும் கருத் தல்ல. மாறாக, மாணவ சமுதா யத்தின் நல்லதொரு முன்னேற்றகர மான எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே இக்கருத்து தெரிவிக்கப் படுவதாக அவ் ஒன்றியம் மேலும் தெரிவிக்கின்றது.
இதற்குக் காரணம் இங்கு கல்வி பயிலும் சம்மாந்துறைப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேச மாணவர்கள் தங்குமிடம், பிரயாணம், போன்ற அனைத்த விடயங்களிலும் பெரும் சிரமங்களுக்குள்ளாகின்றனர்.
பாரிய நிலப்பரப்பு வசதியினையும் தங்குமிட வசதியினையும் கொண்ட மைந்துள்ள ஒலுவில் தென் கிழக் குப் பல்கலைக்கழக வளாகத்திலே யே இதனைக் கொண்டுவருவதால் மாணவர் களுக்கு ஏற்படும் மேற்போன்ற இரண்டு மிக முக்கி யமான பிரச்சினைகளையும் திரக்கக் கூடியதாகவிருக்கும். அதே வேளை இரண்டு இடங்களிலுமான பரிபா லனச் செலவினையும் தவிர்க்கக் கூடியதாக இருக்குமென்றும் அவர் கள் கருதுகின்றனர்.
மேலும் பிரயோக விஞ ஞான பீடத்துக்கென இப் பல்க லைக்கழகங்களில் இதுவரை சகல வசதிகளையும் கொண்ட ஒரு பரிசோ தனைக் கூடம் ஏற்படுத்தப்பட வில்லை. இப்பிடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஆய்வுக்கூட செயன்முறைப் பயிற்சிக் கற்கை நெறிக்காக கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தை நாட வேண் டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை இதன் காரணமாக உருவாகியுள்ளது.

Page 4
O9.04.200
lLI-IIID | அமெரிக்கரை தேடிய ே
(சைகோன்) வியட்நாமில முன்பு அமெரிக்க துருப்புக்களுக்கெதிராக நடந்த போரில் காணாமல் போன ஆயிரத்து ஐநூற்றுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் பற்றிய தடயங்
(திருவனந்தபுரம்)
கேரள மாநில முன்னாள் முதல்வர் கே.ஏ.கருணாகரன் இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து ராஜினாமாச் செய்தார். கேரள மாநில சட்ட மன்றத் தேர்தல்கள் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது.
கருணாகரனின் வெளி யேறும் முடிவு காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் தலை யிடியைக் கொடுத்திருக்கிறது. தமது மகள் தேர்தலில் போட்டியிடு வதற்கு காங்கிரஸ் இடம் ஒதுக்கி கொடுக்காதது தம்மை அவமானப் படுத்துவதாக இருப்பதாகக் கூறிய கருணாகரன் தாம் செயற்குழு விலிருந்து வெளியேறியதற்கு இதுவே காரணமென்றும் கூறினார். செயற் குழுவிலிருந்து விலகினாலும் தாம் தொடர்ந்து
களைத் தேடிக் கண்டு பிடிப்பதில் ஈடுபட்டிருந்த ஹெலிக் கொப்ரர் ஒன்று விபத்துக்குள்ளானதால் ஏழு அமெரிக்கர் உட்பட பதினாறு பேர் மாண்டனர். மாண்டவர்களில் ஒன்பது பேர் வியட்நாமியர்
காங்கிரஸ் கட்சியிலேயே இருக்கப்
போவதாகவும் கூறிய கருணாகரன்
68 வருடமாக காங்கிரஸ்சுக்காகவே உழைத்த தம்மைப் போன்றவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்க முடியாம லிருப்பது வேதனைக்குரியது என்று தெரிவித்தார்.
இத்தேடு 50 Buslös(GLIL19 (
தயாரிப்பான எம்ஐ
ങ്കT'] ഥങ്ങബ{ கொண்டிருக்கைய
காங்கிரஸ் செயற்குழுவிலிரு கருணாகரன் வெளியேற்ற
கேரளாவி தேர்தலில் போட்டி வேட்பாளர் பட்டி தெட்டுப் பேரின் பட காங்கிரஸ் டில் யிட்டது. இதில் எம்.எல்.ஏக்கலில் (3 Luf6ÖT GALILLuj பெற்றுள்ளது.
ஆற்று மணல் எடுப் தமிழ் நாட்டில் மே
(திருவளஞர்) சட்ட விரோதமாக ஆற் றில் மணல் எடுத்து லொறிகளில் ஏற்றியவர்களுக்கும், கிராமத்த வர்களுக்கும் நேற்று திருவள்ளூர் அருகே நாராயணபுரம் என்ற
இடத்தில் ஏற்பட்ட மோதலில்
இருவர் காயமடை மக்கள் விதிமறிய லொறிக்காரர்களு வர்களுக்கும் இன மோதல் ஏற்படக் சு இருப்பதால் காவ பலத்தப் பாதுகா செய்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக
பக்கத் தொடர்ச்சி.)
சகலருக்கும் ஆச்சரியத் தை ஏற்படுத்தி, பேச்சுவார்த்தை களுக்கு தாம் தயார் என்கிற முடிய வினை அறிவித்தனர். இவ்வாறா கத்தான் பேச்சுக்கள் பாரிசில் 13 மே 1968 இல் தொடங்கின. ஆனால், தொடக்கமே பெரும் சிக்கலில் சிக் கியது யார் யார் பேச்சுக்களில் பங்குபற்றுவது என்பதிலிருந்து பேச்சுவார்த்தை மேசை எவ்வாறு அமைய வேண்டும் என்பதுவரை பெரும் இழுபறி, அப்போது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் காலம் தனது கட்சி வேட்பாளர் pിൿ, 9 ഞങ്ങ (വെബ് സെ ഞഖ 5 5 ஜோன்சன் முயல, அவரது காலம் முடியுமுன்னர் பெறக்கூடியதை அவரிடமிருந்து பெற வட வியட்நாம் தரப்பு முயல, இராசதந்திர முனைப்புக்கள் தீவிரம் பெற்றன. இதே வேளை, அமெரிக்கா தன்னைக் கைகழுவி விடுமோ என வருந்திய தென் வியட்நாம் பிரதம அமைச்சர் நிகுயென்வான்திய அவமானம் துரோகம் தோல்வி என அலறி ஜோன்சனுக்குப் பெரும் எரிச்சலை ஊட்டினார். அதே 8ഖഞണ് ജൂ|ഥിൿ5) Lഞ്ഞ ഖിബ് வேண்டும் என்கிற முடிவில் உறுதியாக விடுதலைப் போராளிகள் நின்றனர். இவ்வாறாக, எதுவித முடிவுமின்றி இக்காலகட்ட இழுபறி முடிவிற்கு வந்தது.
அடுத்தது திரக்கமானதும் இறுதியுமான காலகட்டம் 1969இல் நிக்சனும் அவரது ஆலோசகரான கென்றி கீசிங்கரும் பதவியேற்போடு ஆரம்பமாகியது. ஜோன்சனால் செய்யமுடியாததை தாம்மால் செய்யமுடியும் என நிக்சன் கூறிக்கொண்டார். கீசிங்கரோ இராச தந்திர முயற்சிகளில் வெகு தீவிர மாக செயற்பட்டு தமது இலக்கினை
(20
அதாவது படை விலகல், தென் வியட்நாமிய சுதந்திரம் பாதுகாக்கப் படல் என்பதனை அமைதிப் பேச்சுக்கள் என்கிற போர்வையில் அடைய முடியும் என நம்பி கெளரவத்துடன் அமைதி எனக் கூறிக்கொண்டார். பாரிய அழுத் தங்களை டீ 52 விமானக்குண்டு வீச்சுக்களின் மூலமும் 1970 இல் கம்போடியா மீதான படையெடுப்பின் மூலம் கொடுத்தவண்ணம் இரகசி யப் பேச்சுக்களை வியட்நாம் தரப் போடு ஆரம்பித்தார். பேச்சுக்களில் ஈடுபட்டும், அதனை இடை நிறுத்தி யும், வெளியேறியும் பாரிசில் வியட் நாம் தரப்பு இத்தகைய அழுத்தங் களை பயனற்றதாக்கியது. இதே வேளை, தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் (பாரிசில் தங்கியிருந்த வியட்நாம் தரப்பு தாம் எத்தனை காலமானாலும் பேச்சுக்களில் ஈடுபடத்தயார் என்க் கூறியிருந்தனர்) அமெரிக் காவில் வியட்நாம் பேருக்கெதிரான எதிரப்பு வலுக்கவும் வழிவகுத்தனர். அப்போதைய கருத்துக்கணிப்பொன்று வியட் நாமுக்கு படையனுப்பியது. தவறு
என 71 விழுக்காட்டினர் கருதியதாகத்
தெரிவித்தது.
இவ்வாறாக, 1971 வரை ஆரியக் கூத்தாடிப் பார்த்தும் கீசிங்கரினால் தனது அரசியல் இராசதந்திர அணுகுமுறையால் எத னையும் பெறமுடியவில்லை. இக்கட் டத்திலே 1972 ஆம் ஆண்டு மார்ச்சில் ஈஸ்டர் தாக்குதல் எனப்படும் பாரிய தாக்குதலொன்றை வடவியட்நாம் தரப்பு தென்வியட்நாம் மீது தொடுத்து சைகோனுக்கு 60 மைல் துாரம்வரை உட்புகுந்தது. இதற்குப் பதிலடியாகத் தான் உலகமே அதிர்ந்து போன பேரளவிலான தொடர் குண்டு வீச்சுக்களை அமெரிக்கா 1972
மேயிலிருந்து ஒக் (Line Bicker ഞ டிசம்பரிலும் (லை கிறிஸ்மஸ் குண் நிகழ்த்தி வட விய அழிவுகளை ஏ 6L6)lfuLUL 5 IT fif துறைமுகத்தைச்
GOOf 3,60)GT 66. முற்றுகையிட்டது தரப்பின் வெளிப்ப வீச்சுக்கள் அமெ Lilysbo, BITGOLDTe களுக்கு வடவிய மோசமானதொரு திணித்து தன மீளப்பெற அழெர் துடித்தது. இக்க பாடுகளை கென்றி இராச தந்திரம் எ Diplomacy (Մ
இருதயத்திற்கு கொண்டு செல்லு
U(356) is 6160
ஒருவாறாக இரு
நிலைகளிலிருந்து
LIITf6 mi) go lL 6öILIL) உடன்பாட்டிற்கு வந்தனர். அமெ வெளியேறவும் வட வியட்நாம் ஒருதொகை தெ ருக்கவும், விய விடுதலை முன்ன அங்கீகாரம் வழங் இவ்வுடன்பாடு டே காரணமான தெ எதிர்காலம் பற்ற தள்ளிப் போட்டது @1(BLITT பெருத்த புகழார விண்ணாதி வி பாராட்டும் கிடை 1969 இல் இரு
 
 

திங்கட்கிழமை 4.
OOILD6ò CIGOI 15OO ஹலிக்கு 16 பேர் பலி
b6) |DLഖIgG) ந்த ரஷ்யத் 17 ரக ஹெலிக் தியில் சென்று ல் விபத்துக்
ந்து
ல் கூட சபைத் விடும் காங்கிரஸ் பலில் எண்பத் டியலை நேற்று Sulay) Golgif
இப்போதைய முப்பத்தைந்து களும் இடம்
பதில்
தல்
|ந்தனர். பொது பில் ஈடுபட்டனர். க்கும் கிராமத்த டையில் மேலும் கூடிய சூழ் நிலை ல் துறையினர் ப்பு ஏற்பாடுகள்
BLTLJ 6.160) Jub லன் பைக்கர்) 6ÖT 60DLIË5 BEGIT 11 டு வீச்சுக் கள்) ட்நாமில் பெருத்த ற்படுத்தியது. ன் கைபொங் சூழ கடற்கண் 呜盘 öL6ó அமெரிக்கத் டான இக்குண்டு க்காவின் கறை கியது. பேச்சுக் ட்நாமை தள்ளி உடன்பாட்டினைத் | ||60|L560) ബ് க்கா துடியாய்த் லகட்ட செயற் கீசிங்கர் புகுலர் öABITU (Jugular ளையிலிருந்து குருதியைக் பிரதான நாளம் (l) ) {{ിന്റെ தரப்பும் தமது இறங்கி வந்து கை எனப்படும் 973 ஜனவரியில் 3535 LIGOLE6 அதே வேளை, துருப்புக்கள் ன்வியட் நாமிலி ட்நாம் தேசிய னிக்கு அரசியல் கவும் வழிசெய்த ருக்குப் பிரதான ன் வியட்நாமின் ய முடிவினைத்
கீசிங்கருக்குப் சூட்டப்பட்டது. BOJOŠI GOOI GÖT" GIGOTL" தது. அவருக்கும் ந்து வியட்நாம்
குள்ளானது.
ஏழு அமெரிக்கர்களைப் பலி கொண்ட இந்த ஹெலிக் கொப்ரர் விபத்துக் குறித் து அமெரிக்க அதிபர மிகுந்த வருத்தம்
தெரிவித்திருக்கிறார்.
GESTGOOITTLD6ÑO (BLITT 60T JEDIGOLD ரிக்க வீரர்கள் பற்றிய தடயங்களை அடிக்கடி அமெரிக்கா தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்வந்த்சிங் அதிபர் புஷ் எதிர்பாராத சந்திப்பு
(வாஷிங்டன்)
அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புவழ் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்குள்ள தமது விருப்பத்தை இந்திய வெளிவிவகார பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை எதிர்பாராத விதமாக அமெரிக்காவில் சந்தித்த போது தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு மூன்று நாள் விஜயமொன்றை மேற் கொண்டிருக்கும் ஜஸ்வத் சிங்கை அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ எதிர்பாராத விதமாக நேற்றுச் சந்தித்தார்.
அமெரிக் க தேசிய பாதுகாப்பு சபைத் தலைவரைச் சந்தித்து அதிபர் ஜோர்ஜ் புஷ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டி
பிரதிநிதியாக பேச்சுக்களில் ஈடுபட்ட 6ĞLd5 (Bg5 T6spi3Gg5 Lib (Leedak Tho நோபல் அமைதிக்கான விருதும் கிட்டியது. ஆனால், அமைதி இன்னமும் கிட்டவில்லை எனக்கூறி பரிசைப் பெற மறுத்த தோ தனது தாயகத்திற்குத் திரும்பிவிட்டார்.
ஆனால், அமைதிக்கனவு நீடிக்கவில்லை. தென் வியட்நாம் உடன்பாடு நிறைவேற ஒத்துழைகி கவில்லை, வடவியட்நாமோ தனது (ിങ്ങ് ഞങ്കബി ഖുഥിഞ്ഞൺ 1973 டிசம்பர் அளவில் உடன்பாட்
டினை நிறைவேற்ற முடியாத
தோன்றியது. அதிருப்தி அடைந்
அமெரிக்க செனெற் தென் வியட்நாமிற்கான நிதியுதவியை வெட்டித்தள்ளியது. வோட்டர் கேற் மோசடியால் அவமானமுற்ற நிக்சன் பதவி விலக 1975 இல் போட் ஜனாதிபதியான போது நிலமைகள் தலைகீழானது. 1975 ஜனவரியில் பாரிய மரபுவழி படையெடுப்பினைத் தொடங்கிய விடுதலையணி, 1975 ஏப்ரல் 30 ஆம் திகதியளவில் கடைசி அமெரிக்கப் படையை ஒட ஓட விரட்டியது. தனது இலக்கினை (1965 இல் வெளியிட்ட வண்ணம் அடைந்தது. 10 வருடங்க ளாக இ தரப்புமே வெகு கவனமாக தம இராசதந்திர, அரசியல், இராணு நிலைப்பாடுகளை வரையறுத்துக் செயற்பட்டனர். முடிவில் வியட் நாமில் அமைதி இராணுவ வழியில் விடுதலைப் போராட்டத்தின்
ஆதாரம் வியட்நாம் போரின் கலைக்களஞ்சியம்
ருந்தார். இச்சமயத்தில் இந்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கைச் சந்தித்த அதிபர் புஷ் அவரிடம் நலன் விசாரித்து விட்டுத் தம்முடன் தமது அறைக்குக் கூட்டிச் சென்று பேசினார். சுமார் ஐம்பது நிமிட நேரம் இருவரும் பேசிக் கொண்டி ருந்தனர்.
இந்திய வெளிவிவகார பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை எதிர்பாராத விதமாக சந்தித்த அதிபர் ஜோர்ஜ் புஷ் வானில் நடந்த விமான விபத்தி னால் சீனாவுடன் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள முறுகல் நிலைபற்றிப் பேசியிருக்கக் கூடுமென்று கருதப்படுகிறது.
இதே சமயம் இந்தியா
வின் அணுகுண்டுப் பரிசோத னையைத் தொடர்ந்து இந்தி யாவுக்கும் அமெரிக் காவுக் குமிடையில் அணு ஆயுதங்கள் பற்றி ஓர் ஒப்பந்தம் ஏற்படலா மென்றும் இது பற்றிப் பேசுவதற் காகவே ஜஸ வந்த சிங் அமெரிக்காவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது என்றாலும் பிரதமர் ഖTജLITLILഇ|ഥ ജൂlഞഥ59]ഞഖ சகாக்களுடனும் கலந்தாலோசனை செய்த பின்னரே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் படுமென்று ஜஸ்வந்த் சிங் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்கா நடத்தி வந்த கடற்படைப் பயிற்சிகள் இந்திய அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
S SS SS SS SS SS SS SS SS S
ஆந்திராவில் 35 நெசவாளர் தற்கொலை
(ஹைதராபாத்)
ஆந்திரா நிலத்தில் கடந்த சில வாரங்களில் வேலை இழந்த நெசவுத் தொழிலாளர்கள் 35 பேர் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நெசவுத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்ட செய்தி கிடைத்ததும் இதற்காக அனுதாபம் தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரைவில் ஒரு திட்டம் தயாரித்துச் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இத்திட்டத்தில் நெசவுத்தொழிலை நவீனப்படுத்தும் திட்டமும் அடங்குமென்றும் அவர் சொன்னார்.

Page 5
ܼܘ .
O9.04.2OO
தினக்க
எங்களுக்குள்ளே
-ീമ
இன்று 2000ம் ஆண்டு களுக்கு முன்பு கிறிஸ்துநாதர் - வியாதிகளால் பிடிக்கப்பட்டவர்களை குணப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மிகவும் நோயினால் தாங்க இயலாது கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நோயாளியைப் பார்த்து 'உனது விசுவாசம் உன்னைக் குணப்படுத்தும் என்று'
கூறினார். அப்படியே அவனுடைய
தீராத வியாதி அவனை விட்டு அகன்றது. ஆகவே எந்த வியாதி யாக இருந்தாலும் சரி எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி எந்த மனக்குழப்பமாக இருந்தாலும் சரி எந்தத் தீய பழக்கங்களில் மூழ்கி இருந்தாலும் சரி அவற்றில் இருந்து நாம் விடுதலை அடைய முதலில் நமக்குள்ளே விசுவாசம் (Faith) இருக்க வேண்டும். இந்த அடிப்ப டையில் எங்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவரை வாசம் செய்ய வைக்க அதன் மூலம் நோய்கள், மனக் குழப்பங்கள், பலவித
பிரச்சினைகள், பல தீய பழக்கங்க
ளிலுமிருந்து நம்மை விடுவிக்க
கடந்த பல வாரங்களாக தேற்றாத் தீவு புனித யூட் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 400 மணியிலிருந்து 600 மணி வரை தேற்றாத்தீவு பங்குத் தந்தை வணக் கத்துக் குரிய போல
மகேசன் தம்பிராசா
ஓய்வு பெற்ற அதிபர் குருக்கள் மடம்
றொபின்சன் அவர்களால் பிரார்த்த னைக் கூட்டம் நடாத்தப்படுகின்றது. பெரும் திரளான மக்கள் மட்டுநகரின் நாலா பக்கங்களிலுமிருந்து தாகத் தைத் திரக்க நீரைத் தேடுபவராகவும் பசியைத் தர்க்க உணவை தேடுபவராகவும், நோயை தீர்க்க நல்ல ஒரு வைத்தியரைத் தேடுபவ ராகவும் இத்தேவாலயத்தில் மாலை
வேளையில் வந் இந்த பிரார்த்தன உள்ள ஒரு விவே வென்றால் மக்கை பக்திப் பாடல்கள take as far as to அறிஞனின் கூற்று ளோடு கூடிய இறைவன் பால் அடுத்து விவி தத்துவங்களை குருவானவரினால் ஆன்மீக உை எங்களின் மனதி மாகப் புகுந்து ருவரின் ஆன்மா கூடியதாக இருக்கி touch) (956) p. 6ýNGBAFL g9|LDSFLb தான் வியாத படுத்துவதோ
படை, தடை அனும மடிடக்களப்பு அபிவிருத்தி அரே
மட்டக்களப்பு மாவட்டத் துக்குள்ளேயே அங்கு கடமைபுரியும் அரச அதிகாரிகள் எல்லா இடமும் சுதந்திரமாகச் சென்று தமது கடமைகளை மேற் கொள்ள முடியாத நிலை
BITU 600TLE LIGOL 560) போடுவதே. ஆம் மட்டக்களப்பு மாவட்டத்தை இரண்டு பிரிவாக அரசாங்கம் வகுத்துள்ளது.
1. கட்டுப்பாட்டுப் பிரதேசம் (விடுவிக்கப்பட்ட பிரதேசம்) 2. கட்டுப்பாடற்ற பிரதேசம் (விடுவிக்கப்படாத பிரதேசம்)
கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இராணுவத்தினரின் முகாம்கள் உள்ள பிரிவையும், இராணுவ முகாம்கள் அல்லாத பகுதி கட்டுப்பாடற்ற பிரதேசம் எனவும் வரையறை செய்துள்ளமையால் அரச அதிகாரிகள் கட்டுப்பாடற்ற பகுதிகட்கு தன்னிச்சையாக செல்வதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.
ாத்திரன்
சமீபத்தில் கன்னன்குடா மகாவித்தியாலய இல்ல விளை யாட்டு விழாவிற்கு சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளச் சென்ற வலயக் கல்விப் பணிப் பாளரான ரி.பொன்னம்பலம் வவுன தீவு சோதனைச்சாவடியில் இருந்த இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
இதே போல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தி னரால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று ஆயித்தியமலை கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் இடம் பெற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால்
இராணுவக்கட்டுப்பாட்டு பிரிவான களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, மண்முனை வடக்கு செங்கலடி, வாழைச்சேனை பகுதியில் இருந்து சென்ற சுமார் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வவுண தீவு செங்கலடி பகுதியின் படையினரால் தடுக்கப்பட்டனர்.
தேசியம் பற்றி போதிக் கும் தேசிய இளைஞர்களே சொந்த மாவட்டத்தில் சுதந்திரமாக போக முடியாவிட்டால் தேசியம் பற்றி என்ன அர்த்தம்?
மனிதாபிமான பணிக ளுக்காக இயங்கும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவைக் கூட இலுப்படிச்சேனை, கரடியனாறு பகுதிகளுக்கு போக விடாமல் படையினர் தடுத்தனர்.
மாவட்ட அரச அதிபர் பல வருடங்களுக்கு பின் படுவான் கரைப்பகுதிக்கு கடந்த இரு வாரங்களுக்குப்பின் சென்றிருந்தார். அவர் செல்வதற்கு கூட
இராணுவத்தினர் தான் அனுமதி
கொடுத்தனர். அதுவும் வடக்கு கிழக்கு நீர்ப்பாசனத்திட்டமான உலக வங்கியின் உதவியுடன் இயங்கும் 'நியாப்' திட்ட வாகனத் தில் ஏறிச் சென்றார்.
அரச அதிபர் படுவான் கரைப் பகுதிக்கு சென்று திரும் பிய பின்பு தான் மட்டக்களப்பு தடையினர் படுவான்கரைப்பகுதிக்கு செல்லும் அரச அதிகாரிகளுக்கு அனுமதி பெறவேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவை முடுக்கி விட்டுள்ளனர்.
இலங்கையின் பதினொரா வது பாராளுமன்றப் பொதுத் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் இடம் பெற்ற போது கூட விடுவிக் கப்படாத பிரதேசம் என அரசால் கூறப்படும் படுவான்கரைப்பகுதி மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குச் சென்று வாக்களித்தனர். தேர்தலுக்கு வாக்க ளிப்பதற்கு மட்டும் விடுவிக்கப்படாத
மக்கள் தேவை மட்டும் புறக்கணி நியாயம் யார் இ L(G6). T LIDEAEGńNGÓI EGOÍNAFLDI பெற்று வெற்றிய பிரதி அமைச்சர் தமிழர் விடுத6 LI ITJ IT (gIDLD6OTALIB 2 ஜோசப் பரராஜ செல்வராசா விடயத்தில் அ செலுத்துவதாக
"LOLL, டத்தில் எழுவா6 வெறும் கோப்ை ளது. அதற்கான கரைப்பகுதியில் படுவான்கரைப்பு ருத்தி செய் எழுவான்கரை மட்டக்களப்பு மா ஆர்.மோன குரு 14ம் த கத மகாவித்தியாலய கூட்டத்தில் பே
அரச முற்றிலும் உ
3D 600|60)LD |LOL - L அரசியல் வாத தெரியும், இருந் அபிவிருத்தி படையினர் தன இந்த விஸ் தரிப்பத தற்போது அரசு படுவான்கரைப் விடாமல் தடை
2) GO) கல்போட்டு த புல்டோசர் இய GSF6)6Od, goal கொடுக்க ம எப்படி வேறு அங்கு எதிர்பா L(66
LTLöFT6060凸 றங்களை பா 6) Gould, EG)6) படையினர்தா
 
 
 
 
 

திங்கட்கிழமை
5
SIJË GJIJË
IOS)/67
குவிகின்றனர். க் கூட்டத்தில் அம்சம் என்ன க் கவரக்கூடிய 35 Lib (Musican god) 6T6ör AB gọj படி வாத்தியங்க |ഞ9് ബങ്കങ്ങണ
இழுக்கின்றது. பிய நூலின் ஆதாரம் காட்டி நிகழ்த்தப்படும் ബ1, 8 ഞഖ மிக மிக ஆழ ங்கள் ஒவ்வொ வைத் தொடக் upg|(Spiritual ள்ள ஒரு புனித என்னவென்றால் Bளை குணப் விடுதலையாக்
ாகதி
அபிவிருத்திக்கு |ப்பு இது என்ன தைக் கேட்பது? ன் கரைப் பகுதி ான வாக்குகளைப் lட்டிய கனிவான கணேசமூர்த்தி, லைக் கூட்டணி உறுப்பினர்களான fEIELD, GLIT6ÕI. ஆகியோர் இது நிகூடிய கவனம் ജൂൺഞ്ഞു.
களப்பு மாவட் கரைப்பகுதியில் U LIDL" (BGBILD 2) 6si உணவு படுவான் தான் உள்ளது. குதியை அபிவி 5T 6). LDL (6 (BLD செழிக்கும்' என வட்ட அரச அதிபர் ாமி கடந்த மார்ச் BJ 19 L 60 TDI தில் இடம் பெற்ற GOTITU. அதிபர் கூறியது ன்மையே. இந்த 5356TCIL LDIT6) LL களுக்கும் நன்கு தும் அப்பகுதியை UFLL'ILLU 6M LITLD6Ò போடுகின்றனர். தடையை மேலும் காகவே தான் அதிகாரிகளுக்கு குதிக்கு செல்ல போடுகின்றனர். ந்த றோட்டுக்கு ஊற்றுவதற்காக நிரத்தை கொண்டு டையினர் அனுமதி குெம் நிலையில் அபிவிருத்திகளை 5க முடியும்? ன்கரைப் பகுதி ன் முன்னேற் வயிட மட்டுநகர் பணிப்பாளருக்கு அனுமதி வழங்க
இது உங்கள் பக்கி
மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில்
V
குவதோ இல்லை எல்லாம் அந்தப் பரிசுத்த ஆவியானவரே (The proceeding of rom god)
என்று கூறுகின்றார். பரிசுத்த ஆவியை எங்களிடத்தில் மேம்படுத் தவும், வழிகாட்டியாகவும் எங்க
வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
ஆசிரியர் ار
Wide open and enjoy the blowings of all spiritualities) என்று காந்தி அண்ணல் கூறியபடி எந்தச் சமயமாக இருந்தாலும், ஆன்மீகம் பொதுவானது. இதைத் தேடி அலைவதில் குறை இல்லை.
"எப்படி நான் ஜெபிக் செல்லுங்கள் 610 கிறிஸ்து நாதர கனும், எதற்காகச் ஜெபிக்கனும் கூறியுள்ளார். ஆகவே நாம் 驚 "? ஆழமாகக் செல்வோம். நம்மை BOI Bg5 T(DLD 9, அறிகிறோம். எங்களுக்குள்ளே
ஆகவே நாம் முதலில் எங்களுக் குள்ளே விசுவாசத்தை ஏற்படுத்த
வேண்டும். அடுத்து இறைவனை
துதிக்க ஆவியானவரின் துணையை நாடவேண்டும். இந்த
பிரார்த்தனைக் கூட்டத்துக்கு எல்லா மதத்தவரும் வருகை தருகின்றனர்.
(Open the windows
ހަ%)
வாசம் செய்யும் பரிசுத்த ஆவியா னவரை அறிகிறோம். இறைவனை அடைகிறோம். இந்த நிலையில் நோய்கள், பிரச்சினைகள், தீயபழக்க வழக்கங்கள் எங்களை விட்டு வெகுதுரத்துக்கு அப்பாலே செல் frog). (The satain flee from us) சாத்தான் எங்களை விட்டு ஓட்டம் எடுக்கிறான்.
தலிபான் ஆட்சியாளர் புத்தர் சிலை அழிப்பு
ஏன் இந்த வக்கிரம்? தெய்வீகத்தின் வெளிப்பாடு கலை வக்கிரத்தின் சிவளிப்பாடு சிகாலை அது மனிதர்களாக இருந்தாலும் சரி சிந்பங்களாக இருந்தாலும் சரி கொலை சிகாலை தான்! ஆப்கானிஸ்தானிலுள்ள அழகிய சிந்பங்கள் யாரை எண்ணி சிசய்தன? நாட்டு மக்களுக்கு அவற்றால் எண்ண தீங்கு இந்பட்டன இண் அந்த அந்த சிந்பங்களை அடித்து சிநாறுக்க வேண்டும்? காலத்தை சிவன்று நிற்கும் அத்தலை வடிவங்கள் கடவுளின் சிருஷ்டியைப் போன்றதே கடவுள் படைத்த மனிதனைக் கொல்வதற்கும் கலைஞண் படைத்த சிந்பங்களை சிகால்வதற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை மனிதர்கள் மேல் சிகாலைவெறி இந்படுவதைப் புரிந்து சிகாள்ளலாம் ஆனால் சிலைகளின் மேல் கொலை வெறி இந்படுவதை எப்படிப் புரிந்து கொள்வது? யார் மேலோ சிகாண்ட கோபத்தை இந்த உயிரந்ந சிலைகள் மேல் காட்டுகின்றார்களா? மந்நச் சமயங்களை மதிக்கச் சிசால்லும் S2ço திருக்குர் ஆனின் வாசகங்களை மதிக்காது, இந்த மறத்தொழில் சிசய்வதை ஆண்டவண் மண்ணிப்பாரா?
*ଷ୍}
தடையும் அனுமதியும் மட்டக்களப் பில் இருக்கும் மட்டும் எந்த அபிவிருத்தியும் இந்தச் ஜென்மத் தில் இல்லை.
OOO
வேண்டிய நிலையில் எப்படி
அப்பகுதியில் கல்வி அபிவிருத்தி
செய்ய முடியும்.
எனவே படையினரின்

Page 6
தினக்க
இரண்டு சேவல்கள் ஒவ்வொன்றும் ஒன்று மற்றதை விட வலிமையானது என்று சபதம் செய்தன. இதற்காக இரண்டு சேவல்களும் பலமாகச் சண்டை போட்டுக் கொண்டன. தங்களுக்குள் யார் பலசாலி? என்பது தான் சண்டைக்குக் காரணம். இந்தச் சண்டை யில் ஒரு சேவலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்தச் சேவல் தோற்றுப் போயிற்று காயமடைந்த சேவல் வைக்கோல் போரின் அடியில் கீழே வந்து விழுந்து விட்டது.
வெற்றி பெற்ற சேவல் வைக்கோல் போரின் உச்சியில் ஏறி நின்று தனது வெற்றியைக் காட்டுவ தற்காக கொக்கரித்துக் கூவியது. அச்சமயம் வானில்
பறந்து வந்த கழுகு ஒன்று வெற்றிச் சேவலைப் பிடித்துக் கொண்டு பறந்து போயிற்று. தோற்றுப்போன சேவல், தான் அடிபட்டதையும் தோல்வியையும் மறந்தது. தனது அதிர் காப்பாற்றப்பட்டதாக எண்ணி மகிழ்ச்சியடைந்தது.
ab GNÖ 6. siji GNF GNÖ GILÓ உலக செல்வங்களிலே சிறப்பு டையதாகும். கல்வி என்றுமே அழிந்து போகாத சிறப்புடையது. இது ஒரு மனிதனை உயர்ந்த ஸ்தானத்தில் வைக்க உத வுகிறது.
கல்வி ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றும் தன்மை உடையதோடு, ஒரு மனிதனை கெட்ட வழியில் இருந்து நல்ல வழிக்கு இட்டுச் செல்கின்றது.
கல்வி மனிதர்களின் சிந்தனை ஆற்றலை விரிபுப டுத்துகிறது.
கல்வி மனிதர்களின் அறிவு வளர்ச்சியை மேம்படுத்து வதோடு, மனிதனிடமிருந்து இறுத வரை அழியாத ஒன்றாக இருக் கின்றது.
எனவே கல்வியே எதிர்
காலத்தை நிர்ணயிக்கும் சிறப்பு டையது என்றால் அது மிகை
LITGBT55.
அகுலாம்பிகை தரம் - 5' மட்/விண்சண்ட் மகளிர் உயர்தர
தேசிய பாடசாலை 1. இலங்கையின் வெளிநாட்டமைச்சர் யார்?
2 தமிழ்மொழியின் உயிர் எழுத்துக்கள் எத்தனை? 3. கிறிஸ்தவ மதத்தினரின் புனித நூல் எது? அறிந்தும் அறியாதன 4 GS.Tஎன்றால் என்ன?
5. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பத்தாயிர
பெற்ற வீரர் யார்?
அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 160
விடை அரங்கில் வெளியாகும் வினாக்களுக்கு சரியா
தூங்காத பறவை புறா
வேகமாக ஓடும் பறவை தீக்கோழி
குறைவாக துங்கும் மிருகம் யானை எழுதி அனுப்பும் இளஞ்சிட்டு ஒருவருக்கு ரூபா வெள்ளை இரத்தமுடைய பிராணிகள் வழங்கப்படும். கரப்பான், வெட்டுக்கிளி கீழ்க்காணும் கூப்பனை நிரப்பி அனுப்ப மறவாதீர்கள் Oநாக்கு இல்லாத விலங்கு முதலை H - - - - - - - - - - - - - - Ta TYS Clout கஜினி தரம் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தரம் - 14 L L S S M S LLLL T TTT L L TTTT L L L S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஓெசோன் ஒட்)ை S SSSLSSSSSSLSSSSLS SSSSSLS SSSSS S SS SS SSS SS SS SS SS SS SS
ஓசோன் ஒரு வாயு அனுப்ப வேண்டிய முகவரி:
S S S S S S S இளஞ்சிட்டுக்கள் இது வளி மண்டலத்தின் மேற் தினக்கதிர் சொர்ணம் நகை ம பகுதியில் ஒரு படையாக பூமி யைச் சுற்றியுள்ள ரியன் ജൂൺ:- 7 33. பிரதான வீதி, 2122 றயுளளது. சூரயன எல்லை வீதி - தெற்கு LDLL356TCL. Egby ஊடாக வந்த கதிர்கள் பூமியில்
| D | 556IIL IL. விழாது தடுப்பது ஒசோன் படை யாகும். இதில் அடிக்கடி ஒட்டை ஏற்படுவ்தாக அவதானிக்கப்பட் இல:- 07 இற்கான விடை டுள்ளது. இது மனிதர்களுக்குப் பல பாதகமான விளைவுகளை 1. அமரதேவா 4. அலெக்சாண்ட
ஏற்படுத்தலாம். 2. ஜெருசலம் 5. இங்கிலாந்து
3. ஜெனிவா
LIULUI 60T LI (E55 95 LI LI LITT 95 இற7 இல் வெற்றி 621. DD6)
எண்ணெய்க்கு பெற்றோலியம்
கதாசன் விஷனுகா என்ற பெயர் பாறை எண்ணெய் குக்த ബ
பரிசுப் பணத்தை வழங்கு
(ROCKOIL) எனப் பொருள்படும் தரம் - 6
GALIJÖIDT 9 GÓLLALD (Petra Oleum) மட்/புனித மிக்கேல் தேசிய பாடசா6 என்ற இலத்தீன் பெயரிலிருந்து இவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு இவரு வந்தது. காலக்கிரமத்தில் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும்.
மற்றவர் உள்ளத்தில் என்னைப் பற்றிய பொய் மதிப்பு உ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை
இதைப் பார்த்த ஷடத்தால் தான்
코 동 S. S. ” “ཏཱ་ | S. క్స్ క్షేకి
ܟܶܐ =
தயாரிப்பு:
க. கிருபாகரன்
ப. ராதிக
GLI İTÜ DIT?
இயற்கை எழில் சூழ்ந்த இலங்கை நாட்டிலே இப்படி ஒரு கொடுர யுத்தமா? இராமர் கால் பதித்த இலங்காபுரியிலே இந்தக் கொடும் போர்வேண்டுமா? ※※※ சமாதானப்புறா பறக்கும் நாட்டிலே சண்டை ஒலிகள் முழங்குவதா? சங்கீத இசையை கேட்ட நாடே - உன்
சனங்களின் அழுகை கேட்கவில்லையா?
கேளும் தமிழ் மாணவர் சமுகமே இந்த கொடும் போரை இல்லாது செய்திட உன் சக்தியைக் கொண்டு யுக்தியை தேடு புத்தியைக் கொண்டு புது யுகத்தினைப் பாடு.
கோவேனுகோபனி
தரம் 9 '
மட்/சிவானந்தா தேசிய N பாடசாலை ) நுண்ணறிவு 1, 3, 5, 7, 11........ எனும் எண் தொடரில்
அருத்து வரும் இரு எண்களையும் காண்க.
முயன்று பாருங்கள். விடை அடுத்த இளஞ்சிட்டில்
பிரசுரமாகும்.
N ار
in റ്റൂ| Lബ
2001. 6ിങ്ങi - ன விடையினை 100 பணப்பரிசு
குகிறார்கள்:-
Tarfoog,
|4 பிரதான வீதி
6060.
ODGDAD. க்கான பணப்பரிசு
ار
ண்டாவதற்கு இடம் கொருக்க மாட்டேன்.
660.g5 LITLÖPFIGODOM)
எனது பாடசாலையின் பெயர் மட்/விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் இது கிழக்கு மாகாணத்தில் கல்லடி உப்போடை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.
எனது பாடசாலையில் தரம் 1 தொடக்கம் தரம் 13 வரையிலான வகுப்புக்கள் உள்ளன. க. கிஷானி
தரம் - 7
※※※
* குடியரசு நாடு
* தலைநிகர் - பக்தாத்
* பரப்பு - 4,38, 446 ச.கி.மீற்றர் * மக்கள் தொகை :- 2.04 மில்லியன் * எழுத்தறிவு :- $6.8%
* மொழி - அராபி (ஆட்சி மொழி * மதம் - δούς υπήύ brigaorub :- தினார் * பழைய பெயர் :- மெசபடோமியா
* விளைபொருட்கள் :- கோதுமை, அரிசி, பேரீச்சை, பருத்தி, கரும்பு. * தொழில்கள் - பெற்றோலிய உற்பத்தி, துணி உற்பத்தி, சீமெந்து
உற்பத்தி * 1990 இல் ஈராக் குவைத்தைக் கைப்பற்றியதால் அனைத்துலகப்
பிரச்சினை எழுந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால், குவைத் மீட்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பிலும் பொருளாதாரத் ار
உலக நாடுகளின் சுவைமிகு தகவல்கள்
இத்தாலி நாட்டில் ஒருவன் தும்மினால் எதிரே இருப்பவர். "வணக்கம்' என்பார். பதிலுக்கு 'நன்றி என்று சொல்லி விடக் கூடாது. சொன்னால் வாழ்த்தியது வீணாகி விடுமாம்.
தடையிலும் சிக்கியுள்ளது.
அன்புக்குரியவர்களை வியப்பான முறையில் பல நாடுகளில் அழைக்கிறார்கள். 'காட்டு மலரே பன்றியே' என்பது திபெத் மக்கள் செல்லமாக அழைக்கும் முறை 'சிறு தந்தையே என்று விழிப்பது வியன்னா மக்கள் வழக்கம். "வெட்டுக் கிளியே' என்கிறார்கள் ஜேர்மனிகள்
ار
மகாகவி பாரதியார்

Page 7
O9.04.2OO
機
தொழில்நுட்பக் கலலூரி மான அணிகள் கிறிக்கட் போட்ட
குறித த விளையாட்
(கல்லாறு நிருபர்) பட்ட கிரிக்கட்
அரசினர் தொழில் நுட்ப கல்லூரி போட்டியில் எச்.என்.பி.ஏ அணியினர் லூரி விளையாட் மாணவர் குழுக்களுக்கிடையே இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி நடைபெற்றது.
நடந்த வருடாந்த போட்டிகளில் அணிக்கு அறுவர் பெண்களுக்கான மென்பந்து கிரிக்கற் சுற்றுப் போட்டியில் ஆங்கில
G) BESIT 600 L.
பெற்றுள்ளனர். ஒற்றையர் ஆட்டத்
தில் என்.சி.எம் அணியினர் வெற்றி
பெற்றனர்.
மட்டக்களப்பு தொழில்
கிரி சுற்றுப்
சுருக்கெழுத்து தட்டெழுத்தாளர் நுட்பக் கல்லூரி 6া .6া60.Ll.6্য, (86606)T அணி 2 விக்கட்டுகளால் வெற்றி அணியினருக்கும், திருகோணமலை ബ{ () si எச்.என்.பி.ஏ மாணவர்களுக்குமான கழகத் தின்
பெற்றது. இப்போ டி காத்தான்குடி நிறைவினை மு
ஹிஸ்புல்லாஹற் விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.
அணிக்கு 11 பேர் கொண்ட
மென்பந்து கிறிக்கட் மட்டுப்படுத்தப்
பழுகாமத்தில வலய விளையாட்டுப் போட்டி
களப்பு மாவட்ட 60)L(8uILLIT60T LD ஓவர்களைக் ெ சுற்றுப்போட்டியில் எதிர்வரும் 08ஆ கல் லாறு மத விளையாட்டு
நடைபெற இரு 16) MTL (R 6LDIT (வெல்லாவெளி நிருபர்) ജൂഖ កាយ 0. விருந்தினராக
வில் பிரதம விருந்தினராக பட்டிருப்பு எருவில பிர LL LTTTT S MMMLL S L S L Mt S T T S MTMMTL L 00S சாலைகளுக்கிடையிலான மெய் கஇராசநாயகம் கலந்து சிறப்பிப்பார். வி.ஈஸ்வரன் சு
இருக்கின்றார்.
வல்லுனர் இறுதி நாள் போட்டிகள் || ഞണ (19് ഖ ഖ| u] + 'ി"|p ഞഥ) பழுகாமம் கண்டுமணி மகாவித்தி
யாலய விளையாட்டு மைதானத்தில்
இடம் பெறும்
൫ (8ഖങ്ങണ് ഖണ്ഡu ID L விளையாட்டுப் போட்டிகள் முதல் தடவையாக பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் இடம் பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
D GIGODGDL il CLII
(866)6OT
பிரதே களுக் கிடைே ഖങ്ങബL|bg|''LI 15ம் திகதி மட் அரங்கில் நடை இப்போட்டியில் மட்டத்தில் நடை முதலிடம் பெற்ற கொள்ள இருக்கி தென் எருவில் பிரிவில் முதலாம் (GEIT600TL 56,06) கழக அணியும் பங்குபற்றுகின்ற
(ഖബം
தமிழ் முலப் பாடசாை இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐந்தாவதும் ഖങ്ങ விடுமு இறுதியுமான ஒரு நாள் கிறிக்கட் ஆட்டத்தில் இந்திய அணித்தலைவர் I (செவ்வாய்க்கி
செளரோவ் கங்குலி, வெங்கட்சாய் லக்ஷ்மனுடனிணைந்து ஆடி தனது கின்றன. 75ஆவது ஓட்டத்தை பெற்ற போது எடுக்கப்பட்ட படம். இரண்ட இப்பாடசாலைகள் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் திகதி திங்கட்
ബബിങ്ങ്.
அமோக வெற்றி! இதே
ஆசிரியர் பயிற் (நமது நிருபர்) வங்கி சுயாதீனக் குழுவுக்கு 863 முதலாந் தவனை இலங்கை வங்கி ஊழியர் மேலதிக வாக்குகளும் கிடைக்கப் நாளை மூடப்பட் சங்கத் தன் 2001/2003 ஆம் பெற்றுள்ளது. திகதி(புதன்கிழ ஆண்டுகளுக்கான நிர்வாக உத்தி இத் தேர்தலில் முற்போக்கு தவணைக்காக யோகத்தர் தெரிவுக்காக நடாத்தப் முன்னணி (பிரகத்தி பெரமுன) இருப்பது குறிப்பி
பட்ட தேர்தலில் இலங்கை வங்கி ஊழியர் சங்க சுயாதீன குழு அமோக வெற்றியிட்டியுள்ளது.
இத்தேர்தலில் இலங்கை வங்கி சுயாதீனக் குழுவுக்கு 3285 மேலதிக வாக்குகளும், மக்கள்
விகல்ப போன்ற ஊழியர் சங்கங்க ளும் கலந்து கொண்டது குறிப்பி டத்தக்கது. நீண்ட காலத்துக்குப் பின்னர் இலங்கை வங்கி ஊழியர் சங்க சுயாதீன குழு அமோக வெற்றியிட்டியுள்ளது.
9Tഞൺ (!pgൺ பரீட்சை விடை செய்யும் பணி திகதி முதல் 24 இடம் பெறும்
 
 
 
 
 
 
 
 

போட்டி சனியன்று தொழில் நுட்பக்கல் டு மைதானத்தில்
கேட்
O SLILL9. று நிருபர்)
] ഖിഞണult" (B5 28வது ஆண்டு ன்னிட்டு, மட்டக் கழகங்களுக்கி (BCLIG 55 LILL காண்ட கிரிக்கற் ன் இறுதிப் போட்டி ந் திகதி பெரிய திய கலிலுTரி மைதானத்தில் க்கின்றது. பிரதம மண்முனை தென் தேச செயலக
உத்தியோகத்தர் கலந்து கொள்ள
6sj 155 TLL Llg
று நிருபர்)
நச செயலகங் யயான மகளிர் போட்டி எதிரவரும் Lă,56IILIL Cl6)ILIJ பெற இருக்கின்றது.
பிரதேச செயலக பெற்ற போட்டிகளில் அணிகள் கலந்து ன்றன. மண்முனை
பிரதேச செயலக இடத்தை பெற்றுக் трi sila)6пшти (54, இப்போட்டியில் 5.
F606)
முறை ĎLIĎ!
வளி நிருபர்)
- சிங்கள மொழி സെ5ണ (!pgബ],
|றைக்காக நாளை Lp60)LD)
ாம் தவணைக்காக எதிர்வரும் 23ஆம் கிழமை) ஆரம்பமா
வேளை அரசினர் flags GolTFIT60)6OE6i ன விடுமுறைக்காக டு, எதிர்வரும் 25ம் மை) இரண்டாம் ஆரம்ப மாக டத்தக்கது.
ஆசிரியர் கலா ஆண்டு இறுதிப் த்தாள் மதிப்பீடு எதிர்வரும் 18ஆம் ஆம் திகதி வரை
கூறினார். ஆனால் எந்த பிரதேச செயலாளர் என்னை விடுவிப்பது என்ற
மூடப்படு
அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கும் ஊழியரின் பரிதாப நிலையும்!
றின் கடந்த பல வருடங்களாக வாகரை பிரதேச செயலகத்தில் அலுவலக பணியாளர் தரம் 11 இல் கடமையாற்றுகின்றேன். பின்பு 2001ம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்தில் இடமாற்றம் கோரி விண்ணப்பித்தேன். அதன் படி வடக்கு கிழக்கு மாகாண பொது நிருவாக அமைச்சின் செயலாளரால் 12-12-2000ம் திகதிய சுற்று நிருபத்தில் எனக்கு 16-01-2001ம் திகதி முதல் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. அதன் படி வாகரை பிரதேச செயலாளரின் 24-01-2001ம் திகதி கடிதத்தின் மூலம் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையை மேற்கொள்வதற்காக விடுவிக்கப்பட்டு 29-01-2001 அன்று கடமையை பொறுப்பேற்கும் வண்ணம் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு சென்றேன். அங்கு பிரதேச செயலாளரான திருபுண்ணியமூர்த்தி அவர்கள் எனது கடமையை பொறுப்பேற்க அனுமதி மறுத்தார்.
இது பற்றி அவரிடம் காரணம் கேட்டேன். அதற்கு அவர் எனது இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், அத்துடன் அவ்வலுவலகத்தில் இருந்து இடமாற்றம் பெற்று வாகரை பிரதேச செயலகம் செல்லவுள்ள அலுவலக பணியாளர் மேன்முறையீடு செய்துள்ளதால் என்னை அங்கு அனுமதிக்க முடியாது எனக் கூறி கடிதம் தந்தார்
இது விடயமாக totato பொது நிருவாக அமைச்சின் செயலாளரான திரு.க.பரமலிங்கம் அவர்களுக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தினேன். அதற்கு அவர் எனது இடமாற்றத்தில் எவ்வித மாற்றமுமில்லை எனக் கூறினார்.
30-01-2001 ம் திகதி இது பற்றி வாகரை பிரதேச செயலாளருக்கு இவ்விடயம் சம்பந்தமாக அறிவித்ததுடன் மீண்டும் என்னை அங்கு
கையொப்பமிட அனுமதிக்குமாறு கேட்டேன். அதற்கு அவர் வ-கி-மா- பொ.நி-அ செயலாளரின் இடமாற்ற அறிவித்தலின் படியே என்னை விடுவித்ததாகவும் ஆனால் இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி தனக்கு இற்றை வரை அறிவிக்கப்படவில்லை. எனவே மீண்டும் அங்கு
கடமையாற்ற அனுமதிக்க முடியாது எனக்கூறினார். எனவே இது விடயம் சம்பந்தமான விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை செயலாளரின் பெயரிட்கு பெக்ஸ் மூலம் 30-01-2001 அன்று அனுப்பினேன். ஆனால் அதற்கு எவ்வித பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.
மீண்டும் 05-02-2001ம் திகதியும் 13-01-2001ம் திகதியும் தந்தி மூலம் எனது கடமை நிலையத்தை உறுதிப்படுத்துமாறு கேட்டிருந்தேன். அதற்கும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. பின்பு 19 02-2001 திகதியிடப்பட்ட கடிதத்தில் எனது நிலையினை தெரிவித்து பதிவுத்தபாலில் வ-கி.மா-பொநி செயலாளரின் பெயருக்கு அனுப்பி வைத்தேன். அதன் பிரதிகள் மாவட்ட செயலாளர் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வாகரைக்கும் அனுப்பியுள்ளேன். ஆனால் இற்றவரை இவற்றுக்கான பதில் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அதன் பின் நான் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இருந்து ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிந்தேன். ஆனால் இது பற்றி எனக்கு இன்று வரை வகிமாபொநி செயலாளரோ பிரதேச செயலாளராலோ எவ்வித அறிவித்தலும் கிடைக்கவில்லை. பின்பு 23-03-2001 ம் திகதிய கடிதம் மூலம் ஓட்டமாவடி பிரதேச செயலாளரிடம் அங்கு கடமையாற்ற அனுமதி கேட்டேன். அதற்கு அவர் இவ் இடமாற்ற அறிவித்தல் அவருக்கு இன்று வரை கிடைக்கவில்லை எனவும் ஆனால் அப்படி இருந்தால் முறையான விடுவிப்பு கடிதத்துடன் வந்து கடமையை பொறுப்பேற்குமாறு
ിഞൺ 8pTങ[ിuണ്ണg|
இந்த நிலையில் தற்போது நான் இரண்டு மாத சம்பளமற்ற
நிலையில் இச் சம்பளத்தை நம்பி சீவியம் நடத்தும் நானும் எனது குடும்பமும் மிகுந்த கஷட நிலையில் வாழ்கின்றோம். அத்துடன் இச்சம்பளத்தை நம்பி உணவுக்காக வாங்கிய கடன்காரர்களின் நெருக்கு தினந்தோறும் கூடிக்கொண்டு வருகின்றது. இன்னும் சில நாட்களில் கடன் தொல்லை காரணமாக நான் தற்கொலை செய்ய வேண்டிய நில்ை தான் ஏற்படும். ஆனால் இதனை வடக்கு கிழக்கு மாகாண பொது நிருவாக செயலாளர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர்கள் எனது இந்த நிலையை எண்ணிக்கூட பார்க்காமல் எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு என்ற நிலையில் அவர்களின் கெளரவத்தை LIITÜ5ä5 கொண்டுள்ளனர்.
எனவே தயவு செய்து எனக்கு ஏற்பட்டுள்ள இந்த அநீதியான செயலில் இருந்து விடுவித்து நானும் எனது குடும்பமும் விமோசனம் பெறுவதற்கு 'தினக்கதிர்' இயன்ற நடவடிக்கை எடுக்க
பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
Syrup G is

Page 8
O9.04.2OO
தினக்க
"TĪGu மாதருக்கு பாதுகாப்பின்
(eflub) மன்னார் நாசகாரத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு பெண் தடுப்பு கைதிகள் உ மீது மேற்கொள்ளப்பட்ட கொடுமையான பாலியல் வண்டு இல்லாத தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக மண்ணார் மாவ
கொண்டுவந்துள்ளது. (3.bio. முன்தினம் LD66160TT ரில் அன்னையர் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட உண்ணா விரதத்தின் பின்பு அவர்களினால் ஜனாதிபதிககு அனுப்பி வைக்க ப்பட்டுள்ள கடிதத்தில் நாட்டின் தலைவியாக சகல அதிகாரங்க ளையும் பெற்ற பெண் ஒருவர் பதவி வகிப்பதையும் சுட்டிக் காட்டியு 66T60s.
உலகை ஏமாற்ற காகிதத்தில் எழுதப்பட்டவை நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு என சட்டங்கள் பல உள்ள போதிலும் அவை அமுல் படுத்தப்படாமல் உதாசீனம் செய்ய படுகின்றன.அதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்ப டுவதில்லை என்று தெரிவிக்கப்ப ட்டுள்ள அக்கடித்தில் அந்தச் சட்டங்கள் உலகத்தை ஏமாற்ற காகிதத்தில் எழுதப்பட்ட சட்டங்
காலை 9 மணிமுதல் பிற்பகல் 130 மணிவரை நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட நீதிக்கும் சமாதானத்திற்குமான மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் அருட்தந்தை 6T6s), 6L6GSLT6616) LeigO)6T g) 6007 ணாவிரதத்தை ஆரம்பித்து வைத்
தI.
இதில் மன்னார் நகரில் பள்ளிமுனை, சின்னக்கடை, பனங்க
ட்டிக்கொட்டு, எழுத்தூர், தாழ்வுப்
பாடு ஆகிய பகுதிகளிலிருந்தும் பேசாலை, தலைமன்னர், முருங்கன், வங்காலை ஆகிய தூரப்பகுதிகளி லிருந்தும் சுமார் 3 ஆயிரம் பேர் கறுப்புப் பட்டியணிந்து உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பெண்கள் தமது வாயைக் கறுப்புத் துணியினால் கட்டியிருந்தனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் பேசுகை யில் தமிழர்களுக்கு எதிராகக் குற்றம் இழைப்பவர்கள் தமிழர்க ளைப் புலி எனக்கூறி மிக எளிதாக தங்களின் குற்றச் செயல்களிலிருந்து தப்பி விடுகின்றனர். தமிழப் பெண்கள் மீது குற்றம் இழைத்த படையினர் பாதிக்கப்பட்ட பெண் களைப் புலிகள் இயக்க உறுப்பினர் எனக் கூறி தாங்கள் செய்த தவறிலிருந்து தப்பி விடுகின்றனர். கடந்த இரு வருடங்களுக்கு முன் மன்னார் பள்ளி முனையில் ஜீடா காமலிட்டா என்னும் யுவதியை கொலை செய்த படையினரில் ஒரு வன் கொலை வெறியுடன் மன்னாள் நகரெங்கும் வலம் வருகின்றான் என்று தெரிவித்தார்.கடந்த 19 ஆம் திகதி பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களுக்கு நீதி கிடை க்கும்வரை நான் போராடுவேன் ஜனா திபதியாலோ எந்த அரசாங்கத் தினாலே இப் பெண்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக் கில்லை என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் மேலும் தெரிவித்தார்.
களாகவே காணப்படுவதாகவும் மன்னார் மாவட்ட அன்னையர் முன் னணி கூறுகின்றது.
இத்தகைய குற்றச் சம்பவங்களை மூடி மறைக்க முற் படுவது சட்டத்தின் மீது பொது மக்களுக்கு நம்பிக்கை இல்லாத தன்மையை ஏற்படுத்துவதோடு குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக அமைகிறது.
பொது மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசு அதிலிருந்து விலகி பாது காப்புத் தரப்பினரை பாதுகாக்க முற்படுவதாக தமது அதிருப்தி 60)ULLLó விசனத் தையும்
அரசின். கினர்.இவ்வாறு வன்னி சென்று விடுதலைப் புலிகளின் அரசியற்
துறைப் பிரமுகர்களைச் சந்தித்து
நேற்று முன் தினம் 10 மணி நேரத்துக்கு மேல் பேச்சுக்கள் நட த்திவிட்டு திரும்பியுள்ள நோர்வே த்தூதுவர் ஜோன்வெஸ்பேர்க் வெளியிட்டுள்ள அறி க்கையில் தெரிவித்துள்ளார்.
பல அரசியல் காரண ங்களுக்காக விட்டுக் கொடுக்கவே முடியாது என அரசு பின்னடித்து வரும் இந்த விடயத்தை கடைசி நேரத்தில் புலிகள் வலியுறுத்து வதானது, புலிகள் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனரா என்ற எண்ணத்தை ஏற்படுத்து கிறது.அமைதி நடவடிக்கையை கைவிடுவதென புலிகள் தீர்மானித்து விட்டனரா? என்றும் எண்ணத் தோ ன்ைறுகிறது எனவும் அவர் தெரிவி த்துள்ளார். Lasiefflest..... தகவலையும் அந்த தமிழ் கட்சி களின் தலைவர்கள் தெரிவித்து 6T6T60s.
யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சு வார்த்தைக்கு காலம் குறி க்கும் இந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் தமது தடையை நீக்க வேண்டும் என முன் வைத்துள்ள கோரிக்கை நியாயமற்ற கோரிக்கை அல்ல என தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உப தலை வர் வீ ஆனந்தசங்கரி தெரிவித்து 66 MITTİ.
விடுதலைப் புலிகள் தமது தடை நீக்கம் தொடர்பாக தற்போது முன் வைத்துள்ள கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் பேச்சுவார்த்தைக்கான இறுதிக் கட்டத்தில் இக் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தாலும் இது நியாயமானது எனத் தெரிவித்துள்ள டெலோத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்
கோரிக்கைகளும, நிப ந்தனைகளும் கூடும் போது சமா தானப் பேச்சுவார்த்தையில் பின் னடைவு ஏற்படும் என்பதை இரு தரப்பும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி இது பற்றி கருத்து தெரிவிக்கையில் அரசு விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஏக
இப்பத்திரிகை வேல்ட் வொயில் பப்ளிகேஷன் நிறுவனத்தினால் :
D6
தெரிவித்துள்ள அன்னையர் முன்
LD6616OTITs பிரிவில் இடம் ெ செயல் குறித்து உள்ளடக்கிய ஆ ணை நடாத்த ே pI'lറ്റൺ யிலும் இது போ வண்டு தென் விடுவிக்கப்பு
(நமது 6)66T6 மக்கள் எதிர் ே ல்களை தென் ளுக்கும் கூறப் பே தடுப்புக் காவலில் க்கப்பட்ட ஐரிளி சிப்பந்தியான டெ வித்துள்ளார்.
கடந்த புலிகளின் பாது இவர் நேற்று ம
திடுபட
(காங்கேசன்து
ELD5 திகதி படுகாயங் முகமாலைப் பகு கைது செய்யப் காங்கேசன்துறை
ஒப்படைக்கப்பட்டு
கிளிநெ ந்தானைச் சேர் சரத்பாபு (21)கா ளுடன் கைது ெ கடந்த ஜனவரி 19
புத்தான
(്ങു L(235 TLC ப.நோ.கூ சங்கம் ண்டை முன்னிட்டு னை சேவையை
பரப்பில் மேற் ெ
றது.இதற்கேற்ற6 லொறி ஒன்று வ அதில் நுகர்ச்சி
L-IL 6006) 6) I60)8565 (6 பொருட்களும் குை கொடுக்கப்பட்டு இதற்கான ஆரம்ப தலைவரின் த6ை விருந்திராக பிரா பரிசோதகர் திருே கலந்து கொள்ள6
6TLD951 E. தொழிற் பரப்பில்
பிரதிநிதிகளாக பயங்கரவாதிகளா வார்த்தை மேற்ெ இந் நி ഖി (, g, ഞ, ഓ () | விதித்துள்ள த வேண்டும் என்றும்
 
 

திங்கட்கிழமை 8
கொடுமை,நாட்டில் மையை காட்டுகிறது"
னார் அன்னையர் முன்னணி
முறைச் சம்பவம் இந் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு பட்ட அண்னையர் முன்னணி ஜனாதிபதியின் கவனத்திற்கு
D66160ITs LDT6)ILL
60.1600.
நாசகாரத் தடுப்பு பற்ற கொடுரமான நீதிபதி ஒருவரை ணைக்குழு விசார வேண்டும்.
எந்தவொரு பகுதி
ன்று நிகழ்வுகள்
எதிர் காலத்தில் இடம் பெறாமல் இருப்பது ஆக்கபூர்வமான, அர்த் முள்ள நடவடிக்கைகள் மூலம் றுதிப்படுத்த வேண்டும்.
பெண்களின் கெளரவம் நிக்கப்பட்டு அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் துஷபிர யோகங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இத்தகைய சம்பவங்க ளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ள கொடிய யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை மூலம் சமாதானத் தீர்வொன்று காணப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மன்னார் மாவட்ட அன்னையர் முன் னணி ஜனாதிபதியிடம் வலியுறுத் தியுள்ளது.
னித் தமிழர்களின் இன்னல்களை
னிலங்கையில் உணர
பட்ட ஐரிஸ் மோனா சிப் பந்தி தெரிவிப்பு !
நிருபர்)
பகுதியில் தமிழ் நோக்கும் இன்ன இலங்கை மக்க ாவதாக புலிகளின் b இருந்து விடுவி O(3LDITGOTT EULIGO னாண்டோ தெரி
ஆறு ஆண்டுகளாக காப்பில் இருந்த Tഞൺ ഖി(bpഞൺ
செய்யப்பட்டார்.புலிகள் மனிதாபிமான ரீதியில் பலரை விடுதலை செய்து ள்ளனர்.இதன் பிரகாரமே நேற்று நான்கு பேரை விடுதலை செய்தனர் புலிகளின் மனிதாபிமானச் செயலை நான் பாராட்டுகிறேன் என அவர் கூறியுள்ளார்.
குடிசைகளில் வாழும் மக்கள் இடம் பெயர்ந்து படும் கஷடங்களை தான் நேரில் பார்த்த தாகவும் தன்னை பார்க்க வரும் ஊடகவியலாளர்களிடம் இது பற்றி
னர் கைது செய்த இளைஞன் முகாமில் ஒப்படைப்பு !
துறை நிருபர்) ஜனவரி மாதம் 16ம் களுடன் கிளாலி தியில் வைத்துக் பட்ட இளைஞன் தடுப்பு முகாமில் 6T6Trf. ாச்சி ஆனை விழு ந்த பரீகாந்தன்
Fய்யப்பட்ட இவர் ம் திகதி கொழும்பு
வைத்தியசாலையில் படையினரால் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்ற மேற்படி நபர் கடந்த 2ம் திகதி பலாலி இராணுவ முகாமுக்கு அழை த்து வரப்பட்டு இவர் தற்போது காங் கேசன்துறை பயங்கரவாத தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவருடன் கல்வியங் காட் டில் வைத்து கைது செய்யப்பட்ட வேலாயுதம் சிவராசா என்பவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுக்கான ப.நோ.கூ.சங்கம் நடமாடும் விற்பனை =
நிருபர்) ம் மண்டுர் நவகிரி சித்திரைப் புத்தா நடமாடும் விற்ப அதன் தொழில் நாள்ள இருக்கின் 160)ä5uslbö FEIF, டிவமைக்கப்பட்டு பொருட்களும் நம் அலுமினியம்
இருக்கின்றது
I 6O)6)LU6)ILD 9FE5E5 லமையில் பிரதம ந்திய கூட் டுறவு க. வேல்வேந்தன் |ണ്ണങ്ങlf. ஷடப் பிரதேசமான விற்பனை மேம்ப
கருத வேண்டும் கக் கருதி பேச்சு bTണ്ണ് (plurg]]. லையில் அரசு புலிகள் மது நடையை நீக்க Gigsflogg Giro Tit.
டுத்தலை மட்டும் நோக்காக கொள் ளாமல் நுகர்ச்சியாளர்களின் கஷ்ட ங்களை உணர்ந்து அவர்களது சேவைக்காக மேற் கொள்ளும் முக்கிய நோக்காகவே இச் சேவை ஆரம்பிக்க இருக்கிறது.என்று சங்க த்தின் பொது முகாமையாளர் கேபர மலிங்கம் தெரிவித்தார்.
வைப்பேன்.
விபரித்துப் பேசப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தான் புலிகளின் பாதுகா ப்பில் இருந்த போது நன்கு பராமரிக் கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
புருவருடம் .
பொலிஸார் கூறினர். | | மத்திய கிழக்கு நாடொ ன்றில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த இப்பெண் கடந்த மாதமே நாடு திரும்பியுள் ளார்.சித் திரைப் புதுவருடப் பிறப்பிற்காக பொரு களை வாங்கச் சென்ற வேளையே விபத்தில் பரிதாபகரமாக மரண மெய்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
III)IIi „... ...
பத்திரிகைத் துறையில்
இருந்து ஒதுங்க வேண்டும் பாதுகாப்பு தரப்பு தொடர்பாக செய்திகள் எழு தக் கூடாது இதனை மீறிச் செயற்பட்டால் குடும்பத்தினருடன் மன்னாரில் இருக்க அனுமதிக்க மாட்டோம் என்று அந்த தொலை பேசிக் கொலைப் பயமுறுத்தல்க ளில் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலை பயமுறு த்தல்கள் குறித்து மொகமது பஸ்மி தமிழ் ஊடகவியளார் ஒன்றியம்
மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தி யட்சகர் மாவட்ட நீதிபதி அரச அதிபர்ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அதே நேரம் மேற் குறிப் ܘ ܠܐ
பிட்ட பாலியல் வன்முறைச் சம்பவம் தொடர்பான செய்திகள் குறித்து நேற்று முன்தினம் இராணுவத் தினரால் பத்திரிகையாளர் மொகம து பஸ்மி விசாரிக்கப்பட்டு வாக்கு மூலமும் பெறப்பட்டுள்ளது
நீர் கொழும்பு சிறைக் கைதிகள்
6)6)
(நீர் கொழும்பு நிருபர்)
நீர் கொழும்பு சிறைச்சா லையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் 28 பேர் வெலிக் கடை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவரு கிறது.
குடிவரவு,குடியகல்வுத் திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள் நேற்று வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தம்மை விடுவிக்ககோரி இவர்கள் உண்ணாவிரதப் போரா ட்டங்களை நடாத்த தீர்மானித்து இருந்ததாலேயே இம்முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் இவர்களை
да бирдей, идеалдуу мада, баланбайт, баштады.
க்கடைக்கு மாற்றம்
மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்ய ப்பட்ட போதும் மேற்படி கைதிகளின் கடும் எதிர்ப்பினாலேயே அம் முய ற்சி கைவிடப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.
&FTrb. 25 LDL Lai, 356IIIüLíl6lő
D.U.IO.30, UPU. 9.OO,65.OO UO6OOP&#G5
அஜித்குமார்சிம்ரான்
மற்றும் பலரின்
அவரை
வருவாளா?
(கலர்)