கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.10

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THINAKIKATHR DAILY
ஒளி - 01 -
கதிர் - 349
O.O4.2OO
செவிவ
LOGirlGJTIT LIGUtilit B5 GT LI சந்தேக நபர்களைக்
23ம் திகதி அடையாள அ6
(நம
மன்னாரில் கைதாகி பாலியல் சித் திரவதைக்கு உ
ஆகிய
இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கி
பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினர் விருத்த கோரி
இவ விரு வரும் தற் கொலைக்குண்டுதாரிகள் எனவும், விடுதலைப்புலிகளால் வன்னியி லிருந்து அனுப்பப்பட்டவர்கள் என்றும் குற்றஞ்சாட்டியே இருவ ரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத் தின் கீழ் மேலும் இருவாரங்கள் தடுப்புக்காவலில் வைக்கும்படி மன் னார பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர்.
இவர்கள் தொடர்பான
விசாரணைகள் இன்னும் முடிவுற வில்லை எனவும் புலனாய்வுப் பிரிவி னர் மேலும் தெரிவித்துள்ளனர். வேடிக்கையான விண்ணப்பம் பொலிசாரின் இக்கோரிக் கையை மறுத்து இவ்விரு பெண்கள் சார்பாகவும் வாதிட்ட சட்டத்தரணி இரத்தினவேல் "இது ஒரு வேடிக் கையான விண்ணப்பம் ஏனெனில் குற்றஞ்சாட்டப்பட்டவரிடமிருந்தே இப் படியொரு விண்ணப்பம் விடுக்கப்பட்
மன்னார் சம்பவத்தை கண்டித்
மட்டக்களப்பின் சில பகுதிகளில் ஹர்த்தால்!
(9LLOT919 É(DU) .
I LBB6TUL LDT6)ILLB
ஒரு சில பகுதிகளில் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதோடு எதற்காக யாரால் என்ற விளக்கங் கள் தெரியாமலேயே மக்கள் அன் றாட விடயங்களை வேலைகளை
முடித்துக் கொள்ள முடியாமல் திண் LTL960TITU 956II
գ»ււլDI n)/(գ, வாழைச் சேனை மீராவோடை செங்கலடி
ஏறாவூர் மட்டக்களப்பு போன்ற இடங்களில்  ைபில் க ைகள்
(8 6 hit 1/ 1 / 1,1) .
காங்க அதிகாரிகளுக்கு
(நமது நிருபர்)
கொழும்பில் கடமை யாற்றும் சங்கத் திணைக்கள அதி காரிகளுக்கு மே மாதம் 15ம் திகதி முதல் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட ഖുണ്ടെg|
களுத்துறைப் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இடம்பெறும் இப்பயிற்சி முடிவடைந்தும் தற்பாது காப்புக்காக துப்பாக்கிகள் வழங்கப் படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் பல்கலை மாணவர்
bO)]ŭ Liŭ LIL LQ (ŜLI ITUJTIL "L_Iñ
(நமது நிருபர்) மன்னாரில் இரு பெண்கள்
வெளிநாட்டு
விட்டுப்பணிப்பெர்ைகள்
orig) (18 - 40) / வீட்டுச்சாரதிகள் // miwili Gogoa) / வேல்டிங் வேலை / லேயர்ஸ் / ஓடாவி மற்றும் விட்டுப்பணிப் D_Lesot 14 Gouesopoulognum ulinus (upsib gyfraub இலவசமாக
நியூபாஹிம் என்டப்பிரைஸள 283/1, QLDun6öI ബ്ളി,
புறக்கோட்டை
L.L.NO: 736
ക/ള്ള/ഞ/പ്രമ0ീയ ബീഗ/ിങ്ങ് பயணச்சருக்களை மரிகவுமர் െ0ഴ്ച ഖിബിയ ബഗ്ഗക്സ് கொள77 இனறே நாருங்களர்
இல:151, 1/1, பிரதான வீதி, காத்தான்குடி -02 O65-47090
ADVT.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைப்படுத்தப்பட்ட சம்பவத் தைக் கண்டித்து நேற்று யாழ் பல் கலைக்கழக மாணவர்கள் கறுப்புப் பட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- லஞ்ச
டுள்ளது. வி பிரிவினர் ச அறிக்கையில் பெண்களையும் உள்ளாக்கியது பட்டுள்ள பொ சுரவீரவே கை எனத் தெரிவித் b II. 600 il அதிபரு I
DLL வெளி றோமன் (GLJ6OOT LI JITL JFIT இருந்து ஒய்வு எம்.எல்.இக்னே வித்து சேவை வம் இன்று தாண்டவன் ெ மண்டபத்தில்
இப்ப யர்களாலும் மா பெறும் இப்பா பத்தொன்பது 6 தின்பின் ஒய்வு மதி எம்.எஸ்.இ களையிட்டு பல யாற்றுவர்.
ଗ।
(நமது தற்டே uÎTLDITE 2 6 தொகை இன்னு களின் பின் இ காக அதிகரிக்
திபதி சந்திரி
ஊழலி
ஜனாதிபதியும் 3UDU, (நமது நிருபர்) - காமினி அத்து இலங்கை முதலீட்டுச் பெயர்களும் அ சபையின் முன்னாள் தலைவர் கட்சி தெரிவித்
டிலான் விஜயசிங்காவுக்கு எதிரான வருகிறது. லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுக்களின் ჟb|r| 6 ტ) பின்னணியில் ஜனாதிபதி உட்பட மாதொழிற்சாை பல அமைச்சர்கள் அதிகாரிகளின் (8/d
படையினர் கெடுபிடி LD556 9lj JLÊ
(நமது நிருபர்)
மட்டக்களப்பு கோரகல்வி மடுப் பகுதியில் இரவு வேளைகளில் செல்லும் படையினர் இளம் பெண் களின் வீடுகளுக்குச் சென்று அவர் களை தட்டி எழுப்பி இம்சைப்
படுத்துவதாகவ மையாக தாக்கி
 
 
 

தரமான சகல விதமான அச்சுத் தேவைகளுக்கும் நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம்
t A. * ' * ହଁ: “. . . A. S స్ట్రీ
திருமலை விததி,
மட்டக் களப்பு.
ూడాడాల
பக்கங்கள் O8.
ய்க்கிழமை
விலை ரூபா 5/-
leDBUDTullsi) Gl'Eg90a)! UNäigj GläFüULI 2ğğJS
ணிவகுப்புக்கு நீதிபதி பணிப்பு
து நிருபர்)
பள்ளாக்கப்பட்ட சிவமணி வீரக்கோன், நந்தகுமார் விஜகலா ழ் மேலும் இருவாரங்களுக்கு சிறை வைக்க வேண்டும் என
க்கையை, நீதிபதி எம்.எச்.எம். அஜ்மீர்
ஷேட புலனாய்வுப் மர்ப்பித்துள்ள பி இச்சம்பவத்தில் இரு பாலியல் வதைக்கு ாகக் குற்றஞ்சாட்டப் லிஸ் பொறுப்பதிகாரி யெழுத்திட்டுள்ளார், தார். வன்வெளி க்கு இன்று JITL (6) அரியம்) க்களப்பு தாண்டவன் கத்தோலிக்க ஆண், லையின் அதிபராக பெறும் திருமதி சியாவைக் கெளர நலன் பாராட்டு வைப செவ்வாய்க்கிழமை 6) If LI LIFT LI JFIT 6O6) இடம்பெறுகிறது. டசாலையின் ஆசிரி ணவர்களாலும் இடம் ['(b ഞഖLഖഴ്ത്തിന്റെ ருட சேவைக்காலத் பெறும் அதிபர் திரு ECB601 ful fair (BF606) ஆசிரியர்கள் உரை
இவ்விரு பெண்களது கைரேகைப் பதிவுகளும் கொழும் புக்கு அனுப்பப்பட்டு, இவர்கள் முன்பு ஏதும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களா என்பதைச் சோதிக்க வேண்டும் எனவும் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர்.
சட்டத்துக்கு முரணான Gislé001 600Illi||If வழக்கில் மேலும் வாதிட்ட
நிராகரித்தார். சட்டத் தரணி இரத னவே ல பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் உறுப்பு 7 (1) இன்படி விசேட பொலிஸ் அத்தியட்சகர் தரத்துக்கு குறையாத ஒரு அதிகாரியினா லேயே பயங்கரவாதத் தடைச்சட்டத் தின் கீழ் ஒருவரைத் தடுத்து வைக் கும்படி கோர முடியும் இவ்விதிமுறை அவசரகாலச் சட்டத்துக்கும் பொருந்தும்
இதற்கமைய, இந்த விண் 3ர் பக்கம் பார்க்க)
பணிப்பாளர் இல்லாத
(நமது நிருபர)
வடக்கு கிழக்கு மாகாண சபையின் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திற்கு நிரந் தர மாகாணப் பணிப்பாளர் இல்லை
இத்திணைக்களத்தின்
வடக்கு கிழக்கு
தினைக்கிளம்
மாகாணப் பணிப்பாளராக கடமை யாற்றிய டாக்டர் டபிள்யூ.எஸ். அருளையா ஒய்வு பெற்று தற்போது ஒப்பந்த அடிப்படையில் வேறு அமைச்சில் கடமை புரிகின்றார்.
(/ //l്ff 1/4.)
| || CF || 606)(567
இன்று கறுப்புப்பட்டிப் போராட்டம்
(நமது நிருபர்)
மன்னார் உப்புக்குளம் விடுதியில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டு பாலியல் சித்திர வதைக்குள்ளான சம்பவத்தைக்
பாலிசாரின் தொகை
அதிகரிக்கப்படும்
நிருபர்)
ாது அறுபத்தெட்டா ள பொலிசாரின் ம் ஒருசில வருடங் தொகை பல மடங் எப்படும் என ஜனா பண்டாரநாயகா
60 ந்தமாம் க்கோறளை
பங்குவதாக ஐ.தே. துள்ளதாக தெரிய
துறைமுகத்தில் அமைப்பதற்கு பககம் பார்க்க)
LIITIGÒ
ஆண்களை கடு வருவதாகவும் இப் விசனம் தெரி
இரவு சீருடையில் ககம் பார்க்க)
குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
தெகிவளையில் நேற்று நடைபெற்ற பொலிஸ் பயிற்சி நிலை யத்தின் அடிக்கல் நாட்டும் வைப வத்தில் கலந்து கொண்டு உரை யாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரி விக்கையில் நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் ஒன்றினை விரைவில் அமுல்படுத் தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தாண்டவன்வெளியில்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு தாண்டவன் வெளிப்பகுதி நேற்று காலை படையினரால் சுற்றி வளைத்து தேடு தல் நடாத்தப்பட்டது.
தா ன ட வன வெளி எல்லை விதிப் பகுதியில் நடத்தப் பட்ட இந்த தேடுதலின் போது
படையினருடன் பெண் பொலிசாரும் இணைந்து செயற்பட் டனர். எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிய வருகிறது.
கண்டித்து வடக்கு கிழக்கு பாடசா லைகளில் உள்ள அதிபர ஆசிரியர், மாணவர்கள் இன்று கறுப்புப்பட்டிப் போராட்டத்தில் ஈடுபடுமாறு தமிழ் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த ஏற்பாட்டின் பேரில் இன்று மாணவர்கள் கறுப்புப்பட்டி அணிந்து செல்வர் எனவும் அதற் கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள் ளதாகவும் தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடற்ற பகுதிகளுக் பொருளாதாரதி 95 650), L. 60). LDU CUD (USB 60). LDULTT Öb. அரசு நீக்காது
-6fffി
பொருளாதாரத் தடையை நீக் காம குண்டுபோட்டு தமிழ் மக் களை முற்றாக நீக்கிறதுதான்
திட்டமாக்கும்.

Page 2
10.04.2001
த.பெ. இல: 06
07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு.
தொ. பே. இல 065 - 23055
E-mail:-tkathirasnet.lk
இங்கிக் கொள்ளைகள் சம்பந்தமாகத் தேடப்பட்டு வந்த மூவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு விஷேச பொலி எ0ாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு செய்தி அரசினி கட்டுப்பாட்டிலுள்ள ஆங்கிலத் தினசரியில் முதல் பக்கச் செய் தியாக வெளிவந்துள்ளது.
மிகவும் தேடப்பட்டுவந்த இந்த மூவரில் இருவர் இலங் கை விமானப் படையிலிருந்து தப்பியோடியவர்கள், மற்றவர் ஒரு 6UIT636) as IT6f 65 U6.
இதே பத்திரிகை இதே முதல் பக்கத்தில் மற்றொரு செய் தியையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கிறது.
அனுராதபுரப் பொலினம் பிரிவில் தலாவையில் தொலைக் காட்சி நிகழ்ச்சியில் நடித்துவரும் ஒரு நடிகையை பெரிய திரைப் பட நடிகையாக்குவதாக ஏமாற்றி அவரை மானபங்கஞ் செய்த துடனர் அவரை நிர்வாணமாகப் புகைப்படங்கள் எடுத்து அந்த நடிகையைக் கொண்டே அவரது வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருள்களையும் கொள்ளையடித்த,மற்றும் இருவர் பொலிஸாரிடம் அகப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டமிட்ட பாலியல் வல்லுறவு நிர்வாணமாகப் புகைப்படமெடுத்து அதை வைத்து மிரட்டி விட்டிலுள்ள பெறுமதி வாய்ந்த பொருள்களைக் கொள்ளையடித்தது ஆகிய செயல்க 1ளைச் செய்தவர்கள் இருவரும் இராணுவத்திலிருந்து தப்U
யோடியவர்களே!
"Uரிவினைவாதப் புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து' ட்டைக் காப்பாற்றவும், "பயங்கரவாதிகளை' அழித்து ஒழிக் கவும் "தேசவிசுவாசத்துடன' ஆயுதப் படைகளில் சேர்ந்தவர்க ளும் அவர்களை உற்சாகத்துடன் வரவேற்று சகல வசதிகளும் செய்த கொடுத்த அரசும் 'இந்த தேச பக்தி' மிகுந்தவர்களைக் கணிடு இனினும் பெருமைப்படக்கூடும்.
ஆயுதப் படைகளில் அவசர அவசரமாக ஆட்களைச்
சேர்த்து அவசரகாலப் பயிற்சியும் அளித்து ஆயுதங்களையும்
வதற்காக அனுப்U வைக்கப்பட்டவர்களில் சிலர்தானி படைக ளை விட்டுத் தப்பரியோடி 'அதிக வருமானம் தேடி சுகபோகம்" அனுபவிக்க முனைந்துள்ளனர்.
கிக் கொள்ளைகள், வழிப்பறிகள், போலிப் பணநோட்டு அடித்தல், பாலியல் வல்லறவு நிர்வாணப் புகைப்படமெடுத்து சம்பாதித்தல், வீடுகளில் கொள்ளையடித்தல், விடுதிகளில் கொலை, கொள்ளை போன்ற பருபாதகச் செயல்களில் ஈடுபட்டு வருவது பகிரங்க இர կՓժամ,
இவற்றை மூடி மறைக்காத நிலையில் இப்பொழுது தேசி யப் பத்திரிகைகளும் இவர்கள் பற்றிய செய்திகளை வெளியி டுகின்றன.
படைக்கு மேலும் தேவையெனக் கேட்ட பத்தாயிரம் பேரில் இரண்டாயிரத்து ஐநூறு பேர் கிடைத்துவிட்டதால், இனி னமும் ஏழாயிரத்து 8ந்நுாறு பேர் வந்தால் போர் மூலம் மூன்று வருடங்களில் நாட்டில் சமாதானத்தைக் கொண்டுவரப் போ TTT T TMT TTCCC TLCCCa TaCCCCCCCC TTT மத்திலிருந்து தொடங்கிப் பிரசாரம் செய்தார்.
படைகளிலிருந்து ஆயுதங்களுடனர் தப்பியோடியவர்கள் இருபத்தையாயிரம் பேர்களெனர்றும் இவர்களில் சிலர் பிடிபட்டு, அல்லது சரணடைந்து மீண்டும் படைகளில் சேர்த்துக் கொள்ளப் பட்டதாகவும் கூறப்பட்டது.
தப்பரியோடிவந்த கொஞ்சப் பேர் இப் படுபாதகங்ளில் ஈடுபடுவதாயிருந்தால், இவர்கள் இப்பயிற்சிகளை படைகளில் சேருவதற்கு முன்னரே பெற்றிருந்தார்களா? அல்லது பின்னரா?
"பயங்கரவாதிகள்" என்று பூச்சாண்டியைக் காட்டி இளம் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி தமது வெறி முடிந்த Uனி அவர்களைச் சித் திரவதைக்குள்ளாக்கி மிருகத் தனமாகக் கொலை செய்து பழக்கப்பட்டவர்கள் விசாரணைக ளிலிருந்து தப்U அரசினால் பாதுகாப்பப்பட்டிருக்கின்றனர்.
கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற படு பாதகச் செயல்களுக்கு வடக்கும் கிழக்கும் படையினருக்கு ஒரு பயிற்சிக்களமாகவும் இருந்து வருகிறது. இந்தப் பயிற்சி இப்பொழுது தென்னிலங்கையில் பரீட்சிக்கப்படத் தொடங்கியி ருக்கிறது. இனினும் அதிகமானனோர் படைகளிலிருந்து வெளிவந்த பினர் நாடு கடந்த காலத்தைப் பற்றி உணரத் தலைப் Ս6 կծ !
வடக்குக் கிழக்கில் எந்தவிதமான பாதகச் செயல்களில் ஆயுதப் படையினர் ஈடுபட்டாலும், அதைப்பற்றிச் சிறிதும் அக்க
லங்கை மக்கள் "தேசப்பாதுகாப்புக்குச் சென்ற படை' யினரின் சாதனைகளை அனுபவ பூர்வமாகத் தெரிந்து கொள்ளும் காலம் ബ@, ബീൺ ജൂൺഞണ്.
அறிதிக்கும் அநியாயத்திற்கும் துணை போகிறவர் களுக்கும் கூட காலம் பதில் சொல்லும
வழங்கி வடக்குக் கிழக்கில் "பயங்கரவாதிகளை' வேட்டையாடு
தப்Uயோடி வெளியில் நடமாழத் திரியும் ஒரு சிலர் வங்
றையோ கவலையோ கொள்ளாமல், மகிழ்ச்சியடைந்த தென்னி
ங்ெகிருந்தே எம் வாசலுக்கு மீண்டும் எம் க அழைப்புமணிச் எத்தனை ஆன வாசல்வர யாரு துாசி படிந்துள் எண்ணையற்ற
இறுகிக் கிடக்க ஆயினும் எம் ம கதவுகளை 9
குசலம் விசார
கோலமற்றுப் ே காற்று வரட்டும் என விடுதலை விடுதலைக்கு மழை வரட்டும். எம் ஜீவனின்
குயில்கள் வர வாழ்வின் கீதத் முனுை முன்னுத்த
2.53 as 600TLs அவற்றைச் சுற் சமுத்திரங்களு வருக நண்பரே எரிக் சொல் ெ உச்சரிக்கும் ே நன்றி சொல்கி பணிவிழும் தேச எம்பணிவு. அனல் தகிக்கும் அன்புக்கு ஆயி நோர்வே தேசே உன்னை நெஞ் வாழ்த்துகிறோ நெருப்பிற்குளிக் நேற்றுவரை வ வந்து போயின. சொரிந்து குது துாரத்தே பிராங் துப்பித் தொை 2 IKasat ainu நாம் பட்ட து பட்டியல் தேை 'ஒஸ்லோ விதி ஒரு தமிழனை தன் கால்கள் கதை சொல்ல தொப்பிள் கொ ஆாங்கிய கரு குண்டுகள் பில் உடன் பிறப்ை பிடித்தேகிக்க கண்ணிரில் எா புலம்பெயர்ந்து LisaGODIGITras GiffN - சின்னக் குடி ஆாளி முடிச்சு எம் துயரம் ெ எழுந்து நின் இத்தனைக்கு நாங்கள் சா பேச்சுவார்த்ை போகவேண்டு அதற்கும் நா 9 nar ud
ஒரேயொரு 2 CITasa cos எமக்குப் பெ எங்கள் கால எமக்கு மீட்டு எவரின் வாக
நிமிர்வை எய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 2
5 நாடுகள் ஓடி வரட்ரும்
9վb புண்ணியவாளன் வந்துள்ளார். வுகள் தட்டப்படுகிறது. த்தத்தில்
தம்.
ற்றிருந்ததால் து துாமணிக்கபாடம். ட்டும், பிணைச்சலும் iறது. எங்களைப் போல லத் திறக்கின்றோம்.
க வருவோரில்லா தால்,
ானது எம் முற்றம்.
யப் பாடியபடி,
ரியம் கொடுத்தபடி
இசையைக் கூவிக்கொண்டு
ட்டும். நாமிழந்த
Ly.
களும்
வரட்டும்
ஹய்ம். ாதே உதடுகள்
ன்றது. த்து மனிதருக்கு
வனத்திடை வந்த ம் வண்க்கங்கள்
D
சார ம். நீல விதானமே
rasulufesTagasañ
குண்டள்ளிச் ாகலித்தன. கிவாய் துடித்தலற லத்தன எறிகணைகள் டைத்துப் പേi. ருக்குப்
uിജ്ഞം serb shfuqib க் கேளுங்கள் தீப்பிடிக்க ஓடிய UITGö. rt abidi
GDAD6000 ULI ாந்த குரூரம் கூறுவான்.
ஒநாய்கள் டித்துக்குதறிய கதை சொல்லுவான். ங்கள் வாழ்வு மிதப்பதை
| 08шптоо b கேளுங்கள்.
வாசலில் தொங்கும் ஒவ்வொன்றும் affroqplub.
சத்தியம் செய்கின்றோம்.
பின்பும் சமாதானத்துக்கு ட்சிகளாகின்றோம். த மேசைக்குப்
|шот? ங்கள் ஆயத்தம் கத்தில் நிதியுள்ளது என்று உத்தரவாதம் தாருங்கள். பிருந்த பறிக்கப்பட்ட வாழ்வை ற்றுத்தாருங்கள் ாற நடந்த ஊர்களை ஒத்தாருங்கள்
லுக்கும் சென்று யாசிக்காத
க்கு வழங்குங்கள் இங்கு
வீசும் காற்று எமக்கானதாய், பாடும் குருவிகள் எமக்கானதாய், பூக்கும் மலர்கள் எமக்கானதாய், விளையும் வயல்களும், அசையும் நதிகளும் எமக்கானதாய், எல்லாம் எமதான வாழ்வைப்
பெற்றுத்தாருங்கள் நாம் நாமாக வாழ்வோமெனும் நம்பிக்கையை முதலில் எமக்கு
வழங்கச் சொல்லுங்கள், ! நாம் பல்லக்குக்காவிகள் என்ற நினைப்பை அவர்களை மாற்றச் சொல்லுங்கள். ஈழத்தமிழர் ஏதோ இழிபிறப்பென்ற ஆழப்படிமத்தை அகற்றச் சொல்லுங்கள்.
நாங்கள் கூண்டுப் பறவைகள் அல்ல. அடையாள அட்டை சுமக்கும் அந்நியரல்ல. கொல்லவும், கொன்று புதைக்கவும்,
| -
வழியிற் பிடிக்கவும், ഖങേ வதைக்கவும் எமக்கெழுதிய விதியை
அழிக்கச் சொல்லுங்கள் = இது எம் தாயின் மடி arübsoidé கர்ப்பத்தில் சுமந்த கருக்குழி இந்த மண்ணின் ஒவ்வொரு துகள்களிலும் எம் பரம்பரையின் குருதி செறிந்துளது ஓடிவருகின்ற உலக நதிகளே நீங்கள் முன்னின்று நிதி வழங்குங்கள். அவர்களின் பூமியில் ஒரு அங்குலமாயினும் எமக்கு வேண்டாம். அவர்களின் உரிமத்தில் ஒரு துகளளவேனும்
எமக்கு வேண்டாம் எமக்கானதை மட்டுமே கேட்கின்றோம். தருவதில் அவர்களுக்கென்ன தயக்கம்? சண்டைக்கும் சமாதானத்துக்குமான இடைவெளி ஒரு நூலிழைதான். நண்பர்களாகப் பேசலாம் அல்லது பகைவர்களாகப் gutin aortib. நின்று கைகுலுக்குவதில் தொடங்கும் மற்றொன்று கவசம் தரிப்பதில் ஆரம்பமாகும். நெருப்பில் கருக்கொண்டவர்களை நெருப்பென்ன
நண்பரே! அத்தினாபுரத்துக்குத் தாக GLISII6 -
அனந்தசயனன். ஒன்றுமே கிட்டவில்லை. யுத்தத்துக்குத் தேதி குறித்தான் யுவராஜன். குருஷேத்திரத்தில் அதர்மம் தலைகவிழ தர்மம் தலை நிமிர்த்தியது. மீண்டுமிந்த வரலாறா முளைக்க வேண்டும்?
(Salasål Tib ஐயனேட் நாங்கள் பேசவே விரும்புகின்றோம். உங்களின் முன்னிலையில்,
-எரிமலை

Page 3
O.O4.2001
(நமது கொழும்பு நிருபர்)
தொலைக்காட்சி நாடக ந்டிகை ஒருவரின் வீட்டுக்குச் சென்று நாடக இயக்குனர்களாக நடித்து, அவருக்கு வாய்ப்புத்த ருவதாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத் திய இராணுவத்திலிருந்து தப்பியோடிய இரண்டு நபர்களை அனுராதபுர பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றித்
(நமது நிருபர்)
கால்நடை அபிவிருத்திச் சங்க வருடாந்த மகா நாட்டிற்குச் சென்ற போதனா ஆசிரியர்கள் திருமலை உப்புவெளி கால்நடை சுகாதார திணைக்களத்தின் பயிற்சி நிலையத்தில் தங்குவதற்கு சம்பந்தப்பட்ட பண்ணை அதிகாரி தடை விதித்தார்.
கடந்த ஏப்ரல் 6ம் திகதி மட்டக்களப்பில் இருந்து திருகோண மலைக்குச் சென்று கால்நடை
தொலைக்காட்சி ந bILIDI) LIIG
இராணுவத்திலிருந்
தெரிய வருவதாவது:
பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவியான தொலைக் காட்சி நாடக நடிகையின் விட்டுக்குச் சென்ற இராணுவத்திலிருந்து தட்பியோடிய இருவர் தம்மை பிரபல நாடக இயக்குனர் என்று அறிமுகப் படுத்தி மூன்று அங்கங்கள் கொண்ட தொலைக்காட்சி நாடகமொன்றில் நடிக்க சம்மதமா என்று கோரியுள் ளனர்.
அபிவிருத்தி போதனா ஆசிரியர்கள் அன்று மாலை சம்மந்தப்பட்ட உப்புவெளி கால்நடை பயிற்சி நிலையத்திற்கு சென்ற போது அங்கு தங்குவதற்கு அன்றைய தினம் கால்நடை அபிவிருத்திச் சங்க போதனா ஆசிரியர் சங்கத்தினர் முன்னனுமதி எடுக்கவில்லை 6606ub LDOOIESITGITT IT60Y 07-04-2001 மட்டுமே தங்குவதற்கு அனுமதி எடுத்ததாகவும் கூறினர்
இதையிட்டு மட்டக்களப்பில்
புத்தாண்டை முன்னிட்டு
புதிய பாதுகாப்பு
தமிழ் சிங்கள புத்தான் டை முன்னிட்டு நகரங்களை நோக்கிச் செல்லும் மக்களின் பாதுகாப்பு கருதி விசேட திட்டங் களை நடைமுறைப் படுத்த Gursary Supraggerstory.
இதனை ●○莎ü கொழும்பு மற்றும் மக்கள் நடமாற் றம் அதிகமாகவுள்ள இடங்களில் மேலதிக பொலிசார் பாதுகாப்பு FF (BLI (Bg5 g5 LI பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்
நகரங்களை நோக்கிச்
நல்லுறவை
நடவடிக்கையில்
திட்டங்கள்
செல்லும் பொதுமக்களை முடிச்சு மாறிகள், மற்றும் கொள்ளை யர்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் சீருடையிலும் சிவிலு GODLusigyjub GLIMT6NGleF ITU AF (BLUL (667 ளதாக மேல மாகாண தென் மாகாணத்துக்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்கிரமரெட்ண தெரிவித்தார்.
கடந்த ஐந்தாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் 20ஆந் திகதி வரை தொடரும் என் தெரிவித்தார்.
ஏற்படுத்தும்
IIII, IIILJTGDaulä LIGI1960). Gill GTLILLIhlhall
(நற்பிட்டிமுனை நிருபர்) ,
நல்லுறவையும், ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் 6600GT GOOI Lb LIITLAFIT 60D6ADBE56M60DL (BUL திட்டமிட்ட அடிப்படையிலே தத்தமது கொண்டாடப்பட வேண்டுமென கல்வியமைச் சின் செயலாளர் தாராடிமெல் வலயக் கல்விப் பணிபாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்று நிருபத்தில் கேட்டுள்ளார்.
ԺլDաւն Լյ60ծ լց 6055 5671
மாணவர்களிடையே இன
சமய பண்டிகைகள்
நடாத்தப்பட வேண்டிய காலம் வகுப்புக்கள் பற்றிய விபரம்
6)J(E)LDYTOLOGIE2001-03-06 திகதி ஹஜ்ஜ பெருநாளை தரம் 07 மாணவர் களும், 2001-04-13ந் திகதி தமிழ் சிங்கள புத்தாண்டை தரம் 08 மாணவர்களும், வெசாக் பண்டிகை யை தரம் 09 மாணவர்களும், 200111-14ம் த கத தபாவளி பண்டிகையை தரம் 10 மாணவர் களும், 2001-12-25ம் திகதி நத்தார் பண்டிகையை தரம் 11 மாணவர் களும் கொண்டாடவுள்ளனர்.
ஒரு வில் யைக் கொண்ட நா பாத்திரம் ஏற்று இவர்கள் விடுத்த ஏற்று அந்த நடிை மணிக்கு அரு ஒன்றுக்கு வரும்படி சென்றனராம் குறி ஆளரவமற்ற வீட் நடிகை நடிக்க வ மகிழ்ச்சியில்
மட்டக்களப்பில் இருந்து சென்றவ திருமலையில் தங்க அதிகாரிகள்
இருந்து சென் அபிவிருத்தி போத சம்மந்தப்பட்ட ச ஆர்.கருணராஜிட தாம் ஏப்ரல் 07ம் 瓯L鲇6|0,鼩 முறைப்படி அனு தோம். ஆனால்
எாத்தில் பணி புரி நாளான 6ம் திக தங்குவதற்கு பண்ணை அதிகாரி
இன்று
(காரைதி
அரசாங்
|| T | UF T 60) 6N) 556 9ഖഞ്ഞ് 515
விடுமுறைக்காக
இம்முறை தமிழ் புத்தாண்டுக்கான நாட்கள் என்பது இரண்டாம் தவை எதிர் வரும் LILFT606096 it is
(p6)6. களின் முதல்
விடுமுறை 02:03
20-03-20001 6)յ60 (Up6oüx6ÓLID LITTLEFITIG இயங்கும் இ இரண்டாம் தவ6
II, 27-07-200 O1-08-2001 (96)
ெ Gai6IIGi
BESIT 60) JA கூட்டுறவுச் சங்க மிருந்து நெல்ை செய்து வருகிற அரசிடம் இருந்து பத்து இலட்சம் பெற்றுள்ளதாக Glaou 16 DIT6 III 616ml) தெரிவித்தார். லட்சம் ரூபா கிை கூறினார்.
நெல் 858 LIIT6) செய்யப்படவுள முகாமையாளர் ബിഖ9:TuിL) {} இல்லாமல் நெ செய்யப்பட்டு வேளை பிரத் ஆலைகளில் சும கொள்வனவு
வருகிறது.
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 3
II)
து தப்பியோடிய இருவரின் அடாவடித்தனம்
காத்திருந்துள்ளார்.
சுமார் எட்டு மளியம்ை
வீட்டுக்கு வந்த இரு வேட
சாயியின் கதை டகத்தின் பிரதான
நடிக்கும் படி கோரிக்கையை கயை இரவு ஏழு ിബ്ബൺ ബ് ബ്(; அவர்கள் கூறிச் |த்த நேரத்திற்கு டுக்குச் சென்ற ாய்ப்பு கிடைத்த யக்குனருக்காக
݂ ݂
ball 560)
ற கால நடை னா ஆசிரியர்கள் ங்கத் தலைவர் ம் கேட்ட போது திகதி கூட்டம் குவதற்குமாக மதிப் பெற்றிருந் ஒரே திணைக்க பவர்கள் முதல் தி இரவு அங்கு BF LD WD bi ġb, LI LI LI L
கள் மனிதாபிமான
GiGya)) வு நிருபர்)
பக தமிழ் சிங்கள if (@), VT 600 LITLÓ இன்று முதல் срцш (Balotinjao. சிங்கள சித்திரை விடுமுறை 13 குறிப்பிடத் தக்கது. னக்காக மீண்டும் 23 ஆந் திகதி |Dátaí LIL6lIoilioII60l. SILÖ LITTLEFT 6006) )|| | , ഖ് ഞങ്ങ 2001 தொடக்கம் ரயாகும். எனவே லைகள் தொடர்ந்து
IL TIL FIT 60) 6A) GE56 னை விடுமுறைக் |(96b CUpLÚLI(BLb, ஆரம்பிக்கப்படும்.
ல் GIGOIG)
தீவு பலநோக்கு b) 656) FITUL NA 6MNL ல கொள்வனவு து. இதற்கு என முதற்கட்டமாக ருபா கிடைக்கப்
காரைதீவு பிரதேச
இராமகிருஷ்ணன் மேலும் இருபது டக்கப்பெறும் என
முட்டையொன்று 55 GESIT 6I 6J 607 62 1ளதாக பொது தெரிவித்தார். ருந்து வரையறை 6ò Gers (T6T6)||6076) வருகிறது. இதே தியேக அரிசி ார் 820 ரூபா வரை GEF u II LLI LI LIL (B
இயக்குனர்களும் நடிகையை பலவந்தமாக ஓர் அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் வல்லு றவுக்குட்படுத்தியுள்ளனர்.
நிர்வாணப்படம் எடுத்தனர்
B1960),60)ULI LITOLUGS வல்லுறவுக்குட்படுத்திய இருவரும் அத்தோடு விட்டுவிடாமல் அவரை நிர்வாணமாகப் பட்டுமும் பிடித்துள் 6T60.
அங்கு நடந்ததை கலை ருக்கோ அன்றி பொலிசுக்கே தெரிவித்தால் அவரது நிறுவனப் படங்களை பத்திரிகையில் பிரகரிப் போம் எனவும் இருகாமுகர்களும் அவரை மிரட்டியுள்ளனர்.
2%gt(B ef 6 af mosið
IN MOUN NAN UIT முறையில் அனுமதிக்காமை மனவேதனை தருவதாக கூறினார். மட்டக்களப்பில் இருந்து சென்ற கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்கள் நண்பர்கள் விடுக ளிலே அன்றிரவு தங்கியிருந்தனர்.
தமக்கு 50000 ரூபா பணமும் வீட்டு உபகரணப்பொருள்களான வீடியோ, டெக், சிடி, வானொலிபெட்டி, தங்க நகைகள் என்பனவற்றை தரவேண் டும் எனவும் அவர்கள் மிரட்டியுள் 6T60).
இவர்களது மிரட்டல்க ளுக்கு பணிந்த நடிகை அவர்கள் சொன்னபடியே பணமும் பொருளும் தருவதாக உறுதியளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நடிகையின் கணவர் இச்சம்பவம் பற்றி முறையிட்டும் , தனது நிர்வாணப்படங்கள் பற்றிய அச்சத்தால் பொலிசாரிடம் செல்ல நடிகை மறுத்துள்ளார்.
இது தொடர்பான விசார ணைகளை மேற்கொண்ட பொலிசார ஒரு விபச்சார விடுதியில் வைத்து மேற்படி இரு தப்பியோடிய இராணு வத்தினரையும் கைது செய்துள் 6TGO.j.
இவ் விபச்சார விடுதி யுடன் தொடர்புடைய மற்றுமொரு தப்பியோடிய இராணுவத்தினரை தேடிக் கண்டுப்பிடிக்கும் முயற்சியில் அனுராதபுர பொலிசார் ஈடுபட்டுள் 6Viesoj,
அம்பாறை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட நீர் விநியோகம்
Liburtsogio LDN Sun" 651516BuLITT85ğ5ğlu"Lgög cür yolu bilirub கட்ட வேலைத்திட்டத்திற்கு நிதியுதவி பெர் இறுதிக்கட்ட் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக தேய வழங்கல வடிகாலமைப் FGOLulos g560sbong Gruba எம்ஹிஸ்புல்லாஹற் கடந்த0ம்
திகதி அவுஸ்திரேலியா பயணமாகி புள்ளார்.
காரைதீவு நிந்தவுர், அட்டாளைச்சேனை, அக்கரைப் பற்று, மருத முனை ஆகிய கிராமங்களை அண்டிய கிராமங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூர்த்தி வங்கி திறப்பு
S S S
(காரைதீவு நிருபர்)
நாவிதன் Gif பிரதேசத்தின் முதலாவது சமூர்த்தி வங்கி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு திறக்கப்ப L616stongl. Ly65& Gausonen எம்.கோபாலரெத்தினம் தலைமை யில் நடைபெறவிருக்கும் இவ்விழா வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் டீ.எம். அசங்க அபேவர்த்தன கலந்து கொள்வார் வடக்கு கிழக்கு
பிரதி சனிதோறும் வெளிவருகிறது தினக் கிர் ஆசான்
க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் பகுதி உங்கள் பிரதிகளுக்கு முன்கூட்டியே சொல்வி வையுங்கள்
ଗl"] =
மற்றும் பெருந்தோட்ட பகுதிக்கு பொறுப் பான சமூர்த்தி உதவிப் பணிப்பாளர் எம் நடேசராஜா அம்பாறை மாவட்ட சமூர்த்தி உதவி பணிப்பாளர் பி.ஜி.ஆர்.பிய சேன ஆகியோர் சிறப்பு அதிதி களாக கலந்து கொள் வார்கள்
பிரதேச சமூர்த்த முகாமையாளர் ரிசபாரெத்தினம் விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
ار

Page 4
0.04.2001
(ஜகர்த்தா)
இந்தோனேசிய ஜனாதிபதி
பதிலாக ஜனாதிபதி பதவியை வகிக்க வேண்டுமானால் தமது பதவிக்காலம் முடியும் முன்னர் அதற்கு சவால் விடுக்கப்படக் என்று உதவி ஜனாதிபதி மேகவதி சுகார்னோ புத்திரி நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(பீஜிங்) சீன யுத்த விமானம் ஒன்றுடன் நடுவானில் மோதியதை அடுத்து சீனாவின் ஹைனான்தீவில் தரையிறக்கப்பட்ட அமெரிக்க உளவு விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க கடற்படையினர் 24 பேரும் சீனாவின் பணயக் கைதிகள் என்றும் அவர்களை இவ்வாறு தடுத்து வைத்துள்ளதால் அமெரிக்க சீன வர்த்தக உறவுகள் புதுப் பிக் கப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் குடியரசு கட்சி
பிரதமர் பதவி பங்களாதேஷில்
(டாக்கா) Lää56TIT(8566ÜLJELD) ஷெயிக் ஹஸினா தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சியினர் இன்று முதல் மூன்று நாள் பொது வேலை நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்துள்
6Π60IU.
கடந்த வாரம் இதே கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும்
அதுல் ரஹ்மான்ட்வாஹிட்டுக்கு
வாஹிட்டை பதவியில் இருந்து விலக்கும் நோக்கத்தில்
செயற்பட்டு வரும் அரசியல்
தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதே மேகவதி நிபந்தனைகள் சிலவற்றை முன்வைத்துள்ளார்.
அதே வேளை உதவி ஜனாதிபதி பதவி வெற்றிடமாக விைக்கப்பட வேண்டும் என்றும்
ஜனாதிபதியை பதவி விலக்கும், SL S SL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S L
சீன அமெரிக்க வர்த்த உறவுகள் பாதிக்கப்படும
உறுப்பினரும் அமெரிக்க காங்கிரஸின் உறவுகள் கமிட்டித் தலைவருமான ஹென்றி கூறியுள்
இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும் என்று சீனா கூறுகின்றது எனினும் தமது கண்காணிப்பு விமானத்துக்கு அருகாக சீன யுத்த விமானங்கள் நெருங்கி வந்ததா லேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. எனவே சீனா தான் அமெரிக்காவிடம் மன்னிப்புக் கோர
விலகக் கோரி
ബൈ ]gി
இரண்டாவது வேலை நிறுத்தம் இதுவாகும் எதிரவரும் ജ്ഞു 13ഥ திகதி ஹஸினாவின் பதவிக்காலம் முடிவடையுமுன்னர் அவர் பதவி யை ராஜினாமா செய்யாவிட்டால் இந்த 72 மணித்தியால வேலை நிறுத்தத்தை அடுத்து மேலும் பல வேலை நிறுத்தங்கள் இடம் பெறும் என எதிர்க்கட்சித் தலைவர் காலிதாஸியா கூறியுள்ளார்.
பால் கூடைகளை தலையில் சுமந்து உலக சாதனை
(6)608TL6)
இங்கிலாந்து நாட்டிலுள்ள பியனோர் நகரைச் சேர்ந்த ஜோர்ஜ் எவன்ஸ் என்பவர் புதிய உலக சாதன்ை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ஒன்றன்மேல் ஒன்றாக 96 பால் கூடைகளை தலையில் தூக்கி தலைச்சுழைகிழே சரிந்து விழுந்து விடாமல் சாதனை புரிந்துள்ளார்.
இந்தச் சாதனையை லண்டனி லுள்ள ஹைட் பூங்காவில் நிகழ்த்தி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
95 பால் கூடைகளை தலையில் துக்கிய உலக சாதனை இதன் மூலம் முறியடிக் கப்பட்டு விட்டது. பழைய சாத னைக்கு சொந்தக்காரரும் இவர்ே தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அமெரிக்க உளவு
அேமெரிக்கல்பனவு
விமானங்கள் ஆபத்தானபூயிற்சி களை ஹைலட் தவுகளில
போர் விமான விமானிகள் கூறியி ருக்கிறார்கள்.
SODslå, g 6nuds Golf
என்று சீனப்
DIGI0556TI LILsjf (பிஜிங்)
ஒன்றின் திட்டப்படிதான் புலனாய்வு விமானம் ஹைலாட்டில் தரையிறக் கப்பட்டது என்றும் இதனாலேய உளவு விமானம் சீனப்போர் விமானத்துடன் மோதியதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்
மற்றும் புதிய நியமிக்கும் அதிக உதவி சட்டமன்றத் கூட்டத் தொடர் வேண்டும் என்று நிபந்தனைகளை ளதாகவும் தெரிவி இந் தோ தற்போது ஏற்பட்டிரு நெருக்கடியில் இ தற்கு ஜனாதிப
வேண்டும் என்றும் கூறுகிறார்.
அமெரிக்
யினர் கடந்த ஒன்ப
சீனாவின் ஹைனான் 606) disabil IL (66.67 தொடர்ந்தால் உ தொடர்பில் சீனா Lu(6660Dg5ULLb 2008 சீனாவில் நடை ஒலிம்பிக் போட்டியி நேரிடும் என்றும்
கூறியுள்ளார்.
தேர்ந்
LigŚlulu"
தத்தின் கீழ் பு
இரண்டாம் மொ
தற்காக ஆசிரிய
தெடுப்பதற்கான
அடங்கிய சுற்று 96.OLDF3, GFLIG
கலாநிதி தாராடி
LIT LIT 60)6O 3)
தற்போது அனுப்
இச் சு
தெரிவிக்கப்பட்டு
கல்விச் சீர்திரு
இரண்டாம் மொ
தரத்திலிருந்து ப
வரை கற்பிக்க
தற்போது மூ
சீன அமெரிக் as statDaib Gl.
ஒ சிங்குட மருத்துவமை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
ன்று நிபந்தனைகள்
ஜனாதிபதியை ரம் பெற்றுள்ள தின் வருடாந்த 60)BE56)LL'ILIL அவர் மேலும் விதித்துள் கப்படுகிறது. (360 gust 6f 65
க்கும் அரசியல் நந்து விடுபடுவ தி பதவியை
III?
அவர் மேலும்
க கடற்படை து தினங்களாக தீவில் தடுத்து னர். இந்நிலை ovä வர்த்தக அனுமதிக்கப் ஆம் ஆண்டு பெறவிருக்கும் னையும் தடுக்க அவர் மேலும்
மேகவதிக்கு விட்டுக் கொடுத்து அரசாங்கத்தை நடாத்த அனுமதிப் பதுடன் வாஹிட் சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதி பதவியை வகிக்கும் வகையில் அரசியல்
அமைப்பை மாற்றி அமைப்பது என கூறப்பட்ட ஆலோசனையை ஜனாதி . பதி வாஹிட்டும் மற்றும் அரசியல் தலைவர்களும் கடந்தவாரம் நிராகரித்து இருந்தமை குறிப்பிடத் தக்கது.
6) |III]]j (56).j6)|II îfii
70 மணி நேரம் முடிந்து விட்டது .
(சிங்கப்பூர்)
சிங்கப்பூரில் இரட்டைக் குழந்தைகளைப் பிரிப்பதற்காக நடத்தப்படும் சத்திர சிகிச்சை இப்போது 70ஆவது மணிநேரத்தை எட்டிப்பிடித்திருக்கிறது. சிரமங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் இந்த சத்திர சிகிச்சை எப்போது முடியும் என்று இன்னமும் தெரியவில்லை.
நேபாளத்தில் பிறந்த இரட்டைக்குழந்தையான கங்காவும், யமுனாவும் பிறந்து இன்றுடன் 11 மாதங்கள் ஆகுகின்றன. அந்த குழந்தைகளின் தலை ஒன்றாக இருக்கின்றது. மூளையில் உள்ள
பகுதிகள் சிக்கியிருக்கின்றன. --
இந்த சிக கலான சத்திரசிகிச்சையின் போது ஒவ் * வொரு குழந்தையின் மூளைக்கும் உரிய இரத்த குழாய் எது என்று கண்டு பிடிப்பது மருத்துவர்களின் பணியாகும்.
24 மணி முதல் 36 மணித்தியாலயத்தில் சத்திர சிகிச்சை முடிந்து விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் இன்னமும் மருத்துவர்கள் சத்திர சிகிச்சை அறைக்குள்ளேயே இருக்கிறார்கள் ஏற்கனவே 70 மணிநேரம் முடிந்து விட்டது.
ய ஆசிரியர்களை
தடுப்பதற்கான சுற்று
நிருபம்
னை நிருபர்) கல்விச் சீர்திருத் TIL FAT60D6AD656ff6Ö ழியை கற்பிப்பு பர்களை தேர்ந் Gorgot LIBE61. நிருபம் கல்வி ாளர் வைத்திய GOLDGIDIT 6Ö FE56No திபர்களுக்கும் பப்பட்டுள்ளது. 3று நிருபத்தில் ளதாவது, புதிய த்தத்தின் கீழ் யை முதலாம் தினோராம் தரம் வண்டியுள்ளது. ன்றாம் தரம்
விமானங்கள் நடுவானில் மோதியதை அடுத்து ான சீன போர் விமானியின் மனைவி ருஆன் கிபு சீனப் பாதுகாப்பு அமைச்சர் சஹாயோ யில் உரையாடிய போது எடுத்த படம்.
தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்பாடத்திட்டத்திற்காக சேவையி லீடுபட்டுள்ள தகுதியான ஆசிரியர்களை தெரிவு செய்வ தற்கும் அவ்வாசிரியர்களை பயிற்றுவிப்பதற்கும் கல்வியமைச் சினால் இத் திட்டம் வகுக்கப்பட் டுள்ளது. தங்கள் பாடசாலையில் இரண்டாம் மொழி கற்பிக்கின்ற ஆசிரியர்களும் போதிய தகைமை பெற்றுள்ள ஆசிரியர்களும் இல்லாத பாடசாலைகளுக்கு பயிற்சியின் பின்பு கற்பிக்க விரும்பும், தற்போது சேவையிலுள்ள ஆசிரியர்கள் பற்றிய விபரங்களையும் வலயக் கல்விப்பணிப் பாளருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டுள் ளனர்.
நியமனம்"
(களுவாஞ்சிகுடி நிருபர்)
அட்டாளைச் சேனை தேசியப்பாடசாலையின் புதிய அதிபராக ஏ.எல்.எம்.ஸ்க்காரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை கல்வி சேசையின் வகுப்பு இரண்டைச் சேர்ந்த அதிகாரியாவார். இவர் பிரதிக்கல் விப்பணிப்பாளராக சேவையாற் றியவர் ஆவார்.
ܘ ܕ ܘܗ
புதிய நியமனம்
(நற்பிட்டிமுனை நிருபர்)
ൺഗ്രഞങ്ങ Dൺബ്രTൺ ஸ்ம்ஸ் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற் றியவரும் ஐ.எல்,அஹமது வடக்கு கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் 1999-01-01 roż தொடக்கம் இலங்கை ஆசிரிய சேவை வகுப்பொன்றுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதியோர்இல்லம் அமைக்க முயற்சி
(களுவாஞ்சிகுடி நிருபர்)
கல்முனையில் முதியோர் இல்லம், ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதியோர் சங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சங்க உறுப்பினர் தெரிவித்தார்.

Page 5
10.04.2001 ad. 14)
கல்முனைபிரதே
(அஸ்லம் எஸ்.மெளலானா)
புதிதாக உருவாக் கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சர்ச்சைக்குரிய
6)IL பிரதேசத்து எல்லையின் ஒரு
LIĠgbgf660D Jiu-Jib, goge(36OTTA GB 35)606001 jibgb சிறு பகுதியொன்றையும் கல்முனை
பிரதேச செயலகப் பிரிவின் கீழ் நிர்வகிக்குமாறு அம்பாறைமாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எல்.ஸி.சிறி வர்த்தன, கல்முனைப்பிரதேச செய லாளர் ஏ.எல்.எம்.டளிலுக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்துள்ளனர்.
1999 டிசம்பர் 19ம் திகதி
பிரதேச
ஏற்படுத்தப்பட்ட 9 பிரதேச செயலகம் 04ம் திகதி பூரண
பிரதேச செயலகம
பட்டது. இதன்பே ബഗ്ഗങ്ങളng
6060T LIBITGBTLDT35 60TT6) FTurbg. LDC
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS S S S S S S S S S S S S S SL S S S S SS
ஊழியர்கள் ஒற்றுமையாக அதாவி
செயற்பட வேண்ரும்
(அட்டாளைச்சேனை நிருபர்)
இவழியர்களாகிய நாங் கள் எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பல போராட்டங்க ளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே தான் நாம் அனைவரும் ஜாதி, மத வேறுபாடு, பிரதேச வாதம் மறந்து செயற்பட வேண்டும்.
தென் கிழக்குப் பல்க
05வது வருடாந்த
-
பொதுக் கூட்டம் சென்றவாரம் பல்க லைக்கழக கேட்போர் கூட மண்ட பத்தில் நடைபெற்றபோது தலைமை வகித்த தென்கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.இஸ்ஸதின் மேலும் கூறுகையில் மேற்கண்டவாறு கூறி 60TTU
ஊழியர்கள் மத்தியில் பல கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், போராட்டம் மூலம் ஒற்றுமையை ஏற்படுத்த சகலரும் ஒத்துழைப்பு வழ ங்க வேண்டும். கடந்த காலங்களில் நீங்கள் வழங்கிய ஒற்றுமையில்
தான் இன்று எமது சங்கம் வளர்ச்
சியடைந்து தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்டு தலை நிமிர்ந்து காணப்படுகின்றது. இவ்வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத சில விசமிகள் பிரதேச வாதங்களை நச்சு வாயுவாக மாற்றி தனது சுய ரூபத்தை காட்டுகின்றனர். இவ்வா றான பிரதேச வாதம், இனவாதத் தைத் துண்டும் செயலை வன்மை யாகக் கண்டிக்கின்றேன் என்றார்
(நற்பிட்டிமு: கில்மு வித் திணைக்க கமு/லாபிர வித்தி வும் குறைபாடுகள் திகாமடுல்ல பாரா னரும் பிரதிக்கல்
கையளிக்கப்பட்டு வித்திய எல்.எம்.ஜலாலுத் கப்பட்ட மகஜரில்,
அடிப்படைச் சம்பளம் ) வழங்கப்பட்டுள்ள
(நற்பிட்டிமுனை நிருபர்)
Dகாணக் கல்வித் திணைக்களம், மாகாணக் கல்வி அமைச்சு, மாகாண பொதுச்சேவை ஆனைக்குழுவால் கல்முனை வலயத்தில் ஆசிரிய சேவை வகுப்பு 1, வகுப்பு 2 வகுப்பு 21 ஆகிய
தண்ணாமுனைத் திருச்சபை நடாத்தும் "நானும் உண்ணைத் தீர்ப்பிடேன்’
(60). DeB656)
திெர்வரும் 13.04.2001 பெரிய வெள்ளிக்கிழமையை முன் னிட்டு புகழ்மிகு பழம்மதியாம் தன் 60TT(p60601 a6DUI பங்குத்தந்தை அருட் பணிஜேஏ.ஜி.ரெட்ணகுமாரின் முயற்சியில் தன்னாமுனைத் திருச் சபை'சிறார், சிறுமியர், யுவதிகள், இளைஞர்கள், முதியோருடன் ഞ്ഞങ്ങu 5ഞൺബ്രgബ്ര ജൂഞ്ഞുpg| வழங்கும் "நானும் உன்னைத் தீர்ப் பிடேன்' என்ற பாஸ்கா நாடகம் பெரிய வெள்ளியன்று மாலை 8 மணிக்கு மட்/தன்னாமுனை புனித வளனார் வித்தியால மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரக்கமே உருவான இறைமகன் இயேசுவின் வரலாறாக, தன்னையழித்து என்னை உய்வித்த இயேசுவின் அன்புக் காவியமாக, மனிதம் வாழ மகனைப் பலி கொடு த்த அன்புத் தாய் மரியாள், இரக்கச் செயலாற்ற ஆயுதச் செருக்கை ஊட றுத்த வீரப்பெண் வெரோணிக்கா, பாவியென்று பரிசேயர் பழித்த வளுக்கு "பெண்ணே" என்று பேரிரக் கம் செய்த பெரியோன் இயேசு.
இவர்களைப்பற்றிய ஒப் Lupiöp3 g)(Buluan 35/T6ýslu JLDIT&B, g )(Bulu3 சபை யோசப்மேரி சுவாமிகளின் நெறியாள்கையில் நூனும் உனைத் திரப்பிடேன்' நாடகம் அரங்கேற ഖുണ്ടെg|
அண்மையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை யின் புதிய வைத்திய அதிகாரியாக கடமை ஏற்ற வைத் திய அதிகாரியின் முயற்சியினால் ஆரையம்பதி விளை யாட்டுக் கழகமும் இணைந்து வைத்தியசாலை வளா கத்தில் சிரமதானம் செய்வதைப் படத்தில் காணலாம்.
படமும் தகவலும்:- ஆரையம்பதி ச.கணேசதாளில்)
ஆட்ைத் தெரிவுகள், சிறப்புத் தள்ளுபடி விலையில்
நாடுங்கள்
3, மகாத்மா காந்தி வீதி, மட்டக்களப்பு 0፴፭ - 22400
Activit.
வற்றிற்கு உள்வா யுயர்வுபெற்ற 2 ஆசிரியர்களுக்கு
ளம் மட்டும் வழங் 56)(p60601 616)LL GOs 35600 disastTGT
தெரிவித்தார்.
9FT
öF
(நமது
6)) சமுர்த்தி செயல6 சிரமதானப் பணிெ றது. சமுர்த்தி உ ஏ.எல்.எம்.நியாளி நடைபெற்ற இந்த யில் சுமார் 98க்கு கலந்த கொண்ட
60)LD6) அம்பாள் ஆலயம் விகாரையை அ
|B660 as
GBL)
(நற்பிட்டிமு
இ 6)Lá,055 dispág, னத்தை ஏற்படுத் கருத்திரங்குகள், கள், நடைமுறை கின்றன. கருத்த திட்டத்தில் பங்கு L16) Bc55glass6
உள்ளங்கள் ஏ தினால்தான் கரு தலைவிரித்தாடுகி ஏற்பட வேண்டும கருத்துக்களை ம மில் மலரவேண்
வலயக்கல்வி அ
 
 
 

செவ்வாய்க்கிழமை
எல்லையில் ஒரு பகுத்
ய்ந்தமருது உப சென்ற பெப்ரவரி அந்தஸ்துடைய
து சாய்ந்தமருது எல்லைப்பிரச்சி வெடித்தது. இத து பிரதேச செய
സെക്റ്റ് ബjpgഥ[ങിuി ബഞ്ഞൺ பிரகடனப்படுத்தப்படாமலேயே ஏற்ப டுத்தப்பட்டது
சென்ற மார்ச் மாதம் 15ம் திகதி பாராளுமன்றத்தில் நடை பெற்ற இணைப்புக்குழுக் கூட்டித் திலும் இப்பிரச்சினை சம்பந்தமாக ஆராயப்பட்டது.
இலக்கு தீர்வு காணும் முகமாகவே'சர்ச்சைக்குரிய சாய்ந்தமருது - 01 கிராம சேவகர் பிரிவின் சம்சம் வீதி, கானடி லேன் பிரதான வீதி, சம்மாந்துறை பிரதே சத்தை கல்முனைப் பிரதேச செய லகத்தின் கீழ் நிர்வகிக்குமாறு உத் தரவிடப்பட்டுள்ளது.
புல்லாவுக்கு மகஜர்
ன நிருபர்)
5)6OT 6).j6DLLIE, E6)
த்தின் கீழுள்ள பாலயத்தில் நில ள சுட்டிக்காட்டி ளூமன்ற உறுப்பி அமைச்சருமான ாவிடம் மகஜர்
iளது. லய அதிபர் எளில் GOTTGÖ 60DBELL 16M:
160 இற்கும் மேற்
மட்டு
ங்கப்பட்டு பதவி
00ற்கு மேற்பட்ட elgiu60L Fibu jesa' LILL(66i6TTg5T B5 க் கல்வி அலுவ
ஏ.எம்.பரீட் அலி
பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் போதியதன்பட, Bu" AçL 6) 189Fğ685686 TRT, அடைகிகல்ட்ட வகுப்பு அறைகளோ, சுற்றும்தில்க் (86II, 6666ur Gogo. Dos கூட வசதிகளின்றி ஆசிரியர்களும் மாணவர்களும் அயல்வீடுகளுக்கு செல்லும் காட்சி பரிதாபகரமாய் உள்ளது. தரம் 05 வரையுள்ள இம் LITLEFT60)6Oulsi Lig. gen m. வசதிகளை செய்துதர துரித நடவ டிக்கை மேற்கொள்ளுமாறும் st மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில்
வெற்றி
(நமது நிருபர்)
இலங்கை வங்கி ஊழி யர் சங்கம் சார்பாக மட்டக்களப்பிற் கான மக்கள் வங்கி ஊழியர் சங்கத் தெரிவிற்கான தேர்தல் கடந்த070
42001 ஆம் திகதி மாவட்ட பிரதேச
தலைமைக்காரியாலயத்தில் இடம் பெற்றது.
இத் தேர்தலில் சுயேற்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதில் முதன்மை வேட்பாளரான அழகையா துரைரெட்ணம் 21 மேல திக வாக்குகளால் வெற்றி பெற்
Bairo IIT).
பரிசளிப்பு விழா
மட்/கோயில்குளம் விநாயகர் வித்தியாலயத்தின் வரு டாந்த பரிசளிப்பு விழா Liam airsidad அதிபர் வேகுழந்தைவேல் தலை 60)LDus 60 960, 60DupuAst). Samen பெற்றது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக மண்முனைப்பற்றுபிர
தேசக் கல்விப் பணிப்பாளர் கதியா கராஜா கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு பரிசில்களை வழங்கிக் கெளரவித்தார். அதிபர்களான சுவன் னியசிங்கம், நலீர் ஆகியோரும்
ااا
al,
கலந்து கொண்டனர்.
ராயம் வடித்தால்
மூர்த்தி இல்லை
நிருபர்) லங் கரச்சியில் னியின் ஏற்பாட்டில் யான்று நடைபெற் மக்குவிப்பாளராக தலைமையில் சிரமதானில் பணி மேற்பட்டவர்கள் 19TÜ. கரச்சி பத்திரகாளி மற்றும் பெளத்த ண்டிய சுற்றாட
லிலும் சிரமதானப்பல் மேற்கொள் ளப்பட்ட்து. | -
இதேவேளை போதைப் பொருள் பாவனை தடுப்புப்பிரிவின ரால் போதைப் பொருள்கள் jila ளிப்பு பற்றிய கருத்தரங்கொன்றும் நடைபெற்றது. კომიკა შაქვე, ე.
இக்கருத்தங்கில் போதைப்பொருள் தடுப்பு பத்தி யோகத்தர் ஏ.எல்.எம்.அழகான் தடாகம் வெளிக்கள உத்தியோகத்
Gığ5ITLÜUT6ov silsimvelisasupesifin gögeyesoniya
t
இதே சமயம் தம் பகுதி யில் கசிப்பு fillegal dista காணப்படுவதால் அவற்றைத் தடுக் கும் வகையில் தடாகமூடாக குழுக் கள் அமைத்து இவற்றைக் கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட டுள்ளது. Ο Ια
இதனை மீறி வடிசாராய உற்பத்தி முயற்சிகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு வழங்கப்பட்டி சமுர் த்தி முத்திரைபறிக்கப்படும் எனவும் திரமான்ம் எடுத்துள்ளனர்
ருத்துக்களை மனிதர்கள் ஏற்காததினால்தான்
ாதல்கள் ஏற்படுகின்றன
னை நிருபர்)
ரத்த ஆறு ஓடும்
மண்ணில் சமாதா த எத்தனையோ வேலைத்திட்டங் படுத்தப்பட்டு வரு ங்கில் வேலைத் EEST6îTIgbub LIGADGUBILD ள முன் வைக்கி த்துக்களை மனித காத காரணத் த்து மோதல்கள் ன்றன. சமாதானம் or so 660)6Orcury நிக்கும் பண்பு நம் மென கல்முனை லுவலக மேலதிக
NATA
6jGoujë ësbëhej tijëri gëloji மதி.எஸ்.கே.ஆனந்தராஜா கூறினர். அண்மையில் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை யில் கல்முனை வலயக் கல்வித் திணைக்கள தேசிய ஒருங்கிவப்பு சமாதானக்கல்விப்பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டதேசிய ஒற்றுமையும், மனிதஉரிமைகளும்'எனும் தெரவி ப்பொருளிலான கருத்தரங்கில்பிரதம egg LTE3, Gigasifice of யாற்றும் போது இதன்ைத் தெரி வித்தார்.
உவெஸ்லி உயர்தரப் பாடசாலை அதிபர் பொன்.முரு கையா தலைமையில் PG இக்கருத்தரங்கில் இலன்மைளித 2 fi68)UD8E6 higgio Russesegurtikuluak (yp6OPD66 gebouwkunstitudo
*。"。 கைெ
பல உரிமைகளும் பல கடமை
கரனும் கலந்துகொண்டதுடன் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்களும்,
மாணவர்களும் கலந்து கொண்டினர்
கே.ஆனந்தராஜா மேலும் தெரிவித்
தொடர்ந்து உரையாற்றிய மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.
ஒவ்வொரு மனிதனுக்கும்
களும், இருக்கின்றன. உரிமைகள்
இருப்பது போல #േ
கின்றன, எங்களது கடமைகள்ை
ജൂൺഗ്രഖങ്ക பெற்றுக் கொள்ள முடி
էլ 1 լ », , :
யும் என்றும் குறிப்பிட்டார்.
தேசிய ஒருங்கிண்ைப்பு சமாதானக் கல்வி அதிகரிஎஸ்எம்
BITuʻlä5 gb 625ʻyyuJirgiyô)6öiiviy,"g9)yilgi5vIʻil6Ü" பகுதித்தலைவர் எஸ்இல்ங்க்நாதன் நன்றியுரை தெரிவித்தார்.
- | , შრ

Page 6
10.04.2001
புதிய நூறாவது ஆண் டில் மனித சமூகம் காலடி பதித் திருக்கும் இந்த புதிய மிலேனிய ஆண்டிலே அவை கண்ட சாதனைகளும் வேதனை களும் பல பல இன்றைய விஞ்ஞான உலகமானது இறைவ னுடைய பேராற்றலுடன் போட்டியி டுமளவிற்கு வளர்ச்சி கண்டுள்ள தைக் காணலாம். ஒரு காலத்திலே புண்ணிய பூமியாக விளங்கிய இவ் உலகமானது இன்று யுத்த அரக்கனால் உள்வாங்கப்பட்டு அனைத்து ஜீவகாருண்ணியமான மனித உரிமைகளும் மீறப்பட்டு இன்று சுடுகாட்டுப் பூமியாக மாறியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் யார்? வேறு யாருமல்ல நாமே தான் வெந்தப் புண்ணிலே வேலைப் பாச்சுவதைப் போல இனவாத கோரச் செயல்களும், கொடுர யுத்தக் கொலைகளும் இவ்வாறான மனித நல்வாழ்க் கையினை தலைகீழாக மாற்றி யமைத்தது மனிதனுடைய சுயநிர் ணய உரிமைகளையே அவம திக்கும் நிலையில் நடந்தேறு கின்றன. மனித குலத்தின் மனசாட்சியே அவமதிக்கப்பட்டுள்ள துடன் மட்டுமல்லாமல் தேசிய அரசியலே காட்டுமிராண்டித்தனமான பாதையில் செல்ல ஆரம்பித் துள்ளது.
இன்றைய இயந்திர வேக உலகில் வேலிக்கு ஓணானை சாட்சி வைப்பதைப் போன்று நவீன அரசியல் நடைமுறைகளும் செயற்பாடுகளும் நாளொரு வண்ணம் வேகமடைந்து கொண்டு வருவதனை நாம் இன்று கண்ணு டாகக் காணலாம். அது மட்டுமல் லாமல் வேலியில் சென்று கொண்டி ருக்கின்ற ஓணான்களை மடியில் எடுத்து கட்டுகின்ற ஒரு போலித்த னமான, மிலேச்சத்தனம் பொருந்திய கதைகளும் இன்று நாடகம் போல் நடந்தேறுகின்றன. இரத்தத்தால் எழுதும் பக்கங்கள் நிறைந்த வரலாற்றை இன்றைய உலக அரசுகள் எழுதுகின்றன. பெரும் நெருப்பை நோக்கி எப்போதும் பெருங் காற்றே வீசும் என்ற நிலை இன்று தொடர்ந்து வண்ணமேயுள் ளன. இவற்றிக்கெல்லாம் என்ன காரணம் வேறொன்று மில்லை, இவ் கொடுரமான யுத்தமேயாகும் இன்று யுத்தமில்லாத நாடுகளே இல்லை என்று தான் கூற வேண்டும் யுத்தம் உள்நாட்டில் நித்தம் தொடரின் அமைதியின்மை தொடரும் இந்த யுத்தம் யாருக்கு எதிராக செய்யப்ப டுகின்றது. அதற்கும் ஏதோரு வகை யில் விடை நாமே தான் ஒரு நாட்டில் யுத்தம் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றால்
அங்கு நிச்சயமாக ஒரு பெரும்
பான்மை இனம் ஒரு சிறு பான்மை இனத்தினை அடிமையாக்கிக் கொண்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல.
நீண்ட பாரம்பரியங் களுடனும் அரசியல் சிந்தனைக ளையும் கல்வியின் வழிவந்த பொருளாதார பாரம்பரியத்தையும் உறுதிப்பாடுகளையும் கொண்டு நிமிர்ந்த ஏராளமான சிறுபான்மை மக்கள் கூனிக்குறுகி சலுகையர சியலை தேடி அலையும் அவல நிலையில் சிக்கியுள்ளனர். இதற்கு காரணம் அவர்களுடைய பாரம்பரிய
உரிமைகளும், சலுகைகளும் மீறப்பட்டும் அடக்கப்பட்டும் வந்தமை
தினக்க
யேயாகும். இன்றைய உலகிலே உதாரணமாக வெளியில் செல்லா மல் எம்முடைய தாய் நாட்டை எடுத்துக் கொள்ளுவோம். இது ஒரு E350 BTLE நாடு என்பது வெளியுலக பிரசாரம், ஆனால் இங்கு நடப்ப தெல்லாம் என்ன? கொடுர புத்தமும் அடக்கு முறைகளும், உரிமை மீறலுமாகும் தமிழர் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த அவர்களுடைய தாயக பூமியே அவர்களுக்குச் சொந்தமில்லை என்ற நிலை இங்கு காணப்படுகின்றது. இது மட்டுமல்
9.jpത്ര
கிழக்குப்பல் லர்முகம்
லாது கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி கலாசாரம் போன்ற எல்லா விடயங்களிலும் இவர்க ளுக்கு பாரபட்சம் காட்டப்படு கின்றது. பொதுவாக பார்க்கப் போனால் அவர்களுடைய சுயநிர் ணய உரிமைகள் மறுக்கப்படு கின்றன. இதனால் விரக்தியடைந்த இனம் தன்னுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றன. இதுவே பிற்காலத் திலே யுத்தமாக வெடித்து ஒரு
நாட்டையே சின்னாபின்னமாக்கிக்
கொண்டிருப்பதனை நாம் காணலாம்
இன்றைய உலகில
ஏராளமான நாடுகளில் இரண்டு
வகையான அல்லது இரண்டிற்கு
மேற்பட்ட இனங்கள் வாழ்கின்றன. ബ് ബ് (, 5ഞഥ, ഇ FLIDT 25 Tesor LDT as 6mnt pesosomu Lugbibig5 சமஸ்டியாட்சி முறை பின்பற்றப் படுகிறது. ஆனால் இங்கு நடப்பதோ ஒற்றையாட்சி முறையாகும் இந்தவொரு விடயமும் பெரும் யுத்தம் வெடிப்பதற்கு காரணமாக og singl, el DODONONTES அபிவிருத்தியடைந்த நாடுகள் DJ LIN6N(b5g6u60) Lung (Bassili 6Tsig (BugAlasgigib Lotub solabog சும், ஏகாதிபத்திய கொள்கை 5606 Tulub 56örgpjesir Gent Gastosoör ET(Bassir g56örgODJ60DLU ഖബഥ 60Ljub, egy60)LD60Ljub Beijil Li தற்காக ஏனைய கீழ் நிலையில் உள்ள நாடுகளை ஆக்கிரமித்து
புத்தமும் மனிதஉரிமைகளு
அவற்றை தமது சு கொண்டு வரும் ட இறங்குகின்றன. காரணங்களாலும் கவே தோன்றுகி நேரடி ஆதாரங்கள் வியட்நாம், ஈராக் நாடுகளைக் குறிப்
மனித என்பது ஒவ்வெ திருப்தரிகரமா6 வாழ்க்கையினையு கையினையும் மே இருக்க வேண்டி நிபந்தனைகளேய இதில் சிறு விட நாட்டைப் பொ இல்லை என்று தா இருபதாம் நூற்றான நாடுகளிலும் ச ஏற்படுத்துவோம் Gа, твој (5 tilој бу தோற்றம் பெற்றதே சபையேயாகும் ஆ நடந்தது என்ன?
ஒரு நா நடந்து கொண்டிரு அயல் நாட்டுக்கு ெ அதாவது ஊர் கூத்தாடிக்கு கொன இவர்களும் அதிலே கொள்வார்கள் இ தியடைந்த நாடுக
யடைந்து கொண்டு போன்ற சிறிய நா தங்கியிருக்கின்ற ஆயுத உற்பத்தி
நாளுக்குநாள் அபி olgodroßlousstens bIT 60L Guim நாட்டின் வருமானத் நிதி யுத்த நட காகவே பயன்படுகி தப்படுகின்றன. நாடுகளின் கைகள் டைகின்றன. அதே
நிறுத்தி சமாதானத் அந்த வெளிநா ഖgീൺഞ്ഞു. ജൂഖഖ தம்முடைய ஆ பொருளாதாரம் பா LILLI Ë55/T6NDIT (95 Lb.
மகளிர தினங்கள் வரும் பாது மிகப்பெரிய அளவில் ற்பாடுகளைச் செய்து பெருமளவு IT 8OTIES Ȱ) 6TT 6)JITL 60) 65  (U5 மரத்தி ஊர்வலங்கள் நடத்தி தருக்கூத்துக்களை ஒலிவாங்கி ணறும்படியாக முழக்கமிடும் LIGOBÓT ODGOLDLILIȬÝT "LID6ör GOTIT) ாலியல் வன்முறைக்கு எதிராக UTG). அட்டைப் போராட்டம் டத்தியமை மிகவும் வேடிக்கை ாகவும், வினோதமாகவும் இருந் து ஒரு வேளை ஆண்களால் ாம் ஆண்டாண்டு காலமாக க்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மயினால் தான் இவ்வாறான தரியமற்ற பாதுகாப்பான வழிக ள தேர்ந்தெடுக்க நேர்கின்றது ண் று இதனை அவர்கள் யாயப்படுத்துவார்கள் போலும்
Eeofol of LD606016) disco, த்தால் வழக்குப்போடத்துண்டும்
பண்ணிலைவாதிகள் படையின
GLIG ଗ୍ରାଭିମୁର୍ଗାija,
பெண்
ருக்கு எதிராக தப வது எரிச்சலை ജൂൺഞണ്ഡu|' ♔ கூறுகின்றார்கள் ப பெண்களுக்கெதி யின் அதியுச்ச வ எதிர்நோக்கும் முழுப்பரிமாணத் ளால் தான் உ6 (Մ)ւգալի 616ծ[[UI.
இன்று மனித உரிமை, போன்ற பதங் பேசுவது அறிஞர் மட்டில் நாகரிகம் இவை வெளிநா வாய்ப்புக்கள் நல் தொழில் குறுகிய என்பனவற்றை கொடுக்கின்றது. இது ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
弼
டுப்பாட்டுக்குள் DÜLUL"60)ğFulhesi) இவ்வாறான புத்தம் தானா |றது. இதற்கு க அமெரிக்கா வைத் போன்ற NLGDITLD. உரிமைகள் ரு மனிதனும் DI U FILLIONŮ சிவில் வாழ்க் கொள்வதற்கு | օլgւն 160)ւ கும். ஆனால் Iம் கூட எமது பத்தவரையில் கூறவேண்டும். டில் அனைத்து மாதானத்தை எனக் கூறிக் ) ബേയ്ക്കൂട്ടൺ ஐக்கிய நாடுகள் னால் இப்போது பப்பது என்ன? |196Ò L.Lg5g5 LÊ
கிறது என்றால் பரிய சந்தோஷம் இரண்டுபட்டால் ÖTL ITILL LID GELIITIGAO குளிர் காய்ந்து ன்று அபிவிருத் ள் அபிவிருத்தி
வரும் இலங்கை டுகளிலே தான் ன. அவற்றின் பொருளாதாரம் விருத்தியடைந்த இன்று எமது |த்தவரையில் தில் அதிகமான வடிக்கைகளுக் ன்றன, பயன்படுத் |ങ്ങഖ് ഖണ്ഢ് லேதான் சென்ற நேரம் யுத்தத்தை ததை ஏற்படுத்த கள் முன்வரு று முன்வந்தால் 擂 °_血u飙, நிப்புக்குள்ளாகும் ஆனால் தம்மு
மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
ஆசிரியர்
4
பிரிட்டனில் புலிகளுக்குத்
போர்க்களத்தில் ஒப்பாரி
நமது வீரப் பிரதாபங்களே நமது கோழைத் தனத்தை வெளிப்படுத்துவதை அறியாது அட்டகாசம் செய்வோம் நாம், சிறுவர் துவஷ்பிரயோகம், சிறுவர் துஷபிரயோகம் என்று கூக்குரலிடும் போது சிறுவர்களிடமே நாம் தோல்வி கானும் சிறுமை வெளிப்படவில்லையா? ரானுவத்திலிருந்து தப்பியோடியோர் பற்றி நாளும் பொழுதும் ஆலாபனை செய்யும் போது
கூக்குரலிடுகையில்
Kas Sugongo D
сипање Ошаопасош
GIRaGGT SILIGOITGOLD Għall GMNI LIL GeoGoGouu ITP
இழுத்தடிக்கும் போது
ஊடகச் செய்திகளை
உண்மையறிந்த
நமது ராணுவ வீரர்களின் கோழைத்தனம் வெளிப்படவில்லையா? தடை செய், தடை செய்
போரக்களத்தில் முகம் கொடுக்க முடியாத
போர்க்களத்தில் முகம் கொடுக்க முடியாத
பேச்சுவார்த்தைக்கு முகம் கொடுக்காமல்
எங்கள் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகவில்லையா?
உள்ளூர் வாசிகள் நம்பலாம்
உலக மக்களும் நம்புவார்களா?
RS
டைய கடமைக்காக அடிக்கடி சமாதானம் என்ற போர்வையில் அந்நாடுகளில் இருந்து வெளிநாட்டு சமாதான தூதுவர் என்ற பசுத்தோல் போர்த்தவர்கள் இங்கு வந்து சமாதானம், பேச்சுவார்த்தை என்று கூறிவிட்டு மறுநாள் வந்த கப்ப
லிலே திரும்பி சென்று விடுவார்கள்
யுத்தம் முடிய வேண்டும், சமாதானம் பிறக்க வேண்டும் இதுவே இன்ன்றய மனித சமுதா யாத்தின் பேராசையாகும். இதுவே அனைவருடைய வேண்டுகோளா கும்.
ள்.போலி டாக்டர்கள்.போலி னிலைவாதிகள்.
லட்டை அனுப்பு
துண்டுவதாக வர்கள் தானே ീuൺ ഖണ്ഠഖ ான வன்முறை வம், பெண்கள் பிரச்சினையின் தயும் பெண்க ார்ந்து கொள்ள
GALI 600 60OfNLLULÓ Fறுவர் உரிமை Б606іпші шай дtill:1 ளைப் பொறுத்த Fashion) 56)
சென்று வரும் ஊதியத்துடன் காலத்தில் புகழ் பும் பெற்றுக்
டர்பாக பொருத்த
மானதொரு சம்பவத்தை பகிர்ந்து
கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த ஏப்ரல் மாதம் 6ம்
திகதி வெள்ளிக்கிழமை ரூபவா
ஜதனர் மோதினி
ஹினி 'ஐ' அலைவரிசையில் மனையாள் மண்டபம் நிகழ்ச்சியில் முன்னணி பெண்ணிலை வாதியொ ருவர் பிறிதொரு பெண்ணிலை ongeBois Gersisi BIOI LTU, இடை நடுவில் மேற்படி பெண்ணி லைவாதி இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகாவிடம் அவரது பெண் ணிலை வாத பணிகளுக்காக விருது வழங்கும் காட்சி ஒலிபரப்பாகியது. இது குறித்து செவ்வி கண்ட பெண்ணி
லைவாதி, இக்காட்சியை காணும்
போது செவ்வி காணப்பட்ட
பெண்ணிலை வாதி கல்வி கற்ற பாடசாலை மாணவர்களும், ஊர் மக்களும் எவ்வளவு தூரம் மகிழ்ச்சி கொள்வார்கள் என்று கூறி புளகாங்கிதம் கொண்டார்.
உனது சொந்தங்கள் fAL LITTLI8TTTT6Ö (G55||MBLILILL GESTILLILb ஆறுமுன்னர், அதே சிப்பாய்களுக்கு தளபதியாக இருப்பவரிடம் விருது வாங்குவதை பெருமையாக நினைக்கும் அளவிற்கு குறிப்பிட்ட பெண்ணிலைவாதி தரந் தாழ்ந்து விட்ட அவல நிலை கண்டு அந்த பெண்ணிலை வாதி கல்வி கற்ற LJ M L er st 606) ld II 600 6. j & Gibld ஊர்மக்களும் ஆனந்தப்பட்டார்களா? அவமானத்தால் கூனிக்குறுகிப் போனார்கள் என்பது அவர்களை நேரில் சந்தித்தால் தான் புரியும் போலி ஏஜென்சிகள்.போலி டாக்டர்கள்.போலி பெண்ணிலை வாதிகள்

Page 7
  

Page 8
10.04.2001
தினக்கதி
பாலியல் சந்தேக ந
இருந்து நிறுத்
தொல்லை தவிர்ப்
(நமது நிருபர்)
மன்னார் பாலியல் வல்லுறவில் சம்பந்தப்பட்ட படையினரை சேவையில் இருந் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொல்லை தவிர்ப்புக்கு
நிதியமைச்சர் பட்டி வீரக் கோன் தலைமையில் நேற்று நடை பெற்ற தொல்லை தவிர்ப்புக் குழுக் கூட்டத்தின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
மன்னாரில் இரு பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத் தட்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய படையினர் இடமாற்றப்பட்டு விசா ரணை நடத்தப்படுகிறது. எனவே
இடமாற்றத்தை இரத்துச் செய்து விட்டு அவர்களை சேவையிலிருந்து நீக்கிவிட்டு விசாரணைகள் தொட ரப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்க வுள்ளதாக தொல்லை தவிர்ப்புக் குழு தீர்மானம் எடுத்துள்ளது.
அத்துடன் வடக்கில் இருந்து கொழும்புக்கு வரும் பயணி களுக்கான "பாஸ் அனுமதியை
இரண்டு மாதத் மாதமாக அதிக வினர் கேட்கவு
முன் லக்ஷ்மன் ஜெ இயக்கத்த6ை சித்தார்த்தன், ! ளர் காங்கிரளி ஆர். யோகர கலந்து கொண
நீர்கொழும்பு பொலிசாரா இம்சைப்படுத்தப்பட்ட பெண்ணை வி திமன்றம் உத்தரவு
2) LIII (நமது நிருபர்) J
நீகொழும்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டு பாலியல் சிந்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்ணை வியாழக்கிழமைக்கு இடையில் விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகலிங்கம் விஜிதா நீர்கொழும் பில் வைத்து கைது செய்யப்டபட்ட தாகவும் விசாரணை என்ற போர்வையில் பாலியல் சித்திரவதை புரிந்ததாகவும் தெரிவித்து அடிப்படை | னித உரிமை மீறல் வழக் கொன்றை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
Indial III .
ணப்பம் ஆரம்பத்திலேயே தவறான ഉണ്ണ ിഖഥഞ്ഞി, ബീജിങ്കൺ, ജൂഖ ருடைய கணவர் நந்தகுமார் ஆகிய மூவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங் களும் இல்லை. அவர்களிடமிருந்து ஆயுதங்களோ, வெடி பொருட் களோ சையனைட் குப்பிகளோ ഞ95'|]]'''|LLബിബ്ലെ,
எந்தக் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தரத்துக்கு குறைவில்லாத தரத்திலுள்ள அதிகாரியின் முன்பே பெறப்பட முடியும். ஆனால் இங்கு, சாதாரண ஒரு இன்ஸ்பெக்டர் தரத்திலுள்ளவர் முன்பே (LP) வாக்குமூலம் பெறப் பட்டுள்ளது. எனவே இவர்களிட மிருந்து பெறப்பட்டுள்ள குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் செல்லு படியற்றதாகிறது எனவும் தெரிவித்த சட்டத்தரணி இரத்தினவேல்,
சந்தேக நபர்கள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட் டுள்ளனர் என்று கூறி மூவரையும் பிணையில் விடுவிக்கப்படி கோரி 60III.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மூவரும் வவுனியாவுக்குள் வருவதற்கு செல்லுபடியான அனுமதிப்பத்திரங்களை வைத்தி ருந்ததையும் அவதானித்து மூவ ரையும் தலா 5000 சரீரப்பிணையில்
விடுவிக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று உயர்நீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டபோதே பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மற்றும் நீதியரசர்களான அளில் இஸ்மாயில்.ஏ.எச்.எம்.யாப்பா ஆகியோர் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
திருமலையில் செய்யப்பட்ட மேற்படி பெண்மணி கடந்த 30ம் திகதி உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தாக்கல் செய்திருந் தார். இந்த மனுவில் ஐந்து நாட்கள் நீர்கொழும்பு பொலிசாரால் பாலியல் சித்திரவதைப்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தர்
60) E. D.
S S S S S S S S S S S S S
"இவர்கள் மீது சாட் டப்பட்டுள்ள குற்றங்களுக்கு எவ்வித ஆதாரங்களையும் நான் கான வில்லை. எனவே பொலிஸாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்ள முடியாது" என நீதிபதி ஏ.எச்.எம்.அஜ்மீர் தெரிவித்தார்.
இதன்படி சிவமணியை அவரது கணவனும், விஜிகலாவை
அவரின் தாயாரும் பிணையில் விடு வித்துள்ளனர். நந்தகுமாரை விடு விக்க ஒருவரும் இல்லாததால் அவர் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் ഉ_ണiണII].
பெண்கள் இருவரும் நீதி
மன்ற அனுமதி இன்றி மன்னாரை
விட்டு வெளியேறிவிடக் கூடாது எனவும் ஒன்றுவிட்ட ஞாயிற்றுக் கிழமைகளில் மன்னார் பொலிசில் கையொப்பமிடும்படியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குற்றவாளிகளைக் கைது செய்ய உத்தரவு
மேற்படி பெண்கள் இருவர் மீதும் பாலியல் வதை மற்றும் சித்தி ரவதைகளுக்கு உள்ளாக்கிய பொலி ஸார் மூவர் மற்றும் ஒரு கடற்படை சிப்பாயையும் கைது செய்து, இம்மாதம் 23ம் திகதி நீதிமன்றில் நிறுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் அடை யாள அணி வகுப்பை நடாத்த ஒழுங்குகள் செய்யும் படியும் பொலி ஸாருக்கு நீதிபதி உத்தவிட்டுள்ளார்.
இப்பத்திரிகை வேல்ட் வெயில் பப்ளிகேஷன் நினைத்தினால்
@ ($) { வைத்திய அத பரிசோதனைய பெண்மீது ப6 நிரூபிக்கப்பட்( அதிபரூடாக கு சட்டத்தரணிகள் தப்பட மாட்ட அதிபரின் அது வித்துள்ளார்.
லஞ்சு லஞ்சம் பெற் சபையின் முன் குற்றம் சாட்டப்
@曲臀 LIGADE AFLb|Lu|bg5Lu னாள் தலைவர் FILITLDs. Tsao El Tian ഉtpഞബ് கோறளை கேட்
6. Li Għid
இயங்
(நமது செங் SLD காரணமாக கி கழகம் இயங்க (BLITEE பெறாமையினா வுரையாளர்கள் ഖ]ബിബ്ലെ, മൃ; கலைக்கழகம் பட்டது
9IUGIL LDJ (நம சந்தி டையைச் சேரர் நேற்று அரவம்
நான் தந்தையான ஆ (47) என்பவே மானவராவார்.
தொடர்ந்து இ வாவியூடாக ெ லன்ஸ் வண்டி GLIT(25 o uf
 
 

செவ்வாய்க்கிழமை 8
LIEGELUNGIT BEFERUNGluullsi) த கோரிக்கை
புக்குழு தீர்மானம்)
'கல்வி விழிப்புணர்ச்சி தோன்றியிருப்பது
மிகவும் பாராட்டுக்குரியது'
து நிறுத்துவதற்கு ழு கேட்டுள்ளது. தில் இருந்து மூன்று ரிக்குமாறும் இக்குழு ബങ്ങ]. ങ്ങTണ ജൂ|ഞഥ് 9] யக்கொடி புளொட் வர் தர்மலிங்கம் இலங்கை தொழிலா
முன்னாள் எம்.பி.
சன் ஆகியோரும் TLGOTIT.
) டுவிக்க
, (് ഖ noii g| - திகாரியின் மருத்துவ பின் போது மேற்படி ாத்காரம் புரிந்தது B6itorigjitab ELLIDIT ற்றவாளிகள் சார்பில் எவரும் முன் நிறுத் ர்கள் என சட்ட மா
நிகாரி ஒருவர் தெரி
றதாக முதலீட்டுச் னாள் தலைவர் மீது || (ബി. க் குற்றச்சாட்டில் பட்டிருப்பதால் முன் மீது மட்டும் குற்றம் னைவர் மீதும் விசா மாறு ஐதேகட்சியின் காமினி அத்துக் Gaito ITU. லைக்கழகம் விெல்லை து நிருபர்) கலடி பகுதியில் பெற்ற ஹர்த்தால் ழக்குப் பல்கலைக் ബിബ്, குவரத்துகள் இடம் ல் மாணவர்கள் விரி மற்றும் ஊழியர்கள் தனால் கிழக்குப் பல் மூடப்பட்டு காணப்
தீண்டி 60OILD
து நிருபர்)
வெளி திகிலிவெட் த விவசாயி ஒருவர் தீண்டி மரணமானார். கு பிள்ளைகளின் றுமுகம் சிவஞானம் இவ்வாறு மரண
வம் திண்டிய தைத் வரை சந்திவெளி ாண்டு வந்து 'அம்பு பில் எடுத்துச் சென்ற
ந்துள்ளனர்.
(காரைதீவு நிருபர்)
"எமது சம்மாந்துறை வ6 த்தில் வசதி வாய்ப்புக்கள் மிக ம் குறைவாக உள்ள பிரதேசம் இ நாவிதன்வெளிப் பிரதேச மாரும் ஆனால் இங்கு கல்வியிலும், விளையாட்டிலும் மாணவர்கள்
காட்டும் ஆர்வம் மெய்சிலிர்க்க
வைக்கிறது. இப்பிரதேசம் அபிவி ருத்தியடையும் நாள் வெகு தூரத்
ിന്റെ.'
என்று சம்மாந்துறை வல யக் கல்விப் பணிப்பாளர் ஐ.எம். இஸ்ஸதீன் உரையாற்றினார்.
நாவிதன்வெளிப் பிரதேச பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி றாணமடு இந்து மகா வித்தியாலய விளை யாட்டு மைதானத்தில் அதிபர் ஏ.வினாயகப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
16 பாடசாலைகள் பங்கு பற்றிய இப்பிரதேச மட்ட விளை பாட்டு விழாவில் இறுதி நாளன்று பேசிய வலயக் கல்விப் பணிப்பாளர் இஸ்ஸதின் மேலும் பேசியதாவது'நாவிதன்வெளிக்கு என ஒரு தனியான பிரதேச செயலகம் திறக்கப்பட்ட பிற்பாடு இப்பிரதேசம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. இப்பிரதேசத்திற்கு இனி பொற்காலம் எனலாம். எனவே இப்பிரதேச பாடசாலைகளை கல்முனையுடன் இணைக்க வேண்டிய தேவை கிஞ்சித்தும் கிடையாது.
இப்பிரதேச கல்வி அபிவி ருத்திக்கென ஆசிய அபிவிருத்தி
LID6060/TU Ở LDLI......... யாவும் பூட்டப்பட்டிருந்தன. ஆனாலும் ஏறா வூர், ஓட்டமாவடி பகுதிகளில் தாமதமாகி கடைகள் திறக்கப் L JLLL L6OT.
ஆனால் இப்பகுதிகளில் அரச அலுவலகங்கள் எதுவும் இயங் கவில்லை, ஊழியர்கள் கடமைக்கு வராததால் அனைத்து அலுவல கங்கள், வங்கிகள், பாடசாலைகள் யாவும் நேரத்தோடு மூடப்பட்டன.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு போன்ற தூர இடங்க ளுக்குச் சென்ற வாகனங்கள் மீது செங்கலடியில் வைத்து இனந்தெரி யாதோரால் கல் வீசப்பட்டது. இதே
வேளை அவ்விடத்திற்கு விரைந்த
பொலிஸாரால் துப்பாக்கி வேட்டுக் களைத் தீர்த்து கூட்டத்தை கலைத் தார்கள்
இதன் பின் வீதிகள் எங் கும் பொலிஸாரும், இாரணுவத் தினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட் டிருந்தார்கள்
பொலன்னறுவையி
லிருந்து வாகனங்கள் மூலம் ஓட்ட மாவடி வரை வந்த விவசாயிகளும், பொதுமக்களும் சித்தாண்டி, செங் கலடி, ஏறாவூர் போன்ற பிரதேசங் களுக்கு வருவதற்கு வாகனங்கள் இல்லாத நிலையில் நடையாகவே வந்தார்கள்
இதேவேளை இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளிலும் நேற்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்படுகிறது. செங்கலடி
கறுப்புப்பால மூடான போக்குவரத் துக்களும் இடம்பெறவில்லை என்ப தும் குறிப்பிடத்தக்கது.
வங்கியின் உதவியுடன் பாராளு மன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் 500 லட்சம் ரூபாவை ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பிரதேச தமிழ்ப் பாடசாலைகள் பல தரப்பட்ட குறைபாடுகளுடன் இயங் கிவருவது எமக்குத் தெரியும்.
கல்வியமைச்சர் ஒதுக்கிய 25 லட்ச ரூபாவில் 12 1/2 லட்ச ரூபாவை றாணமடு மகா வித்தி யாலய கட்டிட விருத்திக்கு ஒதுக்கி யுள்ளோம். வெகு விரைவில் இவை செயல் வடிவம் பெறும் என்று உறு தியாகக் கூறுகிறேன் என்றார்
LI GODIL LIGOI j .........
சென்ற படையினர் மதுபானக் கடை ஒன்றை உடைத்து அங்கிருந்த மதுவை அருந்திவிட்டு பல இளம் பெண்களின் குடிசை வீடுகளை தட்டி இம்சைப்படுத்தியதாக இப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நல்லதம்பி ராசேந்திரன் (35) என்பவரின் மனைவி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த சமயம் படையினர் அப்பெண்ணை இம் சைப்படுத்த முனைந்ததாகவும் இது னைத் தொடர்ந்து அப்பெண் கூக் குரல் இட வெளியே வந்த கணவர் நல்லதம்பி ராஜேந்திரன் என்பவரை பலமாக தாக்கிய போது மனைவி கூக்குரல் இடவே அங்கிருந்து சென் றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோன்று மேலும் பலர் படையினரால் தாக்கப்பட் டுள்ளனர் எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
LI 60Ófli LITT GITÜ.........
இவரின் இடத்திற்கு இன் னும் எவரையும் நியமிக்கவில்லை. ஆனால் பிரதிப் பணிப்பாளராக கட மையாற்றிய டாக்டர் நவரெத்தினம் என்பவர் பதில் கடமையாற்று கின்றார்.
கால்நடை உற்பத்தி சுகா
தாரத் திணைக்களத்தின் மாகாணப்
பணிப்பாளராக சேவை முதிர்வும், அனுபவமும் வினைத்திறனும் வெளிக்கள அனுபவமும் கொண்ட ஒருவரை மாகாணப்பணிப்பாளராக உடன் நியமிக்க வேண்டும் எனவும் இதன் மூலம் தொய்வுற்ற கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்க ளத்தை கட்டி எழுப்ப வேண்டும் என கால்நடை அபிவிருத்தி போத னாசிரியர்கள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 7ம் திகதி திருகோணமலை உப்புவெளியில் நடந்த கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர் சங்கப் பொதுக் கூட்டத்தில் இத்திரமானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இப்பொழுது காண்பிக்கப்படுகிறது
மட்டக் களப்பு ISOGIODS), LLI.2OODS), சனி, ஞாயிறுதினங்களில் மாலை 5.00 அஜித்குமாரின் அசத்தலான நடிப்பில் 96)/61/ S.)/06/61/L.
A AA S T M MM S