கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.11

Page 1
Registered as a News Paper in Sri Lanka
hNAKKAHR DAVLAY
"
ஒளி
0 - கதிர் - 350
11.04.2001
புதன்கிழ
சித்திரைப் புத்தாண்டில்
(நமது நிருபர்)
தமிழ் சிங்கள புதுவருட தினங்களில் அரசாங்கம் போர் நிறு த்தத்தில் ஈடுபடலாம் என வெளி நாட்டு செய்தி நிறுவனமான ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் சிங்கள வருடப்
பிறப்புக்கு முதல் நாளான ஏப்ரல் 13ம் திகதி தொடக்கம் 16ம் திகதி நள்ளிரவு வரை இந்த போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் என ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் அரச தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக
அறிவிக்கவில்
தமிழி கள் கடந்த வ திகதி தொடக் பட்சமாக பிரக போர் நிறுத்த பி ஏப்ரல் 24ம் திக
கிரானுக்கு மக்க LIGODLulaOTñ perinëa
(நமது மிரு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராண் பிரதேசத்தை அணி கிராண் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.கிரானுக்கு மேற்காக வட்டை பெண்ருகள்சேனை, குரும் பிமலைதரவை, மியான்கல்குலி
நேற்று கிரான் புலிபாய்ந்த கல் வீதியூடாகவும் சந்திவெளி வாவியைக் கடந்தும் நூற்றுக்க னக்கான மக்கள் வந்துள்ளனர்.
மாட்டு வண்டில்கள், மற் றும் துவிச்சக்கர வண்டிகளின் உதவியுடன் முட்டை முடிச்சுக்க ளுடன் பொருட்களை எடுத்துக் கொண்டு இந்த மக்கள் வெளியே றியுள்ளனர்.
விவசாயம்,கால் நடை வளர்த்தல், சேனைப்பயிர்ச் செய் கை போன்ற தொழில்களில் ஈடுப ட்டுக் கொண்டு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இப் பகுதியில் வாழ் ந்து வருகின்றனர்.கடந்த பல வருடங்களாக இடம் பெயரவில்லை என்றும் தற்போது இப் பகுதியை நோக்கி படையினர் முன்னே றுவதாக கிடைத்த தகவலைத்
காந்தி விளையாட்டுக் கழகம் முதலிடத்தைப் பெற்றது
(நமது நிருபர்)
தினக்கதிர் பத்திரிகையின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு வந்தாறுமூலை டைமன்ட் விளை யாட்டுக் கழகமும் சமுர்த்தி செயல ணியும் இணைந்து நடாத்திய கிரிக்கட் சுற்றுப் போட்டியில் குடியிருப்பு காந்தி விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தைப் பெற்று ள்ளது.
வந்தாறுமூலை கணேச
விட்டுப்பணிப்பெனர்கள்
0յաց» (18 - 40) / விட்டுச்சாரதிகள் // Ifilii Go Goya) / வேல்டிங் வேலை / லேபர்ஸ் / ஓடாவி மற்றும் விட்டுப்பணிப் பெண்களுக்கு LSC TCCLL LLLCMMMMMLLT S LTLL TL 06uомашыгдѣ
நியூபாஹிம் என்டப்பிரைஸ்ள 283/1, GILDս Ո6): விதி,
புறக்கோட்டை
LLNO 736
காத்தானகுழ2/வி வமான70 பயணச்சட்டுக்களை மரிகவும் ജ്ഞ0ീഴ്ച ഖിബീയ ബ கொண77 இனரே நாடுங்கினர்
காத்தான்குடி -02 O65-47 O 90
ADVT.
66): 151, 1/1, lustreou ela,
வித்தியாலய விளையாட்டு மைதா னத்தில் கடந்த 7ம் திகதி இடம் பெற்ற இந்த விளையாட்டுப் போட்டி யில் ஏறாவூர் பற்று பிரதேச செல யகப் பிரிவுக்குட்பட்ட 12 விளை யாட்டுக் கழகங்கள் பங்கு கொண்
GOTI,
இதேவேளை மேற்படி போட்டியில் சிறந்த வீரராக வாந் தாறுமூலை டைமன்ட் விளையா ட்டுக்கழக உறுப்பினர் எம்.கான் டீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்தே மக் தாகவும் கூறப்ப
LDLLE த்தில் கடந்த வ (GGJoshu LL LILL ங்களில் விடுத முகாம்கள் மீது திட்டமிட்டு இரு குதியில் வசிக்கு நான்கு கிலோ விலகியிருக்கும தெரிவித்திருந்த க்கது.
அமைச்
(8Uá GGJ/Ts
(நமது
|6||39ك ஹக்கியம் நே சந்திரிகா பண்ட துங்காவுடன் தையினை நட 9 (BLI ச்சரினால் தென்கி சம்பந்தமாக ப6
வன்னியில் போர் விமா
(வவுனியா நிருப்ர்)
வன்னி யாழ்குடா தென் பகுதிப் பிரதேசங்கள் மீது போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.
நேற்று BESIT 6006) 66ÖTGOM
குண்டு
Gij Jil.
பிரதேசத்தில் இ குண்டு தாக்குத
இத்தா சேதவிபரங்கள் 2 (!p|quബിഞ്ഞൺ 6 ன்னிச் செய்திகள்
பயங்கரவாத (5 sing (53rtill
கரும் சித்திரவதைக்
(வவுனியா நிருபர்) வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக் குகளில் பயங்கரவாதத் தடைச்
சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட
பூவரசங்குளத்தைச் சேர்ந்த இராமு
நகுலேந்திரன் ( தைச் சேர்ந்த டெ (32), நடேசன் வைற்றளில் ஆகிய GUIT 667 60TLDL]60Lib என்ற பெண்ணு
匣、
 
 

éilif
(நகையா
22 கரட்டில் தெரிவு T செய்ய இன்றே நாடுங்கள்
VAKS gg°626uS(fiz61m3
... " " .. " " (ସ୍ନ) கேளுவாஞ சிகுடி ܠܛ
===-ܠܼܲ.
விலை ரூபா 5/-
*
*、
ツ
ODD
பக்கங்கள்
அரசு போர் நிறுத்தம்
ழ விடுதலைப் புலி ருடம் டிசம்பர் 24ம் கம் ஒரு தலைப் டனப்படுத்தி வரும் ரகடனம் எதிர்வரும் தி வரை அமுலில்
உள்ளது சமாதானப் பேச்சுவார் த்தைகளில் சாதகமான ஒர் சூழ் நிலைகாணாது விடத்து போர் நிறு த்தம் நீடிக்கப்படமாட்டது என விடு தலைப் புலிகள் ஏற்கனவே அறிவி த்துள்ளனர்.
தற்போது புதுவருடத்தை
யொட்டி அரசுபோர் நிறுத்ததை அறிவித்தால் இந்த நல்லதொரு சந்த ர்ப்பத்தை பயன்படுத்தி இரு தரப்பி னரும் போர் நிறுத்தத்தை நீடிப்பத ற்கான முயற்சியில் நோர்வே அரசு முயற்சிக்கலாம் என அரசியல் அவ தானிகள் கருத்து தெரிவித்துள் 6T60Ts.
si SLib bluuis IgGuglas diffib
Li)
டியுள்ள வயற் பிரதேசங்களில் இருந்து மக்கள் பெருமளவில்
உள்ள விருதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான திகிலி
ாம், ஆகிய பகுதிகளில் இருந்தே மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
அண்னை பூபதிக்கு சூரியா பெண்கள் நிறுவனம் அஞ்சலி
கள் இடம் பெயர்வ டுகின்றது.
b6ILIL LDI6)ILLாரம் படையினரால் துண்டுப் பிரசுர லைப் புலிகளின் தாக்குதல் நடத்தத் ப்பதாகவும் அப்ப தம் பொது மக்கள் மீற்றருக்கு அப்பால் ாறும் படையினர் மை குறிப்பிடத்த
சர் றவூப்
(நமது நிருபர்) மட்டக்களப்பு சூரியா பெ ண்கள் நிறுவனம் அன்னை பூப திக்கு அஞ்சலி தெரிவித்து மட்டு நகரில் பல இடங்களிலும் சுவரெட் 19560D6T 6,9L LLQ LL6ïT6TT60||Mt.
நேற்று முன்தினம் மட்டு நகர் பொதுச் சந்தை சதுக்கம், கல்லடி தாண்டவன்வெளிப் பகு திகளில் அன்னை பூபதியின் 13வது
ஜனாதிபதியுடன்
த்தை பல கோரிக்கைகளுக்கு இணக்கம்.
நிருபர்) DLD ë 5 i D6LLI ற்று ஜனாதிபதி
TU BETULJEB595 (GELDITU
பேச்சு வார்த ந்தியுள்ளனர்.
சின் போது அமை ழக்கு அபிவிருத்தி \) (BETrfd,00).E.E.6,
Ibibali
இரு விமானங்கள் ல் நடத்தியுள்ளன. க்குதலில் ஏற்பட்ட உடனடியாக அறிய 601 g). Giro Igbird, 6) தெரிவிக்கின்றன.
முன்வைக்கப்பட்டதாகவும் அவற்றை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்கோரிக்கையில் கல் முனை கரையோரப்பகுதி அபிவி ருத்தி மற்றும் ஒலிவில் துறைமுக அபிவிருத்தி போன்றவை முக்கிய கோரிக்கையாக விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக் கலந்துரையாடலின் போது முஸ்லிம் காங்கிரஸின் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து Glassroot L60s.
இதேவேளை அமைச்சர் பேரியல் அஷரப் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்று முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
நினைவுச் சுவரொட்டிகள் சூரியா ஒட்டப்பட்டிருந்தன.
அன்னை பூபதியின் உரு வப்படத்துடன் பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தாய் பேரம் பேசி எம்மானம் காத்தாய்' என்ற வாசக த்துடன் சூரியா பெண்கள் அபிவி ருத்தி நிறுவனம் என அச்சுவ ரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியிடம் இருக்கும் துர நோக்கு எதிர் கட்சி தலைவரிடம்
இல்லை செப்தி
தூர நோக்கு உள்ளதாலதானே இஞ்ச சுணங்காம தூர நாடுகளு க்கு ஓடி தூரத்துக்கு சுடக் கூடிய துவக்க வாங்கிறாவய )
தடைச்சட்டத்தின் கீழ் பட்ட நால்வர் விடுதலை
$கு உள்ளாக்கப்பட்டமை நிரூபிப்பு
21), பாவற்குளத் ருமாள் நந்தகுமார் Lip60, (36)600TTL
இளைஞர்களும், மங்கையர்திலகம் மேல் நீதிமன்ற
நீதிபதி ஆர்.யோகசிகாமணியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்
இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகி பல மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள் ளாக்கப்பட்டதன் பின்னர், பயங்
கரவாதச் செயல்களுடன் சம்பந்த ப்பட்டிருந்தார்கள் என்றும், விடுத லைப் புலிகள் அமைப்பில் இணை ந்து பயிற்சி பெற்றார்கள் என்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்
(8ub Lib LIifi)

Page 2
த.பெ. இல: 06
07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு.
தொ பே, இல 065 - 23055
எய்தவனிருக்க.
'வாலைவிட்டு தும்பைப் பிடித்த கதை' என்று தமி ழில் ஒரு பழமொழி இருக்கிறது. தேவையானதைச் செய்யாமல் தேவையற்றதைச் செய்வதைக்குறிப்பிடுவதுதான் இந்தப் பழ மொழியினி அர்த்தம்.
இலங்கை அரசு இப்படி நிறையவே செய்துவருகிறது. இலங்கையில் கடவுச்சிட்டு மோசடிக் குற்றச்சாட்டினர் கழ் 150 தமிழ் இளைஞர்களும் யுவதிகளும், நீர் கொழும்புச் சிறைச் சாலையில் எதுவித விசாரணையும் இனிறி நீண்ட காலமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது இதற்கு ஒர் உதாரணம்.
உள்நாட்டில் சுதந்திரமாகவும் அச்சமினறியும் வாழ முடியாத நிலையில் வெளிநாட்டுக்காவது சென்று உழைத்துத் தம் 600պած ՖԱ05, 56ւծU3 56)յց Ֆ606ոպած ՖՈՍՍՈՈՑՈՔd 67&Ո6|1676ՍՈւծ எனக் கருதும் இளம் யுவதிகளும் இளைஞர்களும் 606әЈ679ѣт(ђаѣ ளுக்கு ஆட்களை அனுப்பும் முகவர்களினி உதவிகளை நாடு கினிறனர்.
வீட்டினுள் உள்ள பொருட்களை விற்றும், வீட்டை விற் றும், வீட்டை ஈடு வைத்தும், போதாததற்கு வட்டிக்குப் பிறரிடம் பணம் வாங்கியும் முகவர்களுக்குக் கொடுக்கினிறார்கள்.
சில முகவர்கள் அந்தப் பணத்தை தமது வருவாயைப் பெருக்கிக்கொள்வதற்கு வேறு தொழில்களில் முதலீடு செய்வதும் மற்றும் சிலர் இப்பணத்தை வட்டிக்குக் கொடுத்தும் தாங்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்கின்றனர். சில முகவர்கள் சில
Uனத்தையும் வைத்தால் தானி குறிப்பட்ட நாடுகளுக்குக்கு கொண்டுபோய் சேர்க்கமுடியும் என்று மிரட்டுவார்கள். எப்படி யோ அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.
வெளிநாட்டுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதாகக் கூறி
திக்குத் தெரியாத இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு மறைந் துவிட்ட சம்பவங்களும் உண்டு.
இவை எல்லாவற்றையும் விட போலிக்கடவுச்சீட்டுக்க ளைத் தயாரித்து இந்த இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப் புவதாகத் தயார் செய்து, விமான நிலையத்தில் கொண்டுபோய் ரிேட்டுவிட்டு அவர்களும் மறைந்துவிடுவார்கள்.
இப்படிப் போலிக்கடவுச்சீட்டுக்களில் வெளிநாடுக ளுக்குப் பயணம் செய்யப் புறப்பட்டு விமான நிலையத்தில் அகப் பட்டவர்களே இப்பொழுது நீர் கொழும்புச் சிறைச்சாலையில் LMTMMLL LaT MCCCCCCMT T MM MTT aaaa TMM MCCCCCCCT a SCMMMTL LCLT செல்லவும் முடியாமல் நீண்ட காலமாகத் துனபத்தை அனுப விக்கினர்ற்னர்.
எங்களை விசாரணை செய்து தண்டனைகொடுங்கள் அல்லது பிணையில் செல்லவாவது வழி செய்யுங்கள் என்று இந்த அப்பாவிச் சிறைக் கைதிகள் நீர் கொழும்புச் சிறையில் அமை தியான போராட்டம் நடத்தினர்.
அவர்களின் அமைதியான 3U TITITUL360pg. 6). Part of 35g. அவர்களுக்கு நீதி நியாயம் வழங்குவதற்கு வழிதேடாமல்
மும் அரசும் ஈடுபட்டுள்ளது.
உண்ணாவிரதப் போராட்டம் இருக்க எத்தனித்தவர்கள் தாக்கப்பட்டனர். பெண்கள் வேறு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இலங்கையில் சிறைச்சாலைக்குள்ளேயே தமிழ் கைதிகளுக்குப் பாதுகாப்பில்லை.
இந்த நிலையில் தங்கள் குறைகளை ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக அமைதியான போராட்டத் தில் ஈடுபட்ட கைதிகளைத் தாக்குவதும் வேறு சிறைச்சாலைக ளுக்கு இடம் மாற்றுவதும் என்ன நியாயம்?
மரண தணடனை விதிக்கப்பட்ட கைதிகளுக்குக் கூட ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியும். ஆனால் குடிவரவு குடிய கல்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு-ஜனாதிபதி கூட மணினிப்பு வழங்கமுடியாது.
போலிக்கடவுச்சீட்டுக்கள் காரணமாக கைது செய்யப் பட்டு பிணையில் கூட செல்ல முடியாதபடி சிறையில் வாடும் அப் பாவிகளை துரிதமாக விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும். அல்லது இப்படியான கைதிகளைப் பிணையில் விடக் கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக போலிக்கடவுச்சீட்டுத் தயாரித்தவர்களையும் 9фффсѣ сѣтөртаъ6әјиб (3Uтө?штаѣdѣ сѣt 6әјd சீட்டினி மூலம் இந்த அப்பாவிகளை வெளிநாட்டுக்கு அனுப்ப முயனர்ற முகவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவர்களைக் கைது செய்தால் இந்த மோசடிகளில் சம் பந்தப்பட்டுள்ள பல பெருச்சாளிகளும் அகப்படக்கூடும்.
மோசடிப் பேர்வழிகளை விட்டுவிட்டு அப்பாவிகளைச் சிறையில் வைத்துத் துன்புறுத்துவது பெரிய அநியாயம். எய்தவன் இருக்க அம்பை நோவதில் பயனர் இல்லை!
ரை சில இடங்களுக்கு விமானமேற்றி அனுப்Uவிட்டு மரீதிப்
அப்போராட்டத்தை முறியடிப்பதிலேயே சிறைச்சாலை நிர்வாக
(01.0 யோபதியின் தர் வேல் ஹனிமா6 ந்த தினத்தை ளையில், அவர் யின்றி வாழ வ யோபதி மருத்து ஹோமியோபதி மக்கள் பெறும் IQ LI LI JITJLJL Jiġbol FMI உலக களும் ஹோமி வத்தை விரும்பி காரணம் ஹோமி
கள் பெறும் அ
மாக்கும் தன்மை பக்க விளைவுகள் விரும்பி ஏற்று ஹோமியோபதி க்கவிடாமல் ( 3 g566 LUGOTITE 60D6"Tuquio G560OTLDT மியோபதியில் ஒ LDITEE L60 6)16005
d 6031600 (86160
லை. குழந்தைக ளும் தாய்மார்ச வயதினர்க்கும் வகை நோய்க விரும்பி உட்கெ ஹோமியோபதி கப்பட்டு இருக்கி தில் குணம் கில்
96).5 னத்தினால் அங்
956) (LP600 BLUT மருத்துவமுறை இதன் பயனாக சங்கங்கள் தங்
366)
PF6)
b6). யத்தில் சந்த னத்துக்கு அருே டுள்ள சிவன் ஆ கடந்த மாதம் பெற்றது. 45 நா கமும் தொடர்ந் கிறது. யாழ் வர்
அயராத முயற் சந்தாங்கேணி தானர் ஈஸ்வரர் ஒரேயொரு சிவ டக்களப்பு ம கட்டிச்சோலை மாவட்டத்தில் சிவன் ஆலங் ങ്ങ[6 ജൂഞ്ഞഖ பெறுகின்றன.
GES
நற்பிட்டிமுனை (BESIT 66ÖE56
960്ബ് ജ്ഞ60; கத்தினரின் ( ரிக்கப்படுகின்
 
 
 
 
 

புதன்கிழமை
2
கம் பெற மக்கள் விரும்பும்
றாமியோபதி மருந்து
2001) ஹோமி த டாக்டர் சாமு ன் 246 வது பிற னைவுகூறும் வே க்கள் நோய்நொடி காட்டிய ஹோமி ஆய்வுகளையும் வைத்தியம் மூலம் bசுகத்தையும் மீட் ஸ்ச்சிறந்ததாகும்.
ബT p|() யாபதி மருத்து
யாபதி மூலம் மக் திசயமான குண ய, ஹோமியோபதி
கொள்கின்றனர். நாய்களை இளை நணமாக்குகிறது. நாட்பட்ட நோய்க க்குகின்றது. ஹோ ந நோயினை குண யான மருந்துகளை டிய அவசியமில் ளும், பெரியவர்க ள் என்ற எல்லா 6JOL (Bub 616ů6OT ருக்கும் மருந்தை ாள்ளும் வகையில் மருந்து தயாரிக் றது. இதனால் எளி டைக்கின்றது.
சுகாதார ஸ்தாப கேரிக்கப்பட்ட மருத் ஹோமியோபதி விழங்குகிறது. சில நாட்டு அர 5ள் அரசினால் அங்
கீகரிக்கப்பட்ட மருத்துவமாக ஹோ மியோபதி மருத்துவத்தை ஏற்றுக் கொண்டு அதற்கான அரச மருத்துவ மனைகளையும் இயக்கி வருகின்
D60T.
மருந்துக்கெதிர் நோய்க் asabihasai (Drug Resistant Strains) ஹோமியோபதி மருத் துவத்தினால் தோன்ற வாய்ப்பில்  ைல, முழு அளவில் நோய் தோன்று
நிலை மாற்றங்கள், நரம்புத்தளர்ச்சி, எதிரபாராத அதிரவுகள் போன்ற குறு கிய கால நோய்கள் பெரும்பாலும் மேற்கண்ட காரணங்களால் ஏற்படும் போது ஹோமியோபதி மருந்துக ளைக் கொடுத்து மிக எளிதில் குணப்படுத்திவிடமுடியும்.
முள்ளை முள்ளால் எடுக்க முடியும் சூட்டை சூட்டால் தணிக்க
ஹாமியோபதியின் தந்தை டாக்டர் சாமுவேல் ஹனிமானின் பிறந்த தினம் நேற்று உலகெங்கும்
அனுஷ்டிக்கப்பட்டது.
முன்பே ஆரம்ப நிலையில் நோய் @Obä5g5 lb (BLITT Gg5 (Sub Clinical state) 2) 600Tj 6a560d6 md5 GaIGÖöı (3) (Sensations Asit Symtoms) (B5) MBITLÓNGULJETLJgf3, LDCCbI5 தின் மூலம் நோயினைக் குணமாக் கிக் கொள்ளலாம். நோய் மீண்டும் வராமல் ஹோமியோபதியால் முற் றிலும் குணமாக்கலாம். ஹோமி யோபதி வைத்திய முறைப்படி மரு ந்து எவ்வளவிற்கு எவ்வளவு அனுப்பிரமாணத்தில் இருக்கிறதோ அவ்வளவிற்கவவளவு நன்றாய் வேலை செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை,வியாதியஸ்தரின் வியாதி, வயது, ஆணா,பெண்ணா, சரிரபலம், இவைகளை அனுசரித்து மருந்துகளின் வீரியத்தையும் அளவும் நிர்ணயிக்கப்படுகின்றது.
அளவுக்கதிமாக உணவு உண்ணுதல், இயற்கை நியதிகளை மீறல் மிகுதியான உடல் உழைப்பு காலநிலை, அல்லது தற்ப வெப்ப
முடியும் இது பழமொழியல்ல. ஒரு மருத்துவ தத்துவம் என்பதை டாக் டர் ஹனிமான் ஏற்றுக்கொண்ட ஓர்
-
கோட்பாடு இதே கோட்பாட்டை 2300
ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் வாழ்ந்துவந்த மருத்து வத்தின் தந்தையெனப் போற்றப் படுகின்ற ஹிப்பக்கி ரேட்டஸ் samlia sinikdus curentur என்று கூறினார். அதாவது எந்த மருந்துப் பொருள் நல்ல உடல் நல முள்ள ஒருவர் உட்கொண்டால் அவ ரிடம் அதுவொரு குறிப்பிட்ட நோய்க் குறிகளை உண்டாக்குகின்றதோ அந்த மருந்துப் பொருட்களை அதே நோய்க்குறிகள் உள்ள ஒருவருக்கு மிக நுண்ணிய அளவில் கொடுத் தால் அந்த நோய்க்குறிகளும் நோ யும் குணமாகும் என்பதாகும்.
இந்த அடிப்படையிலே தான் ஹோமியோபதி என்ற மருத
துவக் கோட்பாட்டை வைத்திய மா
மேதை டாக்டர் சாமுவேல் ஹனி மான் ஏற்படுத்தியுள்ளார்.
முனை நகரில் சந்தான ல்வரர் கும்பாபிஷேகம்
முனை நகரின் மை ங்கேணி மைதா த கோவில் கொணன் லய கும்பாபிஷேகம் 1lub திகதி நடை மண்டல அபிஷே நடைபெற்று வரு தக சங்கத்தினரின்
குந்தனர்
LINGOITIGO EL LLLJL L ஸ்வரர் ஆலயம் (சந் இம் மாவட்டத்தில் T ஆலயமாகும் LD பட்டத்தில் கொக் பிலும் அம்பாறை கல்முனையிலுமே ள் உள்ளன. இத இரண்டும் சிறப்புப்
முனை, பட்டிருப்பு, பகுதிகளில் பல இருந்தபோதிலும் தும் குறிப்பிட்ட வர்க் ாத்தாகவே பராம ன. ஆனால் இச்
சிவன் ஆலயம் குல, ஜாதிபேதம் கடந்து சகலரையும் உள்ளடக்கி யதாக நிருவகிக்கப்படுவது சிறப் பிற்குரியதாகும். ஆலயப் பணிகள் மேலும் பூர்த்தி செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளன. இதன் வரு டாந்த உற்சப காலத்தில் சந் தாங்கேணி மைதானமே வெளிவி தியாகக் கொள்ளப்படவுள்ளதும் ஒரு சிறப்பம்பமாகும். இவ் ஆலயத்தைச் சூழவுள்ள பகுதியில் புத்த விகாரை, முருகன் தேவஸ்தானம் கண்ணகி
அம்மன் ஆலயம் என்பன அமையப் பெற்றுள்ளமையினாலும் சந்தாங் கேணியை அண்மித்த பகுதிகள் புனிதமும் சிறப்பும் பெறுகின்றன.
இவ்வேளை கல்முனை பிரதான வீதியில் 400 வருடங்கள் பழமைவாய்ந்த கரவை சித்திவிநா யகர் ஆலயமும் புனர் நிரமாணம் செய்யப்பட்டு சிறப்பாக பூசைகள் நடைபெறச் செய்யவேண்டும் என் பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் விருப்பாகும்.
சித்தாந்த உறவு
இராஜ தந்திர சித்தாந் தத்தில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை என்பது முக்கியமானதொரு கோட்பாடு இத ற்கு ஏற்கனவே உலக நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளும் உரு வாக்கப்படுகின்றன, மாற்றமடை கின்றன. இந்த வகையில் அமையப் பெற்றது ரீலங்காவிற்கும் இந்தியா விற்கும் இடையிலான தற்போதைய உறவாகும்.
ஆனால் அடிப்படையில்
பகையுணர்வும், அவநம்பிக்கையும் கொண்ட இரு தேசங்கள் இராஜ தந்திர ரீதியில் நட்புறவு கொண்ட வையாக மாறுவது, அரசியல் உயர் மட்டத்தில் வரித்துக் கொள்ளும் உறவுகள் அடிப்படையில் இரு தேசங்களுக்கிடையிலான நட்பை யும், நல்லெண்ணத்தையும் வளர்த் துக்கொள்ளுமா என்பதுவும் சந்தே கத்துக்குரியதே.
அவ்வாறு இருக்குமானால்
(3ம் பக்கம் பார்க்க.)

Page 3
1.04.200
தினக்கத்
மாணவன் எழில்வேந்த6 காரைதீவு விபுலானந்தா
(காரைதீவு நிருபர்)
காரைதீவு விபுலானந்தா மத்தியகல்லூரி மாணவன் என். எழில்வேந்தனை மீட்டுத் தாருங்கள் என்று கோரி மேற்படி கல்லூரி உயர்தர மாணவர்கள் நேற்று (செவ் வாய் கிழமை) வகுப்புக்களைப் பகிஷ்கரித்தனர்.
வர்த்தகப்பிரிவு மாணவன் எண் எழில் வேந் தன் கடந்த 04.03.2001 முதல் காணவில்லை.
வீட்டுக்கு வந்த இருவர் அவரை
அழைத்துச் சென்றதாக பெற்றோர் கள் கூறுகின்றனர். ஆனால் இன்றுவரை வீடு திரும்பவில்லை.
'கூர்மை' 9வது இதழ் வெளியீடு
(வெற்றி) கிழக்குப்பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பொருளியல் துறையினர் வெளியி டும் கூர்மை பொருளியல் செய்தி யேட்டின் 9வது இதழ் கடந்த 06 ஆந் திகதி வெளியிடப்பட்டது. இதன் முதற்பிரதியை பொருளியல் துறைத் தலைவர் திருகேதம்பையா கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் மா.செ.மூக்கை
யாவிடம் வழங்கினார்.
இவ்விதமானது அண் மையில் இடம் பெற்ற அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் கட் டற்ற நாணயமாற்று வீதத்தை
உள்ளடக்கிய பேராதனைப் பல்"
கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் மாசின்னத்தம்பியின் சிறப்புக் கட்டுரையை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது. நாணய மாற்றுவீதம் நாடர் பயண பல பய னுள்ள தகவல்களைக் கொண்ட இச்செய்தியேடு க.பொ.த உயர்தர மாணவர்கள் பொருளியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் பொதுப்பரீட்சையை எதிர்கொள்ளும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
சந்தேகப்பட்ட இடமெல்லாம் விசா ரித்தபோதிலும் இன்னும் வர ഖിബ്ലെ, "൭pഥTഞഖങ്ങ ഥീ', டுத்தாருங்கள்" என்று கோரும் துண் டுப் பிரசுரமொன்றை வெளியிட்ட கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியம் வகுப்புக்களைப் பகிஷ் கரித்ததோடு அமைதி ஊர்வ
லத்திலும் ஈடுபட்
LDITE006) 60).FullTab polijo) கொண்டிருந்தனர் யத்தலைவர் மனே தீவுப் பிரதேச இராமகிருஷ்ணனி அடங்கிய மனு
சித்தாந்த.
(2ற் பக்கத் தொடர்ச்சி.) இந்தியா குறிப்பாகத் தமிழக மீன வர்கள் மீது ரீலங்கா கடற்படை யினர் தொடர்ச்சியான தாக்குதலை நடத்திவர மாட்டார்கள். இதன் விளைவாக இந்திய மத்திய அர சியலில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்கள் ரீலங்காவுடனான இராஜீவ உறவுகளை முறித்துக் கொள்ளுமாறு கோரும் நிலையும் ஏற்பட்டிருக்க மாட்டாது.
ரீலங்காவைப் பொறுத்து, இதன் 52 வருடகால "சுதந்திர' வாழ்வைச் சீனாவும் பாகிஸ்தானுமே நிரந்தர நண்பர்கள். அதாவது, இந்தியா தனது "நமது எதிரிகள்' எனப் பட்டியல் இட்டுள்ள தேசங்க ளில் ஒன்று ஆகும்.
அண்மைக்காலத்தில் இந் தியாவுடன் ரீலங்கா, தான் நெருங் கிச் செல்வதாக காட்டிக் கொண்டா லும் இந்தியா மீது ரீலங்கா நம்பிக் கை கொண்டதாக இருக்கவில்லை. இந்தியா- ரீலங்கா நட்பானது புவி சார் அரசியலினால் பெரும் பாதிப் புக்குள்ளானதொன்றாகும்.
இந்தியாவைப் பொறுத்து ரீலங்கா எப்பொழுதும் எச்சரிக்கை கலந்த முறையிலேயே நடந்து வந் துள்ளது. பிராந்திய வல்லரசுடன் பகைத்துக்கொள்ளக்கூடாது. அதி லும் இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று முனைப்புப் பெற்றதாக நடந்துகொண்டிருக்கையில், இந்தி யாவுடன் பகைத்துக்கொள்ளுதல் ரீலங்காவிற்கு அனுகூலமானதாக மாட்டாது. மாறாக அபாயங்கள்
முஸ்லிம் . (5ம் பக்கத் தொடர்ச்சி) மூலம் திர விசாரிக்கப்பட்டு, அதன் அறிக்கை வெளிப்படுத்தப்படு வதுடன், அதற்குக் காரணமாக இருந் தவர்கள் சட்டத்தின் முன்னால் கொண்டு வரப்பட வேண்டும். 2. ஒலுவில் துறைமுக அபிவிருத்தி மறுக்கப்பட்ட ஒன்றாக புதிய துறை முக அபிவிருத்தி அமைச்சினால் பேசப்பட்டு வருகின்றது. இதன் நிர்மாண வேலைகள் உடன் ஆரம் பிக்கப்படுவதுடன், இதற்கான பொறுப்பு சிலமுஸ்லிம் காங்கிர ஸின் தலைவரிடம் எழுத்து மூலம் ஒப்படைக்கப்பட வேண்டும். 3. கிழக்கிலே கரையோர மாவட் டத்திற்கான அங்கீகாரம் ஜனாதி பதியினால் வழங்கப்பட்ட போதிலும் அதன் அமுலாக்க வேலைத்திட்டம் 'சிவப்பு நாடா வடிவில் சென்று கொண்டிருக்கின்றது. இதன் உரு வாக்கத்திற்கான வேலைத் திட் டங்கள் வேகப்படுத்தப்பட வேண்டும் 4. வடகிழக்கு இனப்பிரச்சினை தொடர்பான, உத்தேச சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் களை ஓர் தனி இனாமாகக் கருதி முஸ்லிம்களின் அபிலாசைகளை யும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகை
யில் முஸ்லிம் காங்கிரஸின் பிரதி நிதிகளும் சகல பேச்சுவார்த்தைக ளிலும் உள்ளடக்கப்படல் வேண்டும் அத்துடன் யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து நாட் டின் நாலா பகுதிகளிலும் அகதிக ளாக வாழ்ந்து வரும் எல்லா மக்க ளையும் அரசாங்கப் பாதுகாப்புடனும் தேவையான நிவாரணங்களுடனும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் ஏற்பாடுகள் அரசினால் செய்யப்படல் வேண்டும்.
மேற்படி விடயங்கள் யாவும் ஜனாதிபதியோடும், அர சோடும் ஆணித்தரமான முறையில் பேசித் தீரத்துக் கொள்வதற்கான அரிய வாய்ப்பும் அவசியமும் என்று மில்லாதவாறு தற்போது ஏற்பட் டுள்ளதனை இங்கு நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
இவ்வறிக்கையின் பிரதி கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கும் ஏனைய பாராளு மன்ற உறுப்பினர்களுக்கும் குறிப் பாக அழுத்தக்குழு உறுப்பி னர்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன என்றும் அறிவிக்கப் படுகிறது.
மட்டுநகரில், ஆடைத் தெரிவுகள்,
நாடுங்கள்
சிறப்புத் தள்ளுபடி விலையில்
88, மகாத்மா காந்தி வீதி, மட்டக்களப்பு O65 - 22400
AdVt.
விளைவதற்கே உண்டு.
இந்த இந்தியாவுடன் ெ போன்ற உறவை ரீலங்கா அரசு ജൂഖഖ[[]] ([ தொரு நட்புறவு இந்தியாவிற்கு இருக்குமானால் மீது பூரீலங்கா கட மூடித்தனமாக த அவர்களுக்கு உ பொருட் சேதத்ை மாட்டார்கள்.
மேலும் குதல்கள் தவறுத புரிந்துகொள்ள ( தப்படுவதில்லை. புக்கள் காட்டப் நடத்தப்படுபவை மீன்பிடிப்படகுகள் கொண்டும் நடத்
தமிழக EL 65 6T 65 60) இலங்கையின் பிரவேசிப்பது ஒ அதற்காக துப்ப வது என்பது அ பகை உணர்வின் ளிய வேறில்லை காவின் கடற்பர இந்திய தமிழக LDL (BLD g5T6öI Lus தல்ல. ஜப்பான் லாந்து, இந்தோ
5LILJ6\D56T Jin Li | ஆனால், ரீலங் அவற்றின் மீது குதல்கள் நடத்தி
-எரிப
பாதுக்
(ஏறாவூ
LDLLE ട്ടിന്റെ ഉ_േ ഖ് ("நியாப்) விவசா வாழ்வுத் திட்டத் வதில் எதிர்நோ றைப் பிரச்சி6ை பணிகள் தாமதப பிரதிப் பணிப்பா ராஜ் தெரிவித்தா
LDL LEE ീൺ 14 ഖിഖg| புனரமைப்பதற்கு பில் அனுமதி போதிலும் அதிக (BLJT560I6) Lj600 உள்ளதாகத் தெ இது குறித்துக் ( மேலும் கூறிய வருடம் மார்ச் 1 அனுமதி வழங்கி அதையடுத்து
60|GELEÐ60 éFLLL 6) ITB60 E. E.60)61 டுப்பாடற்ற பகுதி (GF6)6) (861603TLIT தரப்பினரால் அறி மேலும் ஐந்து தடவைகள்
 
 
 
 

புதன்கிழமை
3
னை மீட்டுத் தாருங்கள்! மாணவர் பகிஷ்கரிப்பு
டனர்.
மாணவியர் வரி லத்தில் கலந்து மாணவர் ஒன்றி ாகரன் சசி காரை செயலாளர் எஸ். டம் இக்கோரிக்கை வை சமர்பித்தார்.
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
சாத்தியங்கள்
நிலையில் தான், நருக்கமானதொரு வைத்துக்கொள்ள
முற்படுகின்றது. து உளப்பூர்வமான ரீலங்காவிற்கும். நம் இடையில் தமிழக மீனவர்கள் ற்படையினர் கண் க்குதலை நடத்தி பிரச் சேதத்தையும் தயும் விளைவிக்க
இவ்வாறான தாக் லாகவோ அன்றிப் முடியாமலோ நடத் அத்தோடு, எதிரப் படுவதினாலேயே பும் அல்ல. தமிழக i எனத் தெரிந்து தப்படுபவையாகும். மீனவர்கள் தமது லகளை மீறி கடற் பரப்பிற்குள் ன்றுதான். ஆனால் ாக்கிச்சூடு நடத்து அடிமட்டத்திலுள்ள G66MÜUTCLGILLIIT ஏனெனில் ரீலங் பபிற்குள் தனியாக மீன்பிடிப்படகுகள் வசிக்கின்றன என்ப தாய்வான், தாய் னேசியா மீன்பிடிக் y(36) digg, Giro ITGO. கா ஆயுதப்படை ஒருபோதும் தாக் நியதாக இல்லை.
D6O)6)-
ாப்பு அனுமதி கிடைத்தும்
ஊர்வலத்தின் பிரதேச செயலகம் சென்று பிரதான விதிவரை சென்று பொது மக்களிடமும் கோரிக்கையை முன்வைத்தனர்.
BELLBILL JLJLJLJL Lg C3LJITJITL ILLlib இதேவேளை மன்னார்
பாலியல் வல்லுறவு சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில பாடசா லைகளில் ஆசிரியர்களும் மாண வர்களும் கறுப்புப்பட்டி அணிந்து தமது அதிருப்தியை தெரிவித்துக் கொண்டனர்.
பட்டதாரி எழுதுவினைஞர்களுக்கு
சம்பள உயர்வு கோரி மகஜர்
(நமது நிருபர்)
எழுதுவினைஞர்களுக்கு கீழ் பயிற்சி பெற்ற பட்டதாரி பயிலு னர்களுக்கு சமூர்த்தி முகாமையாளர் பதவியும், திட்ட அமுலாக்க உத்தி யோகத்தர்களாக வழங்கப்பட்ட பட்ட தாரி பயிலுனர்களுக்கு தற்போது திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் பதவியும், பொதுச்சேவை ஆணைக் குழுவின் ஏ/5/632 - 99ம் இலக்க 2000 -0802 சுற்றறிக்கையின் மூலம் தற்போது நியமனம் வழங்கப்பட டுள்ளது.
எழுதுவினைஞர் சேவை யில் உள்ள பட்டதாரிகளுக்கு இதுவரைக்கும் எதுவித நிவாரண மும் வழங்கப்படவில்லை. எனவே
எழுதுவினைஞர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங் குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு தென் கிழக்கு பட்டதாரி சங்கம் மக ஜர் ஒன்றினை அனுப்பியுள்ளது. எழுதுவினைஞர்களாக கடமை புரியும் தங்களுக்கு வேறு பட்டதாரி நியமனங்களுக்கு விண்ணப் பிக்கின்ற போது எழுதுனர் தொழி லிலுள்ள ஒரே காரணத்துக்காக பட்டதாரி நியமனங்கள் மறுக்கப் படுகின்றன. எழுதுனராக சேவை யாற்றும் பட்டதாரியான நாங்கள் அரசின் பாரபட்ச வினையத்தால் மிக வும் விரக்தி அடைந்துள்ளோம். என்று அம்மகஜரில் குறிப்பிடப் || (bണ്ണg).
காதலியர்க்கு நகை வாங்க உதிரிப் பாகம் திருடினராம்
கடவத்தைப் பொலிஸாரால் இருவர்
(நமது நிருபர) தமது காதலியர்க்கு நகை கள் ஆபரணங்கள் வாங்கிக் கொடுப் பதற்காக மோட்டார வாகன உதிரிப் பாகங்கள் திருடிய இருவரைக் கடவத்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சுமார் இருபது வயது மதிக்கத்தக்க மேற்படி இருவரும் இவ்வாறாக 12000 பெறுமதியான பொருள்களைக் களவாடி விற் றுள்ளதாக கடவத்தைப் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
JLIGOLDIT60 (SLDITL LIT) வாகன உதிரிப்பாகக் கடைக்குச் சென்று வந்த இருவரும், தம்மை விற்பனை முகவர்களெனக் கூறி நாடகமாடி வாகன உதிரிப் பாகங் களைத் திருடி வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மற்றுமொரு சம்பவத்தில்
டைதான் திட்டங்களைத்
ர நிருபர்) களப்பு மாவட்டத் கியின் உதவியுடன் ய நீர்ப்பாசன புனர் தினை மேற்கொள் க்கப்படும் நடைமு ன காரணமாகவே டைந்ததாக திட்ட ளர் ஏ.சி.வினோத 前
EGTUL LDTOILL-9)
பக் குளங்களைப்
பாதுகாப்புத் தரப் வழங்கப்பட்டுள்ள ரிகளது அசமந்தப் கள் மந்த கதியில் ரிவிக்கப்படுகிறது. கேட்டபோது அவர் தாவது: கடந்த மாதம் பாதுகாப்பு கப்பட்டது. எனினும் இடம்பெற்ற வாக வங்களினால் அரச
இராணுவக் கட் களுக்கு கொண்டு மென பாதுகாப்புத் வுறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டில் ா வெள்ளப் பெருக்
கேற்கப்பட்டதோடு சூறாவளிக் காற்றும் வீசியது. இவ்வாறான இயற்கை அனர்த்தங்களாலும் மதிப் பீட்டு அறிக்கைகள் தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினாலும் பணிகள் மந்தகதி அடைந்ததாக அவர் மேலும் கூறினார்.
'நியாப்' திட்டம் உலக வங்கியின் பரீட்சார்த்த நடவடிக் கையாகும். இதில் பல திணைக் களங்களுக்கிடையிலான தொடர்பில் f6MD afdË5E56ÖGE56ÏT BESIT 600TLÜLILL6OT. இதே வேளை உலக வங்கி அதிகாரிகளுடன் எமக்கு நேரடித் தொடர்பு கிடையாது. அரசாங்க அதிபர் ஊடாகவே தொடர்புகள்
60) dogs
போதைவஸ்துப் பாவணையாளர் ஒரு வரையும் பொலிஸார் கைது செய துள்ளனர். இவர் ஆறு வீடுகளை உடைத்து சுமார் 200,000ருபா பெறுமதியான பொருள்களைக் கள வாடியுள்ளதாகத் தெரிய வந் துள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் ஆயு தங்களுடன் காணப்பட்ட கொள் ளையர் ஐவரையும் கைது செய் g|ണ്ണങ്ങ],
கடந்த ஞாயிறு பிற்பகல் 2 மணியளவில் நடந்த இச் சுற்றிவளைப்பில் கைது செய் யப்பட்ட ஐவரிடமிருந்தும் T56ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத் தப்படும் ரவைகள் மற்றும் கத்திகள் போன்றவற்றைப் பொலிசார் கைப் பற்றியுள்ளனர்.
அதிகாரிகளின்
தாமதிக்கின்றன
உள்ளன. இந்த நடவடிக்கையும் "நியாப்" திட்ட அமுலில் தாமதத்தை ஏற்படுத்தின்
எது எவ்வாறாயினும் வெல்லாவெளி ஆணைக்காரன் குளத்திற்கான புனரமைப்பு நடவடிக் கைகள் தற்போது முடிவுறும் நிலை யில் இருக்கின்றன. ஏனைய கட்டு முறிவுக்குளம் உட்பட ஆறு குளங் களுக்கான திருத்தங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்னும் இரண்டு மாத காலத்தில் "நியாப்" திட்டம் முக்கியமான கட்டத்தை அடையுமென திரு வினோதராஜ் குறிப்பிட்டார்.
பிரதி சனிதோறும் வெளிவருகிறது தினக்கதிர் ஆசான்
க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் பகுதி உங்கள் பிரதிகளுக்கு முன்கூட்டியே N சொல்லி வையுங்கள்
ار

Page 4
1.04.2OO
(கோலாலம்பூர்)
Liniai குழந்தைகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கலினால் மலேசியர் ஒருவர் நீதிமன்றம் சென்றுள்ளார்.
22 வருடங்கள் தமது புதல்வியிடம் இருந்து தம்மைப் பிரி த்து வைத்திருந்ததாக நீதிமன்ற விசாரணையில் அவர் சுட்டிக் காட் டியுள்ளார் 30 வருடங்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் தொடர்பாக லொ றிச் சாரதியான பி.கிருஷ்ணன் இவ் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
வோன்குவன் என்ற குழந் தை அவருக்கும் சீனப் பெண்ணான அவரது மனைவிக்கும் பிறந்ததாகும் ஆனால் இந்த குழந்தையை சீனத்
(சைகோன்)
வியட்நாமில் யில் நடைபெற்ற ஐந்து தனித்தனிச் சம்பவங்களில் சுமார் 200 மாண வர்களும் ஆசிரியர்களும் இரசாயன நச்சூட்டலுக்கு உட்படுத்தப்பட்டி ருக்கிறார்கள் இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல் GDILILL60.
(மணிலா)
உளழல் மற்றும் பொருளா தார சுரண்டல் குற்றச்சாட்டுக்களின் கீழ் தனக்கு எதிராகப் போடப்பட் டுள்ள வழக்கின் விசாரணையைத் தடுத்து நிறுத்துமாறு பிலிப்பைன் ஸின் முன்னாள் ஜனாதிபதி யோசப் எஸ்ரடா தாக்கல் செய்திருந்த மனு வை உயர் நீதிமன்றம் நேற்று நிரா கரித்தது.
விடுவிக்கப்பட்ட குற்றச்
தினக்க
குழந்தைகளை மாற்றிக்கொருத்த மருத்துவமனை மீது வழக்கு
தம்பதியினரிடம் மருத்துவமனையில் கொடுத்து விட்டார்கள்
இதற்கு மாறாக சீனத்தம் பதியினரின் புதல்வி அனாமாவை கிருஷ்ணன் தம்பதியர் வளர்த்து வந் துள்ளார்கள்
குவான் எப்படியோ 92ம் ஆண்டு தமது சொந்த பெற்றோரிடம் இணைந்து விட்டார். இவ்வாறு பிரிக் கப்பட்ட இருவரும் 22 வருடங்க
ளுக்குப் பின்னர் தமது பெற்றோ !
ருடன் சேர்ந்து நீதிமன்றத்தில் மருத் துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இச் சம்ப வத்தினால் தமக்கு மன உளைச் சல் ஏற்பட்டிருப்பதாகவும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்
வியட்நாம் பாடசாலைகளில் நச்சுவாயு வீச்சு
இனம் தெரியாதவர்கள் சிலர் வகுப்பறைக்குள் வந்து ஒரு வகையான நஞ்சூட்டப்பட்ட இர சாயனக் கலவையை விசிறிச் சென் றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதே போன்று மற்றுமொரு பாடசாலையிலும் நடை பெற்றி ருக்கிறது. இது ஒரு இன ரீதியான தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எஸ்ரடாவின் மனுவை நீதிமன்றம்
நிராகரித்தது-ட
சாட்டுத் தொடர்பாக தமது நிலைப் பாட்டைத் தெரிவிக்க முன்னாள் ஜனாதிபதி வாய்ப்பு வழங்கப்பட வில்லை என்று கூறி எஸ்ரடாவின் வழக்கறிஞர்கள் குறிப்பிட்ட வழக்கு விசாரணைகளை நிராகரிக்குமாறு கேட்டிருந்தனர்.
எனினும் நாட்டின் 15 நீதி யரசர்களும் எஸ்ரடாவின் மனுவை நிராகரித்ததாக நீதிமன்ற வட்டாரங் கள் கூறின.
தமது ஒருவார உல்லாசப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தனது நாய் ஸ்பொடருடனும், அமெரிக்காவில் முதற்பெண்மணி லோரா புஷ் தனது நாய் பார்ணி யுடனும் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதை இங்கு காண்கின்றீர்கள். சில நாட்களுக்கு முன்னர் நடுவானில் அமெரிக்க சீன விமானங்கள் மோதிய போது காணாமல் போயுள்ள சீன விமானியின் மனைவிக்கு அதிபர் புஷ் தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் கடி தமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
560 FFITITä
(நியூே
திங்க அனைத்து அணு அழித்திருப்பதாக ஈராக் அரசின் கூ நம்பமுடியவில்ை நாடுகள் பாதுக தலைவர் ஜென்ரல் தெரிவித்துள்ளார்.
(SLTäds
,ufug
(டோக்
2 TG டோக்கியோவில்
47 ரிச்டர் அளவில ஒன்று ஏற்பட்டுள்
இந்தப் ஏற்பட்ட பாதிப்புக் கள் பற்றி அறிவி
GBL III
கிலோ மீற்றர் துக்கடியில் 100 இந்த பூமி அதிர்ச்
டிருந்ததாக கால நிலையம் தெரிவி
forts
(பிஜி
வொன்றில் ஏற்பட காரணமாக 16 ே
伊6má,乐、 அதிகமானது நெ
மிதிபட்டதனாலேே
ଦ୍ବିତ୍ରLLQL'] GESITT
(சிங்க
曇 பிறந்த நேபாள தைகளை சி தியர்கள் 90 ம சிகிச்சைக்கு உ வெற்றிகரமாக
துள்ளனர்.
 
 
 
 
 

புதன்கிழமை
4.
வாயுதங்களை அழித்ததாக
கூறுவதை நம்பமுடியாதாம்
நாட்டிலுள்ள
வாயுதங்களையும் த் தெரிவிக்கும் ற்றை தங்களால் t) என்று ஐக்கிய ப்புச் சபையின் முஹமது பாரதி
BuIII66)
ਹੈ।
SIGBLITT)
வின் தலைநகரான நேற்றுக் காலை ான பூமி அதிரச்சி
Tg5).
பூமி அதிரச்சியால் கள் சேத விபரங்
EELLIL66)6O)6).
ქbajo] (8u ||6||6სტ 50
ாரத்தில் நிலத் மீற்றர் ஆழத்தில்
A 6ÖLDLLILD (GETGyöI
நிலை அவதான
த்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அணுவாயுத அழிப்புத் திட்டத்திற்கு ஈராக் தங்களுடன் பூரணமாக ஒத்து ழைப்பு வழங்கவில்லை என்று கூறிய ஐக்கிய நாட்டு பாதுகாப்புச் சபையின் தலைவர் ஈராக்கின் சில நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை கண் காணித்த வருவதாகவும் தெரிவித்
35(TU.
கடந்த சில வருடங்களாக ஈராக் ஐக்கிய நாடுகள் சபையின் கோரிக்கைகளை நிராகரித்து வந் தது. இதனால் ஈராக் மீதான பொரு ளாதாரத் தடையை நீக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பின்வாங்கி வருவதாகவும் இவர் குறிப்பிட்டார்.
தீவிரவாதிகளின் தீவுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் அராயோ நேரில் விஜயம்
(மணிலா)
LaGuasi முஸ்லிம் கிளர்ச்சிவாதிகள் அமெரிக்கர் ஒரு வரை பணையக் கைதியாக வைத் துள்ள ஜோலோ தீவுக்கு ஜனாதிபதி அராயோ நேற்று விஜயம் செய்தார்.
ஜோலோ விமான நிலை யத்துக்கு 5 கிலோ மீற்றர் துாரத் திலுள்ள பற்றிகுள் நகரில் அபூ சாகிப் கெரிலாக்கள் மூவரை பாது காப்புப்படையினர் நேற்று முன்தினம்
சுட்டுக் கொன்றதை அடுத்து ஜனா திபதி நேற்று அங்கு விஜயம் செய் gണ്ടെ).
அபூசாயா குழுவினரை தேடிப்பிடிக்கும் நடவடிக்கையில் படையினர் தீவிரமாகவுள்ள அதே வேளை மோரோ இஸ்லாமிய விடு தலை முன்னணியுடன் இடைநிறுத் தப்பட்ட பேச்சு வார்த்தைகளை மீண் டும் தொடர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
வில் மதச்சடங்குகளில் சிக்கிய
ங்)
ல் சமய நிகழ் ட்ட சன நெரிசல் பர் மாண்டனர். பட்டம் அளவுக்கு ரிசலில் இவர்கள் யே இந்த மரணம்
ட 16 பேர் மாண்டனர்
சம்பவித்தது.
மேலும் 6 பேர் படுகாயங்
களுக்கு உள்ளாகிருக்கின்றனர்.
கோயோன் நகருக்கு அண்
மையிலுள்ள சுரங்கப்பாதை வழியி
லேயே இச் சம்பவம் நடைபெற்றிருக்
பிறந்த குழந்தைகளை ற்றிய அபூர்வ சாதனை
ப்பூர்) 5606d66iT QLIQULL9. லைகள் ஒட்டிப் பிறக்கும் குழந்தைகள் மிகவும் இரட்டைக் குழந் அபூர்வமாகும். 20 இலட்சம் பிறப் ங்கப்பூர் வைத் புக்களில் ஒன்றே இவ்வாறு அமை ணிநேரம் சத்திர கிறது. இவ்வாறு பிறக்கும் இரட் ட்படுத்திய பின்னர் டை குழந்தைகளை பிரித்தெடுப் பிரித்து எடுத் பது அதனிலும் அபூர்வம் என்று
வைத்தியர்கள் கூறுகின்றனர்.
பிஜிங்கிலுள்ள அமெ
ரிக்கத் தூதரகத்தை
காவல் காத்து நிற்கும்
சீனாவில் கடந்த ஒன்பது தினங்களாக தடுத்து வைக்கப் பட்டுள்ள அமெரிக்க
all'LDIGoflbGli 24
பேரையும் விடு விக்கும் LJI GI வுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரு வது வாசகர் அறிந் ததே.
கிறது. சன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்
பட்டிருந்த போதிலும் அது பயன ளிக்கவில்லை.
பஞ்சாபியில் நதியிலிருந்து அழுகிய சடலங்கள் மீட்பு
(லுாதியானா)
இந்தியாவின் பஞ்
சாப் மாநிலத்திலுள்ள நதி ஒன்
றில் சிதைந்துபோன 50 சடலங்
களை பொலிஸார் கண்டுபிடித்
துள்ளனர்.
பாகிஸ்தானின் எல்
லைக்கருகே இந்த நதி ஓடுகின்
றது. பரஸ்பூர் நகருக்கு அருகே
உள்ள நதியில் இருந்து 38 சட
லங்கள் எடுக்கப்பட்டன. அதன் பின் மேலும் 12 சடலங்கள் கண் டுபிடிக்கப்பட்டன. நதியின் மீது
கட்டப்பட்டிருந்த அணைக்கட்டு
பழுது பார்ப்பதற்காக மூடப்பட் டது. இதனால் நதியின் நீர் மட் டம் குறைந்தது. எனவே நதியின்
ஆழமான பகுதியில் கிடந்த சட
லங்கள் மேலே தென்படத்
தொடங்கின இந்தச் சடலங்கள் எவ்வளவு காலம் அழுகிப்போன நிலையில் இருந்தது பற்றி எது 6b தெரியவில்லை
இச் சடலங்கள் அடை
யாளம் காணமுடியாத அளவு
அழுகிய நிலையில் காணப்படு
கின்றன.
ク ܒܬܠ

Page 5
1.04.2OO1
LIII)
(நமது நிருபர்) மன்னார் நாச கார தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு தமிழ் பெண் தடுப்பு கைதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுரமான பாலியல் வன்முைைற சம்பவம் இந் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மையை ஏற்படுத்தி யுள்ளதாக மன்னாள் மாவட்ட அன் னையர் முன்னணி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. நேற்று முன்தினம் மன் னாரில் அன்னையர் முன்னணியி னரால் ஏற்பாடு செய்யப்பட்ட உணன் ணாவிரதத்தின் பின்பு அவர்களி னால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக் கப்பட்டுள்ள கடிதத்தில் நாட்டின்
தொண்டர் ஆசி
தலைவியாக சகல அதிகாரங்களை யும் பெற்று பெண் ஒருவர் பதவி வகிப்பதையும் சுட்டிக் காட்டியுள் 660.
உலகை ஏமாற்ற காகிதத்தில் எழுதப்பட்டவை
நாட்டில் பெண்களின் பாது காப்புக்கு என சட்டங்கள் பல உள்ள போதிலும் அவை அமுல் படுத்தப்படாமல் உதாசீனம் செய் யப்படுகின்றன. மீறப்படுகின்றன அதனை மீறுவோர் மீது உரிய நட வடிக்கைகள் எக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள அக்கடி தத்தில் அந்த சட்டங்கள் உல கத்தை ஏமாற்ற காகிதத்தில் எழுதப்
மன்னார் பாலியல் கொடு Tissol GOLD
- D6
LIL L CFL LI JOE 6TTITUE, தாகவும் மன்னாள் பு யர் முன்னணி கூறு இத்தசை 6)IIBléE660D6TT (LUDL9. LD வது சட்டத்தின் மி ளுக்கு நம்பிக்கை மையை ஏற்படுத்து 6) ITGB306T poll. அமைகிறது.
பொதும காப்பை உறுதிப்ப அரசு அதிலிருந்து காப்புத் தரப்பினரை
ரியர் நியமனம் வாெ
= தொல்ைக்காட்சியில் தானா?
தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் தொடர்பான நிலைமை இன்று வடக்கு கிழக்கில் உள்ள சகல உயர் அதிகாரிகளுக்கும் மத்திய கல்வி அமைச்சுக்கும் தெரிந்த ஓர் விடயமாகும்.இரண்டு தடவைகள் திருகோணமலையில் சுழற்சி முறை உண்ணாவிரதம் இருந்ததும் எல்லோருக்கும் தெரியும் இருந்ததும் இன்றுவரை சரியான முடிவினை எடுக்காததையிட்டு தொண்டராசிரியர்கள் விசனம் தெரவித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, இவர்களின் நியமனம் அடுத்த வாரம் கிடைக்கும். அடுத்த மாதம் கிடைக்கும் என்று வானொலியிலும்
புத்தாண்டு நிகழ்ச்சிகள்
(காரைதீவு நிருபர்)
கல்முனை, சேனைக்குடி யிருப்பு வின்னர் இளைஞர் கழகம் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்ச்சி களை நடாத்தி வருகிறது.
கடந்த 07ம் திகதி தொடங் கிய கழகங்களுக்கிடையிலான தமிழ்வாணன்' வெற்றிக்கிண்ண மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியை நடாத்தி வருகிறது.
14ஆம் திகதியன்று புத்தாண்டு வாழ்த்து நிகழ்ச்சியும் களியாட்ட நிகழ்ச்சியும் நடைபெறும் என்று தலைவர் கே.செல்வராஜா தெரிவித்தார்.
மறுநாள் 15ஆம் திகதி யன்று காலை 700 மணிக்கு மரதன் ஓட்டமும், 900மணிக்கு தோணி ஓட்டமும், 1000மணிக்கு ஆண்க ளுக்கான நீச்சல் போட்டியும், 10.30 மணிக்கு பெண்களுக்கான நீச்சல்
தொலைக்காட்சியிலும் கூறப்படு கின்றதே தவிர ஒன்றுமே நிறை வேறுவதாகத் தெரியவில்லை. வடக் குக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தாலன்றி ஒன்றுமே இடம்பெறப்போவதில்லை. வரவு செலவுத் திட்டத்தில் இருந்து எமக்குக் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனக் கூறி மிக விரை வில் எமக்கு நியமனம் கிடைக்க ஆவன செய்யுமாறு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம்.
வடக்குக் கழக கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்க சம் மேளன இணைப் பாளர்
புத்தாண்டு வியாபாரம் களை கட்டுகிறது (காரைதீவு நிருபர்)
சித்திரைப் புத்தாண்டு வியாபாரம் கல்முனையில் களை
கட்டத் தொடங்கியுள்ளது.
அரச ஊழியர்களுக்கு நேற்று ஏப்ரல் மாதச் சம்பளம் வழங் கப்பட்டது. அவர்கள் நேற்று ஜவுளிக் கடைகளை பெருமளவில் ஆக்கிர மித்துக் கொண்டனர்.
புத்தாண்டுக்குத் தேவை யான பட்சணங்களைக் கொள்வனவு செய்வதிலும் தமிழ் மக்கள் ஈடுபட் டுள்ளனர்.
நடைபாதையோர வியா பாரம் இம்முறை வழமைக்கு மாறாக கூடுதலாக இடம்பிடிக்கிறது. அமை திப் பேச்சுவாரத்தை ஒன்று நிச்சயம் இடம்பெறும் என்ற பூரண நம்பிக் கையில் புத்தாண்டை கோலா கலமாக எதிர்நோக்குகிறார்கள்
இ.ஜெயமோகன்
சுக்கு அனுப்பி ை கடிதத்தில் பே கோரிக்கை விடுத்
JILD 9s சங்க நிரு
(காரைதீவு காரைதீ6 அபிவிருத்திச் சங்க குரார்ப்பணம் செய கிராம அபிவிரு கேவிஜயரெத்தினம் புதிய நிருவாகம் பட்டுள்ளது.
]ഞ6ഖ] வசுதாகரன், உ பிகோவிந்தரராஜா, கே.கணேசமூர்த்தி ச.அற்புதநாதன்
6) ITGOTITU356T.
நிருவாக பினராக எண்மர் யப்பட்டுள்ளனர்.
GÜ 醫
(ജൂ|''LIഞണ്ട്
நிரு
6IIDg} II
ബ], ജൂബ ளின் அரசியல்
ஹாஜ் எம்.எச்.எ
ளின் தூரதிருவி ബങ്ങഥpg|ഖ 12 வருடங்களாக யல் வரலாற்றி பங்களையும், பு
எழுதுநர் இடமாற்ற அநீதியாம்1
போட்டியும் நடைபெறவுள்ளது.
இதேவேளை கல்முனை
எவரெடி விளையாட்டுக் கழகமும் (காரைதீவு நிருபர்) வருவதாக குறி கல்முனை மட்டக்களப்பு வரையி ങ്കൺഗ്രഞങ്ങ 56) ഖി 6) லான துவிசச்கர வண்டி ஓட்டமும், அலுவல 10 வருடங்கள் மரதன் ஓட்டம் போன்ற JON * கங்களிடையே பொது எழுதுனர் பணியாற்றுவோர் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது. சேவையின் வருடாந்த இடமாற்ற 06 வருடங்கள் விசேட க8ை நடைமுறையின்போது அநீதி இடம் யாற்றிய எழுது சித்திரைப்புத்தாண்டை பெற்றிருப்பதாக வடக்கு கிழக்கு LJL (66i6TT6OTJITLD. முன்னிட்டு அம்பாறை மாவட்ட மாகாணக்கல்விப் பணிப்பாளரிடம் (LP56 ஆலயங்களில் நாட்டில் அமைதி பாதிக்கப்பட்டோர் முறையிட்டுள் உத்தியோகத்த சமாதானம் வேண்டி விஷேட பூஜை 6п60). பெண் எழுது களை நடாத்த ஏற்பாடு செய்து கல்முனை வலயத்திலி ஏலத்திப் என்று வருகிறது. விசேட பிரார்த்த ருந்து எண்மரும் சம்மாந்துறை வல கடிதம் கிடைத் னைகளை நடாத்த இந்து அமைப் யத்திலிருந்து ஐவரும், அக்க 6) CDL புக்கள் ஏற்பாடு செய்துள்ளன. ரைப்பற்று வலயத்திலிருந்து இரு 60)LDLਸ ()
தமிழ்க் கிராமங்களில் வருமாக 15 பேர் இடமாற்றப் மாற்றம் இம்மு விளையாட்டுப் போட்டிகளை நடாத்த பட்டுள்ளனர். இவர்களின் இடமாற்றம் செய்யப்பட்டிரு கழகங்கள் தயாராகி வருகின்றன. 1604200 இலிருந்து அமுலுக்கு வுள்ளதென
 
 
 

5
புதன்கிழமை
மைநாட்டில் மாதருக்கு
யை காட்டுகிறது
னார் அன்னையர் முன்னணி
| ET600TL (66) வட்ட அன்னை ன்றது.
குற்றச் சம்ப றக்க முற்படு பொது மக்க பில்லாத் தன் வதோடு குற்ற விப்பதாகவும்
களின் பாது த்த வேண்டிய
விலகி பாது பாதுகாக்க முற்
]|[[6ồ),
ல்வி அமைச் வத்துள்ள ஒரு [0 oib. 600l L 6)! II [Bl
6T6 TTU, விருத்திச் IIIb Gli நிருபர்) | 11ஆம் கிராம ம் புதிதாக அங் யப்பட்டுள்ளது. த்தி அதிகாரி முன்னிலையில் தெரிவு செய்யப்
ாக தகோபாலன் பசெயலாளராக
2_LIpഞ6ഖ][b கணக்காளராக ஆகியோர் தெரி
சபை உறுப் தெரிவு செய்
படுவதாக தமது அதிருப்தியையும் விசனத்தையும் தெரிவித்துள்ள மன் னார் மாவட்ட அன்னையர் முன் னணி தெரிவித்துள்ளது.
மன்னார் நாசகார தடுப் புப்பிரிவில்இடம் பெற்ற கொடுரமான செயல் குறித்து நீதிபதி ஒருவரை உள்ளடக்கிய ஆனைக்குழு விசா ரணை நடைபெற வேண்டும்
நாட்டில் எந்தவொரு பகுதியிலும் இது போன்ற நிகழ் வுகள் எதிர்காலத்தில் இடம் பெறாமல் இருப்பது ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள நடவடிக்கைகள் மூலம்
உறுதிப்படுத்தப்பட வேண்டும்
பெண்களின் கெளரவம் மதிக்கப்பட்டு அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் துஷ பிரயோகங்கள் நிறுத்தப்பட வேண் டும்.
3}5560)&BuJ 9FLDU6)IF185 ளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ள கொடிய யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை மூலம் சமாதான தீர்வொன்று காணப்பட வேண்டும் ஆகிய கோரிக்கையை மன்னார் மாவட்ட அன்னையர் முன் னணி ஜனாதிபதியிடம் வலியுறுத்தி யுள்ளது.
வடக்கு கிழக்கு நகரங்களின் அபிவிருத்தித் திட்டங்கள்
(களுவாஞ்சிகுடி நிருபர்)
நகர அபிவிருத்தி அதிகார
சபையின் கீழ் ஆரம்பிக்கப்படவி ,
இன்று மாவட்ட
குருளைச் சாரணர்
தினம் (காரைதீவு நிருபர்)
கல்முனை - அக்கரைப் பற்று மாவட்ட குருளைச் சாரணர் தினம் இன்று புதன் கிழமை (1.04.2001) காரைதீவு சண்முக வித்தியாலயத்தில் நடைபெறவுள் ளது. பாடசாலை அதிபர் வெ.ஜெய நாதன் தலைமையில் நடைபெற வுள்ள இம்மாவட்ட தின விழாவில் பிரதம அதிதியாக இலங்கை சார ணர் சங்கத்தின் நிறைவேற்றுச் செய லாளர் ஜோவிதானகே கலந்து சிறப்பிப்பார்.
LDIT6)ILL FITU600 g,606007 யாளர் யூ.எல்.எம்.ஹாசிம், உதவி ஆணையாளர் எம்.எம்.எம்.மன்சூர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தைச் சேர்ந்த 21 பாடசாலைகளின் குருளைச் சாரணர் குழு கலந்து கொள்கின்றது.
ருக்கும் திட்டங்கள் பற்றி உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடாத்துவதற்காகவும், பார்வையிடுவ தற்காகவும் நகர அபிவிருத்தி பொது வசதிகள் நிர்மாணத்துறை அமைச் சின் பணிப்புரையின் கீழ் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு ஆலோ சகர கேராஜகுலேந்திரன் விரைவில் மன்னார், திருகோணமலை, அம் பாறை, கல்முனை, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு செல்லவிருக்கிறார்.
இதற்கான ஆலோச னையை முன்னாள் பிரதி அமைச்சர் எம்எல்ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் வழங் கியுள்ளதாக இணைப்பு ஆலோசகர் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் உள்ள பல நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
லிம் காங்கிரஸ் தனது நிலையை பரிசீலனை செய்ய கோரிக்கை
னை பிரதேச J) றைந்த மாபெரும் கை முஸ்லிம்க வழிகாட்டி அல் அஸ்ரப் அவர்க யான அரசியல் தின் கீழ் கடந்த இந்த நாட்டு அரசி பெரும் திருப் சிகளையும் ஏற்ப
தில்
டப்பட்டுள்ளது.
வலகங்களில் 9, தொடர்ச்சியாகப் ருக்கையில் ஆக ாத்திரம் கடமை கள் இடமாற்றப்
தர பதவிநிலை ஏலத்திபா என்ற னஞருக்கு திரு யரிட்டு இடமாற்ற ள்ளது.
ஆரம்பத்தில் வழ || (b) ജൂലൈബി. ஏப்ரல் மாதத்தில் து விசித்திரமாக பந்தப்பட்டோர்
டுத்திய சிறிலங்கா முஸ்லிம் காங் கிரஸ் பொதுத் தேர்தல் முடிந்து ஆறு மாதங்கள் கடந்தும் இன்றும் திட்டங்களை நிறைவேற்றாமல் கொண்டிருப்பதையிட்டு சில.மு. காங்கிரஸின் அடிமட்டப் போரா ளிகளும், இம்முறை 11 பிரதிநிதித் துவத்தை ஏற்படுத்துவதற்காக ஒரே குடையில் அணி திரண்ட இந்நாட்டு முஸ்லிம்களும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். பொது சன ஐக்கிய முன்னணியை ஆட்சி பீடமேற்றுவதில் அசைக்க முடியாத காரணியாக விளங்கிய சிலமுஸ் லிம் காங்கிரஸின் தலைமைப் பிடத் தினால் முன்வைக்கப்பட்ட கோரிக் கைகளும், எதிர்பார்ப்புகளும் மலி னப்படுத்தப்பட்டு மறக்கப்பட்ட விட யங்களாக மாறிக்கொண்டிருப்பத னைக் கண்டு மக்கள் ஏமாற்றமும், கவலையும் அடைந்துள்ளனர்.
முறையிட்டுள்ளனர்.
சிலர் நமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அணைக் குழுவிடம் முறையிட மனுச் செய்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கலாக இருக்
கலாம் என்று இன்னும் சிலர் கருத் துத் தெரிவித்தனர்.
இவ்விடமாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டுமென அவர்கள் கேட்டுள்ளனர்.
இவி வாறு சில மு. காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவரும் கல்வி பிரதி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான எம்.எஸ்.உதுமா லெவ்வை மத்திய குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.எல்.எம். பளிலும் கூட்டாக பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளனர். பொதுத் தேர்தல் முடிந்து ஆறு மாதங்களைக் கடந்து விட்டபோதலும் சில மு. காங்கிரஸின் தலைமைப்பிடத்தினால் முன்வைக்கப்பட்ட அடிப்படைக் கோரிக்கைகள் பலவற்றுக்கு இன் னும் எந்தவிதமான காத்திரமான பதிலையும் பொதுசன ஐக்கிய முன் னன்னி அரசாங்கம் வழங்கவில்லை. உடனடியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப்பிடம் பின்வரும் அடிப்படை விடயங்கள் குறித்து பொதுஜன ஐக்கிய முன் னணி அரசோடு பேசி உடன் அமுல் படுத்தக்ககூடியவாறு தீர்க்கமான முடிவுகளுக்கு வரவேண்டுமென ஒருமித்த குரலில் வேண்டுகோள் விடுக்கின்றது. 1. இன்னும் காரணங்கள் துலக் கப்படாது, மர்ம நிலையிலுள்ள மறைந்த தலைவருடைய 'ஹெலி விபத்துக்கான காரணங்கள் பக்க சார்பற்ற விசாரணைக்குழுவின் (3ர் பக்கர் பார்க்க)

Page 6
I 11.04.2001
டெக்கே வெருகல் தொடக்கம் தெற்கே கூமுனை வரை பரந்திருந்த பண்டைய மட்டக்களப்பு தமிழக வரலாற்றில், முக்கியத்துவம் பெற்றிருந்த பிரதேசங்களில் சம்
மாந்துறைப் பிரதேசமும் ஒன்றாகும்.
வீரமுனை, சம்மாந்துறை, மலுக்கம் பிட்டி, மல்வத்தை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி ஆகிய இடங்களை உள்ளடக்கிய இப்பிரதேசத்தில் பண் டைக்காலம் தொடக்கம், கி.பி.1640ம் ஆண்டு வரையும் தமிழர் நாகரீகம் உன்னத நிலையில் இருந்து வந்துள் ளது. அத்துடன் இந்து சமயமும் செழிப்புற்றிருந்தது.
இதனை, கல்வெட்டுக்கள், நூல்கள், செப்பேடுகள், என்பன உறுதி செய்கின்றன. மேலும், வர லாற்றுச் சிறப்பினைக் கொண்ட வீர (Up60x60 3560ör600160)ELLULDİLD6öT gay6ADULLİD, சிந்தாத்திரை பிள்ளையார் ஆலயம், சம்மாந்துறை காளிகோயில் என்பன வும் சான்றுகளாகும் காளிகோயிலா னது, மிகப் பழமை வாய்ந்த வரலாற் றினைக் கொண்டதாகும். ஈழத்தின் பூர்வீகக் குடியினரில் ஒரு பிரிவி னரும், இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தவர்களுமான இயக்கர் என்ற திராவிடக் குடியினரால் இவ்வாலயம்
தோற்றுவிக்கப்பட்டதாகும். சம்மாந்
துறை பிரதேசமானது (செயலகப் பிரிவு) பண்டைய ஈழ வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. வர லாற்றாய்வுகள் இதனை உறுதி செய்கின்றன.
விஜயனி வந்த நாளில் இயக்கர் வாழ்ந்த இடம் மட்டக்களப்பு வாவியின் தென்கோடியில் அமைந்துள்ள இப்
பிரதேசத்தில் அருகருகாமையுள்ள வீரமுனையிலும், சம்மாந்துறுையி
லும் பண்டைய காலத்தில் வெளி நாடுகளிலிருந்து வரும், சிறிய கப் பல்கள், தோணிகள், வள்ளங்கள் ஆகியன வந்து தங்கியிருந்து சென் றதையும் அறிய முடிகின்றது. இத்த னை சிறப்புக்களைக் கொண்ட சம் மாந்துறைப் பிரதேசத்தின் ஆதிகால வரலாற்றினை ஆராயுமிடத்து வர லாற்று உண்மைகள் பல தெளி வாகின்றன. இலங்கையில் முதல் மன்னனான, விஜயன் ஈழத்தில் முதன் முதலாகக் காலடி எடுத்து வைத்த வேளையில் (கிமு ஐந்தாம் நூற்றாண்டு) இயக்கர் என்ற திரா விடக் குடியினர் இப்பிரதேசத்தில் பெருமளவில் வாழ்ந்து வந்தனர்.
இவர்களிடையே இயக்கி என்ற வழிபாடு நிலவியிருந்தது. இதே காலத்தில் போரைதீவு பகுதி யிலும் இயக்கர் குடியினர் பெருமள வில் வாழ்ந்து வந்தனர். இவர்களி டையேயும், இயக்க வழிபாடு (இய க்கி) இருந்து வந்தது. அக்காலத்தில் சம்மாந்துறை, போரைதீவு ஆகிய இடங்களில் நிலவிவந்த இயக்க வழிபாட்டின் தொடர்ச்சியே பிற்கா லத்தில் காளி வழிபாடாக மலர்ந்து சிறப்புடன் விளங்கி வந்துள்ளது. விஜயனது காலத்தில் (கிமு ஐந்தாம் நூற்றாண்டு) உகந்தை (நாகத்தீவு) திருக்கோவில் (நாகரமுனை) மண்டுர ஆகிய பிரதேசங்களில் திராவிடரான நாகர் குடியினர் பெருமளவில் வாழ் ந்து வந்தனர்.
இவர்களிடையே வேல் வழிபாடு நிலவியிருந்தது. அக்கா லத்தில் இப்பிரதேசங்களில் வாழ்ந்து
தினக்கத்
வந்த நாகர் என்ற பழந்தமிழ்க் குடியினரிடையே சிறந்திருந்த வேல் வழிபாட்டின் தொடர்ச்சியே இன்று இந்த பிரதேசங்களில் முருக வழி பாடாக சிறப்புடன் விளங்குகின்றது. உகந்தை (மலை) முருகன் ஆல யம் என்பன நாகர்களால் தோற்று விக்கப்பட்டவைகளாகும் விஜயனது காலத்தில், சம்மாந்துறைப் பிரதே சத்தில் பெருமளவில் இயக்கர் குடி யினரே வாழ்ந்து வந்தனர். திரா
II./60/450/.45
(ஆய்வார்வலர்)
விடரான இவர்கள் எலு என்ற கொச்சைத் தமிழை பேசி வந்தனர். நாகர் குடியினர் தமிழ் மொழியைப் பேசி வந்தனர்.
தமிழர்களுக்கென தனி அரசு அமைத்த மனிர்னணி சுத்தரிகனி
கி.மு.இரண்டாம் நுாற் றாண்டளவில் சேனன், கூத்திகன் ஆகிய தமிழ் மன்னர்கள் அனுரத புரியிலிருந்து இலங்கை முழுவதை யும் ஆட்சி புரிந்தனர். இதனை மகா வம்சம் குறிப்பிடுகின்றது. இத்தமிழ் மன்னர்களது ஆட்சிக் காலத்தில் (கி.மு.177-155) சம்மாந்துறைப் பிர தேசம் தமிழ் மன்னனான கூத்தி கனால் அபிவிருத்தி செய்யப்பட்டது. மக்கள் குடியிருப்புக்கள், பாதைகள், விதிகள், படை அரண்கள், என்பன வற்றை உருவாக்கிய இம் மன்னன் இப்பிரதேசத்தில் மட்டக்களப்பு என்ற நகரத்தையும் நிர்மாணித்து தமிழருக்கெனத் தனியான அரசொன் றையும் இங்கு நிறுவினான். இந்த இராசதானி அமைந்த இடம் வீர முனைக்கும், மலுக்கம் பிட்டிக்கும் அருகாய் இருந்தது (மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி, பக்9899 திருமதி ஜி.தனபாக்கியம்)
அக்காலத்தில் (கி.மு. இரண்டாம் நூற்றாண்ட) அனுரதபுர மாவட்டம் முழுவதும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்ததுடன் அவர்கள் செல்வாக்கும் நிலவியி ருந்தது. அக்காலத்தில் (கி.மு.177 155) சம்மாந்துறை பிரதேசத்தை அண்மித்திருந்த தீகவாபி, அம்பாறை, ஆகிய பிரதேசங்களில், திராவிடர் களே பெருமளவில் வாழ்ந்து வந்த
னர். இவர்களில், பூர்வீகக் குடியி
னரான நாகர் இயக்கர் என்போரும் கி.மு.நாலாம் நூற்றாண்டுகளில், பாண்டிய நாட்டிலிருந்து வந்து உறு குணையில் குடியேறி அரசுகள் அமைத்து வாழ்ந்திருந்த பாண்டிய நாட்டுத் தமிழர்களின் சந்ததியினரும்
9ILIRI(356)J.
இவர்களிடையே பெளத் தம் பரவியிருந்தது. தீகவாபியைச் சேர்ந்த குடுவில் என்ற இடத்தில் காணப்படும் பிராமிச் சாசனம் இத னை உறுதி செய்கின்றது. சிங்கள மொழியின் தாய் மொழியான ஈளு (எலு) மொழியில், பிராமி எழுத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டு, வணிகத்துறையில் தமிழர் பெற்றி ருந்த செல்வாக்கையும் தெளிவுறுத் துகின்றது. அக்காலத்தில் தமிழ் மன் னனான கூத்திகனால் தென்னிந்தி யாவிலிருந்து தமிழ்க் குடிகள் வர
"தமிழர் நாகரீக čBFD மாந்துரை
வழைக்கப்பட்டுச் தேசத்தில் குடியே LEITL360 LD516066 1ம் நூற்றாண்டு) அ சதாதீசன் என்பன தலைநகராகக் ெ 6ILI60)LI (SILDLIT60 மாவட்டங்கள்) ஆ தமிழ்ப் பிரதானிக கீழ் குறுநில மன் பரி பாலித்து வந் இக்கால கள் நிர்மாணிக்க கையும் அபிவிருத தாக வரலாற்றுச் சிங்கள பெளத்தர பட்டனர். கி.பி.முத ளவில் அனுரதபுர் (36)60)6ITUL ÎNGÖ LIDL". ழகத்தை கலிங்க இரஞ்சலன் என் றைப் பிரதேசத்த புரிந்து வந்தான். நெருங்கிய நண்பர் என மட்டக்களப்பு 21,22,23) கூறும் சலனது காலத்தி இயக்கர் குடியின் ளிலிருந்து வேறிட பெயர்ந்து சென் மேலும் கூறும்.
கலநகர்ை ഞാഖഞ്വrdu இதன தென்னிந்தியாவி குலத்தவர் வரவை கர் வாழ்ந்திருந்த லாம் குடியேற்றப் முடிகின்றது. இ இயக்கரிடையே
இயக்க வழிபாட
காளி வழிபாடாக தாப்தத்திற்கு முந் டைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் டத்தில் கண்கெடு இக்கல்வெட்டுக்க காளி பற்றிய உண்டு (பேராசி U6)LD -1996) el நூற்றாண்டளவில் பிரசேத்தில் வா ழரிடையே (கலிங் சிறப்புடன் விளங் தெளிவு இலங் கலிங்கர் என்பது யே குறிப்பதாகும்
இக்கா6 (கி.மு.1ம் நூற்றா FLDLDITBg5 601), 616 லிகைத்தீவு, ம கம்பிட்டி ஆகிய இ டக்கிய சம்மாந்து தமிழர் செல்வாக் பிரதேசமாகவும், பிரதேசமாகவும் ( திருந்தது) விளங் ருந்து ஆட்சிபுரிந் றரசர்கள், சில கா மன்னரது மேலாதி flo) EITGOElagging சிற்றரசர்களாகவு வந்துள்ளனர். இ றாய்வுகள் மூலமா
Babil.
áL血.8L
 
 
 
 

புதன்கிழமை
O
ம் செழித்திருந்த ற பிரதேசம”
ம்மாந்துறைப் பிர றப்பட்டனர் துட் காலத்தில் (கி.மு. வனது தம்பியான ன் தீகவாபியை காண்டு மட்டக்க ற, மட்டக்களப்பு சிபுரிந்த போதும், ளே இவனுக்குக் னர்களாகவிருந்து தனர். த்தில் பல குளங் பட்டு, நெற்செய் தி செய்யப்பட்ட செய்தியுண்டு ளும் குடியேற்றப்
5NOTLD (BITABIBIT 600TL யிலிருந்து வந்த க்களப்புத் தமி குலத்தவனான J6)66 FLDLDT big லிருந்து ஆட்சி இவர்களிருவரும் களாகவிருந்தனர் மான்மியம் (பக். மன்னன் இரஞ் ல் வாழ்ந்துவந்த ர் இப்பிரதேசங்க ங்களுக்கு இடம் றதாக இந்நூல்
எண்பது
குறிக்கும் னத் தொடர்ந்து லிருந்து கலிங்க ழக்கப்பட்டு இயக் இடங்களிலெல் பட்டதாக அறிய க்காலத்திலேயே நிலவியிருந்த ானது (ஆலயம்) மாறியது. கிறிஸ் திய சிவ வழிபாட் பத்துப்பிராமிக் அம்பாறை மாவட் க்கப்பட்டுள்ளன. ளில் அம்பிகை, குறிப்புக்களும் ரியர் சி.க.சிற்றம் தலால், கி.மு.1ம் b சம்மாந்துறைப் ழ்ந்துவந்த தமி கா) காளி வழிபாடு கியிருந்ததென்பது கை வரலாற்றில் தமிழ்ச் சைவரை
D. லம் தொடக்கம் ண்டு) வீரமுனை, ாத்தாப்பிட்டி, மல் ல்வத்தை மலுக் இடங்களை உள்ள றை பிரதேசமானது கு நிலவியிருந்த தமிழரது ஆட்சிப் இராசதானி அமைந் கி வந்தது. இங்கி துவந்த தமிழ் சிற் GNOTÉGE56ff6ÑO fA FÉKE56T
நிக்கத்தை ஏற்றும், ஸ் சுதந்திரமுள்ள ம் ஆட்சி புரிந்து இதனை வரலாற் க அறிய முடிகின்
ம் நூற்றாண்டள
இது உங்கள் பக்கம்
மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
வில் 1ம் சேனன் (கி.பி.819-839) என்பவன் அனுரதபுரியில் ஆட்சிபுரிந் துவந்த காலத்தில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களது ஆட்சி நிலவியிருந்தது. இவ்வேளையில், வட இலங்கையில் ஆட்சி புரிந்து வந்த தமிழ் மன்னனான ஜெயதுங்க பரராசசிங்கம், என்ற பாலசிங்க மன் னனின் செல்வாக்கு தென்கிழக்கிலங் கையின் திருக்கோவில் வரை பரந்தி ருந்தது. இதனை 'திருக்கோவில் செப்பேடு உறுதி செய்கின்றது. இத் தமிழ் மன்னன் சோழ நாட்டிலிருந்து தமிழ் குடிகளை அழைத்து வந்து சம்மாந்துறைப் பிரசேத்தில் குடியேற் றினான் என 'வீரமுனை செப்பேடு, சர்பாத வரன்முறைச் செப்பேடு கல் வெட்டுக்கள் என்பன குறிப்பிடு கின்றன. வீரமுனையில் சிந்து யாத் திரைப் பிள்ளையார் ஆலயத்தை தோற்றுவித்தவனும் இம்மன்னனேயா வான் 1ம் சேனன் காலத்தில், பாணன் டியன் சிறிமாறவல்லபன், இலங்கை மீது ப்டையெடுத்து வந்த வேளை யில், முதலில் தாக்குதலுக்குள் ளானது பாலசிங்கனின் வட இலங் கைத் தமிழ் அரசேயாகும்.
2ம் சேனன் (கி.பி.839-873) என்ற மன்னனது காலத்தில் பாணன் டிய நாட்டில் நிகழ்ந்த அரசுரிமைப் போட்டியில் தனது அரசுரிமையை இழந்தவனான இரண்டாம் வரகுணன் இலங்கை மன்னனின் உதவியை நாடினான். இவ்வேளையில் அவ னுக்கு உதவும் பொருட்டு 2ம் சேனன் பாண்டிய நாட்டுக்குப் படை யொன்றை அனுப்பி வைத்தான்.
இதனை வரலாற்று நூல்கள் குறிப்
பிடுகின்றன. இப்படைக்குத் தளபதி யாகச் சென்றவன் அக்காலத்தில் சம்மாந்துறையிலிருந்த மட்டக்களப்
பை ஆட்சி புரிந்து வந்த தருமசிங்
கன் என்ற சிற்றரசனாவான். இவன் அனுரதபுரி மன்னனான 2ம் சேனனின் விருப்பின் பேரிலேயே பாண்டிய நாட் டுக்குப் படையெடுத்துச் சென்று வெற்றி பெற்று அரசுரிமையை வர குணனுக்குப் பெற்றுக் கொடுத்தான்
பாண்டியன் 2ம் வரகுண 60D60T (BULU, LIDEBAT6)JLİDGFLD, LDITULUIT 6T6ÖTAB இளவரசன் என்று குறிப்பிடுகின்றது. மட்டக்களப்பு மான்மியம்' என்ற நூல் இவனைப் புனந்துறுவன் என்று குறிப்பிடுகின்றது. இலங்கைப் படைக்குத் தரும சிங்கனையே ஈழ வரலாற்று நூல்கள் குட்டகன் என்று குறிப்பிடுகின்றன (பண்டைய ஈழத்தமிழர் பக:52,53) இக்காலத் தில் அம்பாறை, தீகவாபி, ஆகிய பிரதேசங்களில் மக்கள் குடியிருப் புக்கள் நிறைந்திருந்தன. தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வந்தனர். தற்போது அம்பாறைப் பிள்ளையார்
9,fflui
அமைந்துள்ள இடம் 'அம்பாறை வில் என்ற பெயருடன் விளங்கியது. இங்கு பெரியதொரு சிவாலயம் அமைந்திருந்தது. சிங்கள மன்னர்க ளின் ஆதரவைப் பெற்று வந்த இவ் வாலயம், 4ம் தப்புலன், 1ம் சேனன், 2ம் சேனன், ஆகியோரது நம்பிக் கையைப் பெற்றிருந்ததும் வரலாற்று உண்மையாகும்.
af5).Lʻ5).10Lib, 1 1 Lib (bJITgiBBIT60öT டுகளில் இலங்கையில் சோழரது ஆட்சி நிலைத்திருந்த காலத்தில் (கி.பி.983-கி.பி 1070) சம்மாந்துறைப் பிரசேதம் தமிழகத்துடன் நெருக்க மான சமூக, சமய, கலாசார, பண் பாட்டு உறவுகளைக் கொண்டிருந் தது. 'கல்முனைத்துறை யூடாக போக்குவரத்து வர்த்தகம் என்பன
நடைபெற்று வந்ததும் குறிப்பிடத்தக்
கதாகும். உலோகீஸ்வரன் (12111212) என்ற கலிங்க குலத்துமன்னன் (தமிழ்ச் சைவன்) பொலநறுவையி லிருந்து ஆட்சி புரிந்த காலத்தில் இலங்கை மீது 3ம் குலோத்துங்கன என்ற சோழ மன்னன் படையெடுத்து வந்ததாக சூளவம்சம் குறிப்பிடும்.
இவ்வேளையில் இலங்கை மன்னன்
தென்னிலங்கையில் மாகமையில் தங்கியிருந்தான். இவனைக் காண வேண்டி சோழ மன்னன், தென்னி லங்கை செல்லும் வேளையில் சோழ மன்னன் சம்மாந்துறைப் பிர தேசத்திற்கு விஜயம் செய்து இங் கிருந்து ஆட்சிபுரிந்துவந்த சிற்றர சனைச் சந்தித்துச் சென்றதாக அறிய முடிகின்றது.
தமிழ் மன்னனான மா கோன் (1215-1241) இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலத் திலும் கி.பி 13ம் நூற்றாண்டில் பாண்டியரது அரசியல் செல்வாக்கு இலங்கையில் நிலைத்திருந்த வேளையிலும் (1284-1310) சம்மாந் துறைப் பிரதேசத்தில் தமிழரது அர சியல் செல்வாக்கே நிலைத்தி ருந்தது. மகாமன்னனின் ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பில் (அம் பாறை, மட்டக்களப்பு மாவட்டங் கள்) வாழ்ந்து வந்த பெளத்த மக் கள் இவனது சமய விரோத நடவ டிக்கைகள் காரணமாக, மட்டக்களப் பை விட்டு தென்னிலங்கை நோக்கி இடம் பெயர்ந்து சென்றனர். இவ வாறு சென்றவர்களில் பெளத்த தமி ழர்களும் பெருமளவில் அடங்குவர். இவர்கள் நாளடைவில் பெளத்த சிங்களவராயினர். இலங்கையில் தமிழரிடையே பெளத்தம் கி.பி.12ம் நுாற்றாண்டு வரை நிலவிவந்த மைக்குச் சான்றுகள் உண்டு
(bT GOD GIT GGMTL dibuĎ.)

Page 7
1.04.2OO
g
ஆரையம்பதி விளையாட்டுக் கழகம்
வெற்றி பெற்றது
(ச.கணேசதாஸ்)
Dலரப்போகும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஆரையம் பதி இளம் தென்றல் விளையாட்டுக் கழகத்தால் புதிதாக அமைக்கப்பட்ட கரப்பந்து மைதானத்தில் 07.04.2001
மின்னொளியில் கரப்பாந்தாட்டச்
சுற்றுப் போட்டியை நடத்தியது. இச் சுற்றுப் போட்டியில் முதலாம் இடத்
தை ஆரையூர் விளையாட்டுக் கழக மும், இரண்டாம் இடத்தை காத் தான்குடி முகைதீன்ஸ் விளையாட் டுக் கழகமும், மூன்றாம் இடத்தை இளம் தென்றல் விளையாட்டுக் கழ கமும் பெற்றன.
இச்சுற்றுப் போட்டியில் 21 கழகங்கள் கலந்து கொண்டது குறிப் பிடத்தக்கது.
(8LII
(களுவாஞ்சி
629||1 யகர் வித்தியால் யாட்டுப் போட்டி திகதி நடைபெற சாலை அதிபர் எ வித்தார். பல ஆ வெகு விமரிசை நடைபெற இரு மேலும் தெரிவித்
'சிறார்களுக்கு றி இராமகிருஷ்ணரின்
(வெல்லாவெளி நிருபர்)
ல்ெலோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இப் பாலர் விளை யாட்டுப் போட்டி அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு விருப்பமான நிகழ்வு விளையாட்டு என்றால் அது மிகையாகாது. எனவே ரீ இராம கிருஷ்ணரின் நல்லாசி அவர்களுக் குக் கிடைக்கட்டும் என கல்லடி உப்போடை ரீ இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ரீமத்சுவாமி ஜீவா
னந்தாஜ் மகராஜ் தெரிவித்தார்.
கல்லடி உப்போடை சா LITTLEFIT GODGAD 65160)6III
ಫ್ಟಿ LT6)
S S L L S S
அருள் கிடைக்கட்டும'
பாட்டுப் போட்டி கடந்த ஞாயிற் றுக்கிழமை சிவானந்தா தேசிய விளையாட்டரங்கில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ரீமத்ஜிவானந்தாஜ் D ராஜ் தலைமையில் இவ் விளைய யாட்டுப்போட்டி இடம் பெற்றது.
விளையாட்டுப் போட்டியில் LITസെ] LILITഞൺ மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி, அணி நடை, வரவேற்புரை ஆகிய நிகழ் வுகள் அனைவரது கவனத்தையும்
PFUBA5601.
SS SSS SSS SSS SSS SSS SS S SS SS SS SSS SSS SSS SSSS S
புத்தாண்டை முன்னிட்டு:
(ச.கணேசதாஸ்)
ஆரையம்பதி இளம்
தென்றல் விளையாட்டுக் கழகம்
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டைச்
சிறப்பிக்கும் முகமாக 1604.2001 ஆம் திகதி மாபெரும் விளையாட்டு விழாவை ஆரையம்பதி ரீ பேச்சி u LibLD6ör se, sou முன்றலில் மிகவும் சிறப்பாக நடாத்தவுள்ளது. இந் நிகழ்ச்சியில் மரதன் ஒட்டம், முட்டி உடைத்தல், சங்கீதக்கதிரை, தலை
யணைச் சமர், மாவூதிக் காசெடுத்
தல், பணிளில் உண்ணுதல், போன்ற பல விளையாட்டு நிகழ்ச்சிகளை
நடாத்தவுள்ளது. எனவே இப்போட் டிகளில் கலந்து கொள்ள விரும்பு வோர் சபார்த்தீபன் விளையாட்டுத்
விளையாட்டு விழா :
தலைவர், இளம்தென்றல் விள்ை யாட்டுக் கழகம், ஆரையம்பதி எனும் முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்
புத்த soort
(BLII
(சலீம் றமீஸ் -அ
6 g. புத்தாண்டை முன் எவரெடி விளைய பெரும் கலை, நி தவுள்ளது.
இந் நிக 13,14ம் திகதிகளி கலமாக நடைபெ கிள் ஓட்டம், மர 6) ATGOT GODLJdfä5&É6 மரம் ஏறுதல், பூ டுதல், பணிளில் சா சீமானைக் கண் பின்னுதல், தே போன்ற இன்னும் சிகள் அன்றைய பெறும் நிகழ்ச்சி 7.30 மணிக்கு அ இவ் ம விழாவுக்கு ஏன் ளிலும் இருந்து ஞர்கள் பங்கு என்பது குறிப்பிட
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
வருடாந்த விளையாட்டுப்
(களுவாஞ்சிகுடி நிருபர்)
க்ளுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி எதிரவரும் 15ம், 16ம் திகதிகளில் நடைபெற இருப்பதாக கழகத்தின் செயலாளரும் மாணவர அபிவிருத்தி நிலையத்தின் உறுப்பினருமாகிய பாலேந்திரா மயூரதன் தெரிவித்தார்.
மண்முனைப்பற்று விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட் மையில் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் மைதானத்தில் நடைபெற்ற விருந்தின்ராகக் கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் உரையா மற்றும் பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் அமர்ந்திருப்பதையும், 2 கால்பந்தாட்டப் போட்டியில் பங்கு பற்றும் அணியினை பிரதம விருந்தினரு செய்து வைக்கப்படுவதனையும், 3வது படத்தில் வெற்றி பெற்ற கழகத்திற்கு பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ணம் வழங்குவதையும் காணலாம்.
35தாவ
யாட்டு விழாவாக வெகு விமரிசைய பட இருப்பதாக தெரிவித்தார்.
கிராம
ഞഥഖTu], 9) {
ஒழுங்குபடுத்தட்ட வாஞ்சிகுடி சரள மண்டபத்தில் வி
(படமும் தகவலும் ச
 
 
 
 
 
 

குடி நிருபர்)
நாச்சிமடம் விநா || ജൂൺ ഖിഞണ്
எதிர்வரும் 9ம் 2 6ir6T5Tä5 UIL
ண்டுகளுக்குப் பின் பாக இம்முறை பதாக அதிபர் நார்
600 (b.
I DTL (bLI
டாளைச்சேனை) வரும் சித்திரைப் னிட்டு கல்முனை ாட்டுக் கழகம் மா ழ்ச்சிகளை நடாத்
கழ்ச்சிகள் யாவும் sī) LĈEE56)|LD (BeE5MT6DT றவுள்ளது. பைசிக் நன் ஓட்டம், மெது ஓட்டம், வழுக்கு னைக்கு மணி கட் ப்பிடுதல், சித்திரை டுபிடித்தல், ஓலை ங்காய் திருவுதல் பல கலை நிகழ்ச் தினங்கள் நடை b6f UT6D BIT606) ஆரம்பமாகும். பெரும் புத்தாண்டு னய பிரதேசங்க அநேகமான இளை கொள்ளவுள்ளனர் த்தக்கது.
GELITTL"Lç2
து ஆண்டு விளை இது இவ்வருடம்
Tabğ5 GBT60öILMİLLI
செயலாளர் மேலும்
தில் மிகவும் பழ க்கழகத்தினால் ட்ட இவ்விழா களு வதி வித்தியாலய ழா நடைபெறும்
பாது பிரதம ற்றுவதையும் வது படத்தில் கு அறிமுகம் ஓட்டமாவடிப்
கனேசதாளில்)
சமூர்த்தி நிவாரண முத்திரைக்காரர்களின்
560601
த்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறு மூலை, பேரில்லாவெளி, ஈராக்குளம் பகுதி, மக்களின் பிரதான வேண்டுகோள், அடிப்படை ஏழை களுக்கு சமுர்த்தி நிவாரண முத்திரைகள் வழங்கப்படுவது உண்மை, ஆனால் மேற்கூறப்பட்ட பகுதிகளில் உள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கிளைகளில் அரிசி தவிர, வேறு எந்தவிதமான சாமான்களும் சமுர்த்தி முத்திரைக்குப் பெறமுடியாதுள்ளது. அப்படி கேட்டால் சீனி, மிளகாய், மல்லி போன்ற அத்தியாவசியப் பொருட்களை பணம் கொடுத்து வாங்குங்கள் என கிளை முகாமையாளர்கள் கூறுகின்றனர். அரிசியைப் பார்த்தால் கல்லும் பழையதுமாக இருக்கின்றது. பொது முகாமையாளரைச் சந்தித்துக் கதைத்தும் இதற்கான தர்வு கிடைக்கவில்லை. அதோடு அரி சிக்கான விலை ஊருக்குள் கொத்து ரூ.25ரு28 வரைக்கும் விற்கப்படும் போது கிளைகளில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ32 ஆக முடிகின்றது. நிறுவையோ மிகவும் மோசமாக உள்ளது. இவைகளை பரிசோதகர்கள் கூடப் பார்வையிடுவதில்லை. சித்திரை வருட காலத்தில் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தவற்குத்தான் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் உண்டு ஆனால் முத்திரைக் கூப்பன் சாமான்களை நம்பிவாழும் எம்போன்ற ஏழைகளின் நிலை பரிதாபமாகவே உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இதுபற்றி
அக்கறை எடுக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன்.
மு. சிவப்பிரகாசம்
மாவடிவேம்பு 1 SLL S S S S S S S S L S S S S S S S S S SL S S S S S S SS SS S S LS
பாதையின் சீர்கேடும் வாதை தரும் பயணமும்! ஜெயந்தி புரத்திலுள்ள விகாரைக்குப் பக்கமாக உள்ள வீதியை யாரும் கவனிப்பதாயில்லை. மேடும் பள்ளமுமாக இருப்பதால் இவ்வீதியில் பிரயாணம் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளம் பிடிக்கிறது எவ்வளவுதான்
மாநகரசபையிடம் சொல்லியும் கவனிப்பார்கள் இல்லை. இதை யாராவது கவனிப்பார்களா? அல்லது கிறவலாவது போட்டுத்தர நடவடிக்கை எடுப்
அ. ரதாட் சண் சந்திரா லேண் மட்டக் களப்பு L S S S S S S S S S S S S L S SS S S S S L S L S LSL S L L வாகனேரி குளத்துத் தண்ணிர் மட்டக்களப்பு மக்களுக்கு உதவுமா?
LTU36m2
Dட்டக்களப்பு பட்டின நீர் வழங்கல் திட்டம் 1917ம் ஆண்டு
ஆரம்பிக்கப்பட்டு கணிசமான மக்களுக்கு நர்வழங்கி வருகிறது. இத்திட்டம் மட்டக்களப்பு நகர மத்திய பகுதியான புளியந்தீவுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இந்தப் பகுதி நில மட்டத்தில் இருந்தே கருங்கல் அமைவாகவும் கடல் மட்டத்திலிருந்து 50 அடி உயர மையப் பகுதியையும் கொண்ட ஆனைப் பந்தியில் இந்த நீர்த்தேக்கம் அக்காலத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் கடந்த 34 தசாப்தங்களில் புதிய நீர்த்தாங்கி கட்டப்பட்டு நீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மட்டக்களப்பு முகத்துவாரத்திலிருந்து நீர் பெறப்பட்டு வருகிறது. இது போதாமையால் உன்னிச்சைக் குளத்திலிருந்து நீர் பெற முன்னாள் அமைச்சர் செ.இராசதுரை மிகவும் மும்முரமான நடவடிக்கை எடுத்துவந்தார். இதற்கான ஆய்வுகளும் நடைபெற்று வந்தன. இருந்தும் கால வெள்ளத்தால் அவை அடிபட்டுப் போக திட்டமும் கட்டிவைக்கப் பட்டுவிட்டது.
இதனை மீள நடைமுறைப்படுத்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சரும், தற்போதைய நீர் வழங்கல் சபையின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹற் அவர்களை மட்டக்களப்பு மாவட்ட வரியி றுப்பாளர் மகா சங்கம் மிகவும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறது.
இப்பகுதிக் குளங்களுக்கு மாதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்க வாய்க்கால் அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டும் கடைசியில் கைவிடப்பட்டது. ஆகவே, நர வழங்கல் சபையின் தலைவர் எடுக்கும் இப்படியான முயற்சிகளை மனதார வரவேற்கிறோம்.
அமைப்பாளர்
தமிழ்ப்பண்ணை ஆறுமுகம்
LS S S S S SS S S S S S S
அண்னை பூபதி வீதி திருத்தப்பருமா?
கில்முனை நகரையும் நற்பிட்டிமுனை மணற்சேனைப் பகுதிக ளையும் இணைக்கும் பிரதான வீதியான அன்னை பூபதி வீதி புனர மைக்கப்படாமல் மிக மோசமான நிலையில் உள்ளது. இவ்விதி கல்முனை இலங்கை வங்கி, தமிழ்ப் பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதி காரசபை, தபாலகம் போன்ற பல கந்தோர்களையும் பஸ் டிப்போவையும் இணைக்கிறது.
இதனை பராமரிப்பதற்குரிய வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இவ்வழியிலேயே அமைந்துள்ளது. இருப்பினும் சம்பந்தப்பட்ட எவரும் கவனம் செலுத்துவதாக இல்லை. இதனால் பொது மக்கள் பெரிதும் விசனமடைந்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் அவசரமாக அவசியமான நடவடிக்கை எடுப்பார்களா? எஸ்.முகுந்தன்

Page 8
1.04.2OO
தினக்க ر
LOGÍTETUTITÍ EFLÉDLIGI lönghlið Hlsý
(Jol ||
மன்னாரில் இரு தமிழ் பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ள நடை பெறும் மனித உரிமை மீறல்கள்களை எதிர்த்தும் தமிழ் கட்சிகள் ே
கொழும்பு கோட்டை பு கையிரத நிலையத்துக்கு முன் பாக தமிழ் கட்சிகளினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மாலை 4 மணி தொடக்கம் 5 மணி வரை இடம் பெற்றது. நூற்று க்கணக்கான தமிழ் மக்கள் கலந்து
கொண்டதுடன் படையினரால் மேற் கொள்ளப்படும் பாலியல் வல்லுறவு, சித்திரவதை மனித உரிமை மீறல் போன்றவற்றிக்கு எதிரான பதாதை களை தாங்கியவாறு எதிர்ப்புக் கண்டனக் கோஷங்களையும் எழு
It half.
சுகாதார சேவை அதிகாரிகள் உணவு விடுதிகளில் திடீர் சோதனை
(நமது நிருபர்)
வவுனியா பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி எஸ்யோகநாதன், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ரமணி ஜெயக்குமார், ஆகியோர் தலைமையில் வவுனியா நகரின் முக்கியமான உணவு விடு திகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது ஒரு இலட்ச ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு நகரசபையினரால் அழிக்கப்பட்டன.
உரிய சுகாதார முறைப் படி இல்லாமல், ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான இடத்தில் தயாரிக்கப்பட்டும், தயா ரித்து வைக்கப்பட்டும் இருந்த உண வுப் பொருட்கள், காலம் கடந்து
பூஞ்சணம் பிடித்திருந்த காலாவ தியாகும் திகதி இன்னும் இருக் கத்தக்க பெட்டிகளில் வைக்க ப்பட்டிருந்த கேக்வகைகள், போத்த லில் அடைக்கப்பட்டிருந்த 1999 ஆம் ஆண்டு காலாவதியாகிய பான ம் தயாரிக்கும் பவுடர், பேரிச்சம்பழம் போன்ற உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. இந்தத் திடீர் வேட்டையில் ஈடுபட்ட குழுவில் சுகாதாரக் கல்வி உத்தி யோகத்தர் ஆர்.என்.பி.வாசு தேவாய, நகரசபை பொதுச் சுகாதாரப் பரிசோதகள் கேசெல்லையா மற்றும் நகரசபை ஊழியர்களாகிய மரிய தாளில், திரவியநாதன், செல்வராஜா, சங்கள் ஆகியோர் நடவடிக்கையில் Н(ВLILL 60 i
அதிபர் இல்லாமையினால் அவதி
(நமது நிருபர்) மண்டுர் இராமகிருஷ்ண வித்தியாலயத்திற்கு அதிபர் நியமிக் கப்படாமையினால் ஆசிரியர்களும் மாணவர்களும் திண்டாடுகின்றனர். மேற்படி பாடசாலையில் கடமையாற்றிய அதிபர் பெப்ரவரி 21ம் திகதி ஓய்வு பெற்று
சென்றதைத் தொடர்ந்து
இவரது இடத்திற்கு பதி
இன்று வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு
(நமது நிருபர்)
வரவு செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று பாரா ளுமன்றத்தில் இடம் பெறவுள்ளது.
பிரதான எதிர் கட்சியான ஐ.தே.கட்சி,ஜேவிபி மற்றும் தமிழ் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதிகள் எதிராக வாக்களிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ишлiasproumray. குற்றம் சாட்டப்பட்டு பொலிசாரினால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்ப ட்டிருந்தார்கள்
இவர்கள் தடுத்து வைத்து விசா ரணை செய்யப்பட்ட போது பல் வேறு சித்திரவதைகளுக்கு உள்ள க்கப்பட்டார்கள் என்பதை வைத்திய அறிக்கைகளைச் சான்றாகக் காட்டி இவர்களின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி எம்ரெமிடியளில் நீதிம ன்றத்தில் அறிக் சமர்ப்பித்தார். இவர்களின் மீது குற்றம் சாட்டுவ தற்குப் போதிய ஆதாரங்கள் இல் லை என பொலிஸ் தரபல் தெரிவிக் கப்பட்டது.
அதேவேளை இவர்கள் தலை
கீழாகக் கட்டி தொங்கவிடப்பட்டு, பெற்றோல் விடப்பட்ட பொலித்தின் பைகளில் முகம் கட்டப்பட்டு தாக்க ப்பட்டதாகவும், பிளேடினால் வெட்ட L'ILLUL" (RLD, BESITJIES GOD6ITÚj GLATaj,
லாக புதிய அதிபரை நியமிப்ப
தற்கான நேர்முகப் பரீட்சை 13ம் திகதி பட்டிருப்பு கல்வி வலய காரியாலயத்தில் இடம் பெற்றது.
ஆனால் இதுவரை எவரும்
நியமிக்கப்படாமையினால் ஆசிரியர்"
கள் மாதாந்த சம்ப்ளக் காசோலை
களை பெறுவதில் பெரும் சிரமப்ப
டுவதாக கூறப்படுகின்றது.
புத்தாண்டுகளை
கட்டுகிறது
மட்டக்களப்பு, ஏறாவூர்,செங்கலடி
வாழைச்சேனை போன்ற நகரங்களில்
தற்போது புது வருட வியாபாரம்
களைகட்டியுள்ளது.
மக்கள் சென்று பொருட் களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் போக்குவரத்துச் சேவையில் இட நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
தமிழர் டணி, அகில இ கிரஸ், ரெலே ബ.(98]ണ് தொழிலாளர் இடதுசாரி முன் நாயக தொழில்
LID60.GADUL IGE,
UDő. குத்
EFDL6) டிக்கு வந்த தில்லைநாதன் க வருமாறு கூறே எனது கணவர் 66)6O)6) at GO தில்லைநாதன் தடி கொணி ( கத்தியால் கழு குத்திவிட்டு செ 3), 6)) 6)) களுவாஞ்சிகுடி துக்க இலக்கா துரைராசா என்ப ரணையில் சாட்சி மனைவி ஜெயல
伊L曲函 கோடையில்
அடுதி
(நமது இலங் வரும் மூன்று முக்கியமான க வத்தளபதி ப6 துள்ளார். இணையத்தளெ கிய விஷேட ே மேற்கண்டவாறு
l60.606
(நமது
9,606. கொட்டிப்பகுதிய ஆண்டுக்குப் பின் 247 குடும்பங்க ளாதார நெருக்
லங்கா முதித்ர்தவுக்கு பன
{56OI LILI
(திருமலை) யாழ் நகரில் இருந்து புது வருடத்திற்காக திருமலை வர இருக்கும் பயணிகளை லங்கா முதித்த மூலம் வருவதாக எடுக் கப்பட்ட முயற்சிக்கு படை தரப்பினர் தடை விதித்துள்ளனர்.
இக் கப்பலை படையினர் தளபாடங்களையும் படையினராயும் ஏற்றி இறக்க பயன்படுத்துவதாக
தாக்கப்பட்டார்கள் என்றும் பொல் லுகள், வயர்களினால் தாக்கப்
பட்டார்கள் என்றும் நீதிபதியின்
கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக இவர்களின் உடல்களில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டிருந்தன என்று இவர்கள் சம்பந்தப்பட்ட வைத்திய அறிக் கைகளில் வெவ்வேறு வகைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது
66JJ 6JTOJ
தெரிவிக்கப்படுக
ULITTLp திருமலை வரு பயணிகள் தங் பதிவு செய்து க்கின்றனர்.
L|]ബ{ அத்தியாவசிய ே முதிர்த்த கப்பை படுத்த வேண்டும் சேவைகள் நா அமைச்சருக்கு நிராகரிக்கப்பட்டு இதேே இரு தினங்கள் கொள்ளும் திரு லும் புது வருட பயணத்தை அ ஆனால் கொழு சேவை நாள் விதம் அதிகரிக்க குறிப்பிடத்தக்க
(отдѣf5foа. Сәләри аэ . - - - - 5-------
 
 
 
 
 
 
 

புதன்கிழமை 8
Leif G.
திருபர்)
தை கண்டித்து
3i LIT Lib!
ாக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் இலங்கையில்
1ற்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலைக் கூட் ங்கை தமிழ் காங் புளெட்,ஈ.பி.ஆர். அணி), ஜனநாயக காங்கிரஸ்,புதிய ாணி, அஸிஸ் ஜன ாளர் காங்கிரஸ், முன்னணி ஆகிய
கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் FFCBULLGOTIT.
பாராளுமன்ற உறுப்பி னரான செல்வம் அடைக்கலநா நன், ஆனந்தசங்கரி, அவினாயக மர்த்தி, மாவை சேனாதிராஜா புளெ இயக்கத் தலைவர் தர்மலிங்கம்
சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல.எவ். சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மனோகணேசன், இடதுசாரி முன்ன ணித் தலைவர் வாசுதேவநாணய க்கார, தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குமரகுருபரன்,உட்பட கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து (ONGESIT 60ÖTIL 60Tİ.
நமகனின் கத்திக்
துக்கு
சிகுடி நிருபர்)
தினம் எனது விட் எனது மருமகன் னவரை வெளியில் வ காலச் சென்ற வெளியில் செல்ல வீட்டுக்கு வந்த எனது க0ைவரை தாக்கிவிட்டு த்தில் பல முறை ன்றார். ாறு ஞாயிறன்று பில் கத்திக் குத் ÉGI LDJ 600TIL DIT GOT LIDIT, வரின் மரண விசா யமளித்த அவரது ட்சுமி தெரிவித்தார். ஞாயிறனறு திக் கத்திக் குத்துக்கு
LDILD00ILi L1(S)
காலம் சென்றவரின் மனைவி,மகள் சாட்சியம்
இலக்காகி மரணமான துரைராசா வின் மரண விசாரணை மரண விசாரணை அதிகாரி காராளசிங்கம் முன்னிலை ளயில் நடைபெற்ற போதே மேற் கண் டவாறு
தெரிவித்தார்.
காலஞ் சென்றவரின் மக ள் சாட்சியமளிக்கையில் எனது கண வரான தில்லைநாதன் உனது அப்பா வை அடித்துக் கொல்கிறேன் பார் என சம்பவதினம் கூறிச் சென்றார். நான் தடுக்க முற்பட்டேன் உடனே என்னை வீட்டின் அறையொன்றில் போட்டு பூட்டி விட்டு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து உனது அப்பாவை கொலை செய்து விட்டேன்பார் எனத் தெரிவித்ததுடன்
த மூன்று வருடங்கள்
முக்கியமானது
நிருபர்) கையில் அடுத்து வருடங்கள் மிக ாலம் என இராணு கல்ல தெரிவித்
மான்றிற்கு வழங் பேட்டியின் போதே தெரிவித்துள்ளார்.
வத்தளபதி
மேலும் அவர் தெரிவிக் கையில் இலங்கை இனப் பிரச்சி னைக்கு போர் மூலமோ அல்லது பேச்சுவார்த்தை மூலமோ தீர்வு காண்ப்பட வேண்டும்.
இந்த சமாதானத் தீர்வுக் கான நாளை நானும் ஆவலுடன் எதிர் பார்ப்பதாகத் தெரிவித்தார்.
6/7/7
இடம் பெயர்ந்த மக்கள் பாதிப்பு !
நிருப்ர்) ாயிறவு தட்டுவன் பில் இருந்து 90ம் னர் இடம் பெயர்ந்த ள் பெரும் பொரு கடிக்குள் சிக்கியி Dr AT50Tsj
றற10 கிறது.
நகரில் இருந்து நவதற்காக 3000
E6 (o|| || ||TE60)6 விட்டு காத்துக்கிட
நடத்தை முன்னிட்டு தவைக்காக லங்கா 5) LILLIGOnassir LL66. என அத்தியாவசிய யகம் பாதுகாப்பு விடுத்த கோரிக்கை ள்ளது.
வளை வாரத்தில் பயணத்தை மேற்
மலை நகரம் கப்ப
பத்திற்காக தனது அதிகரிக்கவில்லை DLLISUIT65 6LDITSOI ஒன்றுக்கு இரண்டு பட்டுள்ளது என்பது
ருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் கண்ண நகர்
விசுவமடு நலன்புரி நிலையத்தில்
வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் பல லட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் போர் நடவடிக்கை காரணமாக இழந்துள்ளதைத் தொட ர்ந்து பெரும் பாதிப்புக்குள்ளா கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை செய்த கத்தியை யும் காட்டினார் என சாட்சியமளித்தார்.
சாட்சியங்களைத் தொட ர்ந்துமரண விசாரணை அதிகாரி சந்தேக நபரை கைது செய்யுமாறு வெல்லாவெளிப் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் வசீகரன் பிரேத பரிசோதனை நடத்தினார். காலம் சென்றவரின் இட து பக்க கழுத்து கத்திக் குத்து க்கு இலக்கானதாலும் இரத்தப் போக்கினாலும் மூளைக்கு செல் லும் நரம்புகள் பாதிக்கப்பட்டதாலும் மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரி வித்தார்.
@ଏf(T60TUD இல்லத்திற்கு அன்பளிப்பு
(அரியம்)
மட்டக்களப்பு சத்துரு க்கொண்டானில் இயங்கும் மூளை வளர்ச்சி குன்றிய சிறுவர் இல்ல மான ஒசானம் இல்லத்திற்கு கொக்கட்டிச்சோலை ரீ தான்தோன் ரீஸ்வரர் ஆலய முன்னாள் வண்ணக்கர் சிவநெறிச் செம்மல்
தவ.வி கதிராமப்போடி பத்தாயிரம் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளார்.
அரசடித்தீவை பிறப்பிட
மாகவும் சுவிஸில் புலம் பெயர்ந்து வாழ்பவருமான நா. சுந்தரலிங்கம் என்பவரால் இப்பணம் ஒசானம் இல்லத்திற்கு வழங்கும்படி த.வ.வி. கதிராமப்போடி வண்ணக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ஒசானம் இல்லத்தின் பொறுப்பாளர் எம்.ஸ்ரெ GOTG) LLD (3) IL600TLD 60).E.LL6 flags ப்பட்டது.
6)/iUöGÖb ölupöGöbb UETUld (TGD606556İr abODIUUUUU (p. (BUJOTOJ TULULUD
(நமது நிருபர்)
தமிழ் ஆசிரியர் சங்கம்
வடக்கு கிழக்கு மாகாண பாடசா லைகளில் ஏற்பாடு செய்திருந்த கறுப்புப்பட்டிப் போராட்டம் வெற்றிக ரமாக நடந்ததாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத் பொதுச் செய லாளர் அ.மகாசிவம் தெரிவித்து GIGITI,
மன்னாரில் இரு பெண்கள் LITT 6ƯNLLU 6MÖ 6) 6Ö 6) IB 6)| (J5 LI LI டுத்தப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பு ட்டமையை கண்டித்து நடத்தப்ப ட்ட இந்த கறுப்புப்பட்டிப் போராட்ட த்தில் வடக்கு கிழக்கு மாகாணத்
அஜித்குமார்சிம்ரான்
அவள்
தைச சேர்ந்த 40 லட்சம் மாணவர்க ளும் இருபது ஆயிரம் ஆசிரியர்க ளும் ஈடுபட்டதாக மகாசிவம் மேலும் தெரிவித்துள்ளார்.
சாந்தி LDL "LEË GE56TT LÜLsl6ð UD.U, 10.30, U”. U.92,00,65,00 (0600fedig
மற்றும் பலரின்
வருவாளா?
(கலர்)
G G S S C CC LS
| r