கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.13

Page 1
ஒளி - 01 -
கதிர் - 352
Registered as a News Paper in Sri Lanka
3.04.2001
LNHIINAKKAHR DADAY
ஆயர் குழு விரை6
(நமது நிருபர்)
சமாதான நல்லெண்ண முயற்சியாக ஆயர்கள் குழு விரை வில் வன்னி செல்லவுள்ளனர்
வடக்கு கிழக்கு மாகாண த்தைச் சேர்ந்த மூன்று ஆயர்கள்
ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த ஒன்பது ஆயர்களும் இந்தக் குழுவில் அடங்குவர்.
இக்குழுவினர் மடுவுக்குச் சென்று மடுமாதா ஆலயத்தில் விசேட வழிபாடு பிரார்த்தனைகளில்
கலந்து கொண் சென்று விடுத முக்கியஸ்தர்க பேச்சுக்கள் தெரிவிக்கப்படுகி
FIDI#5
EGZOTITIglLigj GAUG
FIDIljlGM ognel
நமது நிருபர்)
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா சென்றுள்ளார்.தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும் லண்டனில் பல தரப்பட் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோர்வே தூதுவர் கடந்த வாரம் வன்னி சென்றிருந்த போது விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் க.ப.தமிழ்ச் செல்வன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவும் ஆராயப்படலாம் என
அரசியல் அவதானிகள் தெரிவிக்
கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டால் மாத்திரமே சமாதானப் பேச்சுக்களில் கலந்து கொள்ள முடியும் என தமிழ்ச் செல்வன் தெரிவித்திருந்தார் இது குறித்து பிரிட்டனின்
அரசியற் தலைவர்களிடம் கலந்
துரையாடுவார் எனவும் எதிர்பாக
போர் நிறுத்தப் புத்தாண்டில்
பொதுமககள்
சித்திரை புது வருடத்தை முன்னிட்டு நேற்று மட்டு நகரில் வழமைக்கு மாறாக பெரும் திரளான மக்கள் பொருட்களை கொள்வனவு GguJ6)156ù F(BULLGOIT.
&lծlöttiնվ!
மட்டு நகர் பொதுச் சந் தையவுளிக்கடைகளில் எல்லாம் சனங்கள் முண்டியத்துக் கொண்டு சாமான்களை கொள்வனவு செய்த GOTIT.
(8ம் பக்கம் பார்க்க)
போர் நிறுத்தத்தை அரசு நீடிக்க வேண்டும் தமிழ் கட்சிகள் வலியுறுத்தல
(நமது நிருபர்)
தமிழ் சிங்களப் புத்தா ண்டை முன்னிட்டு அரசு மேற் கொண்டுள்ள ஐந்து நாள் போர்
வெளிநாட்டு
7 of Gingol 60 as
OJ (18 (0) / விட்டுச் சாரதிகள் у пили воторы / வேல்டிங் வேலை / லேயர்ஸ்
/ ஓடாவி
மற்றும் விட்டுப்பணிப் பெண்களுக் உடனடி வேலைவாய்ப்பு முற்றிலும் இலவசமாக
நியூபாஹிம் என்டப்பிரைஸ்ளி
2831 மெயின் விதி
புறக்கோட்டை
LLANO 736 6/ള്ള/%മ0ീബ് ബീഗ/%) /ഞ്ഞ് മക്ബ ഗീബഗ് ബ0്ള ഖിബ് ബ தெ777 இன்றே நாடு/தர்ை
MN STSI L'soga
இல:151, 11, பிரதான விதி
காத்தான்குடி -02
06:5-47090 v
நிறுத்தத்தை மேலும் நீடிக்க வேண்டும் என தமிழ் கட்சிப் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத் தியுள்ளன.
புலிகள் மூன்றரை மாதத்திற்கு மேலாக போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு சமாதான நல்லெண்ண முயற்சி களை வெளிக்காட்டி வரும் வேளை அரசாங்கம் அதற்கான ஆக்கபூர் வமான நடவடிக்கையினை மேற் கொள்ளாது தட்டிக் கழித்து வந்து
ம்ே பக்கம் பார்க்க)
பதில் அமைச்சர்கள்
(நமது நிருபர்)
ஜனாதிபதி லண்டனுக்கு பயணம் சென்றுள்ளதால் அவர் பொறுப்பில் இருந்த அமைச்சு பதவி களுக்கு பதில் அமைச்சர்கள் நியமி க்கப்பட்டுள்ளனர்.
பதில் நிதியமைச்சராக எஸ்.பிதிலநாயக்காவும்பதில் பாது
காப்பு அமைச்சராக பிரதிப் பாது
காப்பு அமைச்சர் அனுரத்த ரத்வத் ததையும் நிமிக்கபட்டுள்ளனர்.
ப்படுகிறது.
@G 85%; 62)JINTUILD 6AD600 TL60| 6 சமாதானத் து ஹெய்ம் விடுத அரசியல் ஆே பாலசிங்கத்தை (69th II
Šī G. GG)|Göli.
(நமது
நீர்கெ சாலயில் தடுத்து பாகிஸ்தான் பிர கடைச் சிறைச் வதற்கு நடவடிக் ள்ளதாக சிறை
360T ՍՈՐ6)յ76
(நமது ஜனாதி Lif GGOTT LI GOTON இடம்பெற்ற வ காயமடைந்துள்ள
அரங்குக்கு அன பதியின் பாது சென்ற வாகன
விருவி ஏற்கன
(நமது
இலங் விக்கப்பட்டுள்ள ஐவர் கடந்த வா தால் விடுத6ை உத்தரவு வழங் தெரிவிக்கப்படுக
tfairgo ராசா ரோசரிரை முகமட் ராசிக் பு சென்ற்சுரேஸ், திலீனா மற்றும் னேஸ்வரன் ஆ ബി(; ജ്ഞ ( நீதிமன்றம் கட
 
 
 

|நகையா!
22 கரட்டில் தெரிவு K : 6)GFüu 66ör (8 கள் LA.K.S agg2U6uS(fiz6mS
A ரிரதான வீதி,
“ရို့က္ကံ
్స இகளுவாஞ சிகுடி
ཛོད༽།
கிழமை
பக்கங்கள் - OB
விலை ரூபா 5/-
isto 66ăr6or ULU60orii)
| LNGÖLGOTT 6)J6ÖIGÓ. லைப் புலிகளின் ளைச் சந்தித்து டத்தவுள்ளதாக
ன முயற்சிகள்
குறித்து தற்போது பல்வேறு தரப் பினர் தெரிவித்துவரும் அபிப்பிரா யங்கள் கருத்துக்கள் குறித்தும் விடுதலைப் புலிகளின் சமாதான நிலைப்பாடு பற்றியும் இவ்வாயர்கள் கேட்டறியவுள்ளனர் எனத் தெரிவிக்க
ப்படுகிறது.
இப் பயணத்தின் முன்னே ற்பாட்ாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்ட கையாவர்கள் வன்னி சென்றுள்ளார்
(8ம் பக்கம் பார்க்க)
ÕLGTLU
Övoluqub LöīGITñi!
6VO GOOI LL63 லண்டன்
டவர்களையும்
ഖഞണ് ജർ59, வரும் நோர்வேயின் துவர் எரிக்சொல் லைப் புலிகளின் noff FéBÎ 3}ool Tool சந்தித்து பேச்சுக் க்கம் பார்க்க)
= அரசியல் அவதானிகள் கருத்து
சித்திரைப் புதுவருடம் சிறப்பாக அமையட்டும்
(அரியம்) மலரும் சித்திரைப் புத்தா ண்டு தினத்தில் அனைத்து மக்களும்
சாந்தியும் சமாதானமும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என மட்டக்க ளப்பு அம்பாறை மாவட்ட இந்து
காழும்பு சிறைக் கைதிகளை கடைக்கு மாற்ற நடவடிக்கை
நிருபர்) ாழும்பு சிறைச்
ഞഖ5 || (ബ ஜைகளை வெலிக் ாலைக்கு மாற்று கை எடுக்கப்பட்டு சாலை அதிகாரி
ஒருவர் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளில் ஒரு பகுதியினர் தட்பியோட முயற்சி எடுத்ததைத் தொடர்ந்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ாதிபதியின் பாதுகாப்பு Тfї U60ї60f'(ђ6)Jfї ćѣтшио !
நிருபர்)
பதியின் பாதுகாப்பு ரெண்டுபேர் நேற்று ாகன விபத்தில் TGOTT.
Tസെ ഖിഞണILITLE மையில் ஜனாதி пILILI Lifolloori மும் கொள்கலன்
ஏற்றிசென்ற வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதால் விபத்து ஏற் பட்டதாக பொலிஸார் தெரிவிக் கின்றனர்.
இவ்விபத்துக்குள்ளான வர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத் தியசாலை வட்டாரங்கள் தெரிவிக் கின்றனர்.
க்கப்பட்ட 10 பேரில் ஐவர் வே அனுமதிபெற்றவர்கள்
நிருபர்) கை அரசால் விடு பத்து பேர்களில் ம் மேல்நீதி மன்றத் செய்வதற்கான BLJL JLLL L6DITES6iiT 6T6OT ன்றது. கடையைச் சேர்ந்த அருந்தவநாயகி, லோ, ஜோசப் வின் ஹபீவ் முகம்மது ராஜலிங்கம் விக் கிய ஐவரையுமே சய்யுமாறு மேல் தவாரம் உத்தரவு
பிறப்பித்தி ருந்தது.
நீதவான் நீதிமன்றத்தில் மேல்நீதிமன்ற நீதவானின் உத்தர வினை சமர்பித்து அவர்களுக்கான விடுதலை பற்றிய நடவடிக்கை களை சட்டத் தரணிகள் மேற்கொண் டிருந்த சமயமே மேற்படி நபர்கள் விடுதலைபற்றி பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்த க்கது.
இதேவேளை மேற்படி நபர்கள் பத்துப்பேரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அல்ல என ஊகிக்கப்படுவதாக தெரிவிக்க
ஆலயங்களின் தலைமை ஒன்றிய த்தின் புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் செயலாளர் எஸ் புஸ் பலிங் கத த னா ல வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது
கடந்த வருடத்தில் நிகழ் ந்த துன்ப துயரங்களை எல்லாம் மறந்து குறிப்பாக யுத்த அனர்த்த ங்களால் வதிவிடம் இழந்து வசதிய ற்று அல்லல்படும் தமிழ் மக்க ளையும் தந்தை தாய் உறவினர்கள் கணவன் மனைவி என பலரும் இழந்துள்ள எம் நாட்டில் பிறந்தி ருக்கும் சித்திரைப் புதுவருடத்தில் இழப்புக்கள் எதுவும் இன்றி வாழ்வில் ஒளிவீச நாம் எல்லோரும் ஒன்று பட்டு பிரார்த்தனை செய்வோம் எனவும் அவ்வறிக்கையில் எழுதப்ப ட்டுள்ளது.
உலகத்தில் உள்ள இந்து மக்கள் அனைவரும் மலரும் சித்தி ரைப் புதுவருடத்தில் மன நிறை வுடன் வாழ வேண்டும் எனவும் இவ்வ றிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புலிகளுடன் பேச வேண்டாம் எனக்கோரி சிஹல உறுமய
எதிர்ப்பு இயக்கம் செய்தி
அப்ப எலிகளோடபேசச் சொல்லு றாங்களாக்கும் இந்த எருமை களிற எதிர்ப்பால சாகப்போறது சனம் மட்டும் தான்.

Page 2
13.04.2001
த.பெ. இல: 06
07, எல்லை விதி தெற்கு, மட்டக்களப்பு
தொ. பே. இல 065 - 23055
நன்மை விளையுமா?
விடுதலைப் புவிகள் ഉഗ്രബUU" 50(6 அறி வித்து கடைப்பிடித்து வருகின்ற போர் நிறுத்தம் முடிவுறு கின்ற தறுவாயில், இப்போது அரசு மனமுவந்து ஒரு மூன்று நாள் போர் நிறுத்தத்துக்கு உடனர் பட்டுள்ளது.
நோர்வே தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்மினி சமா தான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் முகமாகவே விடுதலைப் புலிளேர் ஒருதலைப் பட்சமாகப் போர் நிறுத் தத்தை அறிவித்து நார்ைகாவது மாதமாகவும் அதனைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
புலிகளது சமாதான நல்லெண்ண சமரிக்ஞையை ஏற்று அரசும் போர் நிறுத்தம் செய்து சமாதான முனர் னெடுப்புக்களுக்கு உதவும் என இந்த நான்கு மாதங்களாக மக்கள் காத்துள்ளனர்.
யாரும் எதிர்பாாரத வகையில், சமாதான முயற்சி களின் மது தமக்குள்ள அக்கறையைக் காட்டும் முகமாக புலிகள் அறிவித்த ஒருதலைப் பட்சU போர் நிறுத்தத்தை அவர்கள் தொடர்ந்து ஒவ்வோர் மாதமும் புதுப்பித்து வந்தனர்.
ஒவ்வோர் தடவையும் போர் ஓய்வு சமாதான முயற்சிகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டைப் புலிகள் விளக்கியும் வந்தனர்.
எனினும் அரசு இது தொடர்பரில் சாதகமான ஆக்கபூர்வ நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாது தொடர்ந்து காலங் கடத்தியே வந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் தமது மூன்று மாத போர் நிறுத்தத்தை நான்காவது மாதமும் நடிப்பதாக
அறிவித்த Uன்னர், வன்னி சென்ற நோர்வே தூதுவர்"
8ோன வெண் பேர்க்கிடம் புலிகள் தமது புதிய நிலைப் பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தனர்.
அதன பழ சமாதானப் பேச்சுக்கள் ஆரம்Uப் பதற்கு முனினர், தம்மது இலங்கை அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர். புலிகளின் இந்த நிலைப்பாடு, நியாயமானதே எனினும்,
நோர்வே தூதருக்கும், இலங்கை அரசுக்கும் இது எதிர்பா
ராத ஒன்றாகவே அமைந்திருந்தது.
தமது நான்கு மாத போர் நிறுத்தம் முடிவுறும் நிலையில், பேச்சுக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும்
என அரச தரUUல் தெரிவிக்கப்பட்டதற்கு மறுமொழிய
கவே புலிகளின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
எனினும் புலிகளினி இந்தக் கோரிக்கை தொடர Uல் கருத்தைதனையும் தெரிவிக்காமல் அரசு, தற்போது மூன்று நாளர் போர் நிறுத்த்தை அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், சமாதானத்துக்கான ஒர் நல்லெண்ண சமிக்ஞை என்ற அடிப்படையில் இது வரவேற் கப்பட வேண்டிய ஒன்றே. ஆனாலும் இது எவ்வளவு தூரம் உறுதியாகக் கடைப்பிடிக்கப்படப் போகின்றது என்பதைப் பொறுத்தே மக்கள் உண்மையான மகிழ்ச்சி கொள்ள முடி யும். கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக புலிகளின் போர் நிறுத்தம் தொடர்கின்ற வேளையிலும், அரசு தனது போர் p( ഖ26 ഞ66ഞണ് ഞ6ഖി ഖീൺഞണ്.
வடக்கில் தனது போர் நடவடிக்கைகளை படை யினர் தொடர்ந்தபடியே இருந்தனர். ஆங்காங்கே விமானத் தாக்குதல்களும் தொடர்ந்தபடியே இருந்தன.
பொதுமக்கள் மீதான இராணுவக் கெடுபிடிகளிலும் பெரியளவிலும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. சோதனை நடவடிக்கைகளும், சந்தேகம் என்ற பெயரில் கைதுகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகளும் தொடர்ந்த பழயே இருந்தன.
கிழக்கு மாகாண முகாம்கள் யாவும் பலப்படுத்தப் பட்டும், படைநகர்வுகள் மேற்கொள்ளப்பட்டும் படைநகர் வுகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. படைமுகாம்க ஞக்கு அருகே மக்களைக் குடியிருக்க வேண்டாம் என்ற வேண்டுகோளர்களும், படை நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்ற அறிவித்தலும் படைத்தரப்பரிலிருந்து விடுக்கப் பட்டே வருகின்றன. இந்நிலையில் அரச தரப்பரில் இப் போது அறிவிக்கப்பட்டுள்ள மூன்று நாள் போர் நிறுத்தம் எப்படி அமையப்போகிறதோ என்ற ஐயம் மக்கள் மனதில் தோன்றுவது இயல்பே.
எவ்வாறெனினும், போர் நிறுத்தம் இதயசுத்தியு டனர் கடைப்பிடிக்கப்பட்டு, நல்லெண்ண சமிக்ஞைகள் நம் பரிக்கையூட்டி, சமாததான முயற்சிகள் தொடர்ந்து முன்னெ (Ե&a:U Ս6ւ0/TԱՐ601, 9 g/.
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், ஏன் அரசுக்குமே Ժւ 15601 500 ՍՍՍ ՍՓՈd o/50) տպած,
நர்ைமை விளையுமா எனப் பார்ப்போம்
சிலையாவத6 யிடப்படாத மூங்கி வதில்லை கிழிப |ബട്ടൺ ക്ലി) புரட்சியும், வெற்றி லை தன்னையே வாழ்வு பெற கொண்ட பாடுக உலகமே நினைவு னிடம் இருப்பதிலி தர்மம், தன்னிட கொடுத்து தன்ை தியாகம் மனிதன் GDITE LIGOL 55 ந்து அவனை அணி
Goodi ] (13.04.
னோடு உடன்ப தனது சொந்தப் பி கொண்டார். ஆனா தினால் இறைவன் னான் இருப்பினும் ந்து மனிதனை அவனோ இறை அனுப்பி மனிதனை இறைவன் முயற் மனிதன் மனம் மா வனோடு இணை வழியை விட்டு இவ்வாறு வணங்க இருந்த மனுக்குல வன் தனது ஒரே பினார் பாவமே அ இயேசு நமக்கா வாழ்ந்தார். நாம் வி வாழ்வைத் தரு திட்டமென்பதை வையில் தன்னை தார். இவ்வாறு ஏற்று வாழவேண் தான் இறைவன் பன்' என்று ஏசா வழியாக முன்ன ബിങ്, ഖ്വാബിന്റെ துன்பங்கள் பல
மக்களே அவன
வில்லை. தன்ே கள் வாழ்ந்த சி டிக் கொடுத்தா மறுதலித்தார்.
பயத்தினால் ஓடி ரால் குணப்ப அவருக்கெதிரா
BF
காதி சுத்த தி கத்தின் 5103
6) JD 6) (IDL
9,619) 6) (DL ணும் புதுவ சங்கத்தின் விக்கிழமை
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை
2
கத்தின்
ஊற்று
UImr(ba56ir
இன்று பெரிய வெள்ளி
EIILILT35 156
GO g60) 6T.
புல்லாங்குழலா
ஒலை சுவடி கள் இவ்வாறு குற்றமற்ற இறை கின்றபோதும் நாம் அவர்களுக்கு ம் செய்யாமல் மகன் குற்றவாளிக் கூண்டில் அநீதித் நன்மை செய்து மன்னித்து ஏற்றுக் ம், மீட்பும் இல் தீட்புப்பெற்றார். அவர்
தத்து மனிதன் அனுபவித்த பாடுகள்
யேசு ஏற்றுக் எல்லாம் போதாது
இன்று முழு என்று அவர் தோ
றுகின்றது. தன் எளில் சிலுவையை
து கொடுப்பது மத்திக் கல்வாரி
இருப்பதையும் லையை நோக்கி
பும் கொடுப்பது ழுத்துச் சென்று
த் தனது சாயு ங்கே அவரை சிலு
றைவன் தொடர் வயில் அறைந்து
செய்தார். அவ காலை செய்தார்
iriday 2001)
க்கை செய்து
மனிதன் பாவத் ങ്ങ് ബി. ബില്ക്ക இறைவன் தொடர அன்பு செய்தார். வாக்கினர்களை தன் வயப்படுத்த சித்தார். asio. றவில்லை. இறை Lഖിബ്, LIഖ ബിബിബ ாத கழுத்தினராய் ததை மீட்க இறை ഥ5ഞങ്ങ് ജഇ| றியா இறைமகன்
நம்மைப் போல் ாழ்வு பெறத் தனது வதே தந்தையின் அறிந்தவராய் சிலு யே தியாகம் செய் வர் துன்பங்களை டும் என்பதற்காகத் "துன்புறும் ஊழி ா இறைவாக்கினர் றிவித்தார். இயேசு அவர் அனுபவித்த அவரது சொந்த யேற்றுக் கொள்ள ாடு மூன்று ஆண்டு
60 91660)UB BITL
சீமோன் அவரை ஏனைய சீடர்கள் சென்றார்கள் அவ தப்பட்ட மக்கள் குரல் கொடுத்தார்
து வருடப் பிறப்பின் ந்திரமும் ஆரம்பமும்
த்தாண்டு கலியு ம் 1863183 கலியு ம் ஆண்டாக அறு றுவட்டத்தில் 15 விஷ (விசு) என் வாக்கிய பஞ் 3.04.2001 (66. னிரவு 927 மணி ரத்தின் இரண்டாம் பட்ச விஸ்டி திதி லக்கினத்திலும் சாங்கத்தில் படி மணிக்கு தனு
கள் மண்ணில் பிறந் தவன் வாழ்வில் இன் பமும், துன்பமும் சரி பாதி இதுதான்நியதி. ஆனால் பிறர் வாழ துன்பம் ஏற்பவன் மனிதனிலும் ஒருபடி உயர்ந்தவன் என்ப தை இறைமகன் இயேசு தனது பாடு கள், மரணம், தியா கத்தின் வழியாக எமக்கு மெய்
இல்லாதவர்கள் எல்லாவற்றையும் தனக்கென்று வைத்துக்கொள்வார் கள். ஆனால் அன்புள்ளம் படைத் தோர் தனது உடல் பொருள், ஆவி அனைத்தையும் பிறருக்குத் தான மாக வழங்குவார்கள் பிறரன்பு என் பது தன்னை மறந்து மற்றவர்க ளுக்கு உதவி செய்தல், நீதி, நேர்மையோடு தீய வழியை விட்டு மனம் திரும்பி பகுத்தறிவுடன் வா ழும் வாழ்க்கையே பிறரன்பு இயேசு வின் போதனையிலும், சாதனை யிலும் அதிகமாகக் காணப்படுவது பிறரன்பு மற்றவர்களுடைய வாழ்க் கையில் காணப்படும் துன்பங்கள் துயரங்கள் வேதனைகள் ஆகிய வற்றில் பங்கெடுக்கத் துடிக்கும் மன நிலைதான் பிறரன்பு மெழுகு எரிந்து மற்றவர்களுக்கு ஒளி கொடுக் கின்றது. மலர்கள் மலர்ந்து மற்ற வரகளை மகிழ்விக்கின்றது. ஒருவன் நமக்கு நன்மை செய்வதால் நாம் அவனுக்கு நன்மை செய்தால் பயன் ஒன்றுமில்லை என்பதை இயேசு தூய மத்தேயு நற்செய்தியில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். (மத்54348) ஒருவன் நமக்கு எதிராகத் தீமை செய்கின்ற போதும், அநீதி செய்
அறுபது வருடச் சுற்றுவட்டம் விபவ வருடத்தில் ஆரம்பித்து 60வது வரு டமான பிரபவ வருடத்தில் முடிவ டைகிறது. தற்போது நடப்பது கலியு
ஒர்வுபெற்ற அதிர் குருக்கர் மடம்
கம் கலியுகம் 432,000 வருடங்கள் ஆகும். இந்த விஷப வருடம் 5103 ஆவது வருடமாகும். ஆகவே கலி யுகம் முடிய இன்னும் கிட்டத்தட்ட 427000 வருடங்கள் இருக்கின்றன.
கொள்ளும் மன நிலைதான் உண் மையான வெற்றி, தியாகம் தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்ப தைவிட மேலான அன்பு இல்லை
அருட் சகோ ஜே.ரர். மேதரர் அA இவர்
27 so z
என்று கூறிய இயேசு நாம் பாவிக எாய் இருந்த போதும் நமக்காய் தன்னையே பலியாக கொடுத் ததோடு தன்னைத் துன்புறுத்திய மக்களுக்காக இவ்வாறு செபித்தார். "தந்தையே இவர்களை மன்னியும்" ஏனெனில் தங்கள் செய்வது என்ன வென்று இவர்களுக்குத் தெரிய வில்லை' என்று சொன்னார். ஆக வே நாமும் பாடுகளை உணர வேண்டும் அவரது வாரத்தைகளை வாழ்ந்து தியானிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மன மாற்றம் தேவை மனமாற்றம் ஒன்றே. பாடுகளை ஏற்கவும், தியாகம் செய் யவும் மன நிலையை உருவாக்கும் என்பதை இன்றைய புனித வெள்ளி எமக்கு உணர்த்துகிறது.
来、
இந்த கலியுகத்துக்கு முன் நடந்து (p1955 (LEEE6T61601. 1.கிருதாயுகம் - 172000 வருடங்கள் 2 திரோதயுகம் - 129000 வருடங்
3, துவார யுகம் 864000 வருடங்கள் நான்காவது கலியுகம் 432, 000 சென்றது. 5103 வருடங்கள் ஆகும். ஆகவே மொத்தமாக கிட்டத் தட்ட 4320,000 வருடகாலமாகும். இந்த மொத்த வருடங்கள் சதுர் யுகமாகும் அதாவது ஒரு சதுர யுகம் 4320,000 2 வருடங்கள் ஆகும்.
//த்தர்
(4ρό பார்க்க.)

Page 3
-
துள்ளனர்.
3.04.200
தினக்கதி
மலசலசுட்டக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம்
மின்னேரியா முகாம் படையினரால் கொல்லப்பட்டவராம்
மின்னேரியா இராணுவ
முகாமைச் சேர்ந்த ஓர் படையின
ரால் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக் கப்படும் 呜 ஒருவரின் சடலத்தை கஹட்டுடவ பொலிசார் மலரல கூடக் குழியிலிருந்து கண்டெடுத்
இரு பிள்ளைகளின் தந் தையான சுனில் விஸ்வராய்ச்சி
(வயது 34) என்ற மேற்படி நபர்
மூன்று வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டவர் என்று தெரிய otball.
மொறட்டுவ பகுதியில் ஓர் சிரேஷ்ட இராணுவ அதிகாரியின் வீட்டில் மேசன் வேலை செய்து வந்த இவருக்கும் அங்கு கடமை யிலிருந்த கொலைச் சந்தேக நபரான படையினருக்குமிடையே
'ഖി']ബ ഭൂ
ஏற்பட்ட தர்க்கமே கொலைவரை சென்றுள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது.
மேற்படி நபரை தனது விட்டுக்கு அழைத்த படையினர் அவருக்கு நிறைய மதுவை அருந்
தக் கொடுத்த பின்னர் தலையில்
தாக்கிக் கொலை செய்துள்ளார்.
இறந்தவரின் மனைவி,
தன் கணவர் காணாமல் போனது
தொடர்பாக பொலிசாருக்கு
കീഴ്ച ധൈ
பொலிசார் இறந்தவரின் சடலத்தை மலசலக்கூடக்குழியிலிருந்து கண் டெடுத்துள்ளனர்.
தற்போது கைது செய்யப் LIL GB GT IGTIT LI GODIL LI NGITUDJ, silġ TDI ணைகள் நடைபெற்று வருகின்றன.
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையை
(சாய்ந்தமருது நிருபர் GD6T6)T60T) மிகவும் பழமை வாய்ந்த சாய்ந்தமருது மாவட்ட வைத்தியா 606)60)U 2) LGOTIQUITB el isla BS செய்யுமாறு கல்முனைத்தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி பிரதம அமைப்
பாளர் எளில்ஏ.எம்யூசுப் ஜேபிசகா
தர அமைச்சர் டபிள்யூ டிஜேரென விரத்னவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக யூசுப் ஜே.பி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரி விக்கப்பட்டிருப்பதாவது
கல்முனைத் தொகுதியி
அபிவிருத்தி செய்யக் கோரிக்கை
லேயே மிகவும் பழமை வாய்ந்த இவ்வைத்தியசாலையில் நிலவும் பல குறைபாடுகள் நோயாளிகளை பல்வேறு சிரமங்களுக்கும். சில வேளை ஆபத்தான நிலைமைக ளுக்கும் » IsiLatin விடுகின்றது. இந்த வைத்தியசாலையின் நிலை யைப் பார்க்கின்ற பொழுது ஒரு வகையான அதிர்ச்சியும், கவ லையும் ஏற்படுகின்றது.
இங்குள்ள வைத்திய உபகரணங்கள் பல துருப்பிடித்து ||(?) ബ| | ), LI ഖബ ി, () உதவாது காணப்படுகின்றன. @鲇ös É町öm fö களைக்கூட இவ்வைத்தியசாலை
கிழ IG), GO II6bd
கிழக் நூலகம் எதிர்வி 22ம் திகதியில மொன்றை சிற தீர்மானித்துள்ள
இதன நூலகவியல் புத்தகக் கண்க L 1600601, bilT6.DE5 | போட்டி, ஞா வெளியீடு போ வுெள்ளன.
|L புத்தகவிற்பை இலங்கையிலுள் விற்பனை முக வதற்கு அழைக்
இந்நி
L JIL FIT6O6) LDT60 函6i,ä6心6jpm நிறுவனத்தினர் வையிடவும் கொ வாய்ப்பேற்படு குறிப்பிடத்தக்க
இப்புத் யில் அரிய நு வைக்கு வைக்க சிறப்பம்சமாகும்
யில் பெற்றுக் ெ நோயாளிகள் கின்றனர்.
இங்கு தாதிமார், சிற்று குறையாக இருப் குறைபாடுகளும்
|61, ქ. ნეზე ( சிகிச்சை நிலை போன்ற தேவை
கொருக்கல் 6
உங்கள் ഖL5ഞ5) ՍԱյ60015660
மங்களகரமாக ஆரம்பியுங்கள் 14-04-2001 அன்று (சனிக்கிழமை) காலை 9.00 மணியிலிருந்து புதிய ஆரம்பித்தோ ஏற்கனவே உள்ள கணக்குகளில் வைப்புக்களைச் செய்ே கைவிசேடமாக வழங்கப்படும் புத்தம் புதிய 10 ரூபா நாணயத்துடன் கொடுக்கல் வாங்கல்களை மகிழ்ச்சியுடன் ஆரம்பியுங்கள் மலரும் புத்தாண்டில் தங்களினதும் தங்கள் குடும்பத்தினரினதும் வாழ்வு வளம் பெற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 3.
குப் க்கழக 5IIIULò
பல்கலைக்கழக ம் ஜூன் மாதம் ந்து நூலகவார பாக நடாத்தத்
முன்னிட்டு பிற்சிப்பட்டறை, சி, புத்தக விற் யல் கட்டுரைப் கார்த்த மலர் |றன நடைபெற
கக் கண்காட்சி, என்பவற்றில் ா பிரபல புத்தக ரகள் பங்குபற்று ப்பட்டுள்ளனர். ழ்ச்சியினுடாக வர்கள், ஆசிரியர் 356T, LIGO660) as bTബ LI] வனவு செய்யவும் |ன்றது என்பது
5 AE5E5 AE560ÖTEITL' af GOasisi LGO LU படவிருப்பது ஒரு
காள்ள முடியாது ജൂഖൺ ഞg|L(
மருத்துவர்கள், ழியர்கள் பற்றாக் பதோடு வேறு பல நிலவி வருகின்றன. ரே யுனிட் பற் பம், பிரேத அறை 5ளும் நீண்ட கால
வாங்கல்களை
உங்கள் வைப்புக்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி மட்டுமல்ல கூடவே பரிசுப் புதையல்களைத் தேடித்தரும் கணக்குகள்.
நடைமுறைக்கணக்கு
சேமிப்புக்கணக்கு
னக்குகளை
BIT Grasustai)
կ*bloմԱԵԼ
புத்தாண்டை முன்னிட்டு அகதிகளுக்கான உலர் உணவு வழங்கப்பட்டது
(ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத் தில் இராணுவக் கட்டுப்பாடற்ற செங்கலடி - பதுள்ை வீதிக் கிரா
மங்களில் இடம்பெயர்ந்த நிலையில்
வாழ்ந்துவரும் குடும்பங்களுக்கான
உலருணவு மற்றும் சமூர்த்தி உதவி பெறுவோருக்கான அத்தி யாவசியப் பொருட்கள் ஐந்து லொறி களில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் எடுத் துச் செல்லப்பட்டதாக ஏறாவூர்ப் LusibOo Ly (359 Glarulu6OMT6Ti (885.LDGBs
LPhGbIL-6OLj எட்டுத் தமிழ் (கொழும்பு நிருபர்)
கொழும்பு புறக்கோட் டைப் பகுதியில் கடந்த செவ் வாய்க்கிழமை புறக்கோட்டைப் பொலிசார் மேற்ககொண்ட திடீர்ச் சுற்றிவளைப்புத் தேடுதலில் எட்டுத் தமிழ் இளைஞர்கள் கைது செய்
யப்பட்டுள்ளனர். ”
g) GOLLITGT EL60)LE,6i வைத்திருக்கவில்லை என்ற குற்
மாக கோரப்பட்டு வருகின்றன.
இக்குறைபாடுகள் தொடர் பாக இப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலும் உயர் அதி காரிகளிடம் பலமுறை முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப் L It 6ή6ύ60)6υ.
ஆகையினால் சாய்ந்த மருது மாவட்ட வைத்தியசாலை விவகாரத்தில் நேரடியாகத் தலை
260 gull
சுவர்ண பிரசாத
afasi 2.ablmresor
6.606 TGITGFGOTIT
a 66 afalgo
குருசெத
யாத்திரிகர் கணக்கு இசுறு உதான முதலீட்டுச் சேமிப்பு கணக்கு மேலதிக விபரங்களுக்கு இன்றே வங்கி முகாமையாளரைச் சந்தியுங்கள்
சன் தெரிவித்தார்.
மார்ச் மாதத்திற்கான அரிசி, சீனி, பருப்பு போன்ற பொருட் கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இலுப் படி சி சேனை, பங்குடா வெளி, றுகம மரப்பாலம், கொடுவாமடு போன்ற கிராமங் களிலுள்ள 2583 குடும்பங்களுக்கு 14 இலட்சத்து 31 ஆயிரத்து 891 ரூபா ப்ெறுமதியான பொருட்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப் L'ILLITÜ.
சுற்றிவளைப்பில்
இளைஞர் கைது
றச்சாட்டின் பேரிலேயே மேற்படி எட்டு இளைஞருக்கும் கைது செய் யப்பட்டதாகப் புறக்கோட்டைப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள விடுதி உரிமையாளர்கள் அங்கு வந்து தங்கும் தமிழ் இளைஞர்கள் தொடர் பாக அவதானமாக இருக்க வேண் டும் எனப் பொலிசாரினால் எச்சரிக் கப்பட்டுள்ளனராம்
யிட்டு, இங்கு நீண்டகாலமாக நிலவி வருகின்ற அனைத்துக் குறைபாடு களையும் நிவர்த்தி செய்து ஒரு பூரணத்துவமிக்க மருத்துமனையாக அபிவிருத்தி செய்யுமாறு வேண்டு கின்றேன்.
இக்கடிதத்தின் பிரதி வட கிழக்கு மாகாண சுகாதார அமைச் சின் செயலாளருக்கும் அனுப்பி болдызылша (85ilөтеді.

Page 4
13.04.2001
தினக்க
ஜெயலலிதாவின் மனு; உ தேர்தலில் போட்டியிருவ
(சென்னை)
டன்சி நிலபேர வழக் கில் தான் குற்றவாளி என்று தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இடை நிறுத்தம் செய்ய வேண்டுமென்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச் சர் செல்வி ஜெயலலிதா செய்த மேன் முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய் துள்ளது.
ஏற்கனவே உயர் நீதிமன் றம் இவ்வழக்கில் விதித்த தண்ட னையை இடை நிறுத்தம் செய்தி ருப்பது ஏற்கனவே தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தள்ளுபடி செய்ததாகவேயாகும் என குறிப்பிட் டுள்ளது.
இதனால் ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட
தடையில்லை எனக் கருதப்படு
கிறது. ஜெயலலிதா முதலமைச்ச ராக இருந்தபொழுது அரசுக்கு சொந் தமான டான்சி என்ற நிறுவனத்து நிலங்களை சந்தை குறைவாக அவரும் அவரது தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனத் துக்கு விற்பனை செய்ததாகக் குறிப்பிட்டு முறையீடு செய்த வழக் கில் சென்ற அக்டோபர் மாதம் செல்வி ஜெயலலிதாவுக்கு தனித்த னியாக இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் சட் டத்தின் படி இரண்டு ஆண்டகளுக் கும் மேல் தண்டனை விதிக்கப்பட்ட வர்கள் தேர்தலில் போட்டியிட
இந்து (தர் பக்கத் தொடர்ச்சி.)
1000 சதுரயுகம் ஒரு கர்ப்பம் ஆகும் இந்துக்களின் முதன் முதற் கடவுள AL சிவபெருமான் ബ് ഉ_uി GOTIĞI 35606ITULjub அதாவது La TubLDIT, விஷ்ணு உட்பட பூமியையும் அழி த்து திரும்பவும் ஆன்மாக்கள் உயர் வடையவும் பூமியும் உண்டாக்கு கின்றார் என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. ஆகவே ஒரு கர்பம் முடி வடைந்த அடுத்து கர்பம் உண்டா கிறது. இதை நாம் ஒரு சுற்றுவட்டம் (CYCLE) என்கிறோம். ஆகவே இந்த கர்பம் தொடங்கிய காலமே இந்து வருடத் தொடக்கமும் சரித் திரமுமாகும்.
இந்த இந்து வருடத்தை இந்து வெளிச் சமவெளியில் ஆதி காலத்தில் இருந்த திராவிடர்களே கொண்டாடினார்கள் என்று ஆய் வுகள் கூறுகின்றன. பின்பு குடி யேறிய ஆரியர்களும் இதைப் பின் பற்றியதாக வரலாறுகள் கூறு கின்றன. கிறிஸ்தவ வருடத்தின் வயது 2001 ஆகும். பெளத்த வரு டத்தின் வயதும் கிட்டத்தட்ட 2500 ஆகும் இஸ்லாமிய விருடப்பிறப்பு கிட்டத்தட்ட 2000 வருடங்கள் ஆகும். ஆனால் இந்து வருடங்க Goblemais, "asswords.gif|L(36wyr LDewiswyLGwyLL உடைக்கவேண்டியுள்ளது. இந்து வருடமானது மேட இராசிக்குள் சூரியன் செல்லும் நாளையே வருட JLDLLDT as 67(65gld, Glassroit GITIIL டுகிறது. இதே போன்று இடபரா
(LPLULITE).
ஜெயலலிதா தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர த்து உயர் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்து தண்டனைக்கு இடைக்காலத் தடையை மற்றும் தான் குற்றவாளி என்று செய்யப்
பட்ட தீர்ப்புக்குத் தடை கேட்டு கட
ந்த மாதம் மனுச் செய்திருந்தரர்
இந்த வழக்கு மீது நீண்ட நாட்கள் விசாரணை நடந்தது குற் றவாளி என்ற தீர்ப்புக்குத் தடை அளிக்கப்படாவிட்டால் தான் தேர்த லில் போட்டியிடத் தடை ஏற்படக்
கூடும் அது தனது அரசியல் வாழ்க் கையில் ஈடு செய்யமுடியாத இழ ப்பை ஏற்படுத்திவிடும் என்று அந்த மனுவில் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இது லஞ்ச ஒழிப்புச் சட் டத்தின் மீது போட்டப்பட்ட வழக்கு என்பதால் இதில் உயர் நீதிமன்றம் தலையிடாது எனக் குறிப்பிட்டு தள் ளுபடி செய்த நீதிபதி தண்டனை இடைநிறுத்தத்தையே குற்றவாளி என்ற தீர்ப்புக்கும் இடைநிறுத்த மாகக் கொள்ளமுடியும். எனவே
அவர் உயர்நீதிமன்றத்தை அணு கியிருக்கத் தேவையில்லை எனக் கூறினார். இதனால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்ததாகக் கருதத் தேவையில் லை எனவும் கூறினார்.
இந்தத் தீர்ப்பு முதலில் அ.தி.மு.க.வட்டாரத்தில் மகிழ்வை ஏற்படுத்தினாலும் பின்னர் இத்திரப்பின் தெளிவற்ற நிலை இருப்பதாகவே
இருதரப்பினரும் கருதுகின்றனர்.
61 gol (8ol, Gipuliologiúil Bill
சிக்குள் பிரவேசித்து மேட இராசியி லிருந்து அகல்வதையும் ஒரு வருட மாக எடுக்கலாம். ஆனால் மேட இராசி ஒரு புனித இராசியாத இருப்ப தால் மேட இராசிக்குள் சூரியன் புகுவதையே புதுவருடப் பிறப்பாக கணித்துள்ளனர். இந்தியாவில் வெவ் வேறு மானிலங்களில் வெவ்வேறு தினம் புதுவருடப் பிறப்பாக எடுத்துக் கொண்டாலும் யுகங்கள், கர்பங்கள் பொதுவாகவே இருக்கின்றன.
ஆனால் சிங்கள மக்கள் ஏன் இதை இந்து வருடத்தை மிக முக்கியமாகக் கொண்டாடுகிறார்கள் என்பதுதான் ஒரு புதிராக இருக் கிறது. சிங்கள அரசர்கள் தமிழ்ப் பெண்களை மணமுடித்ததாலும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்துப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டாக மாறி இப்போது சிங்கள தமிழ் புத்தாண்டு என்று தோற்றம் பெறு கின்றது. இற்றைக்கு கி.மு.3000 ஆண்டுகளுக்கு முன் சிந்துவெளி யில் சிவனை வழிபட்டும், லிங்கத் தை வழிபட்டும் வந்தனர் திராவிடர் கி.மு1500 இல் குடியேறிய ஆரி யர்களுக்கு இது வெறுப்பூட்டும் செய லாக இருந்தது. பெளத்தம், இந்து சமயம், கிறிஸ்தவ சமயம், இஸ்லா மிய சமயம் போன்று ஒரு சமயம் அல்ல. இது ஒரு தத்துவக்கோட்பாடு மட்டுமே வரலாற்றுக்கு முன் இலங் கையும் தென் இந்தியாவும் ஒன்றா கவே இருந்தது. ஒரே சமூகம் தான் வாழ்ந்தது. அவர்கள் இந்துக்கள்
வுக்கு சில வின் டுள்ளதால் நா 661.53553,6061 தெரிகிறது.
Egypt இப்படி இருந்தா தேர்தல் ஆணை இருப்பதாக அர கருதுகிறார்கள் அனைத்திந்திய னேற்றக் கழக
24 அெ
(La
difismo
BAIGTIGT நைதான் நாட்களாய் தடு டுள்ள அமெரிக் வீரர்களை விடுவி ரிக்காவும் ஒப்பந் சாத்திட்டுள்ளன.
இந்த நேய அடிப்படையி குறிப்பிட்டுள்ள யான வழிமுறை யப்பட்டபின் இந்த அமெரிக்கா செல் படுவர் எனவும் ச இரு நா
(a)(L) BLS 60TLDIT60 யதாகக் குறிப்பிட்ட
வருடப்.
என்று அழைக் "சேர்விலியம் ( William Jon
விஜயன் இலங்ை முன்பு இலங்கை தாயகமாக இருந் பவுல் பிரிஸ் Peries) 6óleguiu வட இலங்கை ( இந்து நாடாக கூறுகிறார். இர ஸ்தலமான கோ வருடங்கள் பழமை டபிள்யூ கொட்டி (W.Godringto மும் விஜயனின் இல் மகாவம்சம் தெரியாது. இது ஒரு புத்தபிக்குவி ஆரியர் என்று தி
Lg). LD&E TO GOTO கூற்றுப்படி சிங்கள் தேசத்தில் இருந்து யப்படுகின்றது. இ படி வங்கத்தில் வில்லை வங்கத்தி வாழ்ந்ததாகக் பேராசியர் கே.எம். இனம் வட இந்தி தாகக் கூறுகின்ற னுகம சிங்கள ஆசியாவிலிருந்து கின்றார். ஆகவே LDYTOBILJLL EE5CD555 தால் எவையாயினு
 

வெள்ளிக்கிழமை 4.
யர் நீதிமன்றம் தள்ளுபடி,
ஆணையாளர் கையில்
666Félé660)6IT (BEEL". ள நீதிபதி இவ தருவார் எனத்
றத்தின் தீர்ப்பு ம் இறுதி முடிவு பத்தின் கைகளில் யல் நோக்கர்கள்
இதற்கிடையில் மூவேந்தர் முன் என்று கட்சி
அ.மு.தி.மு.கவுடன் தேர்தல் கூட்ட ணிக்காக இணைந்துள்ளது.
தேவர் இனத்தைப் பிரதிநி
மரிக்கர்களை விருவிக்க
TIT6L60
ங்)
ன் தெற்குப்புறத்தி தீவில் கடந்த 12 து வைக்கப்பட் உளவு விமான க சீனாவும் அமெ மொன்றில் கைச்
முடிவை மனித லான ஒன்று எனக் ன அரசு தேவை 5ள் நிறைவு செய் 24 விமானிகளும் ல அனுமதிக்கப் கூறியது. டுகளுக்கிடையில் சூழ்நிலை நிலவி அமெரிக்க E360T
ஒப்பந்தம் திபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இந்த விமானிகள் நாடு திரும்புவதை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர LTTL Lig, Taoyub Bingotry.
அமெரிக்க அதிபர் புஷ்
அவர்களும் அமெரிக்க வெளிவிவ கார அமைச்சர் கொலின் பவல் அவர்களும் சீன வெளியுறவுத் துறை க்கு எழுதிய கடிதத்தில் இச் சம்ப வம் குறித்து மிக வேதனை அடை வதாகக் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்தே இவ்விமானிகள் விடு விப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது.
இவ்வுளவு விமானம் குறித்தும் சீன வான்பரப்பில் அமெ ரிக்க விமானங்கள் பறப்பது குறித் தும் விரைவில் சீனாவோடு அமெ ரிக்கா பேசவுள்ளது.
BLI LILL6OTT 6T 60T
(Sir கூறு கின்றார்.
uT66 Gro"
கயை வந்தடைய , இந்துக்களின் து என்று டாக்டர் Dr. Paul E. ன் பிறக்குமுன்பே முன்னேற்றமுள்ள இருந்தது என்ற துக் கோவில் ணஸ்வரம் 2400 வாய்ந்தது என்று டன் கூறுகிறார். n) சிங்கள இன தையும் கி.பி.600 என்ற நூலுக்கே மஹாநாம என்று னால் சிங்களவர் ருத்திக் கூறப்பட என்னும் நூலின் இனம் வங்காள வந்ததாக அறி ன்றைய ஆய்வின் ஆரியர் இருக்க ல் திராவிடர்களே றுப்படுகின்றது. ...d6061T frison ாவிலிருந்து வந் ர், ஈஎம்சி,அமு இனம் மத்திய வந்ததாகக் கூறு ஒன்றுக்கொன்று கள் கூறுப்படுவ
608TGOLDITE
இருக்க முடியாது. ஆகவே வெ வேறு திசைகளில் இருந்து சிங்க இனம் வந்ததாகக் கூறப்படும் பெ ழுது எப்படி சிங்கள இனமும் தமி களுக்கு உரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர், வங்க தேசத் திலேயோ அல்லது மத்திய ஆசியா விலையோ அல்லது வட இந்தியாவி லேயோ இப் புத்தாண்டு கொ டாடப்படுவதில்லை. ஆகவே தென் இந்தியாவில் தமிழர்களால் கொணி டாடப்படும் இப்புத்தாண்டு பொ வாக சிங்களவர்களினாலும், எப்படிக் கொண்டாடப்படுகின்றது. பொதுவா கக் கோயிலில் தேங்காய் உடைக் கும் பழக்கம் வட இந்தியாவில் இல்லை. தென்னிந்தியாவில் மட் டும்தான் உண்டு. ஆகவே சிங்க ளவர்களும் தமிழர்களும் ஒரே இனமாக அதாவது திராவிட இனமாக தென்னிந்தியாவிலும் இலங்கையி லும் வாழ்ந்து வந்தனர். மேற்கூறிய ஆதாரங்களைக் கொண்டு நிரூபண மாகின்றது. தாய்லாந்திலுள்ள பெளத்தர்களோ அல்லது ஜப்பானி லுள்ள பெளத்தர்களோ இப்புத் தாண்டைக் கொண்டாடுவதில்லை என்பதையும் ஆதாரம் காட்டி அவர் கள் ஒரே இன மாக வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்கலாம். இப்படியாக உள்ள சிங்கள இனம் ஏன் தமிழர் களுக்கு எதிராக குரல் எழுப்பு கின்றது என்பதைப் பார்க்கும் போது ஒரு புரியாத புதிராகவே இருக் கின்றது.
தித்துவப் படுத்தும் அமூமுகழகம் அ.தி.மு.கவுடன் கூட்டணிக்காக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அகதிமுகாமுக்குள் IIsft (BLITëFür தாங்கிகளுடன்
இஸ்ரேலியர்
(as Tomorr)
பலஸ்தீன Eltonomo
லுள்ள அகதி முகாமுக்கு இஸ்ரேல்
யுத்த தாங்கிகளும் புள்டோசர்களும்" நேற்று முன் தினம் நுழைந்த
வேளையில் பாலஸ்தீனியர்களுக் கும் இஸ்ரேலியப் படையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
காஸாவிலுள்ள காப்ப றனுள் உள்ள அகதி முகாமுக்குள் இரு இஸ்ரேலிய யுத்த தாங்கிகள் சகிதம் இரு புள்டோஸரகள் நுழைந் துள்ளன. யுத்த தாங்கிகளிலிருந்து தாக் குதல்கள் தொடுக்கப்பட்டுள்ள துடன் இயந்திர துப்பாக்கிப் பிரயோ கத்தையும் இஸ்ரேல் மேற்கொணன் Lül
தமது பாதுகாப்பு அரணின்
கள் பலஸ்தீனப் பகுதிகளுக்குள் ளேயே அமைந்திருந்ததாகவும், அத னைத் தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு
உரிமை இல்லை எனவும் பாலஸ்தி னர்கள் அறிவித்துள்ளனர். காஸா பகுதி 40 கிலோ மீற்றர் நீளமும் 6 கிலோ மீற்றர் அகலமும் கொண்டது. 1948ல் இஸ்ரேல் பலஸ்தீனை ஆக் கிரமித்த பின்னர் பலஸ்தீனர்கள் இப் பகுதிகளில் வசித்து வருகின்றனர் தற்போது இங்கு 10 இலட்சம் பேரே இருப்பதாகவும் அவர்களில் பெரும்
பாலானோர் அகதிகள் எனவும் தக
வல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டினை (p616l G Gled L. LIGI GEJ GODG)
(ஏறாவூர் நிருபர்)
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்
திலுள்ள டிப்போக்களிலிருந்தும்
கொழும்புக்கான விஷேட பஸ் சேவைகள் நடாத்தப்படுகின்றன.
மட்டக்களப்பு களுவாஞ்சி குடி, காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை ஆகிய சாலைகள் மூலமாக தலா ஒவ்வொரு பஸ் வண்டி மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தொடர் பாக இலங்கை மத்திய போக்கு வரத்துச் சபை பணிப்புரை விடுத்துள் ளதாக நியு ஈஸ்டர்ன் பஸ் கம்பனி யின் செயலாற்றுப் பணிப்பாளர் யுலெப்பை அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 16ஆந் திகதி திங்கட்கிழமை வரை இந்த விஷேட பளில் சேவை நடாத்தப்படவுள்ளது.

Page 5
3.04.2OO
தினக்க
ஆசிரியர் மாணவர் விகிதா பாடசாலைகளிடையே
(நமது நிருபர்)
p['Iറ്റുള്വണ്ണ LIL9Tഞ്ഞു ளில் ஆசிரியர் மாணவர் விகிதாசாரம் தமிழ்மொழி, சிங்களமொழிப் பாடசா லைகளுக்கிடையே பெரும் இடை வெளியில் காணப்படுகின்றது.
3,606 si6OLD F3, GGG's | uNL (B6TGI L6ToislolJIElä56fls) இருந்து இந்த விபரங்கள் தெரிய வருகின்றது.
நாடு முழுவதிலுமுள்ள சிங்கள மொழிப் பாடசாலைகளில் 3,160, 390 மாணவர்களுக்கு 15197 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்க, தமிழ் மொழிப் பாடசாலைகளில் 35, 287 ஆசிரியர்கள் 975,639 மாணவர் களுக்கு கல்வி புகட்டுகின்றனர்.
இதன்படி 21 சிங்கள மாணவருக்கு ஒரு ஆசிரியரும் 28 தமிழ் மொழி மூல மாணவருக்கு
சூறாவளியினால் பாதித்தவர்களுக்கு 6)ILL9ulai GDId. BL6Öi
(மூதூர் நிருபர் அனஸ்)
கடந்த டிசம்பரில் கிழக் கில் வீசிய கூறாவளியால் பாதிக் கப்பட்டோருக்கு வட்டியில்லாக் கடன் வழங்குவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் நிர்வாக மறுசீரமைப்பு அமைச்சர் றிச்சர்ட்
பத்திரன தெரிவித்துள்ளார்
இவ்வமைச்சர் மீதான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தின் போது ஐதேக பாராளுமன்ற உறுப் பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்
LLLL FTIT.
முதுர் சமூக சேவைகள் நிலையம் தொலைமடல் மூலம் அனுப்பி வைத்த கோரிக்கையைச் சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர், கடந்த
2000,1226ல் வீசிய சூறாவளி யினால் திருமலை மாவட்டத்தில் பெருந்தொகையானோர் வீடுகள் சொத்துக்களை இழந்துள்ளனர். இதனால் அதிக அரச ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நன்மை கருதி வட்டி இல்லாக்கடன் வழங்கப்படல வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை 1979 இல் வீசிய சூறாவளியினால் பாதிக்கப் பட்ட அரச ஊழியர்களுக்கு வட்டி யில்லாக்கடன் வழங்கப்பட்டதையும் அவசர் ஞாபகப்படுத்தினார்.
இது குறித்து கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பின ருக்கும் சாதகமாக பதில் அளித்த அமைச்சருக்கும் சமூக சேவைகள் நிலையத்தின் செயலாளர் ஏஎம். றஹீம் நன்றி தெரிவித்துக் கடிதம் sport அனுப்பி வைத்துள்ளார்.
醬*******************************
ட்சத்திரப்பலன்
'பணி டி தன் பரியுமாள் வன் பலவரையறிந்து சொல்வன் கண்டவர் தம்மைப் பேணுங் கடுகிய சொல்லனாகும் வணி டனாய் தரிந்து வாத வழக்கறிந்துரைக்க வல்லன் G) en T6oor L6)(BEFj (951p 6516OTT (BGT குணந்தரு மிதுனத்தேன்" திருவாதிரை ராகுவின் 1 ܗ நட்சத்திரம் மிதுன ராசியில் 640 பாகை முதல் 20 பாகை வரை இதன் வியாபகம் அமைந்திருக்கும் திருவாதிரையில் சந்திரன் இருக்கும் போது பிறந்தவர்களின் உலக வாழ்வை, மிதுனத்தின் அதிபதியான புதனும், சந்திரனும், ராகுவும் சேர்ந்து உருவாக்கு கின்றனர்.
-
திருவாதிரை நட்சத்திரம் நடராஜப் பெருமானுக்கு உவப் பானது சிவபெருமானை ஆதிரை யான் என்றே கூறுவதுண்டு மார்கழி மாத திருவாதிரை நாள் புனிதமான நாள் ஆகும். இது இந்த நட்சத் திரத்தின் சிறப்பைக் காட்டும்
பொதுவான தன்மை
திருவாதிரையிலே பிறந்த வரகள் பெரும்பாலும் தமக்கென்று ஒரு புதிய நடைமுறையை வகுத் துக்கொண்டு அதன்படி மாறாமல் வாழ்ந்து வருபவர்கள்
இவர்களுடைய சொல் லுக்கும் எண்ணத்துக்கும் தொடர்பே இருக்காது தங்கள் எண்ணத்தைப் பிறர் தெரிந்து கொள்ளாத வகையில் பேசி, அவர்களைத் தமக்குச் சாதக மாக்கிக் கொள்ளும் திறமைசாலிகள்
இவர்கள்
சுயகாரியப்புலிகள் இவர் கள் தங்கள் செயலில் வெற்றி காண எதையும் செய்யக்கூடிய துணிச்சலைப் பெற்றவர்கள் மற்றவர்கள் நினைப்பதைப்பற்றி சிறிதும் கவலைப்படமாட்டார்கள்
சுயகர் வம் மிகுதியா னவர்கள் தங்களைப் பற்றி பெருமையாக நினைத்து நடப்பவர் கள் தங்கள் பேச்சாலும் செய லாலும் மற்றவர்களை எளிதாக நம்பவைக்கும் திறமை பெற்ற வர்கள். நன்றியுணர்வு பற்றி எல்லாம் சிறிதும் நினைக்க மாட் டார்கள் தங்களுக்கு உதவவேணன் டியது பிறரின் கடமை என்றே எடுத்துக் கொள்ளுவார்கள்
நல்லவர்களின் தொடர் பைவிடக் கெட்டவர்களின் தொடர்பு களே மிகுதியாக இருக்கும். அவர்களை ஏவிவேலை வாங்கவும் இவர்களால் முடியும்,
GöT@monā BL、 கூடியவர்கள் பிறர் அதனால் துன்புற் றுத் துடிப்பதைப்பற்றி எல்லாம் நினைக்கவே மாட்டார்கள் அதைப் பார்த்துப் பிறர் நாணயமாக நடக்க வேண்டும் என்று தான் சமாதானம் கூறுவார்கள் பாவச்செயலினால் தங்களுக்கு இலாபம் என்றால் துணிந்து செய்வதற்குத் தயங்க மாட்டார்கள் பாவ புண்ணியம் பார்த்தால் தொழில் செய்ய முடியுமா என்று கேட்பார்கள்
கோபக்காரர்கள் எளிதாக
சிற்றத்துக்கு ஆளாகி விடுவார்கள்
அப்போது மிகவும் கடுமையாகவும்
ஒரு ஆசிரியரும் காணப்படுகின்றது.
BTL6 TT6 கணக்கெடுப்பு நட னும் வடக்கு மளவில் ஆசிரியர் காணப்படுகின்றன. 45 மாணவர்களுக் வீதம் கல்வி புகட் விக்கப்பட்டுள்ளது. இராணுவ இல்லாத பிரே பெருமளவு ஆசிரிய உள்ளதாக வட
மாகாணக் கல்வி
யிட்டுள்ள புள்ளி விக்கின்றன.
நாடு பூரா T606) LDITGOTOlje. ஆசிரியர்கள் கல்வி இதன்படி ஒரு ஆ வர்களுக்கு கல்வி கல்வி அமைச்சு ெ
f5) 9|DDGO
(வெறு figgs Too ரீ பத்திரகாளியம் இன்று பிற்பகல் தொடக்கம் அடியா நீர் வழங்கப்படும். சித்திை விஷேட பூசை நான் பகல் 1 மணிக்கு ( 米米米米米米米米米
நடப்பார்கள்
வாணிL போன்ற துறை களைக் குவிப்பார் பக்திம உதவுகின்ற மன எாகவும், பெரிய வெளியே இவர்க LIT) ബി. മുഞ്ഞബ്ദu| OFIT FE5E5LDIT GOT 6006) கருதுவார்கள், ! என்றே நினைப்பா சிலர் சி களாகவும் இரு ளுக்குத் தெப் குறையாமல் இரு என்று நினைப்பா தீவிரமாக முய விடுபவர்கள் என் ளுக்கு உலகத் செல்வாக்கு உண திருவா வாகும் பெண்க வாழ்விலே மகிழ்ச் தான். இவர்கள் போக்கில் அமைதி போக்கையும் உ கொண்டால் நடு வழிபாடுகளும் தொல்லைகளைக்
நான்கு பா முதற்பாதத்தில் பி நவாம் ச நாதன் இவர்கள் புத்த தெளிவான அற விளங்குவார் க வசதிகளும் ஓரள ருக்கும் முன்கோட டமும் இடையிடை கூடும் பெரிய உதவிகளும் கிை
ST600TL பிறந்தவர்களுக்கு மகரச் சனியாகின் குணம் இவர்களிட தவறான மனப்ே கோள் ஒருவரைப் புறம் பேசும் சுபா
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 5
சாரம் தமிழ் சிங்களமொழி
பெரும் இடைவெளி
என்ற நிலை
விய ரீதியில் இக் ாத்தப்பட்டிருப்பி கிழக்கு பெரு
வெற்றிடங்கள்
இங்கு சராசரியாக கு ஒரு ஆசிரியர் டுவதாகவும் தெரி
பக் கட்டுப்பாட்டில் தசங்களிலேயே பர வெற்றிடங்கள் க்கு - கிழக்கு 96.OLD F3, GGJes விபரங்கள் தெரி
B 4,136,029 LTL ளூக்கு 186, 484 புகட்டுகின்றனர். சிரியர் 22 மான வி புகட்டுவதாக தரிவித்துள்ளது.
Byf)
டி மாவடிவேம்பு மன் ஆலயத்தில் இரண்டு மணி ரகளுக்கு மருத்து
வருடப்பிறப்பு ளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது
இந்த புள்ளிவிபரங்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்த இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசிய பொதுச் Glefu | லாளர் அல்-ஹாஜ் எம்.அனஸ் 'உண்மையில் வடக்கு - கிழக்கில் இந்த விகிதாசாரம் பாரிய வேறு
பாட்டுடன் காணப்படுகின்றது. நகரப் புறப் பாடசாலைக்கும் கிராமப்புறப் பாடசாலைக்கும் இடையிலான வேறுபாடு மிக அதிகமாக உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் 60 மாண வர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை காணப்படுகின்றது' என்றார்.
厂
A355,516. 6).JP55
காத்தான்குடி 4, முகைதன் தைக் கியா ஒழுங்கையைச்
சேர்ந்த எம். சி. எஸ். அன்சார் உம்மு ஹபீபா தம்பதிகளின் செம்மலர்ச்செல்வி ஹசிகா ஏ அன்சார் இன்று (13-04-2001) வெள்ளிக்கிழமை தனது ஆறா வது பிறந்ததினத்தை தனது இல்லத்தில் மிக விமரிசையாக
ஹரிகா அன்ரர்
ຂຶorth: 13-04-1995 வாழ்த்தும் தினம்-13.04.2001
கொண்டாடுகின்றார்.
ஹசிகா ஏ அண்சாரை,
அன்பு வாப்பா, அன்பு உம்மா அன்பு அக்காமார்களான ஹனி ஸா, ஹசிபா, அன்பு அண்ணன்
முஹம்மது அம்ஹர் சின்னலெப்பை, ஹாஜியானி வாய்பம்மா, முத்தவாய்பா, உம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், சாச்சாமார், சாச்சிமார், மாமாமார், மாமிமார், மச்சான், மச்சிமார் மற்றும் அன்பு மச்சி சுஆதா சுஜால் ஹூசைன் ஹாஜி அன்பு தங்கை ஸமீலா சலீம், அன்பு நண்பி பாத்திமா ஷஸ்னா றகிப், மட்/காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலை அதிபர், ஆசிரிய ஆசிரியைகள், மாணவி, நண்பிகள், ஆகியோர் அறிவினைக் கல், அதன்படி நட, அறிந்தவை சொல், அகிலத்தை வெல் எனவும் அல்லாவற்வின் கிருபையால் பல்லாண்டு காலம் சீரோடும்,
N
சிறப்போடும் வாழலெனவும் வாழ்த்துகின்றார்கள்.
************米米米米*
ம், அரசியல் களில் வெற்றி 356T.
T6ÓT GE56TT TEE56||LÓ, ாம் பெற்றவர்க மனிதர்களாகவும் 6st HILäfluJ6lflL
ம் தங்களுக்குச்
என்று தான் D6) fuLI LIDT60,T60)6) TasoiT. றந்த ஆசாரசீலர் 155 GAOTTLb, g5 Eneas வ உதவிகள் நக்க வேண்டும் ரகள் எதையும் GTO (piggy பதால் இவர்க திலே சிறந்த டாகிவிடும். திரையில் ருது ளின் குடும்ப சி சற்றுக்குறைவு தங்கள் மனப் யையும், நிதானப் றுதியாக மேற் லது தெய்வ சாந்திகளும் குறைக்கும்.
தங்கள் றந்தவர்களுக்கு
குருபகவான் நிக் கூர்மையும் ரிவும் பெற்று எர். பொருள் வுக்கு அமைந்தி மும், மனப்பதட் யே தோன்றவும் மனிதர்களின் டத்து வரும், Iம் பாதத்தில் நவாம்ச நாதன் ார். இவருடைய Lb ET600TLILI(BLb. பாக்குகளையும், பற்றி ஒருவரிடம் வமும் கொண்ட
வராகவும் இருப்பார் குரல் சிறிது மந்தமாகவும் இருக்கும் பிறருடைய JuJ. E. E. 6061T6 is 600 (6 LD60TLE மகிழுகின்ற ஒரு விசித்திரப் போக்கும் சிலருக்கு ஏற்பட்டிருக்கும்
மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்ச நாதன் கும்பச் சனியாகின்றார், முரட்டுத் தனமான போக்கும் கெட்டவர்களின் சகவாசமும் உடையவர்கள் என லாம் சுத்தமான வாழ்வோ உள்ளமோ இல்லாதவர்கள் ஓரளவு வசதியாக இருக்கலாம். பாவச் (a) ar uil guð as glif (8 60 9) d, g. Is air, LÉ
EstoodTLIGIT soft, e.g5560) is uglas ளையே நெருக்கமாகக் கொள்ப வர்கள்
நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்ச அதிபதி மீன குரு ஆவார். இவர்களிடம் தருமம் செய்யும் தாராளமான மனப்போக்கு இருக்கும். பிறருக்கு உதவி செய்யும் மனமும் உண்டு. பெரியவர்களின் தொடர்பு அதிகம் தெய்வ பக்தியும் நல்ல குணங்க ளின் பற்றும் இருக்கும், பணவச திகளும் குறையாமல் தேவைக்கு வந்து விடும், மனச்சஞ்சலத்தை மட்டும் இவர்களிடம் நிரம்பக காணலாம் எளிதில் ஒரு முடிவுக்கு வந்து செயல்படத் தயங்குவார்கள்
பெண்கள் பற்றியவை
திருவாதிரையில் பிறந்த பெண்கள் முன்கோபம் மிகுதியா னவர்கள் என்றும், அளவுக்கு மீறிய செலவாளிகள் என்றும் கூறப்படு கின்றது.
உடலிலி கபமும் , பித்தமும் அதிகமானவர்கள் பிறரைக் குற்றம் காண்பதிலும் குறைபேசு வதிலும், தன்னைப்பற்றி பெருமை பேசுவதிலும் ஈடுபடுகின்றவர்கள் இதனால் குடும்ப வாழ்விலும் பல சிக்கல்களை இவர்கள் கடக்க நேர்ந்து விடக் கூடும் என்பது உண்மையாகும்.
முனிதத்துவப் பிறப்பினர் என்றும் வகைப்படுத்துகிறது.
வேறொரு நூல், சுத்தத்திலே தீவிரமும் குடும்பத்தை சிறப்பாக நடத்துவதில் ஊக்கமும் பேச்சில் இனிமையும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் குடும்பம் சிறப்பாக அமையும் என்று இன்நூல் கூறுகிறது. இதையும் கவனிக்க வேண்டும்.
சிறப்புச் செய்திகள் சில
திருவாதிரைப் பிறவி யினரை நாயின் குணபாவத்தோடு ஒப்பிடுவார்கள், சதா பரபரப்பும், கடுங்குரலும், வேண்டியவர்களைத் தவிரப் பிறரை நெருங்கவிடாமையும் இவர்கள் தன்மையாக இருக்கும். மணிப்புறாவைப்போல எப்போதும் கணவன் மனைவியையும், மனைவி கணவன்ையும் பிரியாமல் இருக்கும் LUTTSFLb 260DLULJ6 VT56T 6T 6ör CBI Lb கருதலாம்.
செங்கருங்காலி மரத்தைப் போல உறுதியான வனப்பான உடலைப் பெற்றவர்கள், நாய் வளர்ப்பதில் பிரியம் உள்ளவர்கள் கூ - க - ங் - 4 என்னும் எழுத்து ஒலிகள் இவர்களுக்கு சாதகமானவை என் பார்கள் இவற்றுள் காச மட்டுமே முதல் எழுதிதாக அமையும் பிற எழுத தொலிகள் பெயரின் இடையில் வருமாறு பெயர்களை வைத்துக் கொள்ளலாம். இந்த ஒலிகள் பெயரோடு இணைவது நன்மை தரும்.
தருவாதரை சற்று அதிர்ஷ்டம் குறைந்தவர். பிறருக்கும் தொல்லை கொடுக்கக் கூடியவர். எனவே தோல்வியைக் கண்டு விலகாமல் தொடர்முயற்சி மூலம் பெரு வெற்றியைப் பெறும் வாய்ப்பு ஏற்படும் பிறர் மேல் பிரியம் கொண்டால் அவர்களாலும் பெருநன்மை ஏற்படும். பேச்சாற்றல் உடையவராகவும் காணப்படுவார்.
(36.956 Taff (Basa IngóL குருக்கள்மடம்

Page 6
13.04.20ө1 - ബ
"தமிழர் நாகரிக சம்மாந்துை
3 மாகாணத்தில் வன்னிய இராசாக்கள் யினர் வாழ்ந்து ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் காலத்தில் கிழக் கண்டி மன்னனின் மேலாதிக்கத்தை இடங்களில் மு ஏற்றிருந்தனர். செறிந்து வாழ்
போர்த்துக்கீசரின் gD&Ë BESIT 6A) BESL ஆளுகைக்குட்பட்டிருந்த இடங்க நிகழ்ந்த செனரத ளிலிருந்து வெளியேறிய முஸ்லீம் கள் குடியேற்றே S SS SS SS SS கள், கண்டி மன்னன் செனரதனிடம் @ us E60OL9. Door". Ilopatop GeF6öroi d'U60060)Lj5560TÜ. 91üLI9 (கி.பி.1626) ே வன்னியராசாவின் உதவியுடன் வந்தவர்களில் நாலாயிரம் பேரை LDLL35,356T160) திருக்கோவில் சித்திரவேலாயுதர் கி.பி 1626 இல் செனரதன் முயற்சிகள் மேற் ஆலயததுககும கொக்கட்டிச் மட்டக்களப்பில் குடியேற்றினான். இவர்களுக்கெதி சோலை தான்தோன்றீஸ்வரர் ஏனையோரை மத்திய நாட்டில் பளுகாமம் ஆ HTM-90 NF திரெளபதி DALDIDoor ஆங்காங்கே குடியேற்றினான். லிருந்து ஆட்சி ARUPADOUND ஆகிய இந்து এইgouard (முதலியார் செ.இராசாநாயகம் - னிய இராசாக்கள் இக்கும் விஜயம் செய்து ஆலயத் 3 இன் தி ல் 30 இல் திருப்பணிகளுக்கு bன்கொடைகள் ஆங்காங்கே முஸ்லீம் கிராமங்கள் போர்த்துக்கேய வழங்கியுள்ளான் பாண்டிருப்பு காணப்படுவதையும் நோக்கலாம். இவ் வேளையி
திரெளபதி DILDL LD6OI ஆலயததுககு செனரதன் தனது ஆட்சிக் கேயரிடமிருந்து விமலதர்மசூரியன் வழங்கிய
இதனைத் தொடர்ந்து கி.பி 1603 இல் விமலதர்மசூரியன், மட்டக்களப்புக்கு வருகை தந்த போது, சம்மாந்துறையிலேயே தங்கியிருந்துள்ளான். இவ்வேளை
மீட்டெடுப்பதற் நன்கொடைகள் பற்றி தாதன் //தத எடுத்த முயற்சி ை கல்வெட்டு குறிப்பிடுகின்றது. விட்டது போர்த் இக்காலத்தில் மட்டக்களப்பு என்ற (ஆய்வார்வலர் ) யாகவிருந்த ெ பெயருடன் சிறப்புடன் விள்ங்கி குட்பட்டிருந்த மட்டக்களப்புக்குத் (1618-1630) நீ
ಙ್ தெற்கே முஸ்லீம்களை குடியேற்றி சம்மாந்துறை, ட P 95 600 65 ULI g5 6.OTL t யதைத் தொடர்ந்து இவர்கள் இடங்களிலிருந்து ரும்பான்மையினராகக் கொண்டி வியாபாரத்தை கைவிட்டுத்தங்கள் வந்த வன்னிய இ
(BB355). ஜீவனோபாயத்தின் பொருட்டு 1630) கொலை ெ
CUPAD NATUP விமலதர்ம நெற் செய்கையில் ஈடுபடத மாளிகைகளும் சூரியன் காலம் தொடக்கம், தொடங்கினர் (எஸ்.எவ்டிசில்வா LITTLCLI" | 60I. (3)
ಹ619 ಹಿಲರಿ சம்மாந்துறைக்கும் 1952) இதனை வரலாற்றுக் இலங்கை பக் 3 இடையில் நெருக்கமான நல்லுற குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
வுகள் நிலவி வந்தன. முதலாம் 6JTaFafn விமலதர்ம சூரியனுக்குப் பின்
by G. ராசாக்களின் உதவியுடன் D"Ld ཆ ஆட்சி புரிந்த செனரதன் நடந்த குடியேற்றம் Goguards " (கிபி 1605-1635) காலத கண்டி மன்னனான இதே
தில்,போர்த்துக்கீசர், தங்கள் செனரதன் கி.பி.1626இல் வன்னிய துகேயனான ெ ஆதிக்கத்தை மட்டக்களப்பில் நிலை ராசாக்களின் உதவியுடனேயே கண்டியை நோக் நிறுத்த முயற்சி செய்த வேளை நாலாயிரம் முஸ்லீம்களை மட்டக்க வேளையில் அ களில் மட்டக்களப்பு வன்னிரா ளப்புக்குத் தெற்கே குடியேற்றினான் தோல்வியில் மு சாக்கள் கண்டி மன்னனுக்குத் குறிப்பாக சம்மாந்துறையிலிருந்து வாயாவில்சென தங்கள் ஆதரவை அளித்து ஆட்சி செலுத்தி வந்த வன்னிய தாக்கினான். வந்தனர். இவர்களில் சம்மாந்துறை, ராசாவின் உதவியுடனேயே இக்குடி போர்த்துக்கேய பளுகாமம் அரசர்கள் குறிப்பிடத் யேற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை கொல்லப்பட்டது தக்க சிற்றரசர்களாவர். கி.பி அறிய முடிகின்றது. கண்டியி கைது செய்யப் 1614இல் இந்த இரு ரசோக்களுக் லிருந்து அகதிகளாக வந்திருந்த ரைன்டிசா தன. கிடையில் உண்டான சச்சரவை முஸ்லீம் மக்களில் பெரும்பகுதி வனால் தவறுத (பிணக்கு) ஊவாச் சிற்றரசன் யினரை, சம்மாந்துறை வன்னியராசா கொல்லப்பட்ட தலையிட்டு தீர்த்து வைத்ததாக தனது ஆட்சியின் கீழிருந்த ൺ.6).(LBഥങ്ങ, அறிய முடிகின்றது (மொனகிராவ் இடங்களில் அவர்களுக்கு நிலங்கள் 1966) செனரதனு ஒப்பற்றிக்கலோ பக்1) கி.பி.1623 வழங்கிக் குடியேற்றினான் என்பதே மன்னனான இர இல் போர்த்துக்கேய தேசாதிப வரலாற்றுண்மையாகும். நெடுங் கன்(1635-1687) தியாகவிருந்த கொன்ஸ்தைன்டிசா காலம் தொட்டுத் தமிழர்கள் பூர்வீக ஒல்லாந்தரைக் மட்டக்களப்பில் கோட்டையொன்றை மாய் வாழ்ந்து வந்த இடங்களில், போர் த துக் ே கட்டினான். இவர்களும் குடியேறி தமிழ் IDL. L. (IÉ) (IE 6 IIL', 6 இவ்வேளையில் இவன் மக்களுடன் இணைந்து ஒற்று இரண்டாம் இரா தனது ஆட்சிக்குட்பட்ட இடங்களில் மையாக வாழ்ந்து வந்தனர் ளித்தனர் என அ வாழ்ந்து வந்த முஸ்லிம்களை அத்துடன் இப்பிரதேசத் தமிழ் வெளியேற்றினான். இச்செயலானது, மக்களின் பாரம்பரியத் தொழிலான வெசுடர் வோல் நான்காம் பிலிப்பு (கி.பி.1621-640) நெற்செய்கையிலும் இவர்கள் தமிழ் கடற்படைத்தள மன்னனின் கட்டளைப்படியே மக்களுடன் இணைந்து ஈடுபட்டு இறங்கி மட்டக் நடைபெற்றது. சோனகர் தனது வரலாயினர். றினான் என்ற வி நாடுகளில், குடியிருக்கக் கூடா செனரதன் காலத்தில் சி.வி.எஸ்.ராம், தென்பது அவனது விருப்பமாகும். மட்டக்களப்புக்குத் தெற்கேயுள்ள 1961) இதனை இக்காலத்தில் முஸ்லீம்கள் கல்முனை, கல்முனைகுடி, சாய்ந்த இதனைத் தொ இலங்கையில் உள்நாட்டு வியாபாரம் மருது ஆகிய இடங்களில் கேயரால் 1630 நடத்தி வந்ததோடு, போர்த்துக்கீசக் முஸ்லீம்கள் குடியேற்றப்பட்ட சம்மாந்துறை,ப கப்பல்களில் மாலுமிகளாகவும் வேளையில் (கி.பி.1626) இந்த இராசாக்களின் இருந்து வந்தனர். போர்த்துக்கீச இடங்களில் தமிழும், சைவமும் வன்னியர்கள் நாடுகளில் இவர்கள் இருக்கக் செழித்திருந்தன. தற்காலத்தில் லிருந்து ஆட்சி கூடாதென கட்டளை பிறப்பித்ததும் இந்த இடங்களில் செனரதனின் இவர்கள் கண் முஸ்லீம்கள் கண்டி இராச்சியம் காலத்தில் குடியேற்றப்பட்ட இராசசிங்கனுட சென்றனர். (பேராசிரியர் எஸ்ஒபேக் முஸ்லிம் மக்களின் சந்ததியினர் உறவுகள் கொ மன், ஜி.சி.மென்டிஸ் 1996) நிறைந்து வாழ்ந்து வருகின்றனர் இராசசிங்கன் இக்காலத்தில், கிழக்கு மாநிலம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் பட்டினத்துக்கும் தவிர்ந்த இலங்கையின் கரையோர நிந்தவூர், பாலமுனை, அட்டாளைச் துக்கும் விஜய பகுதிகள் போர்த்துக்கேயரது சேனை, அக்கரைப்பற்று ஆகிய LD LB36TCL (Up ஆதிக்கத்தின் கீழிருந்தன. கிழக்கு இடங்களிலும் இவர்களது சந்ததி செல்வாக்குப் ப
 
 
 
 

வெள்ளிக்கிழமை 6
ம் செழித்திருந்த
ற பிரதேச
வருகின்றனர். தற் நிலங்கையில் பல 16) Gib Dai, E6i ந்து வருவதற்கு த்தில் (1626) மன்னனது அகதி D காரணமாகும். 61 (36.60) 6Tuf 65 பார்த்துக்கேயர், கைப்பற்றுவதற்கு கொண்டிருந்தனர். ாக சம்மாந்துறை கிய இடங்களி புரிந்து வந்த வன் போராடி வந்தனர்.
ԼDLL BB8B6IIլ 160)լ / கைப்பற்றினர். ல் போர்த்துக் LDLL &Ë556TITLUGODL I காக செனரதன் XES GnLTLD6) GUILL துக்கேயத் தளபதி கான்ஸ்ரைன்டிசா '60ÓILL GESTIGNOLDATE, |ளுகாமம் ஆகிய ஆட்சி செலுத்தி ராசாக்களை (கி.பி. சய்தான். இவர்கள் இவனால் சூறை ார்த்துக்கேயர் கால 23, LTH LTINGrö)
ங்கனிடம் களப்பு கப்பட்டது
ஆண்டில் போர்த் கான்ஸ்ரைன்டிசா கிப் படையெடுத்த னது படையெடுப்பு pடிந்தது. வெள்ள ரதன் டிசாவைத் இச்சண்டையில் படைகள் அனேகர் Gir figur (Born பட்டனர். "கொன்ஸ் படை விரனொரு லாகச் சுடப்பட்டுக் ன் (பேராசிரியர் ஜி.சி.மென்டிஸ் - க்குப்பின் கண்டி ண்டாம் இராசசிங் னக்கு உதவுமாறு கேட்க அவர்கள் கயரிடமிருந்து ப கைப் பற்றி frĖJE56ÓÎL LLD GODBELLI |றிய முடிகின்றது. 16366) டு என்ற ஒல்லாந்த தி, கல்முனையில் களப்பை கைப்பற் ரலாற்றுக் குறிப்பு டி.வி.கே.மூர்த்தி - உணர்த்துகின்றது. ர்ந்து போர்த்துக் O GAdESITGÖGNOLULJLL . ஞகாமம் வன்னிய வாரிசுகளான இந்த இடங்களி புரிந்து வந்தனர். டி மன்னன் 2ம் ன் நெருக்கமான ண்டிருந்தனர். 2ம் சம்மாந்துறைப் |ளுகாமப் பட்டினத் செய்துள்ளான். வதிலும் இவனது திருந்தது.
மட்டக்களப்பில் ஒல்லாந்தர் ஆட்சியும் வன்னிய ராசாக்களும் 2ம் இராசசிங் கனது காலத்தில் (கி.பி 1635-1687) ஒல்லாந்தர் மட்டக்களப்பில் தங்கள் ஆதிக்கத்தை ஓரளவு செலுத்தி யிருந்த வேளையில் (கி.பி 1638 1672) மட்டக்களப்பு வன்னிய ராசாக்கள் (ஏறாவூர், பளுகாமம், சம்மாந்துறை, அட்டப்பள்ளம், பாணகை) கண்டி மன்னனுக்கு விசுவாசமாகவிருந்து வந்தனர். அத்துடன், இவர்கள் ஒல்லாந்தருக்கு எதிராகப் போராடியும் வந்தனர். இவ் வன்னிய இராசாக் களை மன்னர்கள் என்றே டச்சுச் சரித்திர ജൂിju] 'ലിഖി'LൺഖTഞguൺ' என்பவர் குறிப்பிடுகின்றார் முக்குகள் வரலாறும் மரபுகளும், பக்40 ஞா.சிவசண்முகம்) மேலும் டச்சு ஆட்சியில் முதல் தேசாதிபதியாக விருந்த 'வான் கூவன்ஸி' (கி.பி 1660-1675) பழைய மலபார் (தமிழ்) அரசர்கள் ஆதிக்கம், கிழக்குப் பகுதியில் பாணகைவரை பரந்திருந்த தெனக் குறிப்பிடுகின்றார் (கலாநிதி சி.க.சிற்றம்பலம் - 1992)
வான் கூவன் எU, 2ம் இராசசிங்கன் ஆங்கிலேய ரோடு சகவாசஞ் செய்யாது மட்டக்களப்பு துறைமுகத்தை காவல் செய்தான். மு.இளையதம்பி 1954) மட்டக்க ளப்புக் கோட்டையையும் ஒல்லாந் தர் பலப்படுத்தினர். இவ்வேளை யிலேயே வாவியின் வடபகுதியி லுள்ள புளியந்தீவு, மண்முனை வடக்குப் பகுதிகள் அடங்கிய பிரதேசம் மட்டக்களப்பு என அழைக் கப்படலாயிற்று. இதுகாலவரை யிலும் மட்டக்களப்பு என்ற பெயருடன் நகரப் பகுதியாகச் சிறப்புடன் விளங்கியிருந்தது இன்றைய சம்மாந்துறைப் பிரதேசமே யாகும் இக்காலத்தில் 2ம் இராசசிங் கனது செல்வாக்கு மட்டக்களப்புத் தமிழகம் முழுவதிலும் நிலைத்தி ருந்தது. இதனை அக்காலத்தில் கி.பி.1635-1687) தோன்றிய மட்டக்களப்பு கிராம இலக்கியங்கள் உறுதி செய்கின்றன.
இக்காலத்தில் சம்மாந் துறை, பளுகாமம் ஆகிய இடங்களி லிருந்து ஆட்சி புரிந்துவந்த வன்னி ராசாக்கள் 2ம் இராசசிங்கனுடன் நெருங்கிய உறவுகள் கொண்டி ருந்தனர், கண்டி மன்னனும் இவ்வன்னிப் பகுதிகளுக்கு வந்து தங்கிச் சென்றுள்ளதை அறிய முடிகின்றது. 2ம் இராசசிங்கன் தனது ஆட்சிக் காலத்தில் சம்மாந் துறையைச் சேர்ந்த இராமநாதர்
இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
நரேந்திர
99
D
|
9, flui
என்ற பிராமணனுக்கு வழங்கிய நிலமானியம் பற்றி சம்மாந்துறை செப்பேடுகள் (இரு உலோகத் தகடுகள் குறிப்பிடுகின்றன. கி.பி.1683 ஏப்ரல் 26ல் 2ம் இராசசிங் கனால் வழங்கப்பட்ட இம்மானியம், சம்மாந்துறைக்கருகே, பண்டித்தீவில் வெளிப்பத்து என்னுமிடத்தைச் சேர்ந்த கோணவட்டவான்வெளி கோட்டான்பத்து ஆகிய இடங்கள் இராமநாதர பிராமணனுக்கு வழங்கப் பட்டிருந்தன. (ஈழநாட்டு தமிழ் சாசனங்கள் - 03 கா.இந்திரபால 1968)
2ம் இராசசிங்கனுக்குப் பின் கண்டி மன்னனான 2ம் விமலதர்ம சூரியன் (கி.பி.1687-1706) சமாதானப் பிரியனாவான். இவன் ஒல்லாந்தருடன் நட்பாகவிருந்ததுடன் மட்டக்களப்புத் துறைமுகத்தி னுாடாக வியாபாரம் செய்யும் உரிமையையும் பெற்றுக்கொண் டான். இதனைத் தொடர்நது கண்டி மன்னனும், மக்களும் இத்துறை முகத்தினுாடாக வர்த்தகத்தில் (வெளிநாடு) ஈடுபட்டு வரலாயினர். விமலதரமசூரியனுக்குப் பின் வீர சிங்கன் (1706-1739) என்பவன் கண்டியை ஆட்சிபுரிந் தான். கண்டி இராச்சியத்தை ஆட்சிபுரிந்த கடைசிச் சிங்கள மன்னனான இவன் தாய் வழியில் தமிழனாவான். இவன் மதுரை நாயக்கர் குலத்தைச் சேர்ந்த தமிழ் அரசியைத் தன் தேவியாகக் கொண்டிருந்தான்.
வீரநரேந்திர சிங்கனின் ഥ ഞ] ഞഖu (, , ഇ, ഉ ഖങ്ങിങ്ങ് மைத் துனனும், இராணியின் சகோதரனுமான ரீவிஜயராசசிங்கன் (1739-1747) கண்டி மன்னனானான். நாயக்கர் குலத்தவனும், தமிழனு மான இவன் மதுரையைச் சேரந்த தமிழ் அரசியை மணந்து கொண்டான். இவனது காலத்தில், தமிழகத்திலிருந்து பெருமளவில் தமிழர்கள் வந்து கண்டியில் குடியேறினர். இக்காலத்தில் மட்டக் களப்பு அரசியல் விடயங்களில் ஒல்லாந்தர் தலையிட்டிருந்த போதும், கண்டி மன்னனது செல்வாக்கே இப் பிரதேசத்தில் நிலைத்திருந்தது. கண்டி இராச்சியத்தை ஆட்சிபுரிந்த இரண்டாம் விமலதர்மசூரியன் வீரந ரேந்திர சிங்கன், ரீவிஜயராஜ சிங்கன் ஆகியோர் மட்டக்களப்புடன் கொண்டிருந்த நெருக்கமான உறவு பற்றி அக்கால கட்டத்தில் தோன்றிய மட்டக்களப்பு கிராமிய இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இம் மன்னர்களது காலத்தில் வன்னித்தமிழ் ராசாக்கள் ஆட்சியின் கீழ் சம்மாந்துறை பிரதேசம் சிறப்புடன் விளங்கியிருந்தது.
(நாளை தொடரும்)
-

Page 7
டுள்ளது
போன்றவற்றுக்கு எதிராக இவை பிரயோகிக்கப்படும்.
இா புதிய விதிகள் சூரிய ஒளி குன
- நாடுகளுக்கு ஒத்துவரும
பது போன்று கிரிக்கெட்டிலும் சிவ ப்பு மஞ்சள் அட்டைகளைப் பயன்
இவ்வாறான நடத்தைக்காக முதலில்
நடுவருக்கு மேலும் அதி காரங்களை வழங்கும் இவ் விதிகள் குறித்து அடுத்த ஐசிசி மாநாட்டின் போது ஆராயப்படவுள்ளன.
இதேவேளை டெஸ்ட்
போட்டிகளுக்கான தினங்களை நான்
அறிமுகப்படுத்த ஐ.சி.சி.திட்டமிட்
கால்பந்தாட்டத்தில் இருப்
படுத்துவது ஐசிசியின் திட்டங்க
போன்றவை போட்டி மத்தியஸ்த டிகளுக்குரிய தி ரிக்கெட் விளையாட் ரினால் போட்டியின் பின்னர் வழங் இனிமேல் நான் டில் மேலும் பல புதிய விதிகளை ELL GOTO. மணித்தியாலமும்
யாடப்படும். இத டெஸ்ட் போட்டி 2 மணித்தியால கிறது என ஆஸி தலைவர் டென் கிறார்
ளில் ஒன்றாகும். காகக் குறைப்பதற்கும் சூரிய நடுவர்களின் தீர்ப்புக்களை கப்படுகிறது. அவுஸ்திரேலிய கிரிக் ിബ്ന ஆட்சேபித்தல், அச்சுறுத்தல், தகாத கெட் சபையே இவ் ஆலோசனை 6 1ീൺ:16, யைக் கூறியுள்ளது. இத்திட்டம் அமுல்
வார்த்தைகளைப் பிரயோகித்தல்
தற்போது டெஸ்ட் போட்
களத்தடுப்பு வீரர் ஒருவர்
4 ஓவர்களுக்கு களத்திலிருந்து விலக்கப்படுவார். அல்லது துடுப்
மீற்றர் 1500 மீற்றர் 400 மீற்றர் ஓட்டம் போன்ற பல்வேறு போட்டிகள் இவ்விழா வில் இடம் பெறவுள்ளன.
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நேற்று வியாழக்கிழமை மரதன் ஒட்டம் இடம் பெற்றது. இறுதி
ண்ணையடி மில்லர் விளையாட்டுக்
வருடாந்த விளையாட்டு 6
எனக் கூறப்படுக
S S S S S S S S S S S S S S S S S S S S S S உதைபந்தாட்டப் போட்டியைப் சென்றவர்களில் 48 பேர் பரிதா
இருக்கக் கூடிய
TITUT வீரருக்கு G தின் ஆபிரிக்காவில் ரங்கில் ஒரு இல ஓட்டங்கள் வழங்கப்படும் இடம் பெற்ற உதைபந்தாட்டப்
இரண்டாவது சந்தர்ப்பத் ” பர் இருந்ததால் தில் எச்சரிக்கையாக மஞ்சள் அட் போட்டியைப் பார்க்கச்சென்றவர்க LLO (BIDDLI). U டை காட்டப்படும். அதை அடுத்து வில் 48 பேர் நெருக்கடி காரணமாக வித்துள்ளது. சிவப்பு அட்டை காட்டப்படும் சிவப்பு மரண மடைந்துள்ளனர். இறந்த அட்டை காட்டப்பட்ட வீரர் உடனடி போட்டி ஆரம்பமாகி 35 ளும், குழந்தைக யாகக் களத்தை விட்டு அகல நிமிட நேரத்தின் பின் இரு அணியி வர 10 பேர் 'அருகு' னரும் தலா ஒரு கோலைப் போட்ட வா. றொரு வீரர் களத்தடுப்பிற்கு சேர்க் னர் ரசிகர்கள் கூட்டம் அலை மோதி பேரின் நிலமை
El LIL(UPI9l T35l.
அதற்கு மேலதிகமாக 'தி இருப்பதாக செ வேறு தண்டனைகள் அபராதங்கள் 68 ஆயிரம் ரசிகர்கள் கின்றன.
கழகம்
செல்லுங்கள் ெ
(நமது நிருபர்) ஏறுதல், தலையணைச் சமர் நீர் தமிழ் சிங் களப் நிரப்புதல் சூப்பியில் பால்குடித்தல் D" புத்தாண்டை முன்னிட்டு திண்னை யானைக் குக் கலவைத்தல் முட்டி *ՊԱԱ-6մ, யடி மில்லர் விளையாட்டுக் கழகத் உடைத்தல் கிடுகு பின்னுதல் ബ ஏற்பா தின் வருடாந்த விளையாட்டு விழா வினோத உடையணிதல் 100
தியாக கோறன் செயலாளர் எ6
நிகழ்ச்சி 16ம் திகதி பொது இது தவிர இறுதிநாளான தியும் சிறப்பு அ விளையாட்டு மைதானத்தில் நடை 16ம் திகதி மாலை 7.30 மணிக்கு உப, கேதவர பெறும் மில்லர் அரங்கில் விவாதப்போட் அதிதிகளாக ே
அஞ்சல் தடைதாண்டல் டியும் பரதநாட்டியம் மில்லருடன் விதேவராஜா கயிறு இழுத்தல் வழுக்குமரம் இரண்டு நிமிடம் பாட்டுக்குப்பாட்டு ஏமுகமட் கனி பிக்கவுள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டு இனவாத விளையாட்டு விழா புறக் ॥ சிவநெறிக் னைச் சமர் போன்ற in of 2003 கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் Ls slá eðli 6f6ð
போட்டி இம்முறையும் புது வருடத்தை முன்னிட்டு 14ம் திகதி பிற்பகல் 200 மணியளவில் பூரீ சித்தி விநாயகர் கண் ணகியம்மன் முன்றலில் நடைபெற
இடம் பெறும்
இவைகளுடன் அன்
கொக்கட்டிச்சோலை ரீ தா
தோன்றீஸ்வரர் ஆலயத்தி
உலகக் கின்ை
கா60 மைதா6 6) JITJ5LD SITI L LI
வுள்ளது. விஷேட சமாதான வழிபாடும். ப தெரிவிக்கப்பட் முட9 உடைத்தல் தலைய னை நிகழ்வும் இடம் பெறவுள்ள இப்
மைதானங்களி தும்பங்கேணி மாணவர் பயின் அலிபச்சர் 3 கல்விச் சுற்றுலா ಯೆ-0 ಅಖಿ (வெல்லாவெளி நிருபர்) சாட்ஸ்வேர்த்
தும்பங்கேணி கண்ணகி ஏற்பாட்டாசிரியர் பொன் ഠിപ്രഖിബ வித்தியாலய மாணவர்கள் கடந்த சிவனேசராசா தெரிவித்தார் களுக்கான த திங்கட்கிழமை கல்விச் சுற்று இக் கல்விச் சுற்றுலா ജൂൺ ബ லாவினை மேற்கொண்டு வாழைச் வில் 85 மாணவர்களும் 12
கூறபபடடது. சேனை காகித ஆலை பாசிக் குடா ஆசிரியர்களும் கலந்து கொண்ட ஆகிய இடங்களுக்குச் சென்று தாகவும் அவர் மேலும் தெரி GL திரும்பியதாகச் சுற்று லாக்குழு வித்தார் திய வம்சா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை
கள் ஐந்தாகும். நாட்களும் ஒரு திகமாக விளை மூலம் தற்போது குரிய நேரத்தில் ளே குறைவடை கிரிக்கெட் சபைத் ஸ் ரோஜர் கூறு
எளி குறைந்தளவு மற்கிந்தியத் தீவு பான்ற நாடுகளில் டுத்துவது கடினம்
D.
Irääsä
601 GOGILITIL சத்து 22 ஆயிரம் தான் நெரிசல் ஏற் தாப மரணம் சம்ப
48 பேரில் பெண்க இளும் கூட அடங்கு சிகிச்சை பெற்று TGOU, (SLD) to 5 于6jö60ääLDTā பதிகள் தெரிவிக்
எருக்கும்
մլքո:
வல்லுங்கள், சமூக கங்கள் போன்ற ல நிகழ்ச்சிகள் கள் செய்யப்பட்டி
ாவில் பிரதம அதி ளப்பற்று பிரதேச புண்ணிய மூர்த் நிதியாக தேஇசே ஜாவும், கெளரவ 5.இராமச்சந்திரன், ல் அருளானந்தம், வும் கலந்து சிறப்
blIU600IIDI b
GOOÍLi
ஆண்டு தென்னா நடைபெறவுள்ள ச் சுற்றுப்போட்டிக் தெரிவில் இன வதாக ஆட்சேபம் ள்ளது. TL 195GDeb és T601 Lւլգա 1606Ù Ժմb ரதம அமைப்பாளர் ഞഥuിന്റെ ബി டர்பன் நகரிலுள்ள ல் மைதானம் இடம் ர்வதேச போட்டி நில் இம்மைதானம் தற்குக் காரணம்
பெருமளவு இந் பினர் வாழும் பிர
வந்த செய்தி தொடர்பாக சில விளக்கங்களை கூறவேண்டிய நிலையில் உள்ளேன். சற்று தாமதமாகவே இச் செய்தியை வாசிக்க முடிந்தது. புனைப்பெயரில் எழுதிய எழுத்தாளர் மண்டூர் இராமகிருஷ்ண மிஷன் மாடுகள் தங்குமிடமாகக் காட்சியளிப்பதாகவும், மண்டூர் நலன் விரும்பிகள் ஒன்றியம் முற்றிலும் மண்டூரில் வசிக்காதவர்களினால் சுயநலநோக்கில்
|மானதல்ல. நலன் விரும்பிகள் ஒன்றியம் சிறப்பாக செயற்படவில்லை
மண்சூர் கிராமத்தின் அவல நிலை
மேற்குறித்த தலைப்பிட்டு 16032001 தினக்கதிரில் வெளி
இயங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். உண்மையில் இராமகிருஷ்ணமிஷன் அவ்வாறு காட்சியளிக்கவில்லை. இப்பகுதி இளைஞர், யுவதிகளால் முடிந்தவரை சிறப்பாக நிருவகிக்கப்படுகிறது. ஆனால் வளர்ச்சி போது
என்பது முற்றிலும் உண்மை. ஆனால் மண்டூரிலேயே வசிக்கும் ஒரு சிலரால்தான் அது உயிர்வாழ்கிறது.
இவை தவிர, குறிச்சி வேறுபாடு சாதி வேறுபாடுகள் நிலவுவது வேதனைக்குரிய விடயமாகும் மண்டூர முருகன் ஆலய நிருவாகச் சீர்கேடு பற்றி எழுத்தாளர் துணிவுடன் விமர்சித்திருப்பது இப்பிரதேச மக்களை விழிக்க வைத்துள்ளது. அத்துடன் கல்முனை மண்டூர் போக்குவரத்தில் கொள்ளை இலாபமீட்டும் ஒரு சிலரை இனங்காட்டியுள்ளதும் சிறப்பானது. விதி நிலமை, போக்குவரத்து வைத்தியக் குறைபாடுகள், பாடசாலை சீர்கேடுகள் என்பனவற்றை எழுத்தாளர் மிகவும் சிறப்பாக விமர்சித்துள்ள்ர் அத்துடன் சாதி வேற்றுமை காரணமாக புகழ்பெற்ற முருகன் ஆலயத்தைக் கொண்ட இக்கிராமத்தில் கிறிஸ்தவ மதமாற்றம் நிகழ்வதையும் சுட்டிக் காட்டியுள்ளார். எனினும் சாதி, பிரிவு வேற்றுமைக்கு அப்பால் தொழில் பயிற்சிகளையும் மற்றும் இன்னோரன்ன சேவைகளையும் இம் மதப் பிரிவினர் மேற்கொள்வதையிட்டு 'சாதிவான்கள் சிந்திப்பார்களா? கோயிலையும் கிராமத்தையும் நாசம் செய்வதை தடுத்திட முயல்வார்களா? ஊரின் அபிவிருத்திக்கே பணத்தை திரட்டக்கூடிய இக்கோயில் வளம் சகலருக்கும் கணக்கு காட்டப்படுமா? சாதி வேற்றுமையை இனத்தின் நலன் கருதி புறம்தள்ளிவிட்டு நல்ல நிருவாகிகளிடம் கோயில் ஒப்படைக்கப்பட்டு ஊர் த்துக் கொள்ளும் நாள் தொலைவில் இல்லை. தினக்கதிரின் சிறப்பான பங்களிப்பு மூலம் அவலங்கள் அம் பலப்படுத்தப்பட்டுள்ளது. வெகு விரைவில் "மண்டூர் புரட்சிகர இளைஞர்கள் ஒன்றியம்' என்ற அமைப்பு உதயமாகவுள்ளது.
இவ் அமைப்பு அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து கோ வில் நிருவாகம் உட்பட அனைத்து சீர்கேடுகளையும் மாற்றி சாதி பேத மற்ற சமத்துவ பங்களிப்பை ஏற்படுத்தும் என ஊர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஒவ்வாத பழமை மரபுகள் அழியட்டும் வாழ்க தினக் கதிரின் பங்கு வளர்க சாதி வேறுபாடற்ற 'தமிழன்' என்ற சீரிய சிந்
9560601. மண்டுர் பொன்-மகேந்திரன்
ஏன் இந்த 200 ரூபா நோட்டுக்கள்?
ற்டைமுறையில் உள்ள 200 ரூபா நோட்டை மக்கள் கை
கடையில் கொடுத்து சாமான் வாங்கும் போது, கடைக்காரர்கள் புரட்டிப்புரட்டிப் பார்த்து சிறிய வெடிப்பு அல்லது இலேசாக கிழிந்து இருந்தாலும் எடுக் காமல் திருப்பிவிடுகின்றனர்.
இந் நோட்டை தயாரித்த மத்திய வங்கியால் இவ்வாறு இலகுவில் சேதம் அடையும் நோட்டுக்களை மக்களுக்கு அன்றாட புளக்கதிற்கு விட் டமை ஏன் என்பது விளங்கவில்லை.
200 ரூபா நோட்டுக்களை மடித்து தொடர்ந்து வைத்தால் அம் மடிப்பால் கிழியும் நிலையுள்ளது. எனவே இவ்வாறான நோட்டுக்களை மக்கள் கடையிலும், வங்கியிலும் கொடுக்கமுடியாமல் கஷ்டப்படுவதையிட்டு சம்பந்தப்பட்ட வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகின்றேன். அ.ரதாட்சன் சந்திரலேன் DLL fail
படகுச் சேவையில் பணம் அதிகம்
மண்முனை அம்பிளாந் துறை வாவியில் படகில் பிரயாணம் செய்யும் பிரயாணிகளுக்கு இரண்டு ரூபாய் வீதம் துறை நடாத்துனர் அறவிடுகின்றார். கடந்த வருடம் ஒரு ரூபாய் வீதமே அறவிடப்பட்டது. ஆனால் தற்போது தனிநபருக்கு இரண்டு ரூபாயும், சைக்கிளுடன் செல் பவர்கட்கு நான்கு ரூபாவும் தரும்படி வலியுறுத்துவதையிட்டு எவரும் நடவடிக்கை எடுப்பதில்லை.
பட்டிப்பளை பிரதேச செயலாளர் இது விடயத்தில் அக்கறை
6 TÓRSË5E5 (36)60ÖT (BLI (36).J60ÖIGÉ6öIGEDITLD.
(B டும் என வேண்டுகின்றோம் எஸ் தம்மிராசா
மகிழடித்தீவு
தேசமாகும். இங்கு மூன்று லட்சத் திற்கு அதிகமான இந்திய வம்சாவளி
புறக்கணிக்கப்பட்டுள்ளதென இந்திய மக்கள் வாழ்கின்றனர். இனவாதம்
வம்சாவளி மக்கள் கூறுகின்றனர்.
S S S S S S S S S S S S S S S S S S S S S
யாள்வதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்குகின்றனர். இந்நோட்டைக்
காரணமாகவே இங்குள்ள மைதானம்

Page 8
13.04.2001
GuerŠTETfulij II.
slöINGUTÖNGLIJ LIGUDLU
(வவுனியா நிருபர்)
வன்னியில் இருந்து விவசாயிகளின் நெல் அரிசி என்பவற்றை வை கொண்டு வந்து சந்தைப் பருத்த முடியாத நிலையில் வன்னி 6 பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சிமுல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும்போக வேளா ண்மை செய்கையில் அறுவடை செய்த நெல் மற்றும் அரிசி என் பவற்றை வன்னிக்கு எடுத்து வருவதற்கு படையினர் விதித்து
960)LA& Fft
வெளிநாடு
(நமது நிருபர்) வரவு செலவுத்திட்ட இறுதி வாக் கெடுப்பு நடைபெறும் வரை அரச
பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும்
வெளிநாடு செல்லவில்லை
தற்போது வரவு செலவு த்திட்ட வாக்கொடுப்பு முடிவடைந்த தைத் தொடர்ந்து பலர் வெளிநாடு சென்றுள்ளனர்.
ஜெயாராஜ் பெர்னான்
வரும் தடை காரணமாகவே 6f6) FIT LLIs E5 6 GL fgif பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன் சிறு போகச் GNFLUGODB6ODUL GASFLUGODJELI LJ60ÖT600 முடியாத சூழ் நிலையும் தற்போது
6th, 6. LIL600TL,
டோபிள்ளை லண்டனுக்கும் கல்வியமைச்சர் சுசீல்பிரேம ஜயந்த அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர். இதேசமயம் பிரதி நிதிய மைச்சர் ஜி.எல்.பிரிசும் வெளிநாடு சென்றுள்ளார்.
அதி துடன் L6) எம்பிக்களும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் படையினர்
புத்தாண்டுச் செய்தி
(நமது நிருபர்) சாந்தியும் சமாதானமும் நிறைந்து முழு இலங்கையிற்குள் ஜனநாயக நாட்டைக் கட்டி எழுப் புவது அரசாங்கத்தைப் போன்று அனைத்து பொது மக்களினதும் நோக்கமாகும்
இவ்வாறு மட்டக்களப்பு நகரில் உள்ள படை கட்டளையிடும் அதிகாரியின் அலுவலகத்தினால் தினக்கதிருக்கு அனுப்பிவைத்துள்ள செய்தியொன்றில் தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
வருடமொன்றைக் கடந்து புது வருடமொன்றுக்குள் காலடி எடுத்து வைக்கும் வேளையில் உன் னத எண்ணங்களுடன் இப்படியான செய்தியை உங்களுக்கு அறியத்தரு
கின்றோம்.இலங்கையின் ஒருமை
ப்பாட்டை கட்டிக் காத்துக் கொண்டு சாந்தியும் சமாதானமும் நிறைந்த முழு இலங்கைக்குள் ஜனநாயக
நாட்டை கட்டி எழுப்புவது அரசாங்க த்தைப் போன்று அனைத்து மக்களி னதும் நோக்கமாகும்
நாங்கள் இன ரீதியாக பிரிந்து செல்ல வேண்டியதில்லை மொழி சமூக விழுமியங்களை களைந்து ତ0, எடுத்துக்காட்டான சிரேஷ்ட தலைமைத்துவத்துடன் தைரியம் நிறைந்த வழிகாட்டலின் மூலம் கொடிய யுத்தத்தை வெற்றி கொள்ளும் நிலையை நாம் அடைந் துள்ளோம். ஆகையால் நாம் இப் போதாவது தாமதியாது செயலில் இறங்குவோம்.அனைத்து பேதங்க ளையும் விட்டெறிந்து ஒரே மனதுடன் ஒன்றினைந்து நேச அபிமானத்துடன் செயற்பட்டு பிறந்த மண்ணில் வாழ் கின்ற அனைத்து இன மக்களும் துன்ப துயரத்தை தருகின்ற யுத்தத்தை இல்லா தொழிப் போம்பிறந்த மண்ணில் சமாதானத்தை நிலைநாட்ட இந்தப் புது வருடத்தில் நாம் அனைவரும் கங்க ணம் கட்டிக் கொள்வோம்.
தார்கொண்டு செல்வதற்குப்
LIGODLUsseGOTñi
(நமது நிருபர்) வவுனியா மன்னார் வீதியில் உள் ள பிரமனாளம்குள சோதனைச் 9Tഖguിന്റെ GL.jpg| IDൺIഖിഖങ്ങj
யிலான 60 மைல் வழி செப்பனிடப்
படாமையினால் போக்குவரத்து செய்யமுடியாதநிலை தோன்றிய ள்ளது.
இவ்விதியை புனரமைக்கு மாறு கிளிநொச்சி, முல்லைத்தீவு அரச அதிபர்கள் வவுனியா அரசாங்க
5600L
அதிபரூடாகச் சம்பந்தப்பட்ட அதிகா ரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும்
வீதியை திருத்துவதற் கான தார் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கு படையினர் அனுமதி மறுத்துவருவதால் இந்த வீதி பாதிக்கப்பட்டு போக்குவரத்துக் கள் செய்யமுடியாத நிலை தோன்றி யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நரனைய தினக்கதிரில்.
க.பொ.த. (உத) இந்துசமயம் - குடுலிங்க சங்கம வழிபாடு
ஒான்
பகுதியில்
தோன்றியுள்ளதா டுகிறது.
பொருட்களை வ6 ண்டு வருவதற்க ங்கப்பட வேண்டு அமைச்சின் கவன
9Jdır நிறுத்து
|D600 bLD ரையில் மனங்கள் பொங்கி நிரந்தரம ിഞ| #8 (ഖണ്ണി கட்டிச்சோலை றிஸ்வரர் ஆலய னரால் சித்திரை த்தையொட்டி வெ கையில் குறிப்பிட விடுதை நான்கு மாதகாலப் அரசின் ஐந்து நா மும் உள்ள வே பல வருடங்களுக் போகும் சித்திரைப் தொடர்ந்து யுத்த கமாறி அரசும் வ ளும் மூன்றாந்தர
56 ஐதே
(நமது
●町ā & நிறுத்தம் செய்து தடுப்புக் கவல் விடுதலை செய் வரவேற்கதக்க வி (35äful ELFulla ணாசேன கொடித்
Eloilo IIITs.
9JEFTË
ஐந்து நாள் போ
ர்பாக ஐக்கிய நிலைப்பாடு குறி
BAGEDITrefi Lliff). கள் ஆரம்பிப்பு க்கட்டைகளை நீ (!p ഞ]5ണ L് LITL616 GTBTE6 வட்டாரங்கள் ெ
புதன்கிழமை ல6 எதிர் கட்சித் விக்கிரம சிங்கா ள்ளதாக தெரிவி நோர்வே அரசு நடத்தியுள்ளதாக இலங் சினை தொடர் புலிகளும் அரச ர்த்தைக்கு வருவி ിഞൺ|| [[ ഞL எனவும் தெரிவிக
போர் நிறுத்த 6T6 Tg5).
தற்பே முன்னிட்டு அற நிறுத்தத்தை நீ கோரிக்கை விடு
ΟΤΕ ... ,
Ε. Το
 
 

வெள்ளிக்கிழமை 8
ந்து நெல, அரிசி னர் அனுமதிமறுப்பு
னியாவிற்கு
Polanufassir
5 தெரிவிக்கப்பு
ப உற்பத்திப் |ணியாவிற்கு கொ ன அனுமதி வழ என பாதுகாப்பு த்திற்கு கொண்டு
விவசாயிகள் கவலை
வரப்பட்டு தடை தளர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் படை பினர் இதற்கான அனுமதியை மறுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த சில ாட்களாக பெய்து வரும் பெரும் ழையினால் வன்னியில் குளங்கள் ரெம்பி வழிவதாக தெரிவிக்க
ம்,புலிகளும் போர்
த்தை நீடிக்க வேண்டும்.
விஷி வருட சித்தி நிறைந்த மகிழ்ச்சி 60T g9IBIDI6ODLD UL|LD டும் என கொக் ரீ தான்தோன் IsiLJITIGAO6OI SF60)LJU புது வருட தின வியிட்டுள்ள அறிக் ப்பட்டுள்ளது. லப் புலிகளின் போர் நிறுத்தமும் ள் போர் நிறுத்த ளையில் கடந்த குப் பின் பிறக்கப் L博jQULLDT6呜 b இல்லாத நாடா விடுதலைப் புலிக நடுநிலைமைகளு
டன் பேசி தமிழ் மக்களின் சுயநிர் GOILL 2 foi DLLsó 6) Tupi, Jagu சூழ்நிலை உருவாக எல்லாம் வல் ல பூர் தான்தோன்றிஸ்வரப் பெருமான் 560)6OOTLILII fu வேண்டும் எனவும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
ஆலயப் பரிபாலன சபைத் தலைவர் அ.இராசதுரை வண்ண க்கர் பொருளாளர்க ஆறுமுகம் வண்ணக்கர்செயலாளர் பா.அரியநே த்திரன் வண்ணக்கர் ஆகியோர் இப்புத்தாண்டுச் செய்தியை வெளியி
(BGIGIGOTIT.
அரசும் புலிகளும் போர் நிறுத்தத்தை நீடித்து பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர சமாதானம் ஏற்படுத்த வேண்டும் எனவும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
போர் நிறுத்தத்தை கட்சிவரவேற்கிறது
–őb(D600 (T(3ő 601 6löITI). Ög516)lőb(Ö-
நிருபர்) ஐந்து நாள் போர் |ள்ளதுடன் பத்து கைதிகளையும் துள்ளமையானது டயம் என ஐக்கிய பேச்சாளர் கரு துவக்கு தெரிவித்
கம் அறிவித்துள்ள
நிறுத்தம் தொட தசிய கட்சியின் து கருத்து தெரி
- - - - - - - - - - - - - -
றி கலந்துரை ம் இராஜதந்திர ரிவிக்கின்றன.
♔ (39, 8 ഖഞ ബ ன்டன் சென்றுள்ள தலைவர் ரணில் நோர்வே செல்லவு கப்படுகிறது.இவர் 6j G山守cmög56市
LD, கை இனப் பிரச் |5 ഖിബ് ங்கமும் பேச்சுவா து குறித்து தமது தளிவுபடுத்துவார் கப்படுகிறது.
60b.
து புத்தாண்டை வித்துள்ள போர் க வேண்டும் என
வித்த கொடித்துவக்கு மேலும் கூறுகையில் போர் நிறுத்த அறிவி ப்பை விட சமாதானப் பேச்சுவா ர்த்தைக்கான திகதியை அறிவிப்ப தே இன்றைய முக்கிய விடயமாகும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத் துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் இடம் பெறும் வேளை ஐக்கிய தேசிய கட்சி தடையாக இருக்க மாட்டாது எனவும் தெரிவித்தார்.
ഗക്കണ് ബീബ്ഗ
(நமது நிருபர்) தமிழ் சிங்களப் புத்தா ண்டை முன்னிட்டு கூட்டுறவுக் கடைகளில் பலவேறுப் பொருட்கள் சமுர்த்தி நிவாரண பங்கீட்டு அட்டைக்கு வழங்கப்படுகின்ற போதிலும் வந்தாறு முலை பல நோக்கு கூட்டுறவுச் சங்கக் கடையில் வெறுமனே அரிசி மட்டுமே வழங்கப்படுகின்றது.
இதனால் பொது மக்கள் 6360) தெரிவித்துள்ளனர்.
ரெலோ இயக்க வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், த.வி. gan LL60af எம்.பி.மாவைசேனாதி ராசா, தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ந.குமரகுருபரன் உட்பட
புளொட் பி.ஆர்.எல்.எவ், சுரேஸ்
அணி) ஆகிய கட்சிகளும் இக் Сатып табыстағы сонша 6065656ітап60 -
G S SJ S S S S MSM S S
கிறது.
ப்படுகிறது.
அத்துடன் நலன்புரி நிலை
யங்களிலும் குடிசைகளிலும் நீர் புகுந்து மக்கள் பெரிதும் பாதிப்புக்கு 66 TITAS இருப்பதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனக் கூறப்படுகிறது.
இப் பயணத்திற்கான பாதுகாப்பு அனுமதி விடுதலைப் புலிகளின் அனுமதி ஆகியவை உரிய காலத்தில் கிடைக்குமானால் இக்குழுவினர் எதிர்வரும் ஏப்ரல் 24ம் திகதி பயணமாவார்கள் என தகவ ல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு கிழக்கு உட்பட சகல மாகாணத்தையும் சேர்ந்த ஆயர்கள் ஒரே தடவையில் வன்னி செல்வது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
(BUTír [il][}]|........................
இதேவேளை களுவாஞ் சிகுடி, செங்கலடிவாழைச்சேனை பகுதிகளிலும் 。 களிலும சந்தையிலும் பெரும் திரளான மக்கள் புத்தாண்டிற்காக டெ களை கொள்வனவு பநன
பல வருடங்களுக்குட் பின் விடுத ை தடவையில் போர் நிறுத்தம் செய் துள்ள திரை புது ம் இறுை என்பது குறிப்பிடத்தக்கத்
கொழும்பு அங்கா) வியாபாரத்தை அகற்ற நடவடிக்கை (நமது நிருபர்) தமிழ் சிங்கள புத்தா ண்டை முன்னிட்டு கொழும்பு நகரில் நடைபெற்று வந்த விதி அங்காடி வியாபார நிலையங்களை அகற்றி விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப் LIL (B6-il GTI bl
இதனை அகற்றாத வியா பாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படு'
அதிகாரிகள்
(நமது நிருபர்)
பொலிஸ்,உதவிப் பொலி எல் அத்தியட்சகர்கள் 52பேர் எதிர்வரும் மே மாதம் 1ம் திகதி தொடக்கம் வேறு இடங்களுக்கு இடமாற்றப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இவர்களில் ஒன்பது பேர் பொலிஸ் அத்தியட்சகர்கள் ஏனைய வர்கள் உதவிப் பொலிஸ் அத்திய ட்சகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்தி LDL L 8, 56TT LI L G) D.U.IO.3O, UPU, 2.OO, 5.OO (LOGOOP&#G5 அஜித்குமார்சிம்ரான் மற்றும் பலரின்
நடிப்பில்
அவரை
வருவாளா?