கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.14

Page 1
Registered as a News Paper in Sri Lanka
DiHINAKKAHR DAILY
'தினக் கதிர்' இன்று தனது இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.
'தினக்கதிர் கிழக்கின் முதல் தமிழ்த் தினசரியாக கடந்த வருடம் இதே தமிழ் புத்தாண்டில் உதயமானபோது மனம் பூரித்து உளமார வாழ்த்தி வரவேற்ற பலர் வளர்ச்சிக்கு ஆலோசனை கூறி ஆதரித்தவர்களும் , ஒத்துழைப்புத் தந்தவர்களும் ! . அநேகர்
கிழக்கின் ஒளியாகத் தோன்றியுள்ள தினக்கதிர் திக்கெல்லாம் பரவி கதிர் வீச வேண்டும் என்றும், திக்குத் திசைதெரியாமல் தமிழ் மக்கள் தடுமாறி நிற்கும் இக்கால கட்டத்தில் 'தினக்கதிர் நல்ல திசை காட்ட உதவவேண்டுமென்றும் ஆதங்கப்பட்டவர்கள் மற்றும் 虏6ü。
குழந்தை பிறந்து உடம்பு புரட்டி ஊர்ந்து முழுந்தாளில் நின்று ஆணையாடி தவழ்ந்து குருந்து எழுந்து அடியெடுத்து நடக்கும்வரை அதன் சுய முயற்சி பெரும் பங்கு வகிக்கும்.
இத்தனை முயற்சிகளுக்குமிடையில் அதற்கு தடிமல் சளி, காய்ச்சல் வயிற்றோட்டம் என்று பல நோய்கள் விழுந்து எழும் போது ஏற்படும் காயங்கள் வேறு
இவற்றையெல்லாம் கடந்து குழந்தை அடி எடுத்து வைத்து நடக்கத் தொடங்கியதும் அதற்கு மட்டுமல்ல அதன் வளர்ச்சியில் அக்கறை கொண்ட அனைவருக்குமே ஆனந்தம் அளவிடமுடியாதது. இந்த நிலையில் தான் இன்று இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் 'தினக்கதிர் இருக்கின்றது.
ஒரு இனத்தைச் சேர்ந்த அமைப்பை அழித்தொழிக்க வேண்டுமென்று வைராக்கியத்துடன் அந்த இனம் பெரும் பான்மையாக வாழும் ஒரு பிரதேசமான கிழக்கின் மட்டக்களப்பு பகுதிக்கு அனுப்பப்பட்ட அரச படைகள் முகாமிட்டுள்ள போர்ச் சூழலில் இப்பகுதியில் இருந்து அந்த இனத்தைச் சார்ந்த ஒரு பத்திரிகையை வெளியிடுவதென்பது சுலபமல்ல.
தினமும் 'தினக்கதிர் வெளிவந்து கொண்டிருப்பதே ஒரு மகத்தான சாதனை
மட்டக் களப் பிலிருந்து ஒரு தனப் பத திரிகை வெளிவருவதைப்பார்த்து புளகாங்கிதம் அடைந்தவர்களுண்டு இது எத்தனை நாளைக்கு ஒடப் போகுது; இது நின்று பிடிக்குமா என்று ஆருடம் கூறிக்கொண்டிருப்பவர்களும் இருக்கின்றார்கள்.
ஓராண்டுக்குள் பெரிய சாதனை எதையும் செய்து விடவில்லையாயினும் சாதனையில் இடம் பெறக்கூடிய சிலவற்றை நிறைவேற்றிக்கொண்டு தானிருக்கின்றதென்பதை ஆய்வாளர்கள் விமர்சிக்கும் காலம் வரும் மக்களின் நம்பிக்கையை 'தினக்கதிர் பெற்று விட்டது முதலாவது சாதனை
'தினக்கதிர் ஒளி பிரகாசமாக வீசுவதற்கும் அது மக்கள் பணியை சிறப்பாக நிறைவேற்றவும் வாசக அன்பர்களாகிய பொதுமக்கள், வர்த்தகர்களாகிய வணிகப் பெருமக்கள் மாணவ மணிகள் என அனைவரின் அன்பும் ஆதரவுமே தேவை. இதையே நாம் கோரி நிற்கின்றோம் எதிர்காலத்தில் இந்த ஆதரவு அபரிமிதமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.
அன்பர்கள் அனைவருக்கும் எமது நன்றி கலந்த வணக்கங்கள்
பிரதம ஆசிரியர்
( உங்கள் இலாபகரமான முதலீட்டுக்கு ` ஹற்றண் நஷனல் வங்கியின் அதிகூடிய வட்டிவீத
நிலையான வைப்புக்கள்
.... ஆண்டிறுதியில் கூட்டு காலம் வட்டி జ్యోత్ ட்விதம் 1 மாதம் 18% 19.56% 3 மாதங்கள் 19% 20.40% 6 மாதங்கள் 17% 17 72% 12 மாதங்கள் 18% 18%
வாழ்க்கையாளர்கள் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நந்தகுமார் அ பண்டார ஆ வெள்ளைநிற உப்புக்குளத்தி வீட்டிலிருந்து US க்குப் பொறுப் பொலிஸ் அத்த கலந்குரியவின்
60 66 முகாமிலுள்ள வாக்கு மூலத்ை
GLIII
6
(அ
சித்தி
முன்னிட்டு அரசு நிறுத்தத்தை
விதித்தடைகளில்
சோதன்ையரிடு
மாற்றமும் இல்
ஒளி நிை
35608 *րդնւ இன்று ஆண்டில் அடி 'தினக்கதிர் lo இன் கொண்டாடவும் வெளியிடவும் தி எதிர்பாராத | 5 ||T6ÖD6:NTİ İLDI
இன்று விடுமுறையாதல
தினக்தி வெளி ഖഗ്ഗങ്ങഥL G
சின்னலெ
DI I G5III. CLI. வாடிக்கை 9) GITIĜI (6)
 
 
 
 
 
 
 
 
 
 
 

DLL fabGITIÚIL
(දිනක්කතිර
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எமது Y உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
இல:18, மத்தி
이
இல 32.கடற்கரை வீதி காத்தான்குடி - OA.
| G, I.G.L. O65 - 4 5081
தெபே,06
ایر
"க்கிழமை Uriarrass - 08.
விலை ரூபா 5
TÄT GÖLIIGAIŠILGIÖ 6gTLİLGUDLUL
க்குளிம் ஆசிகா விடுதியில் வைத்துக் கடந்த
LITETETTE
19 ஆம் திகதி சண்முகம்
அவரின் இளம் மனைவி நந்தகுமார் விஜிகலா மற்றும் சிவமணி வீரக்கோன் கிய மூவரையும் கைது செய்வதற்குக் கடற்படையினர் பயன்படுத்திய
வானை மன்னார் பொலிசார் புதன் (11-04-2001) அன்று மாலை லுெள்ள புதிய தெருவில் வசிக்கும் சத்தியவேல் தர்மகுமார் என்பவரின்
கண்டுபிடித்து மீட்டுள்ளனர். ங்குளம் பகுதி செய்தபோது அவர்கள் கொடுத்த ான சிறிலங்கா வாக்கு மூலத்தில் ஒரு ஆணையும் நியட்சகர் நிகால இரு பெண் களையும் கைது
தலைமையில் செயவதற்கு இந்த வாகனத்தைப்
E. L 3 Li 6j) L பனபடுத்தியதாகத் தெரிவித் கடற்படையினரின் துள்ளனர். த நேற்றுப் பதிவு இதையடுத்து சத்திய
நிறுத்தம் என்றாலும் னையில் மாற்றமில்லை
huLib) நேற்று புத் தாணர் டு ரைப்புத்தாண்டை தினத்திற்காக மட்டுநகருக்கு ஐந்து நாள் போர் சென்ற மக்கள் சோதனைச் அறிவித்தாலும் சர்வடிகளில் படையினரால
பொது மக்களை சோதனையிடப்பட்டனர்.
6), 65 65 g, பொருட்களை 0)6Ն), (8 LID LIEGELD LIITÍTä535)
SS SN றந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் வாசகர்கள் அர்ைUர்கள்
வர்த்தகர்கள், வணிகர்கள், அன்பர்கள், விளம்பரதாரர்கள் விற்பனையாளர்கள் அனை வருக்கும் ஒளி நிறைந்த புத் தாண்டு வாழ்த்துக்களை தினக் கதிர் மகிழ்ச்சியுடனர் தெரிவித்துக் கொள்ளுகின்றது) ऊ= = = = = = = = க்கதிர் ஆண்டு விழா மலர் அடுத்த மாதம்
இரண்டாவது இவற்றை நிறைவேற்ற முடியாது ീഴ്ച ബിത്ര പ്രേ! ബി.ഇ. அன்பர்களின் ராண்டு நிறைவு ஆதரவுடன் அடுத்தமாதம் BOE விமர்சையாக திகதி சிறப்பு மலர் வெளியிட்டு சிறப்பு மலர் ஆண்டு நிறைவு விழா நடத்தவும் ட்டமிட்டிருந்தோம் நீர்மானித்திருக்கின்றோம். þLöl கல்களால ட்டும் தினக்கதிர் வெளிவரமாட்டாது தமிழ் புத்தாண்டையொட்டி 'தினக்கதிர் அலுவலகத்தில் ால் நாளை15.04.2001 ஞாயிற்றுக்கிழமை மட்டும் உங்கள் வரமாட்டாது. 16ஆம் திகதி திங்கட்கிழமை தினக்கதிர்' வளிவரும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
நிர்வாகம் சிறந்த பவுணர் தங்க நகைகளுக்கு ரிக்கையான இடர்
*。棘溪
கை நாணயம்! நேர்மை!
இவற்றிற்கு இன்றே நாருங்கள்
N
பாளர்கள் அனைவருக்கும் எமது னிந்த புதுவருட வாழ்த்துக்கள் குறித்த காலத்தில் உத்தரவாதத்தடன் செய்த தரப்படும்
வேல் தர்மகுமாருக்குச் சொந்த மான 39 0065 இலக்கம் கொண்ட ஹைஏஸ் வான் அவரின் வீட்டி லிருந்து பொலிசாரினால் மீட்கப் பட்டு மன்னார் பொலிஸ் நிலை யத்தில் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளது.
(8Li Liblio LIIIsråst)
யாழில் ஊரடங்கு
இல்லை
(நமது நிருபர்) யாழ் குடாநாட்டுப் பகுதியில் புதுவருடத்தை முன்னிட்டு நேற்றும் இன்றும் ஊரடங்கச்சட்டம் தளர்த் தப்பட்டுள்ளதாக பாதுகாப்புப்பிரிவு அறிவித்துள்ளது.
5 1 LID LI GOD L LI LI flI fl 6) fil GOT பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் ஜயசுந்தர இதனைத் தெரிவித்து
66.
யாழ் குடா நாட்டில் தினமும் 8 மணி முதல் அதி காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருப்பது வழமை
-
போருக்கு முடிவு கட்டி சமாதானத்தை நிலைபெறச் செய்ய உறுதி பூணுவோம்.
ஜனாதிபதி புத்தாண்டு செய்தி
உங்களுக்கு உதட்டில் ԺԱշՈՓՈ 60Topած உள்ளத்தில் போராட்டமும் இருக்கக்குள்ள குருதி பூ9றது தானர் சாத்தியமாகும் பாருங்கோ.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
RNSPORTS
எமது எல்தாபனத்தில் oflo)6IILIIII (62 Ld5JGDI15056. பாடசாலை உபகரணங்களுக்கு நாடுங்கள்
241, TRINCO ROAD,
BATTICALOA
(இந்துக் கல்லூரி 5
மைதானத்துக்கு முன்பாக)

Page 2
14.04.2001
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. தொ பே இல 065 - 23055
E-mail:-tkathirasnet.lk
புத்தாண்டின் நம்பிக்கை
பட்டதெல்லாம் போதும் பட முடியாது இனித் துயரம் என்ற நிலையில் புத்தாண்டு Uறக்கின்றது.
போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லையென்று போர் முரசம் கொட்டி வந்த சந்திரிக்கா அரசு நான்கு நாள் போர் நிறுத்தம் செய்து புத்தாண்டை வரவேற்றிருப்பது நம்பிக்கை அளிக்கின்றது.
நாட்டின் 8க்கியத்தையும், நம்பிக்கையை யும், அமைதியையும், சந்தோசத்தையும் நாசமாக் கிய இந்த கொடூரப் போரை ஒழித்துக்கட்டுவதற்கு இந்த சிங்கள, தமிழ் புத்தாண்டை நாங்கள் பயனர் படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கினர் றது. என்று இனாதிபதி சந்திரிகா பண்டாரநா யக்கா புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித் திருக்கின்றார்.
இலங்கையில் தழிம், சிங்களப் புத்தாணி டுப் பணி முகை ஒரு தேசிய பணி டி2தை. இது ஒரு அபூர்வ நிகழ்ச்சியுமாகும். தமிழ் வருடப் பிறப்பு என்பது உணர்மையில் சைவ-இந்து வருடப் பிறப் பேயாகும்.
இந்தியாவில் வட இந்தியாவிலும் மற்றும் கேரளா, கன்னடம், ஆந்திரா ஆகிய மானிலங்க ளில் இந்துக்கள் வாழ்ந்தாலும் இந்த தமிழ் புத் தாண்டு தமிழர்களுக்கே உரித்தானது.
இதேபோல் சீனா, зgU отsof, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, போன்ற பல நாடுகளில்
பெளத்தமதம் அனுஷ்டிக்கப்பட்டாலும் அங்கு சிங் களப்புத் தாண்டு கொண்டாடப்படுவதில்லை.
தென்னிந்தியாவில், தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தமிழ் புத்தாண்டு பக்தி சிரத்தை யுடன் உற்சாகமாக கொண்டாடப்படுவதும் சிங்க ள பெளத்தரும் சிங்களப் புத் தாண்டை பக்தி சிரத்தையுடனர் கொணி டாடுவதும் பல்லாண்டு காலமாக இருந்து வரும் பழக்கம்.
இரு இனத்தவர்களுக் கிடையிலும் இருந்து வரும் சமய, கலை, கலாசாரத் தொடர்புகளுமே இந்த உறவுகளாகும்.
அதிகார ஆசையும் இந்த நாட்டில் மட்டுமே வாழும் தமது இனம் இங்கு அழிந்து விட்டால் அது இல்லாமலே போய் விடும் என்ற அச்சமும் மற்ற இனம் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழ்ந்தால் தங்கள் இனத்துக்கு அடையாளமில்லா மல் போய்விடுமோ எனற ஐயமும் சிங்களத் தலைவர்கள் சிலர் மனதில் முளைவிட்டதனர் விளைவாக நாட்டில் இருபெரும் இனங்களுக்கி T T T CC CT T C L CC T C CCCCCTT Y T T SMS ழிந்து போனது,
அழிந்து போன 8க்கியத்தையும் அமைதி யையும் சந்தோஷத்தையும் இந்தப்புத்தாண்டில் இருந்து மட்டுவிடலாமென்று சந்திரிக்கா அம் மையாரும் நம் பரிக்கை தெரிவித்திருக்கின்றார்.
இது வாழ்த்துச் செய்தியுடனர் நின்று விடக் கூடாது. இப்புத்தாண்டுக்காக வேறுவழியின்றி பிரகடனம் செய்த நான்கு நாள் போர் நிறுத்தம் ஒரு ஏமாற்றும் முயற்சியா - அல்லது நல்லெண்ண வெளிப்பாடு என்று பெயரளவில் பத்துப் பேரைச் சிறையிலிருந்து விடுதலை செய்தது போல் ஒரு பம்மாத்தாக அமைந்து விடக் கூடாது.
இதய சுத் தியோடு தனினைப் போல் பிறரையும் நேசி' என்ற தேவர்ை வாக்கியத்தினர் பழ நடக்காவிட்டாலும் மற்றவனும் சுதந்திரமாக வாழட்டும் என்று நினைத்து நடந்தாலே நாட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் ஐக்கியமும் ஏற்படும்.
888 357ԱյՓած அன்பும், அமைதியும் ஏற்படுவதற்கு ஆட்சியாளருக்கு புத்தாணிமுடு தினத்தில் நல்ல புத்தியைக் கொடுக்க
UPU (Tri 5g57U (BU (TuĎ.
4 ரீ
Dഞ]ഞ6 ரீ இராச சிங்கன் ( நாயக்கர் குலத்தவ னானான். இவன் ம இரு தமிழ் அரசிகன லிருந்து, இரு அரசி செய்திருந்தான் (க -1992) ജൂഖങ്ങg| டக்களப்பை ஏழு ஆட்சி புரிந்து வந்த ருக்கும் தலைவ (வெல்லாவெளிப்பி யன் விளங்கி வந்த (வன்னிராசாக்கள்) சிங்காரவத்தை வி தற்போதைய "அட்ட காலத்தில் சிங்கார தை என அழைக் இராசதானியாகும்.
இக்கால புரியைத் தலைநக வன்னியராசா தற்டே பிரதேசத்தை (பற்று வந்தான் அக்கால Sy fÚ Ly6:53:IDTa. இப்பிரதேசத்தில் ை நிறைந்திருந்தன. ஆலயம் (காளியோ மீனாட்சி அம்மன் மன் ஆலயம் போன் அம்மன் ஆலயங்க அடங்கும்.அட்டட்ப மாரியம்மன் ஆ6 சிங்கரபுரி மாரியம் வழங்கி வருகின்ற தக்கதாகும். கி.பி. தொடக்கம் சிங்க இராசதாணி யா வன்னியராசாக்க பிரதேசத்தை வந்துள்ளனர். இவர் ഞ 9് ഖ ഗ്രഥ ) { பிரதேசத்தில் செழி தற்கு இலக்கிய ெ றுகள் உள்ளன.
நாயக்க தமிழனுமான கீரத்தி ஆட்சிக்கு வந்தது ழரது செல்வாக்கு இவன் இந்து ஆ6 றை நிர்மாணித்த யில் கண்டியில் பட்டது. இதனை யான கோபால மு
BITab &560ölly LDe நிலங்கள் வழங்கி முடிகின்றது. சி. கேமூர்த்தி - 196 ஆட்சிக்கு வந்த விசுவாசமாக வி ளுக்கு கைமாற வெகுமதிகளும் எான். இவ்வேை முதலியார் என் களப்பில் நிலம் மக்களைக் குடி தான் என அறிய கண்டி இராஜசிங்கன் இராச்சியத்துக்கு குமிடையில் (ர ருந்ததும், தெறி மலை தொடக்க லாவெளிப் பிரே ருந்ததும், அம்ப டான் இறக்கா ஆகிய் பகுதிக பிரதேசத்தைே இராஜபக்ஷ மு
தான் இட்பிரதே
 
 
 

சனிக்கிழமை
2
ர் நாகரீகம் செழித்திருந்த
மாந்துறை பிரதேசம்
ராசசிங்கனின் டுத்து, கீர்த்தி 7-1781) என்ற கண்டி மன்ன ரையிலிருந்து பும், தஞ்சையி DGITLD LD600TLD தணிகாசலம் Gogg56) LDL வன்னியர்கள் ர. இந்த எழுவ 15 Di196060 தேசம்) வன்னி வன்னியர்கள் Fin (BLD 9}LLDITé ாங்கி வந்தது LGTGITCBLD" gas ரி, சிங்காரவத் கப்பட்ட தமிழ்
தில் சிங்கார ாகக் கொண்டு தைய நிந்தவூர் ஆட்சி புரிந்து த்தில் தமிழரது விளங்கியிருந்த ஈவ ஆலயங்கள்
BESIT 6fLLULÍÖLD65 டைக்கு அருகில்) ஆலயம் மாரியம ற பாடல் பெற்ற |ளும் இவற்றில்
oயம் இன்றும் ன் கோயில் என தும் குறிப்பிடத 14ம் நூற்றாண்டு ரபுரியை தமது கக் கொண்டு 5ள் நிந்தவர்
ஆட்சி செய்து
களது ஆட்சியில் Ոլք (լք (ն 9 մ த்திருந்தன என்ப தால்லியல் சான்
குலத்தவனும்,
ரீ இராசசிங்கன் கண்டியில் தமி அதிகரித்திருந்தது. UEilas GT LIGO6). D. ன் இவ்வேளை லகம் ஒன்று ஏற் இவனது தளபதி நலியார் என்பவர் இதற்குக் கைமா னன் இவருக்கு ான் என அறிய 6Toro.JTib, 19.6. இவ்வாறு தான் லத்தில் தனக்கு ந்து வந்தவர்க E, நிலங்களும், வன் அளித்துள் பில் இராஜபக்ஷி பருக்கும் மட்டக் ழங்கிச் சிங்கள ற்ற ஆதரவளித் முடிகின்றது. ன்னன் கீரத்தி ரீ லத்தில் கண்டி மட்டக்களப்புக் ിങ്) 5[LTബി க, களிகாமத்து வடக்கே வெல் Fம் வரை பரந்தி ர கொன்றை வட் பொத்தானை, T 2_6ïT6TL5Élu கண்டி மன்னன் யாருக்கு அளித் நில் மட்டக்களப்பு
வன்னிச் சிற்றரசர்களின் ஆதரவுடன் சிங்களவரான இராஜபக்ஷ முதலி யார் மேற்கொண்ட சிங்களக் குடி யேற்றம் பற்றி பரவணிக் கல்வெட்டு விபரிக்கின்றது.
அக்காலத்தில் சம்மாந் துறை வன்னியராசாவின் ஆட்சியின் கீழ் நடுக்காடு என்ற பெயருடன் விளங்கி வந்த இப்பிரதேசத்தில்
1749, 50களில் உசரவேகாமம், கட
வத்தை கொன்றை வட்டான், பள்ள வெளி, திவிளானை, பொத்தானை வெளி, வம்மியடி ஆகிய இடங்க ளில் சிங்கள மக்கள் குடியேறி வாழ்ந்து வந்த வேளையில் இவர் களைத் தொடர்ந்து சில முஸ்லீம் குடும்பங்களும் இந்த இடங்களில்
DET HØJESTIBDÍB
(ஆய்வார்வலர் )
வந்து சிங்கள மக்களுடன் குடியேறி வாழ்ந்து வந்தனர். இவ்வேளையில் கண்டி மன்னன் நாடுகாண மட் டக்களப்புக்குத் தனது பரிவாரங்க ளுடன் வந்திருந்த போது சிங்கள மக்களைக் காண வேண்டிக் குடி யேற்றப் பகுதிகளுக்கும் அவன் விஜயம் செய்ததாக பரணிக்கல் வெட்டு குறிப்பிடுகின்றது.
இவ்வேளையில் சிங்களக்
குடியேற்றப் பகுதியில் வாழந்து வந்த முஸ்லீம் மக்களின் தலைவ னாகக் கருதப்பட்ட அவுக்கன் (அபூ பக்கர்) என்பவர், தனக்கும், தன் னுடன் வந்து குடியேறியிருந்த ஏழு குடிகளைச் சேரந்த முஸ்லிம் மக்க ளுக்கும் குடியிருக்கக் காணி தந்துத வுமாறு கண்டி மன்னனைக் கேட்டார் என்றும், இதனைக் கருத்தில் கொண்ட கிரத்தி ரீ இராசசிங்கன் கடிதம் ஒன்றை வரைந்து அதனை சிங்களவத்தை (அட்டப்பளம்) யிலி ருக்கும் வன்னியராசாக்களிடம் கொடு க்கும் படி அவுக்கன் சிங்காரவத்தை யில் கூடியிருந்து வன்னிராசாக்க ளிடம் கொடுக்கும் படி பணித்தார் என்றும் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட அவுக்கன் சிங்காரவத் தையில் கூடியிருந்த வன்னிராசாக்க ளிடம் அதனைச் சமர்ப்பிக்க அவர் கள் அணுக்கன்வெளி என்ற இடத் தில் காணி வழங்கி முஸ்லிம் d கள் ஏழுகுடியினரையும் குடியேற் றினர் என்றும் பரவணிக்கல்வெட்டு"
Op 9 9
மேலும் கூறும் இங்கு குடியேறியி ருந்தவர்களில் பொன்னாச்சி குடியார் வரிசை நாச்சி குடியார், முகாந்திர நாச்சி குடியார், மாலை கட்டிக்குடியார், கிணிக்கருத்தன் குடியார், பணிய வீட்டுக்குடியார் ஆகிய குடிகள் அடங்குவர்.
கிரத்தி ரீ இராசசிங்கன் காலத்தில் கி.பி 1750,51 களில் வன்னிச் சிற்றரசர்களால் குறிப்பாக, சிங்காரபுரி வன்னியராசாவில், இறக் காமத்துக்கும், காளியோடைக்கு மிடையில் அணுக்கன் வெளியை யொட்டிக் குடியேற்றப்பட்ட ஏழு குடி களைச் சேர்ந்த முஸ்லீம் மக்களும் புத்தளத்தில் மதம்மாறிய முற்குவ ரில் ஒரு பகுதியினர் என அறிய முடிகின்றது. புத்தளத்தில் மதம் மாறிய முற்வரில் ஏழு குடியினர் கல்முனைப் பகுதியில் வாழ்கின்றனர் என எம்.டிராகவன் (1953 செப்.15 தசிலோன் ஒப்சேவர்) குறிப்பிடு கின்றார். இந்த ஏழுகுடி மக்களும் அணுக்கன் வெளியில் குடியேறி வாழ்ந்துவந்த காலத்தில் அட்டா
ளைச்சேனை (மீனோடைக்கட்டு)
அக்கரைப்பற்று (கருங்கொடித்தீவு) ஆகிய பகுதிகளில் தமிழர் நாகரீகம் செழித்திருந்தது.
இதற்குப் பிற்பட்ட காலத் திலேயே "அணுக்கன்வெளியில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் முதலில் தமிழர்கள் வாழ்ந்து வந்த அட்டாளைச்சேனையிலும், அத னைத் தொடர்ந்து பழந்தமிழ் கிராம மான கருங்கொடித்தீவிலும் குடியே றினர் என அறிய முடிகின்றது. இன்று அட்டாளைச்சேனை, அக்கரைப்பற் றுப் பகுதியில் இவர்களது சந்ததி யினர் பெருமளவில் வாழ்ந்து வரு கின்றனர். அக்கரைப்பற்றுப் பெரிய பள்ளி வாசல் ஜமாஅத்தில் பணிய விட்டுக் குடியினர் அதிகமாக செரிந் திருப்பதும் பொண்ணாச்சி குடியினர் இங்கு காணப்படுவதையும் நோக்க லாம் (ஏ.ஆர்.எம்.சலிம்-1990) அட்டா ளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் வாழ்ந்துவரும் இவர்கள் (ஏழு குடியினர்) தமிழ் மொழி மீது மிகுந்த பற்றுடையோராக வாழ்ந்து வருவதுடன் தமிழ் இலக் கிய வளர்ச்சியிலும் பெரும் பங் காற்றி வருவதும் குறிப்பிடத்தக்க தாகும். (நாளை மறுநாள் தொடரும் .)
//--
நீதியின்
'கொல்கொத்தா'
சல்லடையாக்கி நித்தம்
எல்லையு முனிடோ ரீதி
கல்லறை விட்டே இயேசு
(D60)6OGEu 960 (806) கொடூரங்கள் நிகழ்ந்ததன்று 6)656D60UDUITGT60f SCSU3 - 9 Ud
வாழ்வினைச் சிலுவை தனி னில் சில்லறைச் சேவற்டை செய்து ரத்தம் சிந்திடச் செய்தார் - இன்றோ வல்லுறவாலே எங்கள் - தமிழ்ப்
6) U600 356f 60 வாழ்வையெல்லாம்
சங்காரம் புரிகின்றாரே
என்றிங்கு உயிர்த்தெழுமோ தொல்லையால் துவண்டு செத்து
தொடர்ந்த அச் சாவை வென்று
களிப்புடனர் உயிர்த்தாரன றோ
-வாகரையூர் முகலன்VN- Z
R

Page 3
14.04.2001
தினக்கத்
தமிழ் நாட்டிலிருந்து மன்னார் வந்த தமிழ்
(மன்னார்)
தமிழ் நாட்டிலிருந்து இலங்கை திரும்பிய பதினான்கு இலங்கைத் தமிழ் அகதிகள் நேற்று
முன்தினம் இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்களினால் படகு ஒன்றில் அழைத்து வரப்பட்ட
புத்தாண்டை முன்னிட்ரு விஷேட பஸ் சேவை
(ஏறாவூர் நிருபர்)
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட் டத்தில் உள்ள டிப்போக்களிலி ருந்தும் கொழும்புக்கான விஷேட பஸ் சேவைகள் நடத்தப்படுகின்றன.
மட்டக்களப்புக் களுவாஞ் சிகுடி, காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை ஆகிய சாலைகள்
மூலமாக தலா ஒவ்வொரு பஸ் வண்டி மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தொடர் பாக இலங்கை மத்திய போக்குவ ரத்துச் சபை பணிப்புரை விடுத்துள்ள தாக நியூ ஈஸ்டன் பஸ் கம்பனியின் செயலாற்றுப் பணிப்பாளர் யு. லெப்பை அறிவித்துள்ளார்.
எதிரவரும் 16ம் திகதி திங்கட்கிழமை வரை இந்த விஷேட பளல்சேவை நடாத்தப்படவுள்ளது.
புத்தாண்டில் ஊரடங்கு யாழ்.குடாவில் தளர்வு
(கொழும்பு) திமிழ் சிங்களப் புத் தாண்டை முன்னிட்டு யாழ்குடா நாட்டில் நேற்றும் இன்றும் இரவு நேர ஊரடங்குச் சட்டம் தளர்த் தப்பட்டிருக்குமென பலாலி இரா ഞഖ ബഥLങ്കഥ ബ്രിഖി, துள்ளது.
யாழ்குடா நாட்டில் இரவு 9 மணி முதல் மறுநாள் இரவு 5
மணிவரை இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது. மதவழி பாட்டு தளங்களில் புத்தாண்டு பிறக் கும் விஷேட பூசைகள் நடைபெறுவ தாலும் இந்தப் பூஜைகளில் பொது மக்கள் கலந்து கொள்வதற்காகவும் இந்த இரவு நேர ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகவும் பலாலி இராணுவமுகாம் அறிவித்தல் கூறுகின்றது.
வாழ்த்துகிறார்கள்
(ஏ.எல்.பழுலுல்லாஹற்)
பித்தான்குடி பநோகூ சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய் தியில்:-
தினம் தினம் தொடரட்டும் "தினக்கதிர சேவை மட்டில்லா யுத் தத்தால் மனமொடிந்து போயிருக்கும் கிழக்கு மண்ணில் வாழ்கின்ற மக் களது துயரங்களையும், அவலங்க ளையும் துணிச்சலுடன் நித்தம் நித் தம் எடுத்தியம்பி நிவாரணத்தைத் தேடுகின்ற நிறைவான தினசரி 'தினக்கதிர்'
தினக்கதிரே உன் பணி
க்கு எத்தனை இடைஞ்சல் வரினும் அதற்கு முகம் கொடுக்கும் ஆணி வேராக உன் ஆயிரம் ஆயிரம் வாச கரகளாகிய நாம் இருக்கின்றோம்.
இறைவன் நல்லாசியுடன் தொடர்ந்தும் பல்லாயிரம் ஆண்டுகள் வீறுநடை போட எமது வாழ்த்துக் களை இதய சுத்தியோடு தலைவர் உபதலைவர், பொது முகாமையா ளர், பணிப்பாளர்களாகிய அனை வரும் தெரிவிக்கின்றோம் என காத் தான்குடி ப.நோ.கூட்டுறவுச் சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.
ரூபவாஹினியில் உயிர்ப்பு நிகழ்ச்சி
(நமது நிருபர்)
|ற்ளை ஞாயிற்றுக் கிழமை உயிர்ப்பு தினத்தையொட்டி அன்று முற்பகல் 130 மணிக்கு ரூபவாஹினி 2 ஐ அலவரிசையில் "மீட்பின் சின்னம்' என்ற பாஸ்கா விஷேட சஞ்சிகை நிகழ்ச்சி ஒலிபரப் LIT-b626II6IIg).
இதில் விவரணம் , பாடல்கள் மற்றும் மட்டக்களப்புத்
திருமலை ஆயர் ஜோசப் கின்ஸிலி சுவாம்பிள்ளை அவர்களின் உயிரப் புத் தினச் செய்தி ஆகியன இடம்ட பெறவுள்ளது.
இவ்விஷேட நிகழ்ச்சி யினை ரூபவாஹினி தமிழ்ப் பிரி வைச் சேர்ந்த எஸ்மோஸஸ் தயா ரித்து வழங்கவுள்ளார். இந் நிகழ்ச் சிக்கான விவரணப் பிரதியாக்கம் எஸ்ரனின்லாஸ் செய்துள்ளார்.
இவர்களில் ஏ பெண்களும் அ
படகுக் கட்டணி
"ஒரு
lease
சமத்துவம் கே சிகள் வெகுவி கவே ஏற்பாடு குரிய காலம் 6 LIT(B GFLILLI விழிப்புணர்ச்சி கலந்து கொண் ஸ்பாம் நிறுவ GILD. (BLIT(3,606.
LDLL அபிவிருத்தி ம6 இந்த நிகழ்ச்சி நாயகம் மண்ட மன்ற இணை சோமாவதி சிவ ഞഥuിന്റെ മൃഥ அங்கு யாகக் கலந்து உரையாற்றிய "B6ù6îl (OL 1605 முக்கியம் அ உருவாக்கும் பொருளாதார ரீ நிற்காத நிை வரப்பட வேண்டு
6) IIT
(ஏ.எல்.ப கிழ ரியாய் திக்கெடு மக்களின் உரி ரமாய் பிரசுரிக் 'தினக்கதிர்' தினத்துடன் ஒர தைக் கொண்ட LLGO 666 LD6OILI யும், பாராட்டின யாக்குகின்றேன் இவ்வி
ரெடிே 9, ഞLa நவீன தெரிவுக
தன்னா முனை
மண்ணரிப்பைக்
ീLID ഞ ഓ விதிக்கு அருகாை கட்டுப்படுத்தும் கன்னாப்பற்றைச
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை 3.
இந்தியப் படகுகளில்
கதிகள் 14 பேர் கைது
ஆண்களும் ஏழு ங்குகின்றனர். முவாயிரம் ரூபாய்
செலுத்தி இந்திய
மீனவர்களினால் அழைத்து வரப்பட்ட இந்த பதினான்கு அகதிகளும் தலை மன்னார் மணல் திடலில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் காலை
கடற்படையினரால் கைது செய் யப்பட்ட இவர்கள் விசாரணையின் பின்பு தலை மன்னார் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.
ΟΟΟΟ
ாலத்தில் ஆண்களே பெண்களுக்கு சமத்துவம்
கேட்டுப் போராரும் நிலைமை வரும’
அதிகாரி யோகேஸ்வரன்
விழிப்புணர்ச்சி வைபவத்தில் ஒக்ஸ்பாம்
இன்று (GL160GTEGT டு நடத்தும் நிகழ்ச் ரைவில் ஆண் ரா சய்து நடத்துவதற் ரும் இவ்வாறு ஏற் பட்ட பெண்களும் |ம் என்ற விழாவில் உரையாற்றிய ஒக் னத் திட்ட அதிகாரி ரன் தெரிவித்தார். களப்பு பெண்கள் றம் ஏற்பாடு செய்த மட்டக்களப்பு தேவ பத்தில் அபிவிருத்தி ப்பாளர் திருமதி ட்பிரமணியம் தலை பெற்றது.
பிரதம அதிதி கொண்டு மேலும் யோகேஸ்வரன் களுக்கு மிக மிக துவே ജൂഖ്ബ அத்தோடு பெண்கள் தியிலும் கையேந்தி லக்குக் கொண்டு ம் அப்பொழுதுதான்
பெண்ணடிமைத்தனம் தானாகவே இல்லாதொழியும் என்றார்."
அபிவிருத்தி மன்ற இணைப்பதிகாரி திருமதி சோமாவதி சிவசுப்பிரமணியம் தனது தலைமை யுரையில் ' 1992ம் ஆண்டு முதல் நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின் தங்கிய கவனிக்கப்படாத பல பகுதிப் பெண்களின் வாழ்வுக்காகப் பல விழிகளிலும் பாடுபட்டு வரு கின்றோம். இப்பொழுது எமது திட்டம் மேலும் விரிவடைந்திருக்கிறது.
சர்வதேச மகளிர் தினத்
தையொட்டி மட்டக்களப்பு சிறையில
டைக்கப்பட்டுள்ள பெண் கைதிக ளின் நலன் கருதி பல உதவிக ளைச் செய்தோம், அதற்கடுத்தபடி யாக மட்டக்களப்பு கருவேப்பங் கேணியில் பாடசாலைக் கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பெண்களும் விழிப்பு
ணர்ச்சியும் என்ற விழாவை நடத்து
கின்றோம். எதிர்காலத்தில் எமது திட்டங்கள் இன்னும் விரிவடையும்" என்றார்.
மனித உரிமைகள் இல்
ழ்த்துகிறார்கள்
ഗുജ്രIഉ)
க்கின் முதல் தினச bலாம் தமிழ் பேசும் மைகளை ஆணித்த கும் தமிழ் தாயின் இனிய புத்தாண்டு ண்டு பிறந்த தினத் ாடும் இவ் வேளை ார்ந்த நன்றியினை னயும் காணிக்கை
ாறு காத்தான்குடி
ருக்கு
1Dress/ne 2
No. 83, Trinco Rood, Bothicoloo,
Dus6ö 6.
ப.நோ.கூசங்கக் கிளை முகாமையா ளர் எம்.சி.எஸ்.அன்சார் தனது வாழத்துச் செய்தியில் குறிப்பிட் டுள்ளார்.
'தினக் கதிர்' என்ற சுடரான இந்நாளிதழ் தினம் தினம் அதிகாலை புனித சுபகு தொழுகை வணக்கத்தில் ஈடுபடத் தயாராகும் வேளையிலேயே என் வீடு தேடி வந்து என் கரம் கிடைத்து படித்து சுவையுறும் வாசகனில் நானும் ஒருவன் என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.
வாடிக்கையாளர்கள் \
அனைவருக்கும் எமது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
லத்தின் பணிப்பாளர் திருமதி செரின் சேவியர் விஷேட அதிதியாகக் கல ந்த கொண்டு உரையாற்றுகையில் "கடந்த 40,50 வருட காலமாகத் துவங்கிய பெண்கள் சமத்துவம் காணவேண்டும் என்ற போராட்டம் இன்னமும் ஓயவில்லை' என்றார்.
சம உரிமையை யாரும் தரப் போவதில்லை
சமத்துவம், சம உரிமை என்பன எவராலுமே எமக்குத் தரப் படப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் இவைகள் எம் மிடம் இருக்கின்றன. அவற்றை நாம் எப்படிப் பாவிக்கப் போகின்றோம் என்பதுதான் இன்றுள்ள கேள்வி சமத்துவம் எப்படி மீறப்படுகின்றது என்பதைப் பெண்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். முழுமையான அபிவிருத்தியை எப்பொழுது பெண் கள் அடைகிறார்களோ அப்பொழுது தான் பெண்கள் முழுமையான சமத் துவத்தை அனுபவிக்க முடியும்' என்றார்.
வரவேற்புரை நிகழ்த்திய
உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு மதி மனோகரி சிவரெட்ணம் "பல நிறுவனங்கள் இன்று பெண்ணுரிமை பற்றிப் பேசுகின்றன. என்றாலும் பெண்மை, தாய்மை, மதிநுட்பம், இவற்றைக் கொண்டுதான் பெண்கள் அபிவிருத்தியடைய முடியும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் எமது எந்த விடயமும் நேர்மையும் உண்மையும், கடும் உழைப்புடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அனைவரின் ஆத ரவும் ஆண்டவனின் அருளும் நமக் குக் கிடைக்கும்' என்றார்.
இந்நிகழ்ச்சியில் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதிவிநா யகமணி, மட்டுநகர் முத்தழகு, சிரே ஷட நலன்புரி உத்தியோகத்தர் ஆர். ராஜேஸ்வரன், ஒக்ஸ்பாம் நிறுவன திட்ட உதவி அலுவலர் எம்.ரகுராம் மூர்த்தி மற்றும் சமூக நல அலுவ லர் ஏ.எச்.ஏ.ஹஸைன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பேச்சு, கவிதை நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றோருக்க பரிசில்களும் வழங் BELL JE L601.
தேவநாயகம் மண்டபத் தில் நடந்த விழாவில் கிராம, நகரப் புறங்களிலிருந்து வருகை தந்திருந்த பெண்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ருபுறமும் பயன்தரு மரங்கள் மற்றும் ள் புல்டோசர் கொண்டு அழிக்கப்பட்டுள்ள காட்சி

Page 4
14.04.2001
யுத்தம் யுத்தம் யுத்தம் யுத்தம
யுத்தப் பேரிகை சத்தியமாம் இது; தமிழரை மரீட்க நித்திய யுத்தம் நிகழ்த்தும் தத்துவம் !
பெளத்த சிங்களப் UUUIT6).60T3 g6 எத்தனை அற்புதம் இடையறாப் போரால் மெத்தவும் சுத்தமாய்
சத் தசத் துணராச் சமாதானந்தானி
போரால் அமைதியை வறாய்ப் படைத்திட பாரெல்லாம் பறந்து பறைசாற்றுகைகள் பறைசாற்றுகையால் UGOOTU6DU5, UGOU UGDU5 நிறையக் கிடைக்கும்
நிகழ்வுகள் அற்புதம்!
அற்புதத்தினிலும் அதியற்புதம் எது? சொந்தநாட்டினையே
இரும்புக் கழுகுகள்
அக்கினி முட்டைகள் அடைகாத்தெழுந்து மக்களின் தலைகளில் வார்த்துயிர் குடித்தல்
எத்திசை நோக்கினும்
மொத்தமாய் விளைவது
குண்டுபோட்டழித்தல்
இராட்சதப் பருந்துகள்
இந்த நிலையிலே வந்த புத்தாண்டே
- திமிலைத்துமிலன் -
வடக்கில், கிழக்கில் வாடும் தமிழரை do Labó) (TuĎ, GBITáš56)J(TUĎ வே விக்கட்டைகளிர் வேலரிக்கட்டைகள் (ՅԱշԱյ60/Tuծ ՍԱՐ600 காலித்தனம் இதைக்
கானா(து) உலகு!
குழந்தைகள் இளைஞர் குடும்பப் பெண்கள் தமிழர் ஆனதனால் சவங்களாய் விழலாம், சவங்களினர் மரீதொரு தார்ப்பூச்சு விழும் விழுந்தால் அவர்கள் பயங்கரவாதிகள் !
எத்தனை தடவை யுத்த நிறுத்தம் ஒருதலைப் பட்சமாய் உயர்த்திய போதிலும் (BUITŮ (BUITŮ (BUIT GODTGØTU போரையே தொடரும்
புணர்ணியவாளரினர் தணிணளரி ஆட்சி புத்தனினி நெறியை மெத்தவும் மதிப்பது!
இந்த நிலையிலே வந்த புத்தாணி டே உந்தனர் வரமெமக் குனர்னதமாகுமா? அந்தரம் மேலும் அளிக்குமா? சிந்தித் தொரு நற் செய்தி சொல்லுதியே!
மட்டுமா தேசத்த பிறந்த பத்திரிகை குழந்தாய் "தின. மீனிசை நாட்டின் முத்த தமிழ்த் த தவமிருந்து பெற் கிழக்கன்னை - gങ്ങി ലോങ്ങuബോ
தாங்கிக் கொள்
அநியாய அட்டுழி பேனா முனையின் பெயர்த்துச் சொ பெரும் படைப்பே சிறு அரும்பே மஞ்சரியாய் தேை மட்டுமல்ல - உ நகர்களிலும் வல வருவாய் - வல்ல செய்தி கொண்டு இலங்காபுரியில் மட்டுமல்ல - அந் இலத்தின் தேசத் உருப்பெறுவாய் முத்தான தமிழ் படைப் பே உந்
GOGO ஒன்றா இன்று - யுகங்கள் பல க் வாழ்க கலை ெ பத்திரிகைப் பை சித்திரையோடு பு முத்திரை படைச் (UD).
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் STLoggN உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
SONRANOV QARŞI
No: 163, Trinco Road, Batticaloa. T.P. O65 - 23092
( வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த N 器 புத்தார்ைடு வாழ்த்துக்கள்
A.RAJENDRAN (J.P. Transporter, Government Contractor. Reg No L.S.21 SOLE DISTRIBUTOR, ELEPHANT BRAND SOFT DRINKS Batticalioa & Kanmu mail. Code. 16217 261, Main Street, Kamunai. Dial: 067 - 29.382 Head Office: Rotary Vice. President Residence
ARAN BUILDING 284, Trinico Road, Batticaloa. Dial: 0.65-22030, 22.156, 23548 Fax: 244
Thaya motor store A.R.D.R.Agency Thaya foreign Liquor shop, Thaya Transport service
“MERALI VASA” 5/3, Station Road, Batticaloa.
Dial: 065 - 22829
Jesu Traveles (PVT) LTD. Central Prv.Hospital.
Lion Air (PVT) Ltd (Sales Agent)
தருவதை அல்
தரமாட்ட മഖ്ദ്ര கேட்டு தி ஒட்டங்கள் தமிழர் இ இத்தரணி D/5/0vU UM Use சமத்துவமா бtp/15/т
рылpлir-л
எத்தனை ந 6ëpija élörögű öa இச் சித்திை அமைதி
வேண் வாசித்திை ഉ(് ബ
千下
சி.நாகே
ஆரையம்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை 4.
。
SOGOTuGGOI
DIT GGMT உன்னை
LIEassocii
III (36) ரிக்கின்றாய்
ாட்டில்
b
தி திலும்
சொத்தான
தனுக்குக்
இன்னும்
633 Tui சழி நாட்டின்
"CEL
1Ꭷ)
$க நீ
டிாத்மன்
சித்திரை னே!
JZ7 41620 வரவேன் தாயே!
சித்திரைப் பெண்ணே நீ ருநீலங்கா நாட்டிற்கு வரவேண்டாம் தாயே! அடையாள அட்டை கேட்டு உம்மை அவஸ்தைப்படுத்துவார்கள் படை முகாமில் கொண்டு சென்று பாலியல் வல்லுறவு செய்வார்கள் நிர்வாணப் படமெடுத்து அவமானப்படுத்துவார்கள் அதனால் எங்கள் நாட்டிற்கு வரவேண்டாம்! கோயிலுக்குப் போனால் குண்டு போட்டு அழிப்பார்கள் விருகளுக்கு நீ சென்றால் வதிவிடச் சான்றிதழ் காட்ட வேண்டும் ஊருக்குள் நீ உலாவாதே வினாக 'றவுண்டப்'பில் மாட்டிவிருவாய் அதனால் சித்திரைப் பெண்ணே நீ ருநீலங்கா நாட்டிற்கு வரவேண்டாம் தாயே!
(வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எமது) உளங்கனிந்த புதுவருட வாழ்த்துக்கள் என்றும் அச்சு வேலைகளுக்கு
முதன்மையாக விளங்கும்
635 IT GODSVOGELIěF : 065 - 40669 Advt.
t
அர்ைபர்கனர், நர்ைர்தவர், ஆதரவானர்கர்ை, வாடிக்கையனர்கள் அனைவருக்கும்
சிரமத உரைநர்கனிந்த முத்தரணர்டு வாழ்த்துக்கர்ை
J E W E L L E R S
ܐܕ ܕ ܐ .
ܠ ܐ .
சொர்ணம் ஜவலர்எல் සොර්ණමී පුවලඊස්
இல:33, பிரதான விதி, 212214 பிரதான விதி, LDL L C5 CL, GTI Li L கல்முனை
影
\தொ.பே: 065 - 22715 தொ.பே: 067 - 2912, 29860)

Page 5
14.04.2001
கிழக்கின் ஊடகத்
'தினக்கதிர்’
கிழக்கு தமிழகத்தின் தினக்கதிர் தினசரி இன்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. இப்பிர தேசத்தின் பத்திரிகைத் துறை வர லாற்றில் தினக்கதிருக்கு முதன்மை இடமுண்டு தினசரி என்ற வரிசையில் அது தலைப்பிள்ளை என்பதால் மட்டு மல்ல அது பல வரலாற்று தடங் களையும் பதித்திருப்பதால் கிழக்கின் ஊடகத் துறை வரலாற்றை எழுதுப வர்கள் தினக்கதிரின் வரலாற்றை ஒதுக்கி வைத்து விடமுடியாது.
அத்தகைய அழியா இடம் கொண்ட இக்குழந்தையுடன் ஏதோ ஒருவகையான தொப்பிள் கொடி உறவு ஒன்று எனக்கு இருப்பதாலோ என்னவோ தினக் கதிர் தினசரியின் பிரதம ஆசிரியர் இக்கட்டுரையை எழுதுமாறு என்னை பணித்திருக் கிறார்.
கிழக்கு தபால் தொடக் கம் இன்றுவரை மட்டக்களப்பு தமி ழகத்திலிருந்து வாரப்பத்திரி கைகள், மாதப்பத்திரிகைகள் என பல மலர் கள் பூத்திருக்கின்றன. துரதிஸ்டவச மாக அந்த மலர்கள் தொடர்ந்து மலர்ந்து மணம் வீசுவதற்கு மட்டக் களப்பு மக்கள் மலர்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றவில்லை. இதனால் அவை சொற்பகாலத்தில் அடியோடு அழிந்து விட்டன. மட்டக்களப்பில் பத் திரிகை வெளியிடுவது தற கொலைக்கு ஒப்பானது என்று அச்சம் ஊட்டப்பட்டபோதிலும் புதிய நம் பிக்கை ஒளிக்கிற்று ஒன்று தென் LILE).
மட்டக்களப்பிலிருந்து செய் திப்பத்திரிகை ஒன்று வெளி வர வேண்டும் என்ற பலரின் ஆவ லுக்கு 1985ம் ஆண்டு நண்பர் மனோராஜ சிங்கம் செயலுருக் கொடுத்தார். அதன்பயனாக கடந்த 5வருடங்க ளுக்கு முதல் விடிவானம் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது விடிவானம் மாதம் இரு பத்திரிகைகள் வெளி வந்தன. அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வி.சு.கதிர்காமத்தம்பியுடன் பணியாற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது கணணியுகத்திற்குள் விடி வானம் வராதபோதிலும் மட்டக்க ளப்பு பத்திரிகைத்துறை வரலாற்றில் விடிவானத்திற்கும் தனியான இட முண்டு. சுமார் இரு வருடங்கள் தொடர்ச்சியாக அப்பத்திரிகை வெளி வந்தது. அப்பத்திரிகையின் பிற்காலத்
தில் ஆசிரியராக இருக்கின்ற வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.
அப்பத்திரிகையை இரு வருடத்திற்கு மேலாக மாதம் இரு முறை தவறாது வெளிக் கொணர் வதற்கு பட்ட பிரசவ வேதனைகள் சொல்லிமாளாதவை. ஆக்கங்க ளைப்பெறுவதில், மாதம் இருமுறை வரும் பத்திரிகைக்கு ஏற்றசெய்தி களை சேகரிப்பதிலும் பத்திரிகை விநியோகத்திலும் சந்தித்த சவால் களுக்கு மேலாக படையினர், படை யினருடன் இணைந்திருந்த தமிழ் குழுக்கள் என நாம் சந்தித்த நெருக் குதல்கள் அநேகம் நள்ளிரவு வேளையில் ஆயுதங்களுடன் வீடுதேடிவந்து அச்சுறுத்திய சம்ப வங்களும் உண்டு. ஆனாலும் நாம் துணிச்சலுடன் பயணித்தோம்.
விடிவானத்தின் வேரில் தளைத்த வாரப்பத்திரிகை
இப்பிரதேசத்திலிருந்து தின சரிப்பத்திரிகை ஒன்றை கணணி அச்சுவடிவத்தில் வெளியிடவேண்டும் என ற இலட்சியத் துடிப் போடு விடிவானத்தின் வேர்களிலிருந்து தினக்கதிர் வார மலர் 1999ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வெளி வந்தது. தினக்கதிர் வாரப்பத்திரிகை யின் ஸ்தாபக ஆசிரியன் என்றவகை யில் தினக்கதிர் தினசரியாக வெளி வந்து ஓராண்டை பூர்த்தி செய்திருக் கும் இவ்வேளையில் அது கடந்து வந்த தடங்களை திரும்பி பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.
தினக் கதிர் தினசரிக்கு பல பெருமைகள் உண்டு வடபுலத் தில் ஈழநாடு தினசரிக்கு அம் மணன் ணில் எத்தகைய பெருமை களும் மதிப்பும் உண்டோ அதே போன்று கிழக்கு மாகாணத்தின் தினக்கதிருக் கும் உண்டு. இந்த இரண்டு தினசரி களின் ஸ்தாபக ஆசிரியர் எஸ்.எம்.ஜி என்பது இப் பத்திரிகைகளுக்கு கிடைத்த மதிப்பும் அங்கீகாரமும் ஆகும்.
அத்தகைய மதிப்பார்ந்த பத்திரிகை பற்றியும், பத்திரிகைத் துறை வரலாற்றில் நாம் எங்கு நிற்கி றோம் என்பது பற்றியுமே சில விடயங் களை இங்கே குறிப்பிடவிரும்பு கிறேன்.
உலகில் முதலாவது தின
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எமது உளங்கனிந்த புதுவருட வாழ்த்துக்கள்
சரி வெளிவந்து ஆண்டுகளின் பின் பில் முதலாவது வந்திருக்கிறது. உ நாங்கள் 2000ம் பின்தான் நிற்கிறே ணித்துக்கொள்ளமு இன்று 6 ணியுகம், மின்னி, வதற்கு முதல் உல திற்கு செய்தி ெ அதிநவீன தொழிலி வாழும்நாம் அந்த வி தையும் பெறா விட வசதிகளையாவது (
தினக்கதிருக்கு அந்
ளாவது கிடைத்திரு பெருமை கொள்கின்
2OOOLE
முதல் கி.மு.59ம் ஆ டையூக்னா என்ற செய்திதாள் ஒன்றை டையூக்னா என்றால் யில் தினசரி என்று மர் காலத்திலும்
செய்தித்தாள்கள்ை உரிமை மன்னர்க தலைவர்களுக்கு அதன் பின்னர் வே 60DEEGOGIT GL66sfu il அதனை மன்னர்க
தியே வந்தனர்.
147660 || அச்சுக்கூடம் நிறு ஆண்டளவில் அங் வெளிவர ஆரம்பித்த ளின் ஆட்சியாளர்க பினரின் கட்டுப்பாடு தான் செய்தன.
இலங்கையில் முதல் த ബ ഞ ஆண்டு முதலாவ வெளிவந்தது. சி இலங்கை வர்த் பெயரில் வெளிந்த யில அரசாங்க தகவல்கள், மட்டுமல் கட்டுரைகள், கவி கலஉரைகள் சு இலங்கையின் இ ിഞ4, 1832ഥ ജ്യം ஜேர்னல் என்ற பெ தது. 1833ம் ஆன வெளிவந்தது. இலா தாரகை என்ற பெய தமிழ் பத்திரிகை செய்யப்பட்டிருக்கிறது பதிவுசெய்யப்படாது களால் சில் பத்திரி டப்பட்டதாகவும் 1930ஆம் ஆண்டில் தகர்களால் இந்திய வீரகேசரி வெளிவ 1932ஆம் ஆண்டில் வர்த்னா தினகரனை
adras Ca
41, Trinco Road, Batticaloa. TP - 065 - 23.640
இவ்வாறு தமிழ் பத்த பிக்கப்பட்ட போதிலு தமிழர்களால் ஆரம் லாவது தினப்பத்த
AV
ழகிற் றந்த தங்க நகைகளுக்கு நம்பிக்கையான
EljEIl!
மெயின் விதி, மட்டக்களப்பு.
0 O65 - 2305 காலத்தில் உத்தரவாதத்துடன் செய்து த
不
|
நகைகள் குறித்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துறை வரலாற்றில் கப்பட முடியாதது
ா.துரைத்தினம்)
இரண்டாயிரம் ÕTÜLDLLäB6TTÜ தினசரி வெளி லக ஒட்டத்தில் ஆண்டுகளுக்கு ம் என்பது ஜீர டியாத உண்மை. 1656)(TGBLD gegooi முழங்கி ஒப் கின் மறு அந்தத் சன்றடைகின்ற நுட்ப யுகத்தில் சதிகள் அனைத் டாலும் ஒருசில பெற்றிருக்கிறோம் த சிறிய வசதிக க்கிறது என்பது iற விடயம்தான். ஆண்டுகளுக்கு ன்ைடில் உரோமர் பெயரில் தினசரி வெளியிட்டனர். உரோமமொழி அர்த்தம் உரோ அதன் பின்பும் ா வெளியிடும் ளுக்கும் மதத் மே இருந்தது. றுசிலரும் பத்திரி ஆரம்பித்தாலும் ள் கட்டுப்படுத்
பிரித்தானியாவில் hJLILIL (6 1534Lib கும் தினசரிகள் ாலும் மன்னர்க ளின் படைத்தரப் களும் இருக்கத்
வெளிவந்த னசரி g, 16j 18025 பத்திரிகை லோனி கசற் தமானி) என்ற இப்பத்திரிகை விளம்பரங்கள் லாது இலக் கிய தைகள், இரங் வெளி வந்தன. ண்டாவது பத்தி டில் கொழும்பு பரில் வெளிவந் ாடில் ஒப்சேவர் பகையில் உதய ரில் முதலாவது 1864ல் பதிவு | ಡಿಗ್ಹಲ முதல் மதநிறுவனங் DEGGEGI GGIGílul அறியமுடிகிறது. இந்திய வர்த் E6D6013 ITUBg595 TB ரஆரம்பித்தது. டி.ஆர்.விஜே ஆரம்பித்தார். ரிகைகள் ஆரம் |tf 8ബഞBട്ട്, பிக்கப்பட்ட முத ரிகை ஈழநாடு
தான். வடகிழக்கு தமிழர்களின் எண்ண அபிலாசைகளை பிரதி பலிக்கும்வகையில் ஈழநாடு யாழ்ப்பா ணத்தில் செய்த பணியை இன்று தினக்கதிர் மட்டக்களப்பில் செய்கி
கத்திமுனையில் நடப்பது போல் தினக்கதிரின் நிலை
2000ம் ஆண்டுகளுக்கு முதல் உரோமதேசத்தில் வெளி வந்த தினசரி மன்னர்களாலும், அவ ரின் படைகளாலும் எத்தகைய நெருக்குதல்களை எதிர்கொணி டதோ அதேநிலைதான் இன்று வடக்கு கிழக்கிலும் காணப்படுகிறது. இன்று மட்டக்களப்பிலி ருந்து வெளிவரும் தினக்கதிர் தினசரி கூட இந்த கட்டுப்பாடுகளுக்குள் சிக் கித்தான் வெளிவருகிறது என்பதை சாதாரண வாசகர்கள் அறிய வாய்ப
ിബ).
மட்டக்களப்பில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நகரிலிருந்து வெளிவரும் தினக்கதிர் ஆசிரிய பீடமும் கத்திமுனையில் நடப்பதைப் போல படும் அவஸ்தைகளை சக பத்திரிகையாளன் என்ற வகையில் அறிந்து கொள்ளமுடியும்.
தினக்கதிர் தினசரி இன் றைய சூழலில் செய்யவேண்டிய பணி மலைபோல் உயர்ந்து கிடக்கிறது. இன்னல்பட்டிருக்கும் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் தினக்கதிர் கோடிகோடி யாக சாதித்துவிட்டது என்று நான் கூறவரவில்லை. ஆனால் எதுவுமே செய்யவில்லை என்றும் கூறமுடி யாது கொழும்பிலிருந்து வெளிவரும்
அவை நான்கும் இலாபத்தில்
தமிழ் தினசரிகள் சந்தர்ப்பவாதி களாக தமிழினத்தின் குரல்வளை களை நசுக்க நினைப்பவர்களுக்கு ஒத்தூதி துணைபோகின்ற நிலையில் தினக்கதிர் கைகள் கட்டப்பட்ட நிலை யிலும் தனது சக்திக்குட்பட்ட வகை யில் ஒருதுரும்பையாது எடுத்துப் போட்டிருக்கிறது. அந்தவகையில் நாம் பெருமைப்படுவோம்.
கிழக்கிலிருந்து தமிழினத் தின் குரலாக வெளிவரும் ஒரே ஒரு தமிழ் பத்திரிகை என்ற மகுடத்துடன் வெளிவரும் தினக்கதிருக்கு இப்பிர தேச மக்கள் போதிய ஆதரவு வழங் கவில்லை என்பது வேதனையான விடயம். வடக்கில் நான்கு பத்திரி கைகள் வெளிவந்தபோதிலும் கூட
இயங்கின. ஆனால் மட்டக்களப்பி லிருந்து ஒரு தினசரி வெளிவருகின்ற போதிலும் கூட மக்கள் போதிய ஆதரவை வழங்க ல்லை. இட் ர தேச மக்களின் இத்தகைய போக் குகள் எமது இனத்தை இருள்சூழ்ந்த யுகத்திற்கே தள்ளிச்சென்றுவிடும்.
தினக்கதிரில் வெளிவந்த துணிச்சலான ஆசிரிய தலையங்கங் கள், தலைப்புச்செய்திகள், கட்டு ரைகள் என ஒருவருடகால பணிகள் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அது ஆய்வாளர்களின் LIGONOM.
இறுதியாக ஒன்றைக் கூறவிரும்புகின்றேன், தினக்கதிரும் தன்னை புடம்போட்டுக்கொள்ள வேண்டும். வாசகன் தேடிவாங்கும் நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும். தேவைகருதிய தினக்கதிரின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
41 பார் விதி, LDL L 56 GTI Li L
ஓர் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஏறு 受 உட்ளங்கனிந்த புதுவருட வாழ்த்து
லுமாலா சைக்கிள் சென்டர்
(குறிப்பு-பெண்களுக்கு தேவையான சகல விதமா
(வாழக்கையாளர்கள் அனைவருக்கும் எமது) ഉണമികങ്ങ7%ള ഗുഖ% ഒ/ഗ്ഗഴ്ചക്കണ്
Prop: Al-Haj A.M.Usanar
Telephone : 065- 22116 23288 N 24010
No. 12 & 14, Bazaar Street, BATTICAILLOA
Selton : 072 - 607524
Fax. 065 - 24010 Adv9
భ
( வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எமது
உளங்கனிந்த புதுவருட வாழ்த்துக்கள் :
The World on Time
International & Domestic Courier Service
Authorished Agent for 2 Federal Express Corporation, USA
No: 19, Boundary Road, Batticaloa Tel/Fax 065-23447. E-mail: riviera (asri.lanka.net

Page 6
14.04.2001
இந்து மதம் கூறும் ஆன் மிக ஈடேற்ற வழிகள் பல. அவற் றுள் குரு லிங்க, சங்கம வழிபாடு
களும் முக்கியம் பெறுகின்றன. இவை குரு வழிபாடு லிங்க வழி பாடு சங்கம வழிபாடு என தனித்த னியே மூன்றாக அமைகின்றது. இவற்றுள் குரு வழிபாடு பற்றி முதலில் நோக்குவோம்.
அஞ்ஞானம் என்னும்
நீங்க வல்லது இந்த ஞானத்தை ஊட்டுபவன் குரு ஆகவே குரு என்பதன் பொருள் அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தைக் கொடுப்பவர். திட்சை வைத்தவர் வித்தை கற்பித் தவர் சைவசமய சாத்திரங்களைப் போதித்தவர், சமயாசாரக் கிரியைக ளைச் செய்பவர்களை சிவ பெருமா னெனப்பாவித்து நியமமாக மனம், வாக்கு, காயம் மூன்றினாலும் சிரத் தையுடன் தினமும் வழிபடு வோர் சித்தி முத்திகளைப் பெறுவர் ஆத லால் குருவை வழிபடல் மேலான வழிபாடு என்பர் குருவுக்குச் செய்யும் சேவை மிகச் சிறந்த தொண்டாகும் குருவின் சொற்படி ஒழுகுதல் அவர்களுக்குச் செய்யும் வழிபாடுகளுக்குள் முதன்மையா னது. அவரவருடைய குருவை உள் என்போடு வழிபடுவதுடன் சமயகு ரவர், சந்தான குரவர்களுக்கும் குரு பூசை செய்து வருவதும் குரு வழி பாட்டின் பாற்படும் நாயன்மார்களுள் திருமூலர் மங்கயற்கரசியார், குலச் சிறையார் ஆப் பூதியடிகள் போன்றோர் குரு வழிபாட்டால் முத்தி
யடைந்தோருள் சிலராவர். சந்தான
குரவர்களும் குரு வழிபாட்டினாலே யே வீடுபேற்றி னையடைந்தவர்கள்
சகலரின் ஆன்ம ஈடேற்
றத்திற்கு திருவருளே குருவடிவாக வரும் இறைவனே குருவடிவாக வந்து அருள் புரிந்த தன்மையினை சனகர, சனாதரர், சனந்தனர், சனக் குமார முனிவர்களுக்கு தட்சணா மூர்த்தியாய் இருந்து சின் முத்திரை காட்டி ஞானம் கைவரப் பெற்ற வர லாறும் இறைவன் திருவாதவூர ருக்கு குருந்த மர நிழலின் கீழ் ஞான உபதேசம் செய்த வரலாறும்
சான்று பகர்கின்றது. சிவபெருமான்
ஆலின் நிழற்கீழ்ச் சனகாதி முனி வர்களுக்குத் தவநெறி மற்றும் மெய்யறிவு நெறி அருளியதை "விரிசிாழில் மிகு திரு ஆலில் நல்லறம் உரைத்து ஞான &lւք/ղԵ 6Ն5նս-"
எனச் சம்பந்தரும் ஆஸ்தண் கீழ் இருந்து நால்வர்க்கு அநம் சிபாருள் விரு இன்பம் ஆநங்கம் வேதம் சிதத்தானை.
இருள், ஞானமாகிய ஒளியினால்
தினக்க
அருள் பரத் சிதாரு வணி அவனியில் வந்து குரு பரணாதி அருளிய சிமருமை என மணி வாசகரும் குறிப்பிடுவர்.
Folgi (BBTLIG) E, 6f 60 மூலத்தானத்திற்கு தெற்கே தட்ச ணாமூர்த்தியாய் அமர்ந்தி ருப்பார் ஞானம் பெற விரும்புகிறவர் இம் மூர்த்தியைப் பெரிதும் விரும்புவர். சிதளிவு குருவின் திருமேனி ανταρτυρί சிதளிவு குருவின் திருவார்த்தை தேட்டல் தெளிவு குருவின் திருநாமம் ólørinus சிதளிவு குருவுரு சிந்தித்தந்தானே
என குரு வழிபாட்டை சிறப்பிக்கின்றது திருமூலர் திரு மந்திரம்
இலிங்க வழிபாடு
இறைவன் ம க களர் அறிவுக்கு எட்டாதவன் இந்திரியங் களுக்கு இறைவனை அறியும் ஆற்
ൺ ജൂൺങ്ങാണു. ஒரு நாமம் ஒர் உருவம் ஒண்றுமில்லார்க்கு ஆயிரம் திரு நாமம் பாடி நாம் சிதள்ளேணங் சிகாட்டாமே"
என்று மணிவாசகர் பாடு கின்ற கண்ணாற் காண முடியாத வனை கையால் தொட்டு அறிய முடியாதவனை வாழ்த்தி வணங்கும்
போது அவனை அறிவதற்கு அவ
னைக் குறிப்பது இலிங்கம் என்பர் இலிங்கம் என்றால் குறி எனப் பொருள்படும் "காணாத அரு வினுக்கும் உருவினுக்கும் காரண மாய் நீள் நாகம் அணிவதார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம் என்பர் இலிங்கத்தில் தோன்றிய வடிவங்கள் 64 என ஆகமங்கள் கூறும் இலிங்கம் மண்ணாலும், மரத் தாலும், கல்லாலும், உலோகத் தாலும், இரத்தினத்தாலும் தனித்தனி செய்யப்படுகின்றது.
சிவலிங்கம் பராத்தலிங்கம் அல்லது தாவரஸிங்கம் எனவும் ஆன் மார்த்தலிங்கம் அல்லது இட்ட லிங்கம் எனவும் இருவகைப்படும். தாவரவிங்க, பரார்த்தலிங்கம் திருக் கோயிலில் நிலையாகத் தாபிக் கப்படுவது
தாவரஸிங்கம் (5 வகை உண்டு) 1. சுயம்புலிங்கம் - தானே தோன்றிய
லிங்கம் 2 தைவிக லிங்கம் - தேவர்களால் தாபிக்கப்பட்டது 3 ஆரிடலிங்கம் - இருடிகளால்
தாபிக்கப்பட்டது. 4 மானுடலிங்கம் - மானுடரால்
தாபிக்கப்பட்டது.
5. BIGOIaSIEIELD விநாயகர்
என அப்பரும் முதலிய 邸6m E ö6TT6ö
இந்து சமயம் க. III, GÜllő, EFT
தாபிக்கப்பட்டது.
ஆன்மார் சுவர்ணலிங்கம், ப. தினலிங்கம், சை பலவகையுண்டு இ ஆசாரியார் உதவி த்து தாம் விரும்பு ளைப் பெறுவர் ஆ ஆயுட்காலம் முழு குரியது. சிவனது அடியவர்கள் சங் எனப்படுவர்.
folloSE). அருவுருவத் திருடே வம் எனவும் குறிப் திருமேனி ஞானசே சிவலிங்கத்தின் கி மானது. அது பிடம்
960]], ജ്യബ6)|Lu| சக்தியைக் குறிக்கு னின்றும் நீண்டு பாகமாய் உள்ளதை
பர். இது எல்லா
எம்பிராட்டி செய்த
ளைக் குறிக்கும். மேற்பாகம் சிவை அது 36 தத்துவங்க அது மூன்று பாக அவை சாந்திய தி கலை, வித்திய இவை உருத்திரன், ஆகிய முரத்திகை 36 தத்துவங்க குறிப்பை உண பாகத்தை பரவொ சிதம்பரம் எனவும் afloGSIE. துள் அடங்கிச் ெ குறிக்கும். இது பு அருவத்தைக் க போல அடிபெருத் தும் உள்ளது. இ "αυασίευρή υ(ή வானும் თრის IIrib ყpლდტი இததே கணி ஒட ஒன
திறிைப் பறந்தும் அறிய
6603 வுகின்றார் ஆல வுருவங்கள் எல் 65||5|BLD LôléB (BL 6) IL-ġLIET (B) GħajFulje லது சரியை மார்க்கத்திலுள்ள பக்குவத்திற்கேர் லிய திருமேனி சரியையாளர் இ திருமேனிகளை வழிபடுவர் கிரியையாளர் சிவபெருமானை யோகமார்க்கத் ளத்தில் அரு ைைதப் பூசிப் ஞானமார்க்கத் பால் வழிபடுப
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை
6
11. b. 9 lgbJID
lõLD Guglun
லிங்கத்தில் லிங்கம், இரத் TÉIGHEILD GI6OILI பெரியோர்கள் காண்டு தாபி இட்ட சித்திக மார்த்த பூசை தும் செய்தற் அருள் பெற்ற |D6ÓllÉ15sÉ166il
இறைவனின் வி. இது சதாசி டப்படும். இத் தி வடிவானது. CILITED 9356) பால் இருக்கும் என்பர். இது ம் ஆவுடையாரி ரத்தம் வடியும் க் கோமுகி என் டயிர்களுக்கும் ருளும் இன்னரு சிவலிங்கத்தின் னக் குறிக்கும். ளைக் கடந்தது. IDT]] ജൂlഞഥL|D ഋഞൺ, 9|pട്ടി TGO)6) 6L6GTL6GT. விஷ்ணு பிரமா ாயும் குறிக்கும். ാണ് (Lib !, ர்த்தும் மேற் வி என்பர். இது கருதப்படும். ம் சக்தி சிவத் யல் புரிவதைக் வொளியாகிய, ட்டும். அக்கினி தும் நுனி சிறுத்
D95
யத்து வளர்
உண்டாமலும்
ஆறும் என்று
சோதி." பந்தர் பாடிப் பர த்திலுள்ள திரு வற்றிலும் சிவ
T60135). 99560601 | Luങ്ങജ| ഖണ് தலான நான்கு களும் அவரவர் சிவலிங்கம் முத ள வழிபடுவர்.
வனது உருவத் னெனக் கண்டு
சிவலிங்கத்தில் தித்துவழிபடுவர். ர்- தமது உள் க சிவலிங்கத்
அறிவால் அன்
நாயன்மாருள் சேரமான் பெருமான், சாக்கியநாயனார் கலிக் காமம், பூசலார் முதலானோர் இலி ங்க வழிபாடு செய்து வீடுபேறடைந்
தோருள் சிலராவர்.
சங்கமம் என்பது அடியார் திருக்கூட்டமாகும் சிவபெருமான் அடி யார்களின் இருதயத்திலும் எழுத் தருளி இருப்பார். எனவே இறைவன் அடியார்களை இறைவனாகவே பாவித்து வழிபடற்குரியவர்கள் என் பதை சிவஞான போதம் வலியுறுத் துகின்றது.
' குறியில் நான்கு குலத்தி னராயினும் சிநறியில் அக்குலம நீங்கின ராயினும் அறிவு சங்கரந் கண்மர் எனப் சிறில் சிசறிவுறப்பணிந்தேத்திய சிசய் драуш (ти".
எனச் சேக்கிழார் சுவாமி களாலும் பாராட்டப் பெற்றவர். குலச் சிறை நாயனார் சங்கம் பக்தியில் சிறந்த நாயன்மார்களுள் விறன் மிண்டநாயனார், சிறுத் தொண்டர் இளையான் குடிமாற நாயனார் அப்பூதியடிகள், திருநீல கண்டர், இயற்பகையார் முதலா னோர் ஒரு சிலராவர்.
சுந்தரமூர்த்தி நாயனாரும், "தொண்டர் தம் பெருமை' கூறித் திருத்தொண்டத் தொகை அருளி னார். "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்." எனச் சிவனடியார்களை வணங்கி தாம் சிவனடியார்க்கும் அடியவன்' என் கிறார்.
"அடியார் நடுவுளிருக்கும் அருளைப் புரியாய்' என்று வேண்டு கின்றார் மணிவாசகர். அத்துடன் மாணிக்கவாசகர் தம்மை அடியார் கூட்டத்தில் சேர்த்து விடுமாறு அழுது ஆழுது பாடியுள்ளார். "உன்னடியார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே LIEET(Bomb."
என்று பாடியுள்ளது குறிப் பிடத்தக்கது.
ஆவுரித்துத் திண்று ழலும், புலையரேனும் கங்கைவார் சடைக் கரந்தார்க் கண்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் SLG|GIG J'
என்கிறார் அப்பர் பெரு
LDT66.
தொண்டர் பெருமையை திருத்தொண்டர் புராணத்திலும் காண லாம் திருவள்ளுவர் நீத்தார் பெரு
மையில் இவர்களைப் பற்றிப் பாடி யுள்ளார். 'தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே'என்று ஒளவை யார் போற்றியுள்ளார்.
இவ்வாறே குமர குருபரர்,
தாயுமானவர், பட்டினத்தடிகள் முத லானோர் சங்கமத்தின் பெருமையி னைப் பலவாறு பாடித் துதித்துப் போற்றியுள்ளனர்.
தருமத சந்தகேசவனி விரிவுரையாளர்
(இந்தரகரதர்) கழக்குர்விகலைக்கழக வந்தரமுலை
சிவபெருமானிடம் மெய் யன்பு பூண்டொழுவோராகிய சிவன டியார்கள் சிவபெருமானை நினைத தாலும், அவரைப்பற்றிக் கேட் டாலும், தெய்வத்திருமேனியை கண்டாலும் தம் வசமிழப்பர். சிவ னுக்குத் திருத்தொ ை புரிவர் அவர் புகழ் பாடுவர பற்றிலலாதவர ஒட்டையும், செம்பென்னையும் ஒப்பவே நோக்குவர் திருவைந்தெழு த்தை ஒதிய வண்ணம் இருப்பர எப்பொழுதும் சிவ சின்னங்களாகிய விபூதி, உருத்திராக்கத்தை அணிந் திருப்பர் அன்பு மிகுந்தவர்கள் சிவ னடியார்க்குரிய பாவனை, செயல் வேடம் இவற்றையுடைய எவரும் சிவபெருமானாகக் கருதி வழி படுதற்குரியவரே.
சிவனடியார்களைக்
காணச் செல்லும் போது கையில் யாதேனும் கொண்டு செல்லுதல் வேண்டும் அதனை அவர் முன் வைத்து வணங்கவேண்டும் அவர் அனுமதியுடன் இருந்து அவர் கூறும் நல்லுரைகளைக் கேட்ட வேண்டும்.
நமது இல்லத்திற்கு வரும் அடியாரை எதிர்கொண்டு வரவேற்று இன் சொல் கூறி, ஆசனத்திருத்தி உபசரித்து வணங்க வேண்டும். அவர் செல்லும் போது வழியனுப்பி வருதல் வேண்டும்.
இத்தகைய சீரிய மான் பினரோடு சேருவதும் பழகுவதும் ஓர் சாதகனை நன்நெறியில் ஒழுக வழி வகுக்கும் சாதகன் உயிர்களிடத்து அன்பு காட்டுவான் இறை பணி நிற்பான் சிவ சிந்தனையில் சிந் திக்கவும், செயற்படவும் ஆரம்பிப் பார். எனவே கீழ்த்தர எண்ணங்கள் அகற்றப்படுகின்றன. உயர்தர எண்ணங்கள் உண்டாகின்றன. பக்தி யையும் வைராக்கியத்தையும் வளர்
க்க உதவுகின்றன. ஆதலால் சங்
கம வழிபாடு அவசியம் என்பதும் மேலானது என்பதும் தெளிவா
ہے()sسر()sسر()sسر(DIR}{1||6||5
ബ
ZA ZA ZA 70.
R

Page 7
இளம் கி
ஜெஹான் முபார
இலங்கை தேசிய கிரிக் கட் அணிக்குத் தெரிவு செய்யப்பட்ட பூரண திறமையுள்ள ஒரு வீரர் உரு வாகியிருக்கின்றார். அவர் தான் ஜெ ஹான் முபாரக்
கொழும்பு றோயல் கல் லூரியின் பழைய மாணவரான இவர் இடது கைத்துடுப்பாட்ட வீரரும், சுழல் பந்து வீச்சாளரும் சிறந்த களத்தடுப் பாளருமாவார். றோயல் கல்லூரியின் சகல வயதெல்லை அணிகளிலும் விளையாடிய முபாரக் தனது கல்லூரி பல வெற்றிகளையும், வெற்றிக் கிண் ணங்களையும் கைப்பற்றுவதற்கு காலாக இருந்ததோடு பல வெளி நாட்டுச் சுற்றுலாக்களிலும் கலந்து கொண்டிருக்கின்றார்.
சென்ற வருடம் றோயல் கல்லூரியில் கிரிக்கட் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டி ருந்தார். 1998ம் ஆண்டு பாடசாலை கிரிக்கட் பருவகாலத்தில் மிகச்சிறப் பாக விளையாடி 1000 ஓட்டங்களைப் பெற்று மிக இளம் வயதில் ஆயிரம் ஓட்டங்களைப் பெற்ற றோயல் கல் லூரி வீரராகவும் மாறினார் முபாரக் சென் தோமஸ் கல்லூரிக்கும் றோ யல் கல்லூரிக்குமிடையில் நடை பெறும் முஸ்டங்ளில் வெற்றிக் கிண்ண ஒரு நாள் போட்டியில் முபாரக் 1997 19982000ம் ஆண்டுகளில் அரைச் சதத்தினைப் பெற்று தனது திறமை யை நிருபித்தார். இரு பாடசாலை அணியிலும் முபாரக்கைத் தவிர்ந்த ஏனைய எந்த வீரராலும் மூன்று அரைச்சதங்கள் இன்று வரை பெறப் படவில்லை. இதுவும் முபாரக்கின் ஒரு சாதனை என்று தான் கூற வேண்டும்.
மிகவும் அலாதியான வேக மான விவேகமான துடுப்பாட்ட வீர ரான முபாரக் சூழ்நிலைக்கேற்றவாரு தனது துடுப்பாட்டத்தை மாற்றிக் கொள்வார். பாடசாலை அணிகள் மட்
பத்தில் இலங்கையின் முன்னணி வீரராகத் திகழ்ந்தவர் 1996ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 15 வய திற்குட்பட்ட மினி உலகக் கிணன் ணப்போட்டியில் கலந்து கொண்டு இலங்கை அணியில் இடம்பெற்ற முபாரக் துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் தனது திறமையை வெளிக்
எஸ்.எம். அறும்ை
OILIOGIS GJOGJI
காட்டி இலங்கை அணி அரை இறு திப் போட்டிவரை முன்னேறுவதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந் தவர்
அத்தோடு கண்டி கட்டுகளில் தோட்டை சென் அந்தனிஸ் கல்லூரி வீரர் நபிஸ் நிசாம் டிஎஸ்சேனா நாய க்க கல்லூரி வீரர் அரசாட் ஜூனத் இவர்களுடன் இடம் பெற்ற முபாரக் ஒரே நேரத்தில் மூன்று முஸ்லிம் வீரர்கள் இலங்கை அணியில் இடம் பெற்ற வரலாற்றுச் சாதனையை ஏற்படுத்தவும் காரணமாக இருந்தார். இதே போன்று 1999ம் ஆண்டு கிரிக்கட் சுற்றுலாவை மேற் கொண்டு இந்தியா சென்ற இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியில் சேர்த் துக் கொள்ளப்பட்ட முபாரக் இந்திய 19 வயதிற்குட்பட்ட அணிக்கெதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமி ழந்த முபாரக் அடுத்து வந்த போட் டியில் 57 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியை படுதோல்வியி லிருந்து மீட்டெடுத்தார்.
1998ம் ஆண்டு அரசாட்
ஜூனத்தின் தலைமையின் கீழ் கொங்
கொங் சென்ற 17 வயதிற்குட்பட்ட பாடசாலை அணியிலும் இடம் பெற்ற முபாரக் ஹொங் ஹொங் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை அணிக்கெதிராக 123 ஓட்டங்களைப் பெற்று இலங்கை
புத்தாண்டி
ஆண்டு தோறும் வருடம் பிறக்கின்றது. 60 வருட சுழற்சியில் இன்று விஷா வருடம் உதயமா கிறது. ஆண்டொன்று போனால் வய தொன்று போகும் என்பார்கள். எனவே காலாகாலத்தில் செய்ய வேண்டிய
கடமைகள் பணிகள் சாதனைகள்
L6).
இவற்றை இதுவரை செய் யாவிட்டால் இந்த புது வருடப்பிறப் பிலிருந்தாவது செய்! என்றுணர்ந்த இன்றைய நாள் பயன்படலாம்.
மற்றப்படி நாளெல்லாம் ஒன்று தான்.
ஆனால் நாம் தான் சிலபல பணிக ளை முன்னெடுத்துச் செல்ல சில பெயர்களைச் சூட்டி அகபுறச்
NUNGGUTT
55 of IGI.
சுத்தங்கள்ை மேற்கொள்கிறோம்.
நாம் வெற்றி அடைவதற் கும், தோல்வி அடைவதற்கும் நம் மனமே காரணம்
ஆணவம் சரிவை ஏற்ப டுத்தும், பொறாமை விரிசலை உரு
வாக்கும், கெட்ட எண்ணம் துன்பத்
தை உருவாக்கும்.
| ||
அணியை வெற்றி இப்படி திறமை வரும் முபாரக்கி கண்ட கிரிக்கட் இலங்கையில் ந திற்குட்பட்ட உலக டியில் கலந்து ெ 19 வயதிற்குட்ட தெரிவு செய்தது.
(UD60TBI விளையாடிய முப க்கெதிராக முதற் குறைந்த பந்து வி கொடுத்து 30 ஓட் திப் போட்டியில் 5 பெற்று இலங்கை பிக்கை நட்சத்திர அத்தோ யில் முபாரக் மாத் சதத்தினைப் பெற் யில் விளையாடிய யுவராஜ் சிங் போ திய தேசிய கி இடம் பெற்று விை இந்த இடத்தில் வேண்டும்.
கிரிக்கட் தை மேற்கொண் டிரினிட்டிக் கல்லு சல்ய விரதின த6 லாந்து சென்ற பே கிய வீரராக இட அங்கு நடைபெற் போட்டிகளில் மிக யாடி இரண்டு சத
சிறந்த ெ
(களுவாஞ்சி
960ir கிய தேசிய தெ றிதழ் (குடிசார் டெ பரீட்சையில் மட்ட நுட்பக் கல்லுா மாணவர்கள் சிற பெற்றனர்.
ல் திடசங்கற்
உலகில் நிச்சய ஆம் கு 6TCILI19 biblioIT6) இயற்கையின் சீ LDT6Ö 35068b5 (Ly போல் நம் வெற் தடுக்க முடியாது
இளம் படும் நம்பிக்கை சல், இலட்சியம், ந்து நம்முடன் வ
 
 
 

சனிக்கிழமை 7
|ல்
b
பெறச் செய்தார். |T്, ഖിങ്ങബultg ன் திறமையைக் தரிவுக்குழுவினர் DLOLIsisp 19 6)]u á, é60öl600ILI (L|TL
காண்ட இலங்கை ட்ட அணிக்குத்
ம் நிலை வீரராக ரக் இந்திய அணி கட்டப் போட்டியில் சுக்களுக்கு முகம் உங்களையும், இறு 8 ஓட்டங்களையும் அணியின் நம் DITGOTIT). டு இறுதிப் போட்டி திரம் தான் அரைச் றார். இந்திய அணி I (UpdSLDL 605.. ன்றோர் இன்று இந் ரிக்கட் அணியில்
D6 TUTL9 6)) (56)16095 ஞாபகப்படுத்த
சுற்றுப்பயணத் டு சென்ற வருடம் ரியின் வீரர் கெள லைமையில் இங்கி து அணியில் முக் b GL33 (pUTJä ற மூன்று டெஸ்ட் சிறப்பாக விளை ங்களைப் பெற்றார்.
பறுபேறு
குடி நிருபர்)
DLDuhe) G6)6sful ழில் நுட்பச் சான் ாறியியல்) இறுதிப் க்களப்பு தொழில் இறுதியாண்டு த பெறுபேற்றைப்
D கள்
வியைக் கண்டு ஞ்சுறுதி வேண்டும் ரந்த ஓரிடம் இந்த கிடைத்தே தீரும் Fugongor (SLT660)85 றுத்த முடியாதோ றத்தை எப்படி நம் டியாதோ அதைப் யையும் யாராலும்
Sluggi) soon LL.
ஊக்கம், துணிச் பான்றவை தொடர் து கொண்டேயிருக்
மண்முனைத் துறையடிக்கு பளல் சேவை வேண்டும்
களுவாஞ்சிகுடியில் இருந்து மகிழடித்தீவு சந்தி முனைக்காடு வரையும் செல்லும் பஸ்சேவை மண்முனைத்துறையடி வரையும் செல்ல
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தினமும் மண்முனைத்துறைக்கு வந்து செல்லும் பொது மக்கள் சுமார் ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. இம் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு மண்முனைத் துறையடியில் அக்கரையில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரும் சம்பந்தப்பட்ட அரசியல் (பிரமுகர்கள் கதைத்து அனுமதி எடுத்து இப் பஸ் சேவையை செய்ய
அனுமதிக்க ஆவன செய்யும்படி வேண்டுகின்றோம்.
மண்முனைத் துறையால் வாவியைக் கடந்து தினமும் கொக்கட்டிச்சோலை ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய்த்திற்கு பல நூற்றுக் கணக்கான பொது மக்கள் நடந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
அ.ரதாட்சன் சந்திரா லேன் IDLL di di GILL
S LSL LSL LS LSSLS S LSSL SL LSS LSL LSL LSL LSL S LSL LSL LS LSL S LSL LSS பரீட்சை வடக்குக் கிழக்கில் இடம் பெறவேண்டும் அரச ஊழியர்களுக்கான வினைத்திறன் தடை காண் பரீட்சைகள் வடக்கு கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்படவேண்டும்.
கடந்த மாதம் வடக்குக் கிழக்கில் கடமைபுரியும் விவசாய போதனாசிரியர்கள், கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்கள், மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான இப்பரீட்சைகள் பரீட்சைத் திணைக்களத்தினால் கொழும்பில் நடாத்தப்பட்டது. இதனால் வடக்குக் கிழக்கில் இருந்து சென்று உத்தியோகத்தர்கள் பல சிரமங்களை எதிர் நோக்கினர்.
எனவே, இனியாவது இவ்வாறான பரீட்சை மட்டக்களப்பில் அல்லது திருமலையில் நடைபெற சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகின்றோம்.
எஸ்.பி.தேவராசா கொம்மாதுறை.
கிழக்கு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் 'தினக்கதிர்
கிழக்கிலங்கையில் இருந்து வெளிவரும் தினக்கதிர் ஓராண்டு நிறைந்து இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
உண்மைக்கு உண்மையான செய்திகளை துணிவுடன் எடுத்துக் கூறும் ஒரேயொரு தினசரி 'தினக்கதிர்" மட்டுமே
தேசிய பத்திரிகைகள் எழுதாத பல விடயங்களை ஒரு வருடமாக தினக்கதிர் சிறப்பாக எழுதியுள்ளது.
எறிகணை ஏகாம்பரத்தின் சிந்திக்கும் சொற்கணைகள், துணிவான ஆசிரியர் தலையங்கம், பொதுப் பிரச்சினைகளை முன்னிறுத்தும் வாசகர் நெஞ்சம், இன்னும் அரசியல் கட்டுரைகள், நகைச்சுவைகள் என எல்லா அம்சங்களும் வெகு சிறப்பாக அமைகின்றது.
ஒருவருடமில்லை நூறு வருடங்கள் கிழக்கு மண்ணிற்கு உன்சேவை பெருமை சேர்க்கட்டும் என வாழ்த்துகின்றோம்.
க.மா,கணபதிப்பிள்ளை கல்முனை
பட்டுக்கோட்டை மடைமைகளை எதிர த்து மரித்ததும் 29 வயதில் என்று கூறப்படுகிறது.
அக்பர் 12 வயதில் முகலா யப் பேரரசாக முடிசூட்டிக் கொண்டார். ஜான்சிராணி 17 வயதில் மாசிடோ னிய மன்னனாகப் பதவியேயற்றார்.
மகாத்மாகாந்தி 25 வயதில் தென்னாபிரிக்காவில் அறப்போராட்டம் நடாத்தினர் சிறுவயது என்று யாரும் ஒதுங்கியிருக்கக்கூடாது இளவயதில்
கும். பெரும்பாலும் 35 வயதுக்குள் சாதனைகள் எட்டப்படவேண்டும் என் கிறார்கள்
நியூட்டன் 24 வயதில் புவி யிர்ப்புத் தத்துவத்தைக் கண்டுபிடிக்க கவிஞர் கிட்ஸ் அதே வயதில் மானி டத் தத்துவத்தைக் கவிதையால் வடித்தார். மாணிக்கவாசக சுவாமிகள் 24 வயதில் உள்ளத்தை உருக்கும் திருவாசகம் படைத்தார்.
மார்க்கோணி 27 வயதில் வானொலியைக் கண்டு பிடிக்க,
நெப்போலியன் அதே வயதில்
ஆஸ்திரியர்களுக்கெதிராகப் போரிட்டு வெற்றி பெற்றார். கிரகம்பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்ததும்,
சாதித்தவைகள் எராளம் ஏராளம் எனவே இன்றைய நாளிலிருந்து புதிய சிந்தனையுடன் புதிய சாதனை படைக்கப்புறப்படுங்கள் புகழ்ச்சியை விடக் கண்டனம் ஆபத்து இல்லாதது. நம்புவீர்களா?

Page 8
14.04.2001
ឍ U.j.
('(8ഥഖ)
கிரானில் அமைந்துள்ள கோறளைப்பற்று பிரதேச பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் நேற்று சுகாதாரப் பரிசோதகர் குழுவினர் மேற்கொண்ட திடீர்
பரிசோதனை யில
E I 60 I 60 д, шI 601
ஒரு
தொகைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
தார
வாழைச்சேனை வைத்திய அத தாரிக் தலை சுகாதாரப் பா L ITFIGO)6)ILL INT 6TTI LD5 DLd எஸ்.திருநவன்
மட்டக்களப்பு தன்னாமுனை பகுதியில், திருமலைவீதியில் இருபுறமுமுள்ள , அழிக்கப்பட்டுள்ள காட்சியையும், இவ்வழிப்பில் ஈடுபடுத்தப்பட்ட புல்டோசர் ச மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரியத்தில் முக்கியமான ஒரு பகுதி. இவற்க முயற்சியே நடைபெறுகின்றது என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர். 5 என8.நா. சாசனத்தில் குறிப்பிட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.
போர்நிறுத்தம். கொண் டு சென்ற மக்கள் சோதனைச் 于TQQö6m6ü படையினர் தட்டிப் பார் த து ப ா  ேச | த  ைன க  ைள
மேற்கொண்டதுடன் குறிப்பிட்ட தடைமுகாங்கள் அனைத்திலும் படையினர் வழமையான நடவடி க்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
மண்முனைத்துறையடி வவுணதவு, Gld E. E. GOL), GEBIg5g5 LITT GOLÍ), EE, GÖGNOLIQ LILIIT 6AD LÊ
ஆகிய இடங்களில் வழமையான சோதனை நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டனர்.
இதேவேளை மட்டுநகள் பகுதியில் நேற்று இரவு பல இடங்களிலும் சித்திரைப் புது வருடத்தை மக்கள் வரவேற்றனர்.
Darassroot)
UDmr6Oor Linarfi (முதுர்) களவாக மரின் சாரம் எடுத்தவர் மின்சாரம் தாக்கி மாண்டார். மூதூர் ஆஸிச்சோனை 6ODLLI Jj சேர்ந்த இரண டு பிள்ளைகளின் தந்தையாரான
இப்ராகிம் அமானுல்லா என்பவரே
மின் சாரம் திருடிய போது தாக்குதலுக்குள்ளாகி மரணமானார்.
இது தொடர்பாகப் பொலிசார் தர்மதுமாரை விசாரணைக்கு
உட்படுத்தியபோது சம்பவ தினம் கடற் படையினர் 鲇6呜 வாகன த தை எடுத் துச் சென்றதாகவும் சில மணிநேரத்தின் பின் வாகனத்தைத் திருப்பி ஒப் படைத ததாகவும் இந்த சம்பவத்தில் தனக்கு எதுவித தொடர்பும் கிடையாதெனவும் தெரிவித்துள்ளார். மன்னார் பொலிசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை பாலியல் வல்லுற வுக்கு உட்படுத்தப்பட்ட இரு பெண்கள் தொடர்பான கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை புதனன்று (124.2001) மன்னார் மாவட்ட நீதிமன்றுக்கு அனுப்பி ഞഖ551) || (bണ് ബg, D1 ഖLL நீதிவான் எம்.எச்.எம்.அஜமீரின் முகவரியிடப்பட்டு இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீதவான் எம்.எச்.எம். அஜ்மீர்
தற்போது ഖി ( (!p ഞ]Lിന്റെ சென்றுள்ளதால் அந்த அறிக்கை 3) 601 60). If தறந்து
பார்க்கப்படவில்லையென நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று
(CL இலங்கை இள சங்கத்தின் ஜர் பொதுக் கூட் அஹார் மகளிர்
இன்று காலை 西60LG u血
(DBILDg5 Leo II
அரச சார்பு ஏரி பிரசுரமான ഞ്ഞu] ||
DIT GOOI, 6) 56
666.
ששופט களையே பெ இச் சஞ்சிகை அவர்களது எதிரான கீழ் ്ബ് (ബ லேயே தாம் எரித்ததாக LDITGOOTG). TEST துள்ளனர்.
'' () பதிக்கு ெ இப்பத்திரிை மனோரஞ்சன்
மேஜர் ஜெனரல் நீல் பு சேவைக்காலம் நீட்
படை நடவடிக்கைகள் தொடர்வதற்கான சமி
(நமது நிருபர்) இலங்கை இராணுத்தின் உயர் தளபதிகளுள் ஒருவரான மேஜர் ஜெனரல் நீல் டயஸ் இன் சேவைக் காலத்தை மேலும் நீடிப்பதென இலங்கை ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
கடந்த வியாழனுடன் ஓய்வு பெறுவதாக இருந்த நீல் டய சின் சேவைக் காலத்தை நீடிக்கும் உத்தரவை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகா
வழங்கியிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மிகுந்த போர்க் கள அனுபவமுடையவராக கருதப்படும் மேஜர் ஜெனரல் நீல் டயஸ் "ரிவிரச', 'ஜெயசிக்குறு போன்ற படைத்தரப்பின் முக்கிய நடவடி க் கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர் என்பது குறிப்பி டத்தக்கது.
சமாதான முயற்சிகளில்
நோர்வே அ நிறுத்தமும் 6) (b. 560 m LI GOD L 35 ġi, U L தாக்கதல்க தளபதியின் நட் டிக்க 2-リ あJof L அவரது நே சந்தேகங்கை āö 到町á
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை
8
கூ. சங்கத்தில்
LEEFT
பிரதேச சுகாதார Tifli 6TLD6ğ6 TLİ) மையில் பொது சோதனை மேற் எல் சந்திரமோகன் f(3 FIT B E if a., of குசோபனகாந்தன்
ஆகியோர் அடங்கிய குழுவினே @、f us@于呜ö山 மேற்கொண்டனர்.
இப் பரிசோதனையின் போது காலாவதியான பாவனை க்குதவாத 15 மூடைமல்லி (527
கிலோ) இரண் டரை முடை
தேயிலை என்பனவே கைப்பற்றப் LIL (B6i6TGOI.
ஊ பொது ம க களர் கொடுத்த முறைப்பாட்டையடுத்தே இத்திடீர்ப் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டதாக தெரிய ഖ{hദിബ്ന
பனை மரங்கள் மற்றும் கன்னாப்பற்றைகள் போன்றன புல்டோசர் கொண்டு
-
கதிக்குள் சிக்குண்டு கிடப்பதையும் இங்கு காணலாம். கன்னாப் பற்றைக் காடுகள் றை அழிப்பதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டப்பாரம்பரியத்தைச் சீரழிக்கும் ஒரு ரு இனத்தின் பாரம்பரியங்களை அழித்தல் என்பது இன அழிப்பின் ஒரு பகுதியே
Un i I LID மதுர்) bலாமிய ஆசிரியர் தாவது வருடாந்த டம் முதுர் அல் வித்தியாலயத்தில்
O LD50 gola) வ ரு ப ப த க ümāmā
ழ் நிருபர்) க்கரைப்பத்திரிகைப் "அமுது' சஞ்சி | 16 ՕԵ606ՆՑ55ԼՔ5 தீமூட்டி எரித்து
சார்பு கருத்துக் LD6II6), G5ussfluss(Bld தமிழ் மக்களுக்கும், போராட்டத்திற்கும் தரமான கருத்து யிட்டு வருவதனா அவற்றைத் தீமூட்டி Լ16Ù 5606Ù Ե Ելք Ե கருத்துத் தெரிவித்
ங்கை ஜனாதி (595 (BLDIT 6016)|JT 601 sussöl seg, affluñi
ஒரு தமிழினத்
க்ஞையா? F FGLI (B. (BLI டைப்பிடிக்கப்பட்டு മുഖ (8 ഖ ബിന്റെ | || მეტ 6) സെ (bLILL ഉ(!, சேவைக்காலத்தை
ஜனாதிபதி }ள்ளமையானது கம் தொடர்பான த் தோற்றுவிக்கிறது ல் அவதானிகள் 16.LOG sismisorir
புத்தாடை வாங்கப்பணமில்லை கணவன் தீமூட்டித் தற்கொலை
(வாழைச்சேனை) குடும்பஸ்த்தர் ஒருவர் தீமூட்டி
புதுவருடத்திற்கு மனைவிக்கு தற்கொலை செய்து புதிய ஆடைகள் வாங்கிக்கொடுக்க ள்ளார் இத் துயரச் சம்பவம் LI 6OOT L[Ö இல லாததால் வாழைச்சேனைப்பகுதியில் இடம்
பெற்றுள்ளது.
புதுவருடத்திற்கு புதிய உடை வாக்கித் தரும்படி தன் மனைவி கோரிய போது அவருக்க அதனை வாங்கிக் கொடுக்க பணம் இல்லையென மேற்படி குடும் பஸ்த்தர் மறுத்துள்ளார்.
9 g, 60TT 6) LD 6O) 6OT 6)f கோபடைந்து சண்டை பிடிக்கவே மன விரத்தியடைந்த குடும்பஸ்த்தள் மண்ணெண்ணை ஊற்றி தீமூட்டி தன்னுயிரை மாய்த்துள்ளார்.
ഖി'] + ' || ഞ| [, ], (9) 6 TLD
துரோகி' என மாணவர்கள் கோஷ tóll Lölir.
ജൂഖ ജൂബ് ஹினிக் கூட்டுத்தாபனத்தின் இயக் கணர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடு விதியில் பிள்ளையைத் தவிக்க விட்ட தாய்
(நமது “. . பொருள்கள் திருமலை விதி பொலிஸ் GITT ES EG6) GOT LDL L É, EE, 6 TIL LI நிலையத்துக்கு அருகே ՓԱD5 19 , திருந்த பொருள் நின்ற வயது மதிக்கத்தக்
குழந்தையை 이
மட்டுநகரில் நடைபெற்றது.
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இதய தீபம்
նյոնւ இறப்பு
2. 15
os o
1954 2000
கணபதிப்பிள்ளை கார்த்திகேசு
கண்டோர் நெஞ்சை அளர்ளும் களுவன்கேணியில் முளைத்து செழிப்புடன் வளர்ந்து மனமது கண்டு மகிழ்தலுடன் மக்களைப் பெற்று வளர்க்கையிலே மனித பயிருகத்தால் குதறட்பட்டு மரணத்தை ஏற்றுக் கொண்டாய் எங்களர் இதய திடமே எத்தனை ஆண்டுகளர் கழிந்தாலும் உன் கதைகளர் நனவாகும். அந்தரத்திலே இருந்து கந்தரத்தை கண்டு மகிழ்க இதயத்தில் இடம் கொண்ட மானிடர்க்கு என்றுமே அழிவில்லை GrL) ബിഗ്ഗ് ടീ ട്ട ബിബ് அர்ச்சனை பாக்குகிறோம். அன்பு மனைவி, Adν Έ பிள்ளைகள், குரும்பத்தினர்