கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.17

Page 1
下
ஒளி = 02 -
|Dil|DNAKKA HIR DA|DY
5 - 02
17.04.2001 செவ்வாய
முல்லைக் கடலில் மோதல்
ஒருபடகு மூழ்கடிப்பு,
(நமது நிருபர்)
முல்லைக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுக்கும் கடற் படையினருக்கும் இடையில் நேற்று அதிகாலை மோதல்கள் இடம்
பெற்றுள்ளதாக பாதுகாப்புத்துறைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ഗ്ര സെഞ സെ5 6 ബിന്റെ ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டி ருந்த கடற் படையினர் மீது
விடுதலைப் புல நடத்தியதில் 7 காயமடைந்த படையினருக்கு
ஒன்று கடலி
போர் நிறுத்த
அரசின் இன்றைய அறிவிப்
-
(bloj, elja
தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி அரசாங்கம் பிரகடனம் செ முடிவடைகிறது. இந்தப் போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்க வேண்
அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. போர் நி கூடும் என்று அரசியல் அவதானிகள் ஆரூடமாகத் தெரிவித்திரு
அறிவிப்பும் வெளியாகவில்லை.
பேச்சுவார்த்தைக்கு தகு ந்த சூழ்நிலையை உருவாக்குவத ற்காக விடுதலைப் புலிகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ஆந் திகதி நத்தார் தினத்தன்று பிரகடனப் படுத்திய ஒருமாத காலப் போர் நிறுத்தம் மீண்டும் நீடிக்கப்பட்டு இம்மாதம் 24ம் திகதிவரை நான்
காவது மாதமாக தொடர்ந்து கொண்டி ருக்கிறது.
விடுதலைப் புலிகள் பிரக டனப்படுத்திய போர் நிறுத்தத்து க்கும் அரசாங்கம் புத்தாண்டை யொட்டிப் பிரகடனப் படுத்தியிருக்கும் போர் நிறுத்தத்துக்கும் தொடர்பி ல்லையென்று அரச தரப்பில் கூற
ப்படுகிறது.
என்றா த்தை மேலும் பிரச்சினைத் தீர் பேச்சுவார்த்தை வதற்கு அரசு ( என்று தமிழ் 函 அமைப்புகளும் வருகிறன.
விமான தி ஆபாத்தில் காயம6
நமது நிருபர்) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்
இருந்து கடந்த வாரம் பிறன்ஸ்பேக் நோக்கிப் புறப்பட்ட விமானம் தி
வெளிநாட்டு
7 விட்டுப்பணிப்பெர்ைகள்
MuIg) (18 – 40) / விட்டுச்சாரதிகள் / II Lilii é960606) / வேல்டிங் வேலை / லேயர்ஸ் / ஓடாவி மற்றும் விட்டுப்பணிப் பெண்களுக்கு so Loq Gou6povol.IIILL (Uppsalub இலவசமாக
ീurഉി ar Gorff L'''Li'''Glo DU Gwaith
2831 மெயின் வீதி,
புறக்கோட்டை
L.L.N.O. 736
காத்தானகுழம/னர் விமானப் பயணச்சட்டுக்களை மரிகவுமர் குறைந்த வலை/வி பெற்றுக் %7 ജൂിങ്ങ്60 /9/0/ീബ്
இல:151, 1/1, பிரதான வீதி, காத்தான்குடி -02 O65-47090
uUů u Lu60íř
அபாயம் ஏற்பட்ட போது த்தில் இருந்து வெளியேற்றப்பட்ட LLOffi ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்தியப் பயணியான ஹத்துலாசுமைதா (28) எனப்படும் மேற்படி பயணி சிகிச்சைக்காக
LLJ3, T60)6OL 6) ருந்தார்.
தற்போ லத்தை இந்தி அவரது இடத் 956) BETGOT 6J BLIT நிறுவனம் மேற் அத்துடன் இறந்த க்கு நட்டஈடு வழ எடுக்கப்பட்டுள்ள இதேே விமானத்தில் பய EL 60) LÖSASETTL6ODL I ൺഖf (23) பெண்மணிக்கு க டுள்ளதாக தெரி ஜெர்ம இவரது கணவரிட இந்த விமான ஏற்பட்டதாகத் ெ
கடற்படையினரின் எறி 4 If6ii IiIQ 'IL IL (Jbb
(நமது நிருபர்) திருகோணமலை மாவட்டத்தில்
மூதூருக்கு அருகிலுள்ள சூடைக்
DIT 60) 6AD 3 , 3 O சிறிலங்கா கடற்ப படகுகள் எறிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

usiasmas6
| உங்களுக்கு தேவையான
உத்தரவாதமுள்ள தங்க நகைகளுக்கு
உறையார்
ஜூவல் ஹவுஸ்
Aprítást. Gigaz tulajzi
களுவாஞ்சிக்குடி Ad
விலை ரூபா 5/-
, 7 கடற்படையினர் காயம் படகுகள் சேதம்
இரு
கள் தாக்குதல்
கடற்படையினர் தாகவும் கடற் சொந்தமான படகு ஸ் மூழ்கடிக்கப்
ம் நீடிக் வெடிக்குமா?
ல முடிவு தங்கியிருக்கிறது
Fயல் நிருபர்)
பட்டதாகவும் மேலும் இரு படகுகள் சேதமடைந்ததுடன் வேறு ஒரு படகில் இருந்த ராடர் கருவி சேதத்து க்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் சனத்
கருணாரெத் தின தெரிவித்துள்ளார் இதேவேளை முல்லைக் கடற் பரப்பில் சென்று கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகுகள் மீது கடற் படையினர் முதலில் தாக்கி யதாகவும் சில செய்திகள் தெரிவி க்கின்றன.
ய்த ஐந்து நாள் போர் நிறுத்தம் இன்று காலை ஆறுமணியுடன் ண்டுமென்று தமிழ் கட்சிகளும் மற்றும் அமைதியை விரும்பும் பொது றுத்தத்தை இம் மாதம் 24ஆந் திகதிவரை அரசாங்கம் நீடிக்க ந்த போதிலும் நேற்று மாலை வரை அரசதரப்பிலிருந்து எந்தவித
சமர் மூழும் என்று அச்சம்
லும் போர் நிறுத்த
நீடித்து இனப் வுகான சமாதானம் களைத் தொடங்கு முன்வர வேண்டும் ட்சிகளும் பொது தொடர்ந்து கோரி
Ligs
தசிய வைத்தி அனுமதிக்கப்பட்டி
து இவரது சட LLUIT 6s 6Ö 9) 6T 6MT திற்கு அனுப்பு டுகளை ஏர்லங்கா கொண்டுள்ளது வரின் குடும்பத்து கவும் நடவடிக்கை jbil. வளை மேற்படி னம் செய்த யாழ் சேர்ந்த விநாகே னும் கர்பிணிப் ருச்சிதைவு ஏற்பட் விக்கப்படுகிறது. னியில் வசிக்கும் ம் சென்ற சமயமே
Lu ரிவிக்கப்படுகிறது.
கணைத் MiGJ bli
| ഞിuണ് ബിന്റെ  ையின் ரோந்துக் னைத் தாக்குதல்
oIII ) (EE
போர் நிறுத்தத்தை அரசு மேலும் நீடிக்கத்தவறுமானால் மீண்டும் மோதல் வெடித்துப் போர் தொங்கக் கூடும் என்றும் பொது
மக்கள் மத்தியில் அச்சம் நிலவு கிறது. மீண்டும் போர் தொடங் குமானால் அதுமிக உக்கிரமானதாக
(8ம் பக்கம் பார்க்கவும்)
நீர் கொழும்பு சிறைக்கைதிகள்
உண்ணாவிரதம்!
(கொழும்பு) நீர்கொழும்பு சிறைச்சா ഞഖധിൺ 9ഥIf 10 ഞെക്കുട്ടിട്ടുണ நேற்றுக் காலை முதல் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டு தொடர்பான சம்பவங்கள் குறித்து தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் மேற்படி கைதிகளே இவ்வாறு உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு 65TE இதரிவிக்கப்பூடு கிறது.
விடுதலை செய்யப்பட்டவர்கள்
விடுதலைப் புலிகள்
(நமது நிருபர்) சமாதான நல்லெண்ண சமிஞ்ஞையாக அரசினால் விடுத லைப் புலி உறுப்பினர்கள் என்று விடுதலை செய்யப்பட்டவர்களில் நால்வர் விடுதலைப் புலி உறுப் LGOTf og)6)6) TLD.
இத்தகவலை அரச படை களுடன் இணைந்து செயற்படும் தமிழ் குழு ஒன்றின் முத்த உறுப் பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந் நால்வரும் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)ஈ.பி. ஆர்.எல்.எவ் ஆகிய இயக்கங்க ளைச் சேர்ந்தவர்கள் ଗୋ60|6}|li) அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு
வள்ளங்கள் சேதமடைந்ததுடன் ஒரு விடும் சேதமாகியுள்ளது.
திருமலை நகரிலிருந்து தெற்காக 11 கி மீற்றரில் குடைக்குடாக் கிராமம் உள்ளது. மீன்பிடிக் கிராம
8th i i Lib i Iljaj, 2,9ib
9656) புலிகளுடன் தொடர்பு டையவர் என பயங்கரவாத விசார
ணைப் பிரிவுப் பொலிசாரினால்
(8ம் பக்கம் பார்க்கவும்)
రjస్త్రశార్లె
படையினருக்கு பெரும் தொகை யான ஆயுதங்கள் இவ்வாரம் இலங்கை வருகிறது.
அமைச்சர் கதிர்காமர்
மறுகா எண்னத்துக்கு ' வார்த்தை போர் நிறுத்தம்,சம தானம் என்று பூச்சாண்டி காட்டி

Page 2
17.04.2001
த.பெ. இல: 06
07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு தொ. பே. இல 065 - 23055
E-mail :- tikathirasnet.lk
தடுக்கத்தவறிய பழியை தவிர்க்க.
(த்தாண்டு தினத்தையொட்டி p6), ബങ്ങ് 600 வெளிப்பாடாக இலங்கை அரசு Uரகடனப்படுத்திய ஐந்து நாள் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கு முகமாக மேலும் நடிக்கப்படுமா?
கிண்டலும் கேலியும் அவநம்பிக்கையும் தெரிவிக்கப்பட்ட போதும் நானிர்காவது மாதமாகப் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்Uழத்து வரும் விடுதலைப்புலிகள், அரச படைகளினி ஒரு தலைப்பட்சமான விமானத்தாக்குதல்களினால் இழப்புக்களைச் சநீதிக்க நேர்ந்தாலும் உறுதி குலையாமலுள்ளனர்.
அரசும் போர் நிறுத்தத்தை நீடித்து இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான நியாயமான, சுமுகமான தீர்வைக் காணிபதற்கு முனிவரவேண்டுமெனிUதே நாட்டு மக்களினி மனப்பூர்வமான விருப்பமாகும்.
கடந்த மாதம் போர் நிறுத்தத்தை ஒரு மாதத்துக்கு விடுதலைப்புலிகள் நடித்த போது கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். ஒரு மாத காலத்தினுள் போர் நிறுத்தத்துக்கு சாதகமான நல்லெண்ணத்தினை வெளிக்காட்டாவிட்டால் போர் நிறுத்தத்தினை மரீள் பரிசீலனை செய்ய வேண்டி வருமென்றும் இராணுவ நடவடிக்கையில் அரசு மூர்க்கத்தனமாக ஈடுபட்டால் போர் நிறுத்தத்தினை முறித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென்றும் விடுதலைப்புலிகள் எச்சரித்திருந்தனர்.
போர் நிறுத்தம் என்ற பேச்சையே எடுக்க மறுத்து வந்த அரசு நோர்வேயினதும் மற்றும் வெளிநாடுகளினதும் அழுத்தம் காரணமாகவே புத்தாண்டையைாட்டி ஐந்து நாளர் போர் நிறுத்தத்தை அறிவித்தது.
போர் நிறுத்தத்தை மேலும் நடித்து சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்க வேணடுமைனிற கோரிக்கை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து எழுந்துள்ளது.
போர் நிறுத்தத்தை நீடித்து இனப்பிரச்சினைத்தீர்வுக்கு பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடுமென எதிர்பார்த்திருக்கையில் அரச படைகள் வடக்கிலும், கிழக்கிலும் இப்போதிருக்கும் இராணுவமுகாம்களை பலப்படுத்துவதுடன் புதிய முகாம்களை அமைப்பதிலும் ஈடுபட்டு வருவது ஐயத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
புதிய முகாம்களை அமைத்து வருவதுடனி வீதிகளின் இருமருங்கிலுமுள்ள பனை, தென்னை மரங்களைக் கூட அழித்து வருகிறது.
தெனினிலங்கையில் அனுமதி பெறாமல் ஒரு பலா
மரத்தை வெட்டித் தறித்ததற்காக அந்த மரத்துக்குச் சொந்தக்காரருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. வடக்கிலும், கிழக்கிலும் புலிடோசர் கொண்டு மரங்கள் அழிக்கப்படுகினறன.
இலங்கையினி இனUUரச்சினை தீர்வுக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளே அவசியம். ஆனால் அப்பேச்சுவார்த்தைக் கான முனி முயற்சிகளை எடுப்பதில் இலங்கை அரசு காட்டி வரும் அசமந்தப் போக்கும் பெளத்த மத குருமாரிணி எதிர்ப்பும் நிரந்தரமான தீர்வைானிறைக் காணிபதில் தடைகளாகவுள்ளன எனிறு இலங்கை வந்து திரும்Uய இங்கிலாந்து பாராளுமன்ற உறுUUனர் 6) T(T(Sud C. இவானி எம் óF gf?uLUnTa5 சுட்டிக் Ֆfrւ քարզb&& (DՈմ.
இனவாதக் கட்சியினர் ஒரு புறம் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூக்குரலிடுகின்றனர்.
1956ஆம் ஆண்டில் சந்திரிகாவினர் தகப் பணி எஸ்.டUளியு.ஆர்.டி.பண்டாரநாயகா d'E) as GITU) ս0ւ (buծ மசோதாவுடனி தமிழ் மொழிக்கும் நியாயமான அந்தஸ்து வழங்கும் விதியைக் கொண்டு வர முனைந்த போது சில பக்குகளும், சிங்களத் தீவிரவாதிகளும் உணர்ணாவிரதமிருந்து பணி டாரநாய காவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
1957ஆம் ஆண்டில் செல்வநாயகத்துடனர் பணி டாரநாயகா இனUUரச்சினைத் தீர்வுக்கு ஒப்பந்தம் செய்து கொணி டார் அச்சமயத்தில் ஜே.ஆர்.ஜயவர்த்தனா தலைமையில் எதிர்க்கட் சியினர் பாதயாத்திரை ஆர்ப்பாட்டம் எனறு கிளம்ப சொந்தக் கட்சிக்குள்ளேயே இருந்து பரிக்குமாரும் அமைச்சர்கள் சிலரும் இனவாதிகளுடனர் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து Սowiւngtpnաd: காவுக்கு அழுத்தம் கொடுத்து ஒப்பந்தத்தை கிழத் தெறியச் செய்தனர்.
இப்போதும் அதே இன வெறிக் கும் பலிகள் இனப்Uரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணிபதற்கு இடையூறாக தலை தூக்குகின்றன.
நாடு இனியும் அழிவைத் தாங்க முடியாது. பூனைக்கு விளையாட்டு எனபது போலி இனவாதிகள் சிலருக்கும் இடைத் தரகர் பலருக்கும் இது வியைாட்டாக இருக்கலாம். மக்களால் இனியும் தாங்க முடியாது.
ஜனாதிபதி சந்திரிகா தமது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இனாதிபதி என்ற தமது அதிகாரத்தை செலுத்தியாவது போர் நிறுத்தத்தை தொடர்ந்து பேச்சுவார்தைக்கு முழு மூச்சுடன் முனிவரவேண்டும்.
இனியும் போர் தொடர்ந்தாலி நாட்டை அழிவிலிருந்து தடுக்க தவறிய பழி ஜனாதிபதி சந்திரிகாவைச் சேருவதை தவிர்க்க முடியாது.
'கிழக்க
தி)
ஏப்ரல் 1 ܪܘܼܵ
திகதிகளில் ெ பல்கலைக்கழகத் இலக்கியங்களில்
ിഗ്ഗഴ്സ്, ജിബി ഞങ്കu. ஆய்வரங்கு இட ஆய்வரங்கின் இறுதி கொண் ட அனு
முன்வைக்க முடிய கருத் தர நிகழ்வுகளை குவி டது. தெரிவு செய் இலக்கியத்தில் த டைய ஆக்கங்கள் டுத்திய கண்காட் படைப்புக்கள் பற்றி அறிஞர்களின் குமரன் பதிப்பகத் கண்காட்சியும், என்னும் நிகழ்வு பெற்றன. கலை தடம் பதித்தோரி ஆக்கங்களும் விட்டாலும் கிை பெரும்பாலான || [[]് ഞഖ|u|[ ബ] ) விருந்தாகவே அயை படைப்புக்கள் இன் துப்பிரதிகளாகவே ருந்தன. அம்பாறை திருகோணமலை ம சேர்ந்த பல படைப் ரங்கிற்காக தெ LIL (B6iT6TT 60TJ.
LGoG) i LD | 61606 260 60 வி.சி.கந்தையா 61) ബ്, ബി. | | | | சந்திரசேகரம் மரு அகிலேசப்பிள்ளை Glo) LIGOL), 6), all, தர் மு சிவராமு ணமுத்துப்பிள்ளை சமது, எளில் பெ கே.எம்.எம்.ஷா(பித் வித்துவான் பூ சுவாமி விபுலானந் ஆ.மு.ஷரிபுதீன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பை ஆய்வரங்கு ஒழுங் ருந்தது.
கிழக்கில இலக்கியத் து
6.G.
Gld pill
பதித்தவர்கள் பற் வரவேற்கத்தக்கது மகா நாட்டின்
கிளையினர் 1976 களப்பில் நடாத்தி மகா நாட்டினைத் ெ ரீதியாக நடாத்த விழாக்களின் .ே கலை இலக்கிய பதித்தவர்களுக் கொடுக்கப்பட்டது பேரவை விழாக்க Gora 605 ai, të
്ഞത്രെ) (ബ് ഷൂട്ട இந்த வரிசையி எழுத்தாளர் கை ്ഞത്രെ) ഞണu| தென்கிழக்கு பல நடாத்திய ஆய்வு கவனத தலி ( வேண்டியதாகும்.
பண்டித மர
96ഞഓ ബാ இவ்வாய் குகள் இளைய னருக்கும் இலக் ளுக்கும் கல்வி
 
 
 
 
 

நிலங்கையில் கலை இலக்கியத்தில்
டம பத
2001 7L),8LD,9LD தன் கிழக்குப் தில் 'கலை தடம் பதித்த பர்' என்னும் LÓ GLUMÖ 1335). நாளில் கலந்து | LJ 60||51 56Yf 601 கருத்துக்களை Lib. ங்கு மூன்று த்துக் கொண் LILI LILL - EE560D6) டம் பதித்தோரு O)6T ETL d'IL சி, அவர்களது ய ஆய்வரங்கும் கதையாடலும் தாரின் புத்தகக் விற்பனையும் களும் இடம் இலக்கியத்தில் ன் அனைத்து 606uāE山山LT டக்கப் பெற்ற LIGOLLIL 5 of 5ளுக்கு புது மந்திருந்தன. சில னும் கையெழுத் ഞഖ$5'|''lg மட்டக்களப்பு DIT6)ILLËJEE60)6Të பாளிகள் கருத்த ரிவு செய்யப்
ணிை பெரியதம்பிப் ால், பண்டிதர் வித்துவான் T, (8 ფT|| წმ. கொத்தன் அப்துல் காதர இராசரெத்தினம், தி.த. சரவ |T, Šl, to, Sy|||||ტექის ான் னுத் துரை நன்) நீலாவணன், IT 6 NOLLIN 6T 60)6IT, தர், புலவர் மணி இராஜேஸ்வரி பாலுமகேந்திரா டப்புக்கள் பற்றி கு செய்யப்பட்டி
TÉIGODEBUNGÖT BEGGENDGA) றையில் தடம்
றிய ஆய்வரங்கு தமிழாராய்ச்சி ♔ ബ| ഞ55, 56fet) 山DLL。 ப தமிழாராய்ச்சி தாடர்ந்து பிரதேச 5 LI LIL L 656006) பாது இவ்வாறு ங்களில் தடம் கு கெளரவம் து. இலக்கியப் ளிலும் கிழக்கி E இலக கசிய நரிக்கப்பட்டனர். ல் மரபு வழி ளயும் புதிய ம் இணைத்து கலைக்கழகம் |க்கருத்தரங்கும் G) BESIT 6H 6II LJJ LJL
பும் நவீன க்கியமும் வுக் கருத்தரங் தலைமுறையி கிய நெஞ்சங்க ஆய்வாளர்க
செவ்வாய்க்கிழமை 2
ததவர்கள்’
ஆய்வரங்கினுடாக ஒரு அலசல்
ளுக்கும் வேண்டிய பன்முக ஆய்வுப் பொக்கிசங்களை வெளிப்படுத்தும் என்பது தெளிவானதே. கிழக்கிலங் கைப் புலமைப் பாரம்பரியம் என்பதனைப் பற்றியதோர் ஆய்வு நிலைக்கோடு இக்கருத்தரங்கினு ட வெளிச்சமாகத் தெரிகின்றது. க்கிலங்கை புலமைப் பாரம்பரிய ாற்றினை உற்று நோக்கினால் ன் ஒரு பகுதியாக இக்கருத்தரங் னக் குறிப்பிட முடியும் பண்டித என்னும் எல்லையினையும் நன கலை இலக்கியச் சிந்த னையாளர்களையும் இணைத்துக் கொண்டமையால் இக்கருத்தரங்கு மேலும் பெருமைபட்டுக் கொள் கின்றது.
ஆக்க இலக்கிய கலை ஞர்களின் படைப்புக்கள் இரு வழிப்பட்டவை சமயரீதியான சிந்தனைகளையும் தத்துவக் கோட் பாடுகளையும் தமது கருத்துக்களில் உயர்வுப்படுத்திய மரபு வழி இலக்கிய கலைஞர்கள் அறிவு வாத வளர்ச்சியால் மரபு நெறியால் இருந்து விடுபட்டு பகுத்தறிவுச் சிந்தனைப் பண்ணைக் குள் எழுத முயன்றவர்கள் என அவர்களை அடையாளப்படுத்த லாம். தென்கிழக்குப்பல்கலைக்கழக ஆய்வரங்கு கூடுதலாக அறிவு வாத முயற்சியால் எழுச்சி பெற்றவர்க ளுக்கே முக்கியத்துவம் கொடுத்தி ருக்கின்றது. சுவாமி விபுலானந்தர் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை புலவர் மணி அ.மு.சரி.புதின் வித்துவான் , 1 സെlീൺ, தி.த.சரவணமுத்துப பினளை
வி.சி.கந்தைய அதிலேசபபிளளை
முதலியோர் மரபு வழி இலக்கிய மரபில் தம் கோட்பாடுகளை முன்வைத்துள்ளார்கள் எனலாம். ஆயினும் தேசிய ரீதியான சிந்தனைகளுக்கும் முன்னோடியா னவராக புலவர் மணி பெரிய தம்பிப்பிள்ளை போன்றோரைக் குறிப்பிட முடியும் அவரது பாடல்கள் சிலவற்றில் சாதியத்திற்கு எதிரான ஒலியைக் காணமுடியும், ஆய்வரங்கில் ஆய்வுக்குட்படுத்திய படைப் பாளிகளில தமிழில் பகுத்தறிவுவாத சிந்தனையில் எழுச்சி பெற்றவர்களும் அடங்குவர். எஸ்.பொன்னுத்துரை, நீலாவணன், Lf1 g5 35 Goi (G365 , 67 Lf5 , 67 Lf5 , 69 FT) அசஅப்துல் சமது தரமு சிவராமு, இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் முதலியோர் கதைகள் புகலிட இலக Eயச் செலவாக்கும் பரவியுள்ளது.
பேராசிரியர் நுஃமான் மெளனகுரு
புதிய இலக்கிய அணுகு முறையில எழுதய வர்கள் வரிசையில் நோக்குகையில் பேராசிரியர் நுமான், பேராசிரியர் சி. மெளனகுரு ஆகியோரின் ஆக்கங்களையும் இணைத்து அவர்களையும் மேற்கூறியோர் பட்டியலில் இணைக்கும் போது கிழக்கிலங்கை கலை இலக்கியப் பின்னணி பற்றிய பலமான தளம் ஒன்றை அறிய முடியும் கலாநிதி நுமான் கருத்தரங்கின் அறிமுக உரையையும், நிறைவுரையையும் செய்து இவ்வாய்வரங்கை நிறைவு செய்வதாக இறுதிநாளில் பேசினார். இந்தப் பின்னணியில் மேலும் பல இலக்கியகாரர்களையும் நினைவு Lu (Bg5 #5 (Lp 19, ULI LÖ , LJ 600 19 #5jj விசுவலிங்கம், பண்டிதர் செபூபாலப் பிள்ளை, ஈழத்துப் பூராடனார் கதா செ ல வ ராச கோபால திமிலைத்துமிலன் முதலியோரை
மரபு வழி இலக்கியகாரர்களாகவும் கலாநிதி.சி.மெளனகுரு, வீ.ஆனந் தன், சாருமதி முதலியோருடைய படைப்புக்களை நவீனபார்வையுடன் கூடிய ஆக்கங்களாகவும் கருத லாம்.இவையும் கிழக்கிலங்கை கலை இலக்கியப் பாதையை
gosorialasdfghygbi606) 16:Bulu.
கிழக்கிலங்கை இலக்கிய காரர்களின் படைப்புக்கள் மிக கூர்மையாக வெளிவருவதற்கு மிக முக்கிய பின்னணிக் காரணங்களை தொட்டுக்காட்ட முடியும், மதுரைத் தமிழ்ச் சங்க தொடர்பில் பண்டிதர் பரீட்சையில் தோற்றி பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களில் புகழ் பெற்றமையால் சிலர் படைப்பிலக் கிய பக்குவம் பெற்றுக் கொண்டனர். சுவாமி விபுலானந்தர், வித்துவான் பூபாலப் பிள்ளை பணி டிதர்
வி.சி.கந்தையா முதலியோரின் பங்களிப்புக்களை இவ்வகையில் நோக்கலாம்.
J#5 60) 6ሊ) இலக் கரிய வளர்ச்சியை முதனிமைப்
படுத்தலுக்கு ஆங்கிலேய கலாசாரப் பரவலும் உந்து விசையாயிற் றெனலாம். ஐரோப்பிய கலாசார வருகையால் ஏற்பட்ட இந்து தேசிய, தமிழ்த் தேசிய உணர்வுகளும் காரணமாகின. சுய மொழிக்கல்வி இதற்கு மேலும் உரமூட்டியது. நாவலருடைய காவிய பாடசாலை இலக்கியத் தளமாகியது. அங்கு புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை, பணடிதமணி சிகணபதிப்பிள்ளை
முதலியோ ஒரு சாலை மாணாக்
தராக அத்தோடு நாவலர் Dr Lloyd, நாவலர் இயக்கத்தாலும் உருவாக் , 1 L | ||6) ഞഥ ബTu | g ஆசிரியர்கள் கிழக்கிலங்கை பிரதேசத்தில் ஆசிரிய பணியாற்றி யமையால் புதிய கல்வியாளர், சிந்தனையாளர், எழுத்தாளர் பரம்பரையொன்றை இப்பிரதேசத்தில் உருவாக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. புலவர் மணி, பண்டிதர் வி.சி.கந் தையா. ஆமுசரிபுதீன் முதலியோர் நாவலர் மரபினால் உருவாக்கப் LILL601).
நாவலரியக்கத் தனி செல்வாக்கு சமயத்தத்துவ சார்பாக படைப்புக்கள் கிழக்குப்பிர தேசத்திலும் தோன்றக் காரண மாயிற்று வித்துவான் பூபாலப் பிள்ளை அருணாசல தேசிகர் முதலியோருடைய படைப்புக்கள் இதற்குச் சான்று அருணாசல தேசிகர் சைவ சமயச்சார்பான கலைக ளஞ்சியங்களை வெளியிட் டமை இங்கு நினைவுக்கூறப்படும். தி.த. சரவணமுத்து புலவர் அகிலேசப்பிள்ளை போன்றோரும் FLDué FTLITGOT LIGOL Labé GOST Geissful (Bsirensory,
இராமகிருஷ்ணமிஷனரியின் செல்வாக்கும் கிழக்குப்பிரதேசத்தில் அவற்றின் பணிகளும் கலை இலக்கிய சமூகம் ஒன்றின் விருத்திக்கும் வித்திட்டது என்றும் குறிப்பிடலாம். சுவாமி விபுலானந் தரின் வித்துவார்த்தமான படைப்புக் கள் இராமகிருஷண மிஷன் தொடர்பால் ஏற்பட்டமையே, கிறிஸ்தவ சபையினருடைய வருகை இலவசக் கல்வி, நாவலர் இயக்கம், இராகிருஷ்ண மிஷன் பரவல், கல்வியியல் புல வளர்ச்சி
கற்றுள்ளனர்
என்பவற்றால் ஆசிரியர் பரம்பரை
ஒன்று உருவாக்கப்பட்டது. இதனால் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஒன்று மட்டக்களப்பில் எழுச்சிப் பெற்றது.
(தொட்ரும்)
-

Page 3
17.04.2001
தினக்கதி
'பேச்சுவார்த்தைகளில் பிரச்சினைகளும் கருத்தி
(கொழும்பு)
ழக்கு மாகாண புனர் நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சருமான திருமதி பேரியல் அஷ்ரப் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவை சந்தித்து இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்கிடையில் நோர்வே நாட்டு துணையுடன் அமைதிப் பேச் சுவார்த்தை நடைபெறும் போது இலங்கை வாழ்
கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அது பற்றி அவர் மேலும் கூறுகையில் முன்னர் நான் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த சென்றமை எல்லாம் எனது அமைச்சு சம்பந்தப்பட்ட சிலப் பிரச்சினைகள் மற்றும் இடம் பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் சம்பந்தப்பட்டதாகும். ஆனால் இப்போது ஜனாதிபதியை நான் சந்தித்தது நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றியதாகும்.
நடக்கவிருக்கும் பேச்சு வார்த்தையில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸினால் தேசிய ஒற்றுமைக் கூட்டணி சார்பில் பங்குபற்ற சந்தர்ப்பம் உள்ளதா இல்லையா என்பது பற்றி அவர் கூறுகையில் இப்படியொரு சந்தர்ப்பத்தை எமக்கு தரவேண்டியதன் முக்கியத் துவம் பற்றித் தான் நாம் பேசினோம் வடக்கு கிழக்கில் இடம் பெயர்ந்து வாழும் முஸ்லிங்கள் பற்றி நாம் கதைக்க வேண்டி
யிருப்பதால் அந்தப் பேச்சுவார் த்தையில் எமக்கு பங்குண்டு என்பதைத்தான் இங்கு வலியுறுத் தினோம்.
சந்தர்ப்பம் கிடைத்தால் புலிகளுடன் பேசுவோம்
இடம் பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை பேச்சுவார் த்தையின் போதும் விடுதலைப் புலிகளிடமும் முன்வைக்கும்
கருத்துப்பற்றி
LINGÖ
(3LJijig தாலும் நட முஸ்லிம் மக்க இடங்களில் என்பதில் உறுதி அதே சமய
பேச்சுக்களிலும் அப்படியொரு தாலி றிச் ச
ஈழத்தமிழர்
(சென்னை)
ழத்தில் உள்ள தமிழ் மக்கள் உரிமையுடனும், மானத்து டனும் நிம்மதியாக வாழ ஏற்ற ஒரே தீர்வு தனித்தமிழீழமேயாகும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் விசேட மாநாட்டில் வெளியான தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் sâ(39 L. மாநாடு சனிக்கிழமையன்று
நடைபெற்றது. 32 பக்கங்கள் விஞ்ஞாபனமும் அவ்வாறு வெளி விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டு அவர் 6 மேலும் கூறப் ஈழத்தில் தமிழ் பல்வேறு துன்பு உள்ளாகி வரு மக்கள். நிம்மதி
பத்திரிகையாளருக்கு மிரட் சர்வதேச அமைப்பு கண்ட
(நமது நிருபர்)
மன்னார் மாவட்டப் பத்திரிகையாளர் முஹமட் பஸ் மிக கு படையினரால விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல் குறித்து ஆர்.எஸ்.எப் என்ற சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம் தெரிவித் துள்ளது. பிரான்ஸை தலைமைய மாக கொண்ட இந்த அமைப்பு
ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்காவிற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள் 6Tg5).
கடந்த 23ம் திகதி பஸ்மி இராணுவத்தினால் கைது செய்யப் பட்டு விசாரணை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ். அமைப்பு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் பத்திரிகையா
புத்தாண்டுக் கொண்டாட்டத்தில்
765 GLI
(நமது நிருபர்)
தமிழ் சிங்கள புத்தாண் டை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் இடம் பெற்ற மோதல், குத்து வெட்டுச் சம்பவங்களில் காயமடைந்து 765 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அழுகிய
அனுமதி
இவ்வாறு அனுமதிக்கப் பட்டவர்களில் ஐவர் மரணம டைந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 117 பேர் வெளி மாவட்டத திலிருந்து சிகிச்சைக்காக கொண்டுவரப் பட்டுள்ளனர் என்றும் பலர் வாகன விபத்துக்களால் காயமடைந்
துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிழங்கு
இறக்குமதி
(நமது நிருபர்)
புது வருடத்தை முன் னிட்டு இந்தியாவில் இருந்து இறக் குமதி செய்யப் பட்ட உருளைக்கிழங்கு வகைகளில் 20
விதமானவை பாவனைக் கு
உதவாதவை எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கிழங்குகள் தனியார் துறையினரால் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்திற்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்ப
டுகிறது.
ளர்களை பாது தார்மீகப் பொறுப் அரசாங்கங்க என்பதை கவன் வேண்டும் என்று பத்திரிகையாளர்
பட்டு வரும் அ
அரசாங்கம் தா வேண்டும் என் பட்டுள்ளது.
d II6
அமெ மிஷன் பரியே பயிற்சி நிலைய பயிற்சி நெறி சீராக்கியும் கு
G) (Üb வளர்ச் சிக்கு இதயச்சுத்தியு எந்த விதமான அஞ்ச வேண்டி
இவ்வி டியின் பிரப5 மீராபாலிகா லயத்தின் 200
LIITILEFT 60) 6L) (29||

செவ்வாய்க்கிழமை 3.
இலங்கை முஸ்லிம்களின்
ல் கொள்ள வேண்டும்'
ாதிபதி சந்திரிகாவிடம் அமைச்சர் பேரியல் அவர்ரப் -
மைச்சர் கூறுகை
வார்த்தை நடந் காவிட்டாலும் ள் தமது சொந்த வாழ வேண்டும் பாக இருக்கிறோம். விடுதலைப் இதுவரை எதுவித ஈடுபடவில்லை ந்தர்ப்பம் கிடைத் LILD IT 86 960) 35
முன்வைத்து கதைப்போம் என்றார். இந்தப் பேச் சுவார் த்தையின் போது முஸ்லிம்க ளுக்காக தனிப்பிரதேசம் அல்லது அவர்களுக்கான சுய ஆட்சியை கூறும் திட்டம் உங்களிடம் உள்ளதா என்பது பற்றி கூறுகையில்
நடக்கின்ற பேச்சுவார் த்தைகளில் முஸ்லிம்களின் நிலை என்ன வடக்கு கிழக்கு இணையும்
போது அங்கு அவர்களின் நிலை
என்ன அவர்களுக்கென்று ஒரு தனியான அமைப்பு இருக்க வேண்டும் இல் லா விட்டால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு தனியான ஒரு அமைப்பு இருக்க மாட்டாது என்பதுடன் இந்தப் பேச்சின் போது என்ன நிலைப்பாடு நிலவுகிறது என்பதைப் பொறுத்து தான் எமது நிலைப்பாட்டை கூறமுடியும் என்று நினைப்பதா கவும் சொன்னார்.
SSL LSS S MS LSL LSSLSLS SSLSSS LSL LSL S SSS S DS SSSSS S SSSSSS BS S S S DS S S S S S S
5ளுக்கு நிரந்தரத்தீர்வு
மிழீழமே!
இந்த மாநாட்டில் கொண்ட தேர்தல் வெளியிடப்பட்டது. யிடப்பட்ட தேர்தல் b.மேற்கண்டவாறு ள்ளது.
வறிக கையில பட்டுள்ளதாவது மக்கள் இன்று துயரங்களுக்கு கின்றனர் தமிழ் யாக வாழும் ஒரு
டல்: 6OD
காக்க வேண்டிய பு அந்தந்த நாட்டு ருக்கு உரியது ாத்துக்கு எடுக்க ம் படையினரால் களுக்கு விடுக்கப் சுறுத் தல்களை ன் பொறுப்பேற்க ம் வலியுறுத்தப்
வைகோவின் தேர்தல் விஞ்ஞானத்தில் தெரிவிப்பு
சூழ்நிலை ஏற்பட வேண்டும். அவ்வாறு ஏற்படுமானால் அது தனித்தமிழீழமேயாகும் என அந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
♔ (g, 8 ഖ ഞണ L സെ
E, L if தொண்டர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் வைகோ, விடுதலைப்
ஆயிரக் கணக் கான
புலிகளின் தலைவர் பிரபாகரனின்
தப்பியோடிய
படங்கள் பொறிக்கப்பட்ட ரிசேட் மற்றும் அரைக்கால் காற்சட்டை அணிந்திருந்ததாகவும் அவ்வாறு பொறிக்கப்பட்ட உடைகள் விற்பனை செய்யப் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே சமயம் மாநாட்டில் புதிய விசு வருடத்தில் விஸ்வ ரூபம் எடுப்
(BLlafu 6006). GBE, IT
போம் என உரை நிகழ்த்தினார்.
படையினன்
உட்பட ஐவர் கைது
(நமது நிருபர்)
பாதாள உலகக் குழு வினரைச் சேர்ந்த ஐவரை பலாங் கொடை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் இருவர் பாதுகாப்பு படையைச் சேர்ந்த
வர்கள் என்றும் இக்குழுவின்
1றிதழ் வழங்கும்
க்கன் சிலோன் ாவான் தொழில் தில் ஒரு வருடப்
B56IIIT 601, 6ւIIT ԱI, ரிரூட்டியும், மின்
விழா
கம்பி இணைத்தல், நீர்க்குழாய் பொருத்துதல், இலத்திரனியல், தையல் பயிற்சி, மரவேலை பயிற்சி, உருக்கி ஒட்டுதல்,
மையான உழைப்பு |ச்சிக்குத் தேவை
ழுலுல்லாஹற்)
LITTLEFIT GOD GADLL fil 6oli நேர்மையாக ன் உழைத்தால் பெட்டிசனுக்கும்" பதில்லை. ாறு காத்தான்கு கல்லூரியான மஹா வித்தியா ம் ஆண்டுக்கான விருத்திச் சங்கத்
திண் வருடாந்த பொதுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து உரையாற்றிய அதிபர் எம்.எம். மஹற்ரூப் கரீம் பேசும் போது கூறினார்.
கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை இடம் பெற்ற இக் கூட்டத்துக்கு பெருந்திரளான ஆண்களும், பெண்களுமாக பெற்றோர்கள் கலந்து கொண்ட 60TU.
தலைவன் மதவாச்சி இராணுவ முகாமிலிருந்து வானவர் எனவும் இவர் தப்பி ஓடும் போது ஆயுதத்துடன் ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் பொலிசாரினால்
♔ ഞ6)|D ഞ])
கைது செய்யப்பட்ட நபராவார்
மேற்படி குழுவினரி டமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் கைக்குண்டுகளும் மீட்கப்பட்ட தாகவும் பலாங்கொடை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கணணி பயிற்சி நெறி ஆகிய பயிற்சி நெறிகளை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம் நாளை புதன்கிழமை பயிற்சி நிலையத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் மு.ப 10.00 மணியளவில் நிலையத்தின் முகாமையாளர் வணபிதா.எஸ். ஜெயநேசன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருமலை, மட்டு மறைமாவட்ட ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் பயிற்சி நெறிகளை முடித்து வெளியேறும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள் வதுடன், அன்றைய தினத்தில் ஆசிரியர்களும் கெளரவிக் கப்படவும் 2) 66TT GOTÜ.

Page 4
7.04.2001
மந்திரி பதவியிலிருந்து
ரசொலி மாறன் (
(சென்னை)
மத்திய அமைச்சரும் தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முரசொலிமாறன் தம்முடைய உடல் நிலை காரணமாக தீவிர அரசியல் நடவடிக்கையில் இருந்து விலகி யிருக்கப் போவதாக சனிக்கிழமை காலை அறிவித் திருக்கிறார்.
தேர்தல் வரப்போகும்
சமயத்தில் இ வந் தருக்கின்றது. மத்திய அமைச்சரவையில் இருந்தும் திமு.கழகத்திலிருந்தும் அவர் விலகுகிறாரா தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வாரா? அவரது ஓய்வு பெறும் முடிவுக்கு வேறேதும் காரணங்கள் உண்டா என்ற கேள்விகளுக்கு கழக வட்டாரங் களிலிருந்து ஏதும் பதில் இல்லை.
கருணாநிதி சென்னையில் தனது தேர்தல் பிரசாரத்தை துவககி வேட்பாளர் பட்டியலை
ந்த அறிவித்தல்
அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டி ருக்கும் வேளை மாறன் இரண்டு செய்தி நிறுவனங்களின் நிருபர்க ளை அழைத்து தனது முடிவை கூறியிருக்கிறார். அதன் பின்னர் அவரை எவரும் அணுக முடிய வில்லை. கோபால புரத்தில் அவரது வீட்டின் முன்னே செய்தி யாளர்கள் குழுவியிருந்தனர். எவரையும் சந்திக்க மாறன் மறுத்து விட்டார் என்ன நடக்கிறது தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் ஜெயலலி தாவின் கையே ஓங்கியிருக்கிறது என்று கருதப்படும் சூழலில் ஏன் இவ்வாறு மாறன் தனது மாமாவான கருணாநிதிக்கு இப்படி ஒரு தர்மசங்கடத்தை உருவாக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை ஏதும் கிடைக்கவில்லை.
Das6ö 6MDLIT606öt எதிர்காலமே காரணம்
ஆனாலும் முதல் வரின் மகன் சென்னையின் மாநகர மேயர் ஸ்டாலினுக்கு கட்சியில் தொடர்ந்து கிடைத்துவரும் முக்கியத்துவம் அவரே தி.மு.க.கழகத்தின் அடுத்த தலைவர் என்பது ஏறத்தாழ உறுதி செய்யப்பட்ட நிலையும் தேர்தல் குறித்த எந்த முடிவு குறித்தும் கருணாநிதி மாறனைக் கலந்து ஆலோசிக்காமல் இருந்ததும் இவற்றின் காரணமாகவே இப்படி யொரு முடிவினை மேற்கொண்டார் எனக் கூறப்படுகிறது.
தலைவர் பதி
தயாளு அ பாலுவும் ெ செய்தி உடனேயே கரு மனைவி தயாள மற்றொரு மத்தி LTS)6) LD LDTD இல்லத்தில் சந்தித் ஆனால் சிக்கலுக் காணப்பட்டதாகத்
கருணாநி மகன் முரசெ முதல்வரின் நெ அத்துடன் தனது " மாறன் என்று மாற அடிக்கடி வர்ணிப்பு
இருவரு திரைத்துறையிலு வளர்ந்தவர்கள், ! முறையாக நாடா தேர்ந்தெடுக்கப்பட் மாரன் பின்னர் 19 5DLDá呼吁T6吋。 மத தியிலோ மத்தியிலோ செல்வி ജൂഖഖണഖ[5 ജൂൺ FinL 96), Ü [56ů L16ö (36) (BI B II 60 மாறனின் ஆலே கருணாநிதி நடந்தி ஜனதா வுடன் ) வைத்துக் கொள் முடிவெடுத்தது ம னைப்படிதான் என்று
வங்காள தேச புத்தாண் ண்டு வெடித்து ஒன்
(LT355T)
வங்காள தேச புத்தான்ை டை ஒட்டி தலைநகர் டாக்காவில் திறந்த வெளி அரங்கம் ஒன்றில் நடந்த இசை நிகழ்ச்சியில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு இசை நிகழ்ச்சியில் குண்டு வெடித்த சம்பவத்தைப் போலவே இப்பொதும் நடைபெற்
Jollollabl.
இந்தத் தாக்குதலை செய்திருப்பவர்கள் தற்கொலை குண்டுதாரிகள் தான் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால் இக்குண்டு வெடிப்புக்கு
எவரும் பொறுப்பேற்கவில்லை.
விடிகாலை நேரத்தில் வங்காள புத்தாண்டை கொண்டாடு வதற்காக கையனாத் என்ற முன்னணிக் கலாசார அமைப்பு வழமை போல இந்த இசை நிகழ்ச் சிகளை ஏற்பாடு செய்திருந்தது. இச்சமயத்தில் இக்குண்டு வெடிப்புத் தாக்குதல் நடந்தது.இத்தாக்குதலை வங்காளதேசத் து கலாசார அமைப்புக்களும் மக்களும் வன்மை LLUITGES கண்டித்து இருக்கின்றன.
செயப் பயனாதி என்ற அமைப்பு அரசியல் பக்கச்சார் பல லாதது. இந்த கலாசார அமைப்பானது 1967 இருந்து பிரமணிடமாக புத் தாண்டைக்
தாக்குதலுக்கு அரச LI60)Ldb(36lT dbIIUJ60OILDIILD
(ஜகர்த்தா)
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் வன்முறைகளில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டுள் ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அறிவிக்கின்றனர்.
பொது மக்களை ஏற்றிக் கொண்டு சென்ற இராணுவ ட்ரக் வண்டி மீது தீவிரவாதப்போராளிகள் மறைந்திருந்து மேற்கொண்ட
தாக்குதலில் ஒரு பொலிஸார் உட்பட மூன்று பொதுமக்களும் பலியாகியுள்ளனர்.
இது போன்ற தாக்குதல் தொடரும் என்று தெரிவித்திருக்கும் போராளிகளின் உள்ளுர் தலைவர் ஒருவர் அரச படைகளின் செயற் பாடுகளினாலேயே தமது அமைப்பு இப்படியான தாக்குதலை மேற் கொண்டு வருவதாகவும் தெரிவித்தி ருக்கிறார்.
கொண் டாடுவத பங்காற்றி வருக LIEläBT6TI EGOITUII விக்கும் எந்தவொரு அப்போதைய பாக ஆதரவு தந்தது கி
இன்று E60)6OILIGIGLITE
டுவது கிடையாது கின்ற கொண்டாட் கரில் இன்றியமை விட்டது. இப்போ
தாய்லாந்தின் 80 குறி(8)
tртćѣт600Tфф06 சிறுவர்கள் : குளிப்பாட்டி
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 4.
ம் கழகத்திலிருந்தும்
வெளியேற முடிவு
வி ஸ்டாலினுக்குப் BiI3 அறிகுறியே காரணம்
ம்மாளும் சன்றனர்.
வெளிவந்த நணாநிதியின் T -9|LĎ LIDT (65 LÊ ILLU 96ØDLIDEF FÜ
|60)/601, 1916)]], 95) துப் பேசினார்கள் கு ஏதும் திரவு தெரியவில்லை. தியின் தமக்கை I Gj LD TIB 50 ருங்கிய சகா மனசாட்சி தான் னை கருணாநிதி JTJ. ம் இணைந்தே ம் அரசியலிலும் 967 இல் முதன் ளுமன்றத்துக்கு டார். முரசொலி 89 இல் மத்திய தொண்டர்கள் பொதுமக்கள் ாக்கு மாறனுக்கு ഞൺ 616]|ഇഥ old U19 Li Taif, 匣LLüā6门6ó ாசனைப்ப்டியே ருக்கிறார். பாரதிய in Li Jin LL GOOf ள கருணாநிதி றனின் ஆலோச நம்பப்படுகிறது.
அவருக்கும் ஸ்டாலினுக்கும்
முக்கிய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது எனத் தெரிந்தாலும்
Un L (9) 6516)||6T62|| LI GGJ FES , LLTE, பிரச்சினை வெடிக்கும் என்று யாருமே நினைக்கவில்லை. மாறன் கழகத்திலிருந்து வெளியேறி ஒதுங்கியிருந்தாலும், கழகத்திற்கு இத் தேர்தலில் பின் னடைவு ஏற்படுமென்பது அவதானிகள் கருத்து.
சமீபத்தில் முரசொளி மாரன் திடீரென மர்ம வியாதி யொன்றினால் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தார். அவர் உயிர் தப்ப மாட்டார் என்று கூடக் கருதப்
பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல் அவிவ் குண்டுவெடிப்புக்கு உரிமை கோரும் இயக்கம்
(Lൺ ജൂബിലെ)
நேற்று முன்தினம் டெல் அவிவ் அருகில் இடம் பெற்ற இரு வேறு குண்டுத் தாக்கு தலுக்கு பாலஸ்தீன அல் அக்ஸா மீட்புப் (BLIL 2 foLD 9ud, J.L.
டு விழாவில் து பேர் பலி
lo (upa dilu கின்றது. 1967 ரத்தை ஊக்கு ரு நிகழ்ச்சிக்கும் கிஸ்தான் அரசு
60LUTEl.
செய்யனாத மட்டும் செயற்ப அது நடத்து டங்கள் தலைந பாததாக மாறி து நடந்துள்ள
தாக்குதல் ஒன்றும் கலாசார அமைப்புக்கள் மீது நடத்தப்பட் டுள்ள முதல் தாக்குதல் அல்ல. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட இது போன்ற ஒரு தாக்குதலில்
கொல்லப்பட்டனர். இவ்வருடம்
ஜனவரி மாதம் கம்னியூஸ்ட் பேரணி
ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தலைநகர் டாக்காவில் நான்கு பேர் இறந்தார்கள் இந்த தாக்குதலின் பின்னணியில் யார் என்பதே இன்றுள்ள கேள்வி
பத்துப் பேர்
தலைநகரான பாங்கொக்கில் இருந்து
மரீற்றர்
தொலைவிலுள்ள அயுத் தயா
கடந்த ஆந் திகதி யானைமுகாமில்
ஒரு யானை மது அமர்ந்து
அதற்கு
அத்துடனர் விளையாடுகிறார்கள்.
கோரியுள்ளது.
1 1ாரின் சன நெரி சல் மிக்க விதி ஒன்றில ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பணிநேர இடை வெளியில் இரு குண்டுத் தாக்கு
தல தப்பட்டன அல் அக் TIn to இயக்கம் என தன் னை அறி இந்த அமை ப்பு இஸ்ரே இ குகள் மீது பல
தாக்குதல்களை நடாத்தி வருகிறது.
இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்னர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதலில் வான் தாக்குதல் மற்றும் தாக்குதல்க ளுக்கு எதிராக பாலஸ்தீனிய அமை ப்புக்களும் இவ்வாறான தாக்குதல் களை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்க உளவு GNIDIIGOI Gil IDIT6Off விடுதலை
(வாஷிங்டன்)
666) தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட அமெரிக்க உளவு விமானத்தின் விமானி லெட்டினன் சென் ஒஸ்போன் தாங்கள் செய்தது சரியான நடவடிக்கையே என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் நாம் மன்னிப்பு கோருவதற்கு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஈஸ்டர் பண்டிகையை தமது குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் நேற்று வாஷிங்டன் தளத்துக்கு வந்து சேர்ந்த போதே இந்த விமானி இதனை தெரிவித்துள்ளார்.
இதே வேளை சீனாவின் எப்-ஐ யுத்த விமானமே இந்த விபத்துக்கு காரணம் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா முற் றாக மறுத் துளிர் ளது. இவ் விபத்தில் சீன விமானம் முற்றாக கடலில் விழுந்ததுடன் சீன விமானியும் உயிரிழக்க நேர்ந்தது. ஆனால் அமெரிக்க உளவு விமானம் 24 உளவுப் படை அதிகாரிகளுடன் கேனத் தவில் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

Page 5
7.04.2OO
(நமது நிருபர்)
த்திரைப் புது வரு டத்தில் ஒரே இரவில் மூன்று வீடுகளில் பல இலட்சம் பெறுமதி யான நகைகளும், ரொக்கப்பன மும் மற்றும் பொருட்களும் கள ഖILL|| (bണ്ണങ്ങി.
சந்திவெளி பாலயடித் தோணை கிராமத்தில் ஆயுதமுை னயில் அட்டகாசம் செய்து கொள் ளையடித்துச் சென்ற சம்பவம் சித்தி ரைப் புதுவருட தினமான கடந்த 13ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது.
காத்தான் வேலாயுதம் என்பவரின் வீட்டில் அன்றிரவு 1145 மணியளவில் துப்பாக்கி, வாள் என்பவற்றுடன் புகுந்த 10 பேர் கொண்ட ஒரு கோஷ்டி ஒரு தாலிக் கொடி ஒருசோடி காட்பு தோடு கமரா என்பவற்றுடன் ரொக்கப் பணமாக இருபதாயிரத்தையும் கொள்ளை படித்துச் சென்றுள்ளனராம்
12 ||(OI(Bg5 69}|J6ه மணியளவில் அழகன் நாகமணி என்பவரின் வீட்டில், ஆயுதத்துடன் சென்றவர்கள் தாலிக்கொடி மூன்று சோடி காப்பு, சிமிக்கி மோதிரம், சிறு பிள்ளைகளின் காப்பு என்ப வற்றை கொள்ளையடித்துச் சென்
In Introl T.
நாகமணி திலகமணி என்பவரின் விட்டில் சென்று கடலூர்
(நமது நிருபர்) ഉൺ இருந்து வெளிநாடு சென்று தொழில் புரிபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சி னைகளை ஆராயும் முகமாக பன்னி ரெண்டு நாடுகளில் தொழில் அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முருகன் ஆலய நிதி இருபத்தி ஐயாயிரமும், திலகமணியின் சொந் தப்பணம் பதினையாயிரமும் கொள் ளையடிக்கப்பட்டுள்ளது. நாகமணி திலகமணி என்பவர் கடலுார் முரு கன் ஆலயத்தின் தலைவர் எனவும் இதனால் ஆலயத்தின் பணத்தை தமது விட்டில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அதே இரவு கழுவன் கேணியில் உள்ள வயிரமுத்து சந்திரன் என்பவரின் வீட்டில் சென்ற கொள்ளையர்கள் ஐந்து இலட்சம் பெறுமதியான நகைகளும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாம்.
புத்தாண்டு தினமாகையால் அன்றிரவு வீடுகளில் ബന്ദ്ര துங் காமல் இருந்த வேளையில் துப் பாக்கிகள், வாள், கத்திகளுடன் புகுந்த சிலர் இவ்வாறு நான்கு வீடு களில் ஒரே இரவில் கொள்ளையடித் துள்ளனர்.
கொள்ளை தொடர்பாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏறாவூர் பொலி ஸார் விசாரணைகளை மேற்கொள் கின்றனர்.
இக் கொள்ளையின் போது விட்டார்களுக்கு சிறிய வெட் டுக் காயங்களும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. காயம் என்பதால் எவருக்கும் உயிர் ஆபத்து இல்லை. அரசும், புலிகளும் யுத்த
வெளிநாடுகளில் தொழில் புரிவோர் நிலை பற்றி ஆராய்வு
துபாய், கட்டார், ஜோர் டான், சிங்கப்பூர், சவூதி அரேபியா, மாலைதீவு உட்பட பன்னிரெண்டு நாடுகளில் அதிகாரிகள் நியமிக் கப்பட்டுள்ளதாக தொழிலமைச்சர் அலவி மெளலானா தெரிவித்துள் 6TT).
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்
நெல் கொள்வனவுத் திட்டம்
(நமது நிருபர்)
லநோக்கு கூட்டுறவுச் சங்கக் கிளைகள் மூலம் விவசாயி களிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கொள்வனவு செய்யப்படும் நெல் ஒரு கிலோவிற்கு 13 ரூபா விதம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இதுவரை காலமும் கூட்டு றவு மொத்த விற்பனை நிலையத் தால் மட்டுமே நெல் கொள்வனவு செய்யப்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் பல இடையூறுகளை சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டுறவு பண்டகசாலை கள் ஊடாகக் கொள்வனவு செய் யப்படும் நெல் அரியியாக்கப்பட்டு விற்பனை செய்வதற்கான ஒழுங் குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அம்பாறையில் சமாதான நீதவான்கள் கருத்தரங்கு
(நமது நிருபர்)
அம்பாறை மாவட்ட சமாதான நீதவான்களுக்கான கருத் தரங்கு இம்மாதம் 29ம் திகதி அம் பாறை நகர மண்டபத்தில் நடைபெற ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சீர் பட்டி வீரக்
கோன் தலைமையில் நடைபெறும்
இக் கருத்தரங்கில் சமாதான நீத வான்களின் சேவைகள் கடமைகள் என்பன விளக்கமளிக்கப்படவுள்ளது.
இதே கருத்தரங்குகள் ஏனைய மாவட்டங்களிலும் நடை பெறவுள்ளதுடன் சமாதான நீத வான்களின் பணிகளும் விரிவுபடுத் தப்படவுள்ளதாக நீதியமைச்சு அறி வித்துள்ளது.
புது வருடத்தில் ஆயுத மு
3 வீடுகளில்
துணி
நிறுத்தம் மேற்செ
இவ்வாறான துணிக
மேற்கொண்ட குழு
Ifာ်ဆေါ†. If சென்
(கொழு
நீ (ONGESIT இத்தாலிக்குப் பு விரோத பயணிகள் பட்டுள்ளனர். இந்த திகதி நீர் கொழு ിറ്റക്സ്, 5-Lബിന്റെ ♔ டார்கள் என நீர் ெ ஸார் மேற் கொண் தெரிவிக்கின்றன.
23JIIIl. சியல் புகலிடம் பெ வர்களிடம் தலா ஐ செலுத்தி இந்தப் ப கள் மேற் கொண் அந்த விசாரணைக
றன.
FLDL16) கள் இந்த கப்பலி வும் இந்திய கட6 தேசத்தில் இக் கட்ட இந்தியக் காவல் 1 றுடன் மோதியதை மீன்பிடிக் கப்பல் தொடர முடியாத
D6) Fib(3LD
ë. I
DLLs.
இளைஞர் கழக 2001 ஆம் ஆணன் 6OLDULIë binLL 21.04.2001 ஆம் கிழமை காலை மட்/ஆசிரியர்
FT60)6) D600TLL சம்மேளனத்தை ரெட்ணம் தலை பெறவுள்ளது.
3) is 3. தேச சம்மேளன தலைவர், பொ தலைவருடன் ப கொள்ளுமாறு
6TTg5).
G3 LIETäg
96.O.D. வேண்
(நமது
கொ
356)(36)TLIT 660)
செய்யப்பட்டுள்
இணைப்பு சேை
வரை நீடிக்குமாறு
டப் பாராளுமன்ற
எஸ்தெளபீர் போ
சுக்கு வேண்டுகே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை O
முனையில் சந்திவெளியில்
கரக் கொள்ளை
ள்ளும் போது (GEITGIGOGT60). வினர் யார் என்
பது பற்றி இதுவரை அறியப்பட ബിബൈ),
ஆயுதம் தாங்கிய ஏதோ
ஒரு இயக்கத்தின் உதவியுடனேயே இவ்வாறான துணிகரக் கொள்ளை இடம் பெற்றிருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
டிக் கப்பலில் இத்தாலி நோக்கிச் றவர்கள் நீர் கொழும்பில் கைது
DL)
ழும்பில் இருந்து BLJLJLLL FLL கைது செய்யப் மாதம் இரண்டாம் பிலிருந்து மீன் வர்கள் புறப்பட் காழும்பு பொலி விசாரணைகள்
நாடுகளில் அர றுவதற்காக முக ந்து லட்சம் ரூபா பணத்தை அவர்
ார்கள் எனவும் ள் தெரிவிக்கின்
GOTLD 123 LI JULI 600M ல் புறப்பட்டதாக ഞെബ് 1ിj ல் சென்ற போது J60L BILIG) 666 அடுத்து இந்த
பயணத்தைத் நிலையில் நேற்று
Lğr ளனக்
சம்மேளனத்தின் டுக்கான மறுசீர ம் எதிர் வரும் திகதி சனிக் 9.00 மணிக்கு பயிற்சிக் கலா ந்தில்
സൈഖ] 9.56 സെ
LDT 6).L.L
மையில் நடை
ட்டத்திற்கு பிர த்தில் இருந்து
56ITT6IJ, 2 L துப்பேர் கலந்து கேட்கப்பட்டுள்
5)IUT5 5. சுக்கு கோள்
திருபர்)
ழும்பில் இருந்து நடத்த ஏற்பாடு t juിൺ Lണ്
யை திருமலை
திருமலை மாவட்
உறுப்பினர் எம்.
குவரத்து அமைச்
ள் விடுத்துள்ளார்.
முன்தினம் நீர் கொழும்பு திரும் பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
123 பயணிகளில் 24 தமி ழர்கள் உட்பட 27 பேர் நீர் கொழும்பு கடற்கரையை வந்தடைந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளனர். ஏனையோர் கடலில் குதித்து நீந்தித் தப்பிச் சென்றுள் ளதாகவும் இவர்கள் பற்றி இதுவரை
எதுவித தகவல்களும் கிடைக்க வில்லை எனத் தெரிவிக்கப்படுகி
DJ).
கரை திரும்பியவர்களின் தகவலின்படி இந்தியக் கரையோரக் காவல் படையினர் கைது செய்ய முடியாத நிலையில் கப்பலுடன் மோதியதாகவும் இதன் பின் சட்ட விரோத கப்பல் நீர் கொழும்புக்க வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
അ புதுவருட விளையாட்டு விழா
(நமது நிருபர்)
ஆறுமுகத்தான் குடி யிருப்பு இளைஞர் கழகம் நடாத்தும் புதுவருட விளையாட்டு விழா இன்று திங்கட்கிழமை பி.ப2.30 மணிக்கு ஆறுமுகத்தான் குடியிருப்பு விளை யாட்டு மைதானத்தில் இடம் பெற வுள்ளது. நீச்சல் போட்டி, படகுப் போட்டி என்பன விஷேட நிகழ்ச் சியாக இடம் பெறவுள்ளது.
வகுணபாலசிங்கம் தல மையில் நடைபெறும் விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப்பணிப்பாளர்
பொன்செல்வநாயகம் கலந்து கொள் ബ്ബ[];
மேலும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் கேமகேசன் இளைஞர சேவைகள் மன்ற மாவட்ட உதவிப் பணிப்பாளர் கேதவராசா பிரதேச இளைஞர் சேவை அலு வலர் ஒகேகுணநாதன், உட்பட மற் றும் பல கிராம அதிகாரிகளும் கல ந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேற்படி விளையாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை இளை ஞர் கழகத்துடன் இளைஞர் சேவை அதிகாரி ஒகேகுணநாதனும் முன் னின்று மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்.
(5ம் பக்க தொடர்ச்சி) அட்டப்பள்ளம் திராய்கேணி, மினோ டைக்கட்டு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் அமைந் திருந்த நெற்காணிகள் தோட்டங்கள் ஆகியன பெரும்பாலும் தமிழர்க ளுக்கேயுரியனவாகவிருந்தன.
ட்சி அம்மன் ஆலயம் புகழ் பெற்றி ருந்ததுடன், இவ்வால யத்துக்குச் சொந்தமாக வயல்வெளிகளும் இருந்தன. இதேவேளை கல்முனை தொடங்கி அக்கரைப்பற்று வரை யுள்ள கிராமங்களை அண்டியிருந்த தென்னந்தோட்டங்கள், நிலங்கள் (தரிசு) வயல்கள் ஆகியன பெரும்
பாலும் தமிழர்களது உடமைகளா கவே இருந்து வந்தன. குறிப்பாக, நிந்தவூர் அட்டாளைச்சேனை, அக்க ரைப்பற்று ஆகிய இடங்களில் தமி ழர்களுக்குச் சொந்தமான ஏராளமான நிலங்கள் இருந்து வந்தன. சுருங்கக் கூறுமிடத்து இக்காலத்தில் (ஆங்கி லேயர் ஆட்சியின் இறுதிக்கா லத்தில்) தற்போதைய அம்பாரை மாவட்டத்தில் நிலபுலன்களை யுடையவர்களாக விருந்தோர் தமி ழர்களேயாவர் எனலாம். 1950ம் ஆண்டு வரை இந்நிலை நிலைத் திருந்ததென்பது மறைக்கப்பட்ட வரலாற்று உண்மையாகும்.
(முற்றும் )
வேண்டும்.
வடக்கு கிழக்கு
நகர
வாடகைக்கு தேவை
அலுவலகத்திற்கான வீடு
நகர அUவிருத்தி நிர்மான பொது வசதிகள் அமைச்சின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபை, மட்டக்களப்பு அலுவலகத்துக் கான ஒரு வீடு வாடகைக்குத் தேவை.
* 2000 சதுர அடி பரப்பளவு * வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதி * மட்டக்களப்பு நகருக்குள் அமைந்திருக்க
உடன் தொடர்பு கொள்ளவும்:-
மாகாணத்தின் இணைப்பு ஆலோசகர் அபிவிருத்தி அதிகார சபை தற்காலிக அலுவலகம் சக்திறேடர்ஸ், புகையிரத
மட்டக் களப்பு. தொலைபேசி:-
நிலைய விதி
25723 AdVt
//

Page 6
17.04.2001
தினக்கதி
"தமிழர் நாகரீக didLDITb360) L
கிபி 1766 இல் கண்டி மன்னனான கீரத்தி ரீ இராசசிங்க னுக்கும், ஒல்லாந்தருக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், கண்டி இராச்சியத்தின் கீழி ருந்த கரையோரப் பிரதேசங்களை, ஒல்லாந்தர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இவர்கள் மட்டக்களப்பை (அம்பாரையை உள்ளடக்கிய மட்டக்களப்பு) இரு மாகாணங்களாகப் பிரித் து நிர்வகித்து வந்தனர். இக்காலத்தில் (கி.பி.1766-1798) ஒல்லாந்த அரசின் ஆளுநர்களாக மட்டக்களப்பின் வடபாகத்திற்கு அறுமக்குட்டி
என்பவரையும், தென்பகுதிக்கு
கந்தப் போடி என்பவரையும் ஒல்லாந்தர் நியமனம் செய்தி ருந்தனர். இக்காலகட்டத்தில், சம்மாந்துறை வன்னிப்பிரதேசம் திரு.கந்தப் போடி என்பவரது மேலாதிக்கத்தின் கீழிருந்த போதும், சம்மாந்துறை வன்னியராசாவின் செல்வாக்கே இப்பிரதேசத்தில் நிலைத் திருந்தது எனலாம். இதற்கான காரணம், கண்டி மன்னருடன், வன்னிராசா கொண்டி ருந்த நெருங்கிய உறவுகளும், இதன் பயனாக இப்பிரதேச மக்கள் பெற்று வந்த சமூக சமய, கலாசார உதவிகளும் ஆகும்.
கி.பி.1766இல் ஒல்லாந்த ஆட்சியின் கீழ் மட்டக்களப்பு வந்ததைத் தொடர்ந்து நடுக்காடு (கல்லோயா) பிரதேசக் குடியேற்றப் பகுதிகளில் (உசரவோமாம், கடவத்தை கொன்றை வட்டான், பள்ள வெளி, த விளான்ை, பொத்தானெைவளி, அம்மியடி) வாழ்ந்து வந்த சிங்கள மக்கள், இந்த இடங்களிலிருந்து இடம் பெயர்ந்து வேறிடங்களுக்குச் சென்றனர். இதனைத் தொடர்ந்து நடுக்காடு பிரதேசம், மீண்டும் காடாக
மாறத் தொடங்கியதென அறிய
முடிகின்றது. கண்டி மன்னன் கீரத்தி ரீ இராசசிங்கனின் ஆட்சிக்காலத் திலேயே அதாவது கி.பி.1766-1781 ஆண்டுக்கிடைப்பட்ட காலத்தி லேயே இவை நிகழ்ந்ததென்பதை பரவணிக் கல்வெட்டு உணர்த்து கின்றது. கி.பி.1766-1798 வரை யுள்ள ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் பெயரளவில் அவர்களது அரசியல் அதிகாரம் நிலைத்திருந்த போதும், மட்டக்களப்பில் வன்னிச்
சிற்றரசர்களது ஆட்சியே நிலவியி
ருந்தது.
ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில்
மட்டக்களப்பில் (அம் பாரை யை உள்ளடக் கசிய) ஒல்லாந்த அரசின் ஆட்சியாளர்க ளாகவிருந்து வந்த அறுமக்குட்டிப் போடி, கந்தப்போடி ஆகியோருக்கும், வன்னிச்சிற்றரசர்களுக்குமிடையில் நிலவியிருந்த இனரீதியான புரிந்துணர்வு, ஒற்றுமை என்பன இதற்குக் காரணிகளாகவிருந்த தெனலாம். மேலும், வன்னிச் சிற்றர சரகளும், ஒல்லாந்த ஆளுநர்களான நிலமைப் போடிகளும் சைவத் தையும், தமிழ்ப்பண்பாட்டையும், பேணிக்காத்து வந்ததுடன் கண்டி மன்னனுடன் நல்லுறவையும் கொண்டிருந்தனர் செட் டிப் பாளையத்தில் கண்ணகையம்மன் கோயிலை அறுமக்குட்டிப் போடி யாரே அமைத்தார் என அறிய முடிகின்றது (மட்டக் களப்பு
மான்மியம் பக்.58) இந்நிலையில்,
முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்த முடியாத நிலையிலேயே பிரதேசத ை
பரிபாலனம் செ
-
வன்னிச் சிற்றரசுகள் மீது தனது
ஒல்லாந்த அரசு இருந்ததென்பது வரலாற்றுண்மையாகும்.
கணி டி மன் னனான இராசாதி இராசசிங்கனின் (கி.பி.17 82-1798) முடி சூட்டு விழாவில், ஒல்லாந் அரசனின் ஆளுநர்களான திரு.அறுமக்குட்டிப் போடியும் , திரு.கந்தப் போடியும் வன்னிச் சிற்றரசர்களும் சென்று கல்ந்து கொண்டதுடன் கண்டி மன்னனுக்கு பரிசுகளும் வழங்கியுள்ளனர் இராசாதி இராசசிங்கன் 9560 gol ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்துள்ளான். இவ்வேளை யில் சம்மாந்துறைக்கும் வந்திருந்த இவன் காரைதீவுக் கண்ணகை யம்மன் ஆலயத்துக்கும் விஜயம் செய்துள்ளான். இதனை இலக்கிய மொன்று குறிப்பிடுகின்றது. (பண்டிதர் வி.சி.கந்தையா -1893) இவற்றின் வாயிலாக கண்டி மன்னருடன் மட்டக்களப்பு நிலமைப் போடிகள் (ஆளுநர்கள்) வன்னிச் சிற்றரசர் கொண்டிருந்த நெருக்க மான உறவு தெளிவாகின்றது. ஆங்கிலேயர் மட்டக்களப்பைக் கைப்பற்றி தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் வரை இந்நிலை
நீடித்திருந்தது.
E.L. 1803 8, 6) ஆங்கிலேயர் மட்டக்களப்பை
கைப்பற்றிய வேளையில் மட்டக்க ளப்பில் நிலைத்திருந்த வன்னிச்
சிற்றரசுகள், பாணகை, பொத்து
வில், திருக்கோவில், அக்கரைப் பற்று, சம்மாந்துறை, மண்முனை, ஏறாவூர், என்பனவாகும். (விரிவுரை யாளர் குமாரவேல் தம்பையா-1998)
இவ் வேளையில், கல்முனை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, (மீனோடைக் கட்டு) அக்கரைப்
பற்று,(கருங்கொடிதீவு)
ஆகிய
பழந்தமிழ் கிராமங்களில் வாழ்ந்து தமிழ், முஸ்லிம், மக்கள் மதம், கலாசாரம், பண்பாடு என்பனவற்றால் வேறுபட்டிருந்தாலும், மொழியால்
நா.நவநாயகரத்
(ஆய்வார்வலர்)"
ஒன்றுபட்ட ஓரினத்தவராக வாழ்ந்து வந்தனர். தமிழ் மொழி மீது மிகுந்த பற்றினைக் கொண்ட முஸ்லிம் மக்கள் தமிழ் இலக்கிய வளர்ச் சியிலும் ஆர்வங்கொண்டிருந்தனர்.
இக்காலத்தில் காணிகள் வயல் நலங்கள் என்பன வன்னியர்களுக்கே உரியனவாக
65GBBE60 616060ITLb 365 (36606
யில் சம்மாந்துறை பிரதேசத்தில் மட்டுமன்றி கல்முனை தொடக்கம், பொத்துவில் வரையுமுள்ள கரை யோரப்பகுதிகளிலுள்ள பெரும் பாலான நிலங்கள் வன்னியர்களின் உடமைகளாகவிருந்தன. ஆங்கி லேயர் இவற்றில் பெரும்பாலான வற்றைப் பறித்து இவர்களது ം 9 സെ ഖTE ഞ9 (pി സെ ബ| ഞഥ, பொருளாதார வளம்) குறைக்க முயன்றும் தொன்று தொட்டு நிலவி வந்த செல்வாக்கை அவர்களால் குறைக் க முடியவில் லை. ஆதலால், வன்னியர்களது சந்ததியி னரைப் போடிகளாக நியமித்து மட்டக்களப்பை ஆட்சி புரிந்து வந்தனர். இக்காலத்தில் திருவை காளிப்போடி, திருவிமாப்போடி
ஆகியோர் நில6 ருந்து சம்மாந்து (நடுக்காடு, எ
1827 இல்
LDIT clul'
சிங்களவ
இக்க கி.பி.1827 இ6 மேற்கொள்ள
EGGOOMIĊI L 56ĠI (BLI LDL Lă,56IILILl6 9) L6iT6TTLEĠILLI LI டம்) சிங்களவ ഖിന്റെ ഞൺ (LL 8ÖG36ADITULUIT L'îlp ருந்தது) கி.பி (ONAFLILILILILILL (38 சீர்திருத்தங்கள், தையும் ஒரே நி கீழ் கொண்டு முன்பு இலங்க்ை கீழ் இருந்தத 6) Ј60/11 &nBILD இலங்கையில் Lff 196rò a ஏற்படுத்தினர் இ.
|D | | BE Ե 61| | | | | நிர்வாகிகளாக வன்னிமைகள் ( களின் சந்ததிய LILL 601).
ஆங்கி காலத்தல ஆண்டளவில் நா வனப்பகுதியை சம்மாந்துறை (வீரமுனை, ம6 கைத் தீவு, வ திருஎதிர்மன்னச் நிர்வகித்து வந்து FLDLDITJE சேர்ந்த இவரிடம் நாகமணி (1860 தராகப் பணிபுரி இவர் தமிழ்ப் பு விளங்கினார். த செழித் திருந்த பிரதேசத்தில் வாழ்ந்து வந்த த சோமசுந்தர தேசி குறிப்பிடத்தக்கவ கிராமமான பிறப்பிடமாகக் ெ தமிழ் இலக்கிய பணியாற்றியோர் ஆங்கி காலத்தில் நியமி பெறும் வன்ன
மொனகிராபி (பக்.78,79) கு LDL L35,356TILG) EGTITEL LIGOof நிலபுலன்களை ததுடன் அரச கொண்டிருந்தன (1920,21 ബിന്റെ நடுக்காடு பற்று 13IéE56H5LILILL LDI உள்ள ந்திய சம்மாந்துறை கி திரு.சி.டி.கதிராம நிர்வகித்து வர வேளையில் நிர் அக்கரைப்பற்று 60)6 g) 6T6TLE சின்னத் தம்பிச் நிர்வகித்து வந் முடிகின்றது.
 
 
 

செவ்வாய்க்கிழமை 6
ம் செழித்திருந்த fu(853. Li
DDI (ELIT 9356T66 |றை பிரதேசத்தை ன்ற அம்பாரைப் 5 g) or of LL) பதுள்ளனர்.
மட்டக்களப்பு டத்தில் ர் இல்லை ாலக் கட்டத்தில் ജൂബഞ5uിന്റെ பட்ட குடிசனக்
ாது அவ்வேளை,
) (99 LDL JT60) JT60) ULI ட்டக்களப்பு மாவட் எவரும் இருக்க റ്റൂLLഞണ് ബങ്ങി നൃ தேசம் காடாகவி 1833இல் அமுல் ால்புறுக் கமறுான் இலங்கை முழுவ ரவாக அமைப்பின் வந்தது. இதற்கு ஒரே நிர்வாகத்தின்
ിന്റെ ഞൺ ബ|L.g|
உண்மையாகும்.
ஒற்றை ஆட்சியை |ட்சியாளர்களே தனைத் தொடர்ந்து ல பிராந்திய
சம்பளம் பெறும் வன்னிய இராசாக் பினர்) நியமிக்கப்
லேயரது ஆட்சிக் E5 L s 1 854 i só டுகாடு பற்று என்ற உள்ளடக்கியிருந்த பிரதேசத்தை ஸ்வத்தை, மல்லி ளத் தாப்பிட்டி) Eligit 6676. LIGO 66 TT66T. துறை கிராமத்தை வீரபத்திரச் செட்டி என்பவர் இலிகி ந்து வந்துள்ளார். லமை மிக்கவராக மிழும், சைவமும், சம் மாந்துறை அக்காலத்தில் மிழ்ப்புலவர்களில், கர்(1885) என்பவர், ாவர். பழம் பெரும் வீரமுனையைப் காண்டிருந்த இவர் வளர்ச்சிக்கு அரும் ல் ஒருவராவார். லேயரது ஆட்சிக் EIIL FLIGITLD யர்கள் பற்றி ஒவ் பற்றிகலோ றிப்பிடுகின்றது. பிராந்திய நிர்வாகி ரிந்த இவர்கள் க் கொண்டிருந் அதிகாரத்தையும் இக்காலத்தில் சம்மாந்துறை, ககளை (வரைய காணப்பிரிவுகள்)
பிராந்தியத்தை
மத்தைச் சேர்ந்த போடி வன்னியன் துள்ளார். இதே தவுர், பாணகை, ஆகிய பற்றுக்க ப பிராந்தியத்தை சட்டி வன்னியன் நார் என அறிய
9 9
5
இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
V
சுப்பிரமணியமும் Drd, as Tai DIT disast Dub
1931 36ë g:LL E GOL (அரச சபை) உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இவ்வேளையில் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு வடக்கு மட்டக்களப்பு தெற்கு என இரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர் தலில் மட்டக்களப்பு வடக்குத் தொகுதியிலிருந்து முதலியார் மயில் வாகனம் சுப்பிரமணியம் அவர்களும் தெற்கு தொகுதயி லிருந்து சர் ஹாஜி முகமது மாக்கான் மாக்கார் அவர்களும் சட்டசபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1936ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மட்டக்களப்பு
வடக்குத் தொகுதியிலிருந்து ஈ.ஆர்.ரிதம்பிமுத்து அவர்களும், தெற்கு தொகுதியிலிருந்து சின்னக்குட்டி உடையார் கண்க ரெட்ணம் அவர்களும் சட்டசபை உறுப்பினரகளாக தெரிவு செய்யப்பட் டிருந்தனர்.
இதே வேளை, வடக்கே கல லடிப் பாலத் திலிருந்து ஆரம்பித்து, முழு அம்பாரை மாவட்டத்தையும் சேர்த்திருந்த மட்டக்களப்பு தெற்கு தொகுதியின் சட்ட சபை உறுப்பினரான சின்னக் குட்டி உடையார் கனகரெத்தினம் அவர்கள் மறைய இத்தொகுதியில் இடைத்தேர்தல் ஒன்று நடை பெற்றது. இதில், திரு.ச.தர்ம ரெட்ணம் வன்னியன் சட்டசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டார். இவருக்கு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் சேர்ந்து வாக்களிற் திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். 193136ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்கள் மூலமாக உண்மைகள் பல தெளிவாகின்றன. ஆங்கிலேயே ஆட்சியின் இறுதிக் காலத்தில் மட்டக்களப்பில் (அம்பாரையை உள்ளடக்கிய) வாழ்ந்து வந்த தமிழ், முஸ்லீம் மக்களிடையே நெருக்கமான உறவுகள் நிலவியிருந்தன. தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டிருந்த இவர்கள் மொழி வழியில் ஓரினத்தவராக வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் இதனை நன்கு உணர்த்துகின்றன. ஆங்கிலேய ஆட்சியின்
இறுதிக்காலமாகிய இக்காலத்தில்
பழந்தமிழ் கிராமமான சம்மாந் துறையில் முஸ்லிம் மக்களும் குடியேறி வாழ்ந் திருந்தனர். கி.பி.பதினாறாம் நூற்றாண்டளவில் தமிழ் பெண்களைத் திருமணம் புரிந்து வாழ்ந்து வந்த தென்னிந்திய வர்த்தகர்களான முஸ்லிம்களின்
ஆசிரியர்
சந்ததியினரும் கி.பி 1626 இல் செனரதன் காலத்தில் சம்மாந்துறை வன்னிய ராசாவால் கல்முனை, கல்முனைக்குடி சாய்ந்தமருது ஆகிய இடங்களில் குடியேற்றப்பட்ட முஸ்லீம்களின் சந்ததியினரும் இவர்களில் அடங்குவர். இவ் வேளையில சம மாந துறை பிரதேசத்தை சேர்ந்த வீரமுனை, மல்லிகைத்தீவு போன்ற ஏனைய இடங்களில் தமிழ் மக்களே நிறைந்திருந்தனர்.
சைவமும் தமிழும்
செழித்திருந்த காலம்.
இக்காலத்தில் இப்பிர தேசத்தை சேர்ந்த நிலங்கள் தமிழ் மக்களுக்கேயுரியனவாகவிருந்தன. குறிப்பாக வன்னியராசாக்களின் சந்ததியினருக்கு ஏராளமான காணிகள் உடமைகளாகவிருந்தன. சைவமும், தமிழும் செழித்திருந்தன. சம்மாந்துறை காளிகோயில் பாடல் பெற்ற ஆலயங்களான வீரமுனை சிந்தாத்திரை பிள்ளையார் ஆலயம் கண்ணகையம்மன் ஆலயம் என்பன சிறப்புடன் விளங்கின. இவ் 8ഖഞണuിന്റെ || [[Lഞണ് (5ൺ லோயா) பிரதேசம் அடர்ந்த காடாகவிருந்தது. இன்றைய அம்பா ரைப்பிரதேசத்தில் அமைந்திருந்த நெற்காணிகள், சம்மாந்துறை, வீரமுனை, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு நீலாவ ணை சேனைக்குடியிருப்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழர் களுக்கு உரியனவாகவிருந்தன - இவர்களால் தோற்றுவிக்கப பட்டதே அம்பாரை பிள்ளையார் ஆலய மாகும். அம்பாரைப் பிரதேசத்தில் அக்காலத்தில் நெற்செய்கையில் ஈடுபட்டு வந்த தமிழர்களின் நம்பிக் கைக்குரிய தெய்வமாக, திறந்த வெளிக் கோயிலில் இப்பிள்ளையார் வீற்றிருந்து வந்தார் என அறிய முடிகின்றது.
இக் காலத்தில் கரை யோரப்பகுதிகளில் குறிப்பாக கல்முனை தொடக்கம் அக்கரைப் பற்று வரையுள்ள பிரதேசத்தில், புட்டும், தேங்காய் பூவும் போல் தமிழ் மக்களும் ഡ്രൺ மக்களும் இணைந்து வாழ்ந்து வந்தனர் எனலாம். கல்முனை, கரவாகு, நிந்தவூர், கருங்கொடித்தீவு ஆகிய இடங்களில் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வந்தனர். பழந்தமிழ் கிராமங்களான இந்த இடங்களில் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். இதே காலப்பகுதியில் காரைதீவு அட்டப் பள்ளம் திராய்கேணி, மீனோடைக்கட்டு ஆகிய பழந்தமிழ் கிராமங்களில் தமிழும் சைவமும் செழித்திருந்தன.
(3ம் பக்கம் பார்க்க)

Page 7
ܕ ܗ .
17.04.2001
(அட்டாளைச்சேனை பிரதேச நிருபர் சலீம் றமீஸ்)
கிழகங்களுக்கு மத்தி யில் நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடாத்தப்படல் வேண்டும் வெறுமனே சம்பிரதாயங்க ளுக்காக நடாத்தப்படும் போட்டிகள் இளைஞர் யுவதிகளுக்கு எவ்வித Lusolub அளிப்பதில்லை. விளை
யாட்டுக் கழகங்களில் வீரர்கள்
பெறும் நல்ல குணங்களும், நற்
பண்புகளும் ஏன் சிறந்த தலைமைத்
துவ பயிற்சிகளும், அவர்கள் எதிர் காலத்தில் சிறந்த தலைவர்களா கவும், நிருவாகிகளாகவும் வருவ தற்குத் துணை புரியும். இவ்வாறு திகாமடுல்லப் பாராளுமன்ற உறுப்பி னரும் கல்வி பிரதி அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். அட்டாளைச்சேனை பிர தேச செயலகத்துக்குட்பட்ட விளை யாட்டுக் கழகங்களுக்கிடையிலான இறுதி நாள் வைபவம் அட்டாளைச் சேனை ஆசிரிய பயிற்சிக் கலா சாலை மைதானத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றபோதே மேற் கண்டவாறு கூறினார்.
ளையாட்டு
.
இவ் வைபவத்தில் கல்வி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான எம்.எஸ்.உதுமா லெவ்வை ஏ.சீசைபுதீன், முன்னாள் தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எஸ். எல்.எம்.பளில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜெமீல், அட்டா ளைச்சேனை தேசியக் கல்லூரி அதி பர ஏஎல்சக்கரியா ஆகியோர் கலந் துகொண்டனர்.
Gluma5luu Lu Luffbafuyuh வழிகாட்டலும் இல்லை
தொடர்ந்து உரையாற்றிய பிரதி
@lഞഥ#0];
"எமது பிரதேசங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் சர் வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியடை யத்தக்க ஆற்றல்கள் உள்ளவர்கள் ஆனால், அவர்களுக்குப் போதிய பயிற்சியும் வழிகாட்டல்களும் வழங் 6'L(ഖിബ്ലെ, ഇ|''LITഞണ് சேனையில் பல விளையாட்டு வீரர்
கள் இருக்கின்றனர். ஆனால் இவ்
இங்கிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி
-
(3) GroGorror LITE)
பகிஸ்தான் அணியினர் அடுத்த மாதம் கிரிக்கெட் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு இங்கி லாந்து செல்லவுள்ளனர். பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி களிலும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சுற்றுலாவிற்கு பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சேர் அக்தார் சேர்க் கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
25 வயதுடைய அக்தார் பந்தை எறிவதாக கடந்த பெப்ரவரி மாதம் இரண்டு நியூஸ்சிலாந்து நடுவர்களினால் குற்றம் சாட்டப்பட்டு விளையாடுவதிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்தார்
தென்னாபிரிக்க விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே என்றும் மோசமான விபத்து நடந்த 11ம் திகதி ஜோவறண்ணளில் பர்க்கில் நட போட்டியின் போது ஏற்பட்ட ஜன நெரிசலில் குறைந்தது ஐம்பது மாண்டிருக்கலாமென அஞ்சப்படுகிறது. நெரிசலில் சிக்கி உயிரிழந்து கும்பலிலிருந்து மிட்ரு மைதானத்தில் வளர்த்தியிருப்பதைப் படத்தில்
。
போட்டிக சிறப்பாக நடத்தப்படல் வேண்
ബിഞണLITLE ബ് எதிரபார்ப்பை எந் செய்யும் என்று க எனவே, இனி ഖിഞണu'T' } (| ரோட்டமுள்ள பே முயற்சிக்க வேண்
LITL8'[[|
கற்பதற்கு கெ கத்தைப் போன் நிகழ்ச்சிகளுக்கு BÜLIL (36)160öTCBI (SLTL to reflat) வெற்றி பெறவே ணத்துடன் வி ETബിൿഞണ്
ஏற்பட்டாலும், ! தாகக் கவலைப் றாக பொறுமையு சகிப்பதோடு பு பெறலாம் என்ற தையும் மனதில் எனவே நிகழ்ச்சிகள் மனி முக்கிய இடத்ை இன்று இதய சுத் மனிதர்களை, நடு ஏற்கின்ற மனி சமுகத்தில் காண் தான் மனிதன் கு
560ITE 6)ITLP 2 9. வழங்க வேண்டு நமது மனங்களிலு தின் மத்தியிலு நிம்மதியும் நிலவு
OLLT
லகத்துக்குற்பட்ட தைச் சேர்ந்த விளையாட்டுக்கழ தைப் பெற்று சம் செய்யப்பட்டது. தை கல்விப் பிரதி
Sgorry.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 7
ழா, அவர்களின் நளவிற்கு திருப்தி ഖങ്ങബLങl. பருகின்ற எல்லா ாட்டிகளும் உயி ட்டிகளாக நடாத்த
I(BLD.
ബിന്റെ ബി
டுக்கின்ற ஊக் DI 6560)6ITULUTLIGE
Lib, gDGYIaf535LDGifldi, D 6ól 6006 TILLITTL (6') கலந்துகொண்டு ண்டும் என்ற எண்
D6TTILIIT (BLJ6) JJ 256 சந்திக்கவேண்டி தைப்பற்றி பெரி படுவதில்லை. மா டன் தோல்விகளை ண்டும் வெற்றி நல்லெண்ணத் பதிக்கின்றார்கள் தான் விளையாட்டு தனின் வளர்ச்சியில் த வகிக்கின்றன. நியோடு வாழ்கின்ற OG) 6LLIEICE,6061
bj 5ഞണ് ബ്ഥg| பது அரிது. எனவே அந்தபட்சம் ციგუჩ1 வுகின்ற கல்வியை அப்போதுதான் பம், எமது சமுகத் சமாதானமும், " என்று கூறினார். Dளச்சேனை செய ற,'மனியா பாத் 'L|ബ്ര ജൂബി' ம் முதலாம் இடத் பியனாகத் தெரிவு ம்பியன் கேடயத் அமைச்சர் வழங்
நடந்திராத த சொக்கர்
பேராவது வர்களைக் Trasota)rib.
(SID60:535 கட்டணம் நிறுத்தப்பட
Dட்டக்களப்பின் சேவையில் ஈடுபடும் ஈஸ்டன் பளில் கம்பனி பளல் வண்டிகளில் வெள்ளை நிற பளில் வண்டியில் பிரயாணம் செய்தால் இரட்டிப்புப் பணம் அறிவிடப்படுகிறது.
இதற்குக் காரணம் குளிரூட்டி பொருத்தப்பட்டது எனக் கூறப் படுகிறது. ஆனால் மட்டக்களப்பில் உள்ள எந்த பஸ் வண்டியிலும் குளி
ரூட்டிகள் இயங்குவதாக இல்லை.
அப்படி இருக்கும் போது இரட்டிப்புப் பணம் அறவிடுவது பொருத் தமான செயல் இல்லை.
எனவே, இவ் விடயத்தைக் கருத்தில் எடுத்து இரட்டிப்புப் பணம் அறவிடுவதை நிறுத்த வேண்டும் என தினக்கதிர் மூலம் வேண்டுகிறோம். சு. மஞசுளா
Dr. Laas 67/71 '''''''''''''''''''''''": ஆலயப் பணியுடன் சமூக சேவையும் முக்கியம் இசிைவ சமய ஆலயங்களின் நிர்வாக சபையினர் வெறுமனே தமது ஆலயங்களை சீரமைப்பதிலும், பூசை அணுஷடானங்களிலும், ஆலய அபிவிருத்தியிலும் மட்டுமே அக்கறை செலுத்துகின்றனர்.
இப் பணிகளுடன் சமுகப் பணிகளிலும் ஆலய நிதியைக் கொண்டு செயல்படுத்த வேண்டும் குறிப்பாக வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் போர் அனர்த்தங்களினால் பல துன்பங்களை சந்தித்துள்ளனர்.
முக்கியமாக தாய், தந்தையர்களை இழந்து தவிக்கும் சிறார் களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும் கல்வி முன்னேற்றத்துக்கும் ஆலயப் பணத்தின் மூலம் பராமரிக்க வேண்டும் என தினக்கதிர் மூலமாக ocón III., கேட்கின்றோம். "மக்கள் சேவையே மகேசன் சேவை" அ.ரதாசன்
சந்தராலேனர் LDL'L 23.44/7/7/ அதிபர்கள் சிந்திக்க வேண்டும்!
Dட்டுநகரில் உள்ள கல்லூரிகளான வின்சன்ட் மகளிர் தேசியக் கல்லூரி, மகாஜனக் கல்லூரி, கோட்டைமுனைக் கனிஷ்ட வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் வருடாந்த இல்ல விளையாட்டு விழா இடம்பெறவில்லை.
இதனால் இக் கல்லூரிகளின் கல்வி பயிலும் வியைாட்டில் திறமையுள்ள மாணவர்கள் மாவட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
இம் மூன்று கல்லுாரிகளிலும் வருடாந்த விளையாட்டு விழா வுக்காக மாணவர்கள் விளையாட்டுக்களைப் பழகி தாயர் நிலையில் இருந்து கடைசி நேரத்தில் விளையாட்டு விழா இடம் பெறாமைக்கான காரணம் இக் கல்லூரியின் அதிபர்கள் எதிர்பார்க்கும் பிரதம அதிதி வரா மையே காரணமாகும்.
இவ்வாறானவர்களால் பாதிக்கப்பட்டது மாணவர்கள் மட்டுமே. எனவே, இனிமேல் இப்படியான தவறுகளை விடாமல் அதிபர்கள் அக்கறை
எடுக்க வேண்டும். திருமதி.எஸ்.சச்சிதானந்தம் மட்டக்களப்பு LL CL CL CL C CC LC CL CL C CC CL CL C CL CL CL CL CL CL CL CL CL CL L L L L L L L L L L L L L
தினக்கதிரே உண்பணி தொடர்க!
கிழக்கிலங்கையின் முதல் தினசரியாக வளர்ந்து தமிழ் பேசும், மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் நீ தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்து சித்திரைப் புது வருடத்துடன் ஓராண்டை நிறைவு செய் கின்றாய்.
நீ மலர்ந்த ஒரு வருடத்தில் உன் வளர்ச்சியைக் கண்டு பிற ஊடகங்கள் ஒரு கணம் திகைத்துப் போகின்றன. நீ சுமந்து வரும் "சஞ் சயன் பக்கம்' அருமையிலும் அருமை, மற்றும் அருண் எழுதும் "அர சியலில் ஓர் எழுத்தாளரின் அனுபவம் தொடர் சூப்பரோ சூப்பர்
சிறுவர்களின் ஆற்றலை வளர்க்க சிறுவர் மலர், இலை மறை காய்களாய் இருக்கம் கவிஞர்களை வெளி உலகுக்குக் கொண்டவரும் "கவிதா தேசம்' மற்றும் கிழக்கிலங்கையில் அறிந்திராத ஊர்களின் தகவல்களை அறிய 'வலம் வரும் ஊர்வலம்' எழுத்தாளர்களை ஊக்கு விக்கும் 'வாசகர் நெஞ்சம்', சிந்திக்கும் சிரிப்பான எறிகணை ஏகாம்பரம் என்று உன்னில் உள்ள அனைத்து விடயங்களையும் விமர்சித்துக் GNEITIGOSTIGBL GAUF GÖGNOGAOTTLD.
சித்திரைப் புதுவருடத்திலிருந்து புதுப் பொலிவுடன் வாழ இறைவ னிடம் வேண்டுகின்றேன்.
இருந்தும் ஒரு குறை தினக்கதிர் வார வெளியீட்டில் 'பேனா நண்பர் பகுதி ஒன்றை ஆரம்பிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
முஹம்மது அஸிம பெணி பாடசாலை வித ஏறாவூர் - 03

Page 8
17.04.2001
தினக்க
LIITauG) GESITGEVOL GIGÖTEdfulsió 3ĪTI
தமிழ்ப் பெண்கள் மீது
முற்பகல்
ஒட்டுசுட்டானிலும் கணி டன ஆர்ப்பாட்டப்
(வவுனியா நிருபர்)
படையினர் புரிந்து வரும் பாலியல் வன்ெ கண்டித்து வண்ணிப் பகுதி எங்கும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்று வ
10 மணியளவில் பெருந்திரளான மக்கள் அணி திரணிடு வி பேரணிகளை நடத்தியுள்ளன
அமைப்பினரின் ஒழுங்குபடுத்தலோடு நடைபெற்றுள்ள இப்பேரணிகளில் பெருமள பாடசாலை மாணவர்கள் பொது அமைப்பினர் வர்த்தகர்கள் போரெழுச்சிக்
பலர் கலந்து கொண்டனர். இப்பேரணிகளின் போது அரசுக்கு எதிரான கண்டன வார்த்தைகளை உரக்க ஒலித்த வாறு மக்கள் சென்றனர்.
கண்ணிர்த்தி!
நேற்று காலை 10 மணியளவில் விஸ்வமடுச் சந்திக்கு அருகாமையில் இருந்து ஆரம்ப மாகிய கண்டனப் பேரணியானது விஸ்வமடு மகாவித்தியாலயத்தைச் சென்றடைந்தது.
இதன் போது பேரணியில் கலந்து கொண்டிருந்த மக்கள் 'அப்பாவி பெண்கள் அழுத கண்ணி கொடுந்தியாம்' 'தீயைத் தீண்டாதே பகைவா உன் திசையும் தெரியாது தொலைவாய்' எம் த மிழ்ப் பெண்கள் என்ன உன் காமப் பசி தீர்க்கும் தண்ணிக்குடங்களா" "மனித உரிமை அமைப்புக்களே இது தான் சிறிலங்காவின் ஜனநாயகமா இதற்கு உங்களின் பதில் என்ன உலகமே உன் குரல் இப்போது எங்கே தொலைந்து போனது, மனிதநேயம் பேசும் மனிதர்களே இப்போது நீங்கள் நதி த ரை யா, சமாதானம் சாக் கடையில் சந்திரிக் கா போர்வெறியில் எங்களுக்கோ போர் நிறுத்தம்' போன்ற வாசகங்களைத் தாங்கியவாறும் இவற்றை உரக்க ஒலித்தவாறும் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். விஸ்வமடு மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டம் விஸ்வமடு பிரதேச போரெழுச்சி குழு உறுப் பினர் திருமதி வேகாசிநாதன் தலைமையில் நடைபெற்றது. கண்டன உரை களை போரெழுச்சிக் குழு உப செயலாளர் திருமதி வி.இராமச் ந்திரன், மகளிர் அரசியல் றையைச் சேர்ந்த தமிழவள், ஸ்வமடு மகாவித்தியாலய தர வகுப்பு மாணவி பெரிய
சாமி கிருஷ்ணகுமாரி ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையினை திருமதி தயாளினி நிகழ்த்தினார்.
இது போன்று நேற்று காலை 10 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலும் கண்டன ஆட்பாட்டப் பேரணி நடைபெற்றுள்ளது. கற்சிலைமடு முதலாம் கட்டையில் இருந்து ஆரம்பமான பேரணி ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் செயலகத்தைச் சென்றடைந்தது. இக்கண்டனப் பேரணி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் முன்றலைச் சென்றடைந்து அங்கு ஒட்டுசுட்டான் பிரதேச வெகுஜன ஒன்றியத் தலைவர் அருமைச் சந்திரன் தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கண்டனக் கூட்டத்தில் கண்டன உரைகளை முல்லை அகதிகள் புனர்வாழ்வு கழக சமூக நலன் திட்ட இணைப்பாளர் செல்வி கலைவாணி பிரதேச செயலகள் சமூக சேவை உத்தியோகத்தர் சண்முகராசா மற்றும் முள்ளி யவளை பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் முகுந்தன் ஆகியோர் கண்டன உரைகளை நிகழ்த்தினர். இதனைத் தொடர்ந்து முல்ல்ை சிக்கன கடனுதவி சங்துங்களின் சமாசத்தைச் சேர்ந்த செல்வி ஜெயந்தினி கண்டன் அறிக்கை யினை வாசித்தார். அக்கண்டன அறிக கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:
பெண் விடுதலை ஆண் பெண் வேறுபாடு இன்றி ஒருமித்து நாம் ஒன்றுபட்டு நின்று பலப்படுவோமாயின் இது போன்ற ஒட்டுமொத்தமான வன் கொ டுமைகளில் இருந்து விடுபடலாம். எமது தமிழீழ தேச விடுதலை மூலமே எமது பெண் விடுதை
സെഞ്ഥ 9. J., 60) I 601
ਰ டற்படையினர்.
ாஇைங்கு கடற்கரையோரம்
றுத்திவைக்கப்பட்டிருந்த மீன்பிடி
ள்ளங்களே தாக்குதலினால் சேதமடிைந்துள்ளன. அத்துடன் வீடிொன்றில் எறிகணைவீழ்ந்து விடும் கடும்பாதிப்புக்கு உள்ள கியுள்ளது. எனினும் இவருக்கும் எந்தவிதச் சேதமும் ஏற்டிவில்லை.
விடுமே சேதமடைந்துள்ளன.
கிராமத்தை நோக்கிக் கடற்ப
ன்று குடும்புல் ர் தலை சிதறி
சண்முகரெத்தினம் தம்பிராஜா
அஸ்கரன்சித்திவேல் ஜெகதீஸ் பேச்சு வார்த்தை நடத்தி இக்கிராம சன்ஆகியோரின் வள்ளங்களும்ருத்தை நோக்கி இனிமேல் எறிக ple2LA) நவரெட்ணம் என்பவனின் இணைத் தாக்குதல் நடத்தப்பட மாட
பினர் நடித்தியதாக்குதலில்
சம்பவம் இடம் பெற்றது. இதை யடுத்து அப்பகுதியில் தொடர்ச்சியாக மேற் கொண் ட எறிகணைத
தாக்குதலினால் மக்கள் இடம் பெயர்ந்து சம்பூர் பாடசாலையில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். இரண்டு மாதங்கள் இவர்கள்
அகதிகளாக வாழ்ந்து வந்த வேளையில் சர்வதேச செஞ்சிலு வைக்குழு படை அதிகாரிகளுடன்
டாது என்ற உறுதிமொழியை
tந்திவரும் நவம்பர் மாதம் இருஅடுத்து அவர்கள் மீண்டும் தமது
கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர்.
ஆனால் தற்போது மீண்டும் படை Tofflaut Gbe), 28 ெேவியதுறவயின் தாக்குதல் நடத்த ஆரம்பித்
துள்ளனர். D庄、
இதனால் இக்கிராம ளுக்கு மீண்டும் அச்ச நிலை
பெண்களுக்கெதி
LIII 6úlu16ð 60lé.
வன்னி
60)
(வவுனிய வாகனத்தொடர கட்டுப்பாடற்ற கொண்டு ெ பொருட்கள் சென்றடைவதற் செலவாக ஒரு முடிவதாக அறி கொழும்பிலிருந் ஒரு லொறிக்கு LLITഖഥ ഖഖ6 பிரமனாலங்கு 3 T6) 1935 (35 2. Lf1 TLD GOTT GOPHI ( கிளிநொச்சிக்கு அற வ ட ப
இயக்கங்களு வவுனியாவில் 8,000 ரூபாவும் கூலியாக 4
இருக்க கூடும் மத்தியில் அச்சமு நிலவுகிறது.
இப்பொ தத்தை மீறி விட் புலிகளும் ●|Jया
மோதல்
நேற்று விலில் விடுதலை கள் எரி பொருள் தை தாங்கள் அ அதைத் தொடர் படகுகள் அந்த இ போது விடுதலை படகில் இருந்து கள் மீது துப்பா தாக்குதல் நடத் தரப்பினர் தொ னர்.படைத் தர தாக்குதலால் ஏற்பட்டதாகவும் பெரும் சேதமே
போரு மேலும் கம் ஆயுதங்க சாதனங்களை செய்து கொண்டி இருந்து தப்பிே மேலும் மன்னிப்பு படைகளுக்கு (83, Tifle, 60) E, 6. அரசாங்கம் போ கொண்டிருப்பதை இனப் பிரச் சிை காண்பதற்கு தி கவும் தோன்றுகி நோர்ே ந்தும் அரசுக்கும் ளுக்குமிடையில்
வாயில் பப்ளிகேஷன் நிறவனத்தினால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
8
களைக் கண்டித்து LITLÜ BLUGU
காடுமைகளைக் ருகின்றன நேற்று ஸ்வமடுவிலும் i, G.Looi, Gi III GOI GILISOOi Assii தழுவினர் என திரான இது போன்ற கொடுமைகளும்
பகுதிப் போக்குவரத்து
முடிவுக்கு வரும் நாம் இன்று நேற்றல்ல 1983 ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதிகளின் திட்டமிட்ட பல வன்கொடுமைகள் மூலமாக இன்று வரை மிக மோசமாக துன்ப துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளோம்.
தொடர்ச்சியாக எமது ( Tந்த மண்ணிலேயே நாம் அரச
படையினரின் பல்வேறு பட்ட
அக்கிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டு
வருகின்றமை சர்வதேச சமூகங்கள். சார்ந்தவர்கள் கண்களிலோ
செவிகளிலோ எட்டியும் அவர்கள்
பாராமுகமாக இருப்பது குறித்து வேதனை அடைகின்றோம் எனவும் அக் கண்டன அறிக் கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது
ப்பன சுண்டக்காய்க்கு
மக்கடிலி
நிருபர்)
னிகளில் இராணுவ வன்னிப்பகுதிக்குக் Fல்லப்படுகின்ற கிளிநொச்சியைச் கு போக்குவரத்துச் கிலோவுக்கு 8 ரூபா விக்கப்படுகின்றது. து வவுனியாவுக்கு கூலியாக 5000
ரியாவில் இருந்து
ளம் சோதனைச் 5,000 (5 LUTT 6)|LÓ, தளத்திலிருந்து
31,000 ரூபாவும் ப டு கன ற து
க்கு எட்டாயிரம்
இயக்கங்களுக்கு இறக்கி ஏற்றும் 000 (ELIIT6) LD
என்றும் மக்கள் ம் பிதியும் கருத்து
ழுதே போர் நிறுத்
டதாக விடுதலைப் ங்கமும் பரஸ்பரம்
அறிவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்ப டுகின்றது. சோதனைச் சாவடிகளில் இறக்கி ஏற்றும்போது ஏற்படுகின்ற பொருட்சேதம், அன்பளிப்புக்கள் மற்றும் பொருட்கள் காணாமல் போவது போன்றவையினாலும், சராசரியாக 5,000 ரூபாவும் செலவாவதாகக் கணக்கிடப்பட்டு ள்ளது. அத்துடன் வவுனியாவில் சீனி ஒரு மூடைக்கு 15 ரூபா செலுத்த வேண்டிய நிலைமையும் இருப்ப தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோவுக்கு சுமைகூலி எட்டு ரூபா
இந்த அடிப்படையிலேயே ஒரு கிலோ பொருள் கிளிநொச்சியைச் சென் றடைவதற்கு 8 ரூபா போக்குவரத்திற்காகச் செலவாவதாக அறிவிக்கப்படுகின்றது. வர்த்தகள்களினால் கொழும்பிலிருந்து
குற்றம் சாட்டி வருகின்றன.எந்த நாட்டிலும் போர் நிறுத்தம் அமுலிலி ருக்கும் போது இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதும் பின்னர் அது போராக வெடிப்பதும் வழமையாக நடைபெறும் சம்பவ ங்கள் தான்.
மூண்டதாக படைத்தரப்பு
தகவல்
வட நாகர் கோ புலிகளின் படகு கடத்திச் செல்வ வதானித்ததாகவும் து கடற் படைப் டத்துக்குச் சென்ற புலிகள் தங்கள் bLLങ്ങL ULg5 க்கியால் சுட்டுத் யதாகவும் படை வித்திருக்கின்ற பில் புலிகளின் லருக்கு காயம் புலிகள் தரப்பில் ற்பட்டிருக்கலாம்
என்றும் அரச தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.
வட பகுதியில் மற்றும் சில இடங்களில் கடந்த இரு தினங் களில் நடந்த சிறு மோதல்களும் போர் நிறுத்தம் நீடித்ததாலும் கூட இரு தரப்புக்கிடையில் போர் மூழக் கூடிய சூழ் நிலையே தென்படுவ தாக இருக்கிறது.
இன்று அரசாங்கம் போர் நிறுத்தத்தை மேலும் நீடிக்கத்தவ றினால் இனிச் சமாதானம் என்று பேச்சுக்களும் சமாதானப் பேச்சுக்கும் இடமிருக்காது போய் விடமென்றும் அரசியல் அவதானிகள் கருதுகி ன்றனர்.
க்குத் தயாராகும் அரசு
மேலும் அரசாங் D6ITUILD, L160)Lå ம் இறக்குமதி நட்பதும் படையில் ாடியவர்களுக்கு காலத்தை நீடித்து ரும்பி வருமாறு டுத்திருப்பதும் க்கு தயாராகிக் பும் போர் மூலமே னக் குத் தீர்வு மானித்திருப்பதா Jbli.
அரசு தொடர் விடுதலைப் புலிக மோதல் ஏற்படா
வருகிறது இது இன்று வெற்றியளி க்காததால் போர் நிறுத்தம் நீடிக்கவும் மோதல் தவிர்க்கவும் வழிபிறக்கும் 6T6613 Gigi LITsidiago Tib
விடுதலை. கைது செய்யப்பட்ட மன்னார் பிரிவு ரெலோ இயக்க உறுப்பினரான ஜெக நாதன்,பத்மநாதன் என்பவரு க்கு நெருக்கமானவர் என்ற குற்றச் சாட் டின் பேரிலேயே கைது செய்ய ப்பட்டிருந்தார்.
ஜெகநாதன் தனது மனை வியுடன் இப்போதும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் இந் நால்வர் மீதும் நிரூபிக்கப்பட்ட குற்ற
L T T T TTTe TT S TL ttt LLLLLLLLSLLLS
முக்காப்பணம்
வவுனியாவுக்கு பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன. அவ்வாறு வரும்பொழுது, ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் வைத்து பொருட்கள் முழுமையாக இறக்கப்பட்டு அக்கு வேறு ஆணி வேறாக சோதனையிடப்படுகின்றன. இவ் வாறான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு, பிரயாண அனுமதி பெற்ற வேறு லொறிகளில் பிரமனாலங்குளம் சோதனைச் சாவடியில் கொண்டு சென்று இறக் கப்படுகின்றன. அங்கு படையினரால் மீண்டும் பொருட்கள் முழுவதும் சோதனையிடப்படு கின்றன.
வன்னிப்பகுதியில் இருந்து பிரமனா லங்குளத்திற்கு வருவதற்காக இராணுவத்தினரால் அனுமதிக் கப்பட்ட வேறு லொறிகளில் இந்தப்
பொருட்கள் ஏற்றப்பட்டு கிளிநொச்சி
ஒரு கலிலோ வுக்கு 8 ரூபா போக்குவரத்துச் செலவாகச் செலவிடப்படுவதாகவும், முல்லைத் தீவு மற்றும் இடங்களுக்கு இந்தப் பொருட்கள் கொண்டு செல்லப்ப டும்போது அதன் போக்கு வரத்துச் செலவு இன்னும் அதிகமாக முடிவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பொருட்களின் கொள்விலையுடன்
இத்தகைய அதிகரித்த செலவுத்
தொகையையும் பாவனையாளர்களே .
செலுத்த வேண்டிய வகையில் பொருட்களின் விலைகள் அங்கு அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
(வாழைச்சேனை)
வாழைச்சேனை புதுகு டியிருப்பு விபுலானந்தா வீதியில் மாலை 7 மணி அளவில் சென்ற இளைஞர் குழு ஒன்றை வாழை ச்சேனை மீன் பிடித்துறையில் காவ ல் புரிந்த பாதுகாப்பு படையினர் தாக்கியதால் அவ்விளைஞர்கள் படு காயங்களுக்கு உள்ளானதாக தெரி விக்கப்படுகிறது.
இத்தாக்குதலுக்கு உள்ள னவர்கள் கே.பிரகாஷ(26),எஸ். பிரசாந(25) ஆகியோர் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அறிய
-
முல்லை த்தீவு போன்ற பல்வேறு இடங்க ளுக்கும் கொண்டு செல்லப்படு கின்றன. இவ்வாறு, கிளிநொச் சிக்குக் கொண்டு செல்லப்படுகின்ற பொருட்களின்