கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAKKAR WEEKLY
ஒளி = 02 - கதிர் - 07
நிறுத்தம் பக்-2
22-04-2OO
Gooniloа. கத்தோலிக்க மன்ற ஆயர்குழு நாளை மறு
மன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.இலங்கை இனப்பிரச்சினை த்தும் ஆயர்கள் வன்னிசென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அ நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்ப்பருகிறது.
இது சம்பந்தமாக நேற்று கண்டி ஆயர் இல்லத்தில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சகல ஆயர்களும் கூடி கலந்தாலோசனை
நடத்தி வருகின்றனர்.வன்னிப் பயண த்திற்கான ஏற்பாடுகளை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் மேற்கொண்டுள்ளதாக
மட்டக்களப்பு பெரியார் மயில்வாகனம் காலமானர்.
(கொழும்பு)
LDLLEEGITIL6GT 6036) பெரியார் மயில்வாகனம் நேற்று அதிகாலை கொழும்புக் கொட்டா ஞ்சேனையில் தமது 85வது வயதில் நேற்று சனிக்கிழமை அதிகாலை
EITGOLDITGOTIT.
மட்டக்களப்பு:நகரவங்கி ள் வீதியில் பிறந்து வளர்ந்த இரா மயில்வாகனம் சிந்தனைக்கோவை இரண்டு பாகம் திருவிசைப்பா விளக்கம் திருப்பல்லாண்டு விளக்கம் வைரவர் மான்மியம்,சைவ சித்தா ந்தக் கைநூல் மற்றும் சைவ சித்தா ந்தசம் பூடம் ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுப் பெருமை பெற்றவர் பெரியார் இரா. மயில்
சவூதி அரேபியாவில்
ஆணிகளுக்கு:
SR ஒட்டோ மெக்கானிக் ஒரு
ஒட்டோ எலக்ரீஷியன800
ஒட்டோ பெயினர்ரர் 800 ஒட்டோ ரிங்கர் 800 பாமர் , 600 Uளம்பர் 800
தங்குமிடம், மருத்துவம் இலவச Φ Ο β0νgυ ΜΜΑΟΚΟ
நியூபாஹிம் ട്ട് Lif (ബാബ
LL NO/736
2831 மெயின் வீதி, புறக்கோட்டை காத்தான்குடியில் டிக்கட்டுக்களுக்கு 1511, 1512 பிரதானவீதி
காத்தான்குடி-02 தொ.பே065-47090,
சிவநெறிச் செல்வர்சைவ கண்மணி ஞானவாரிதி,சொற் கொண்டல் சித்தாந்த மாமணி ஆகிய விருதுகள் பல பெற்ற GusuHİ LDLoD6)IITaf66.OTLD GE56OIL ITAfrĖ கப்பூர் அமெரிக்க ஆகிய நாடுக ளுக்கு சென்று சொற்பொழிவுகளும் நிகழ்த்தியிருக்கின்றார்.
அமைதியாக சைவப் பணியும் தமிழ் பணியும் புரிந்த பெரி யார் மயில்வாகனம் அமைதியாகவே മുഖഖണ്ഡ6 ഖ[pഞഖub figIf,
பிரபல எழுத்தாளரும் பத்திரியைகயாளரும் கலைஞருமான இரா. பத்மநாதனின் மூத்தமையனார் பெரியார் மயில்வாகனம் என்பது குறிப்பிடதக்கது.
கூறப்படுகின்றது
இன்று தீர்மானங்கள் ே நாளை கொழு னர்.அங்) தமி
என்கிறது Gund டாம் என்கிறதுஇ
பொலிசுக்கு ஆமிக்கு கழட்டி பார்சைக்கிள்
வெடி பொருள் வெ
நால்வர் U
நிருபர்)
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் நால்வர் காயமடை ந்துள்ளனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு கடற்கரை ஓரமாக கிடந்த மேற்படி வெடிப்பொருளை எடுத்து வந்த சிறுவன் துவிச்சக்கர வண்டி
யின் மின்பிறப் திய போது வெ கப்படுகிறது.
இச்சப் அருண்,முருை (UP(fj60)85UIsl S கையா அரவிந் வருமே காயம6
தமிழக மீ6 இலங்கை கட
(நமது நிருபர்)
கச்சதீவுக் கடல் பகுதி யில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் எட்டுப் பேரை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த
சிந்துயோசப்(3 லம்(25), குமை யோசப் கிருஸ்ண 町Tā(27),50 (28)ஜெயநாதன் ஜெகநாதன் ே ஆகியோரே இவ்
 
 
 
 
 
 
 
 

நகையா 22 கரட்டில் தெரிவு ெ இன்றே நாடுங்கள்
AO's 269/6.
இது களுவாஞ் சிகுடி
Vநோ பேசி O65 5007)
பிரதான வீதி,
தினம் செவ்வாய்க்கிழமை வன்னிக்கு செல்ல வுள்ளதாக ஆயர் க்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் சமாதானத்தை வலியுறு ரசியல் பொறுப்பாளர் சுபதமிழச் செல்வனை சந்தித்து பேச்சுக்கள்
கண்டியில் இறுதித் மற் கொள்ளப்பட்டு ഥL (9ബ്ബ ழ் கட்சிப் பிரதிநி
N წჯნდტზე.
560)GADISQIF LÊ DIGOVÝ MUIM DIGONOMII GQJ GOOI ராணுவம்
போட்டுக்காட்ட க்காட்டவும் மோட் டுறவங்க சரியான ாணும்போலயது
படித்து
D
ாக்கியில் பொருத் த்ததாகத் தெரிவிக்
பவத்தில் வீரசிங்கம் LIT Esa.J6ö (17) ஐந்தா (9) முரு ன்(10) ஆகிய நால் டந்துள்ளனர்.
திகளை சந்தித்துப் பேச்சுக்கள் நடத்திய பின்னர் செவ்வாய்க்கிழமை வன்னிக்கு பயணம் மேற்கொள்ள
6,616ITGOUT
மடுமாதா தேவாயல
(8ம் பக்கம் பார்க்க)
7கோடி ரூபா போதைப்பொருள் கண்டுபிடிப்பு அறுவர் கைது
(கொழும்பு)
நீர்கொழும்பு பகுதியில் ஏழுகோடி ரூபா பெறுமதியான 35 கிலோ போதைப்பொருள் நேற்று பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கடத்தலுடன் தொடர் வுடைய இரு முக்கிய புள்ளிகளும்
மற்றும் நால்வரும் கைது செய்ய ப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த ப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் தூத்துக்கு டிப் பிரதேசத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்டதாக GLT656) விசாரணைகளின் ep6)LD தெரிய வந்துள்ளது.
பதவியில் இருந்து விலக்க சதித்திட்டம் ரணில் நாரு திரும்பினார்.
(நமது நிருபர்)
நோர்வேக்கு பயணம் மேற் கொண்டிருந்த எதிர் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா நேற்று நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 12ம் திகதி சென்ற இவர் ஐரோப்பிய நாடுகளுக்கும் விஜயம் மேற் கொண்டிருந்ததாகவும் e 6OTITG) geob JBIT (6956 DébaEST 60T LJLLJ600 த்தை நிறுத்திக் கொண்டு நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கி 66.360lf.
ஐக்கிய தேசிய கட்சியின் சில அதிருப்தியாளர்கள் ரணில் விக்கிரமசிங்காவை பதவியில் இருந்து விலக்குவதற்கு நடவடி க்கை எடுத்துள்ளதாக கிடைத்த
தகவலைத் தொடர்ந்தே நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகி
வவுனியாவில் epolf கைது
(வவுனியா நிருபர்)
வவுனியா பூந்தோட்ட நலன்புரி நிலையம் வெள்ளியிரவு படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
இத்தேடுதலின் போது மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவர்கள் எட்டுப்பேர்
டயினரால் கைது
ற்பை
), ஆர்.அருணாச யாலக்ஷ்மன்(18), ா(18) முனியாண்டி ப்பன் லக்ஷ்மன்
விஜயராசன் (29) பாகேந்திரன் (28) ாறு கைதுசெய்ய
L’ILJLL6)liab6it.
361st B6061T UT DUILT600TL பொலிஸார் கடற்படையினரிடம்
இருந்து பொறுப்பேற்று யாழ் நீதிம ன்றத்தில் நிறுத்தியுள்ளனர்.
மேற்படி மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக சட்டமா அதிபருடாக இந்தியத் தூதரகத்
தக்கு அறிவிக்குமாறு யாழ்'மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முல்லைக்கடலில் இடம் பெற்ற மோதல் சம்பவத்தைத் தொட ர்ந்தே மேற்படி மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படு கிறது.

Page 2
22-04-200
தினக்கத்
த.பெ. இல: 06 07, எல்லை விதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055 E-mail :- Elkathirasnet.lk
இணைப்புக்கு பாராட்டு
டுெப் பார்களா, σTβάδα, மாட்டார்களா, சேர்ப்பார்களா, சேர்த்துக் கொள்ள மாட்டார்களா, இணைப் பார்களா, @ഞങ്ങ് 6 மாட்டார்களா என்று கடந்த சில வாரங்களாகக் கேட்கப்பட்டு வந்த கேள்விகளுக்கும் சந்தேகங் களுக்கும் விடை கிடைத்த மாதிரி மட்டக்களப்பு இசை நடனக் கல்லூரி கிழக்குப் பல்கலைக் கழகத்துடன் 360600T digits நிகழ்ச்சி கொழும்பில் நடை பெற்றி ருக்கிறது.
முன்னாளிர் அமைச்சர் செல்லையா இராசதுரை தொடக்கி வைத்த இந்த இசை நடனக் கல்லூரியை கிழக்குப் பல்கலைக் கழகத்துடனர் இணைக்க வேண்டு மென்று (8ՖՈՐա வர்களும் இணைத்து விட்டோ மைனிறு கூறியவர்களும் பலர்.
PAAA"
Թ՝
G60) 600Ta as G36) வேண்டுமெனக் கோரி இக்கல்லூரி மாணவர்கள் பல நாட்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்துப் போராட்டமும் நடத்தினார்கள் சிலர் உணர்ணா விரதமும் இருந்தனர்.
அரசியல் ஆதாயத்தைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இசை நடனக்கல்லூரி கிழக்குப் பல க  ைல க க ழ க த து டன" இணைக்கப்படுவதும் அரசியல் ஆதாயத்தை அடிப்படையாக்கி கொண்டிருந்ததும் இப்பொழுதும் கூட அப்படையில் அரசியலைக் கொண்டதாகவே இந்த இணை Ս Կյած கொழும்Uல் நிறைவே றியிருக்கிறது.
அரிசி முதல் ஆயுள் முழயும் வரை சகலதுமே அரசியல் ஆகி விட்ட இந்த நாளில் இசை நடனக் கல்லூரியினர் இணைப்பும் அரசிய 6) TS நிறைவேறியிருப்பதால் விந்தை எதுவும் இல்லை
ஆனால் இந்த இசை நடனக் கல்லூரிக்கு அரசியல் கலUUல்லாத அரசியல் SpU படை கவனத்தில் கொள் ளாமல் தகுதியழப்படையில போதனா gy, égorfou.U sĩá5 GIBJÖ UDAT GOOT6)J UDAT6OOT விகளும் தகுதி அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டும்.
மரீனி பாடும் தேனாடு என்ற மட்டக்களப்பரின் 6)Ս(Ե60ԱD60Այ (DC Ulé556TU (/ 6.JPu/6рт60тү5 3511 இசை நடனக் கல்லூரி எந்த தடையால் மாற்றம் பெற்றாலும் விபுலானந் தரினர் 6)ՍԱյ60)Մ உலகமெங்கும் பறைசாற்றக் கூடியதாக செயல்பட வேண்டும்.
அரசியல் கலப்புணர்ச்சி 6/TITങ്ങr(0,16, 9'ഗ്ര, 9 ജൂങ്ങയ്ക്കെ 6ഞ6) ஞர்கள் சங்கீத பூசணம் எனர். ராஜீவை கெளரவிக்கத் தவறிய பெரும் தவறு வரும் காலத்திலும் தொடரக் கூடாது.
எப்படியோ கிழக்குப் பல்க லைக்கழகத்துடன் விபுலானந்தா இசை நடனக் கல்லூரியை இணை க்க வேண்டும் என்ற கோரிக்கை 60) ULU நிறைவேற்றியவர்களுக்கு தமிழ் மக்களின் நன்றி என்றும் நிலைக்கும் என்று நம்பு
(86). Tt).
தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டு அரசாங்கம் ஐந்து நாள் அறிவித்திருந்த மோதல் தவிர்ப்பு பிரகடனம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் புதிய தாக்குதலுக்கான முன்னாயத்தங்களை
மேற்கொண்டு வருகின்றனர் என்பது வெளிப்ப
டையாகத் தெரிகிறது.
அத்துடன் சோதனைக் கெடுபிடிக ளும் படையினரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் - சிங் கள சித் திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 12ம் திகதி நள்ளிரவு முதல் அரசாங்கம் பிரகடனப்படுத்திய
மோதல் தவிர்ப்புப் பிரகடனம் நீடிக்கப்படாமல் ஏப்ரல் 17ம் திகதி அதிகாலையுடன் முடிவுக்கு
வந்தது.
சமாதான நல்லெண்ண முயற்சியாக
விடுதலுை புலிகள் நான்கு மாதமாகத்
தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தச் சூழலில் புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் அறிவித்த மோதல் தவிர்ப்பு பிரகடனம் நெகிழ்ச்சிய டைந்து சமாதானத்திற்கான ஒரு நீண்ட போர் ஓய்வுக்கு வழி சமைக்கும் என தமிழ் சமூகம் ஆவலுடன் எதிர்ப்பார்த்தது. மோதல் தவிரப்பை நீடிக்குமாறு ஆன்மீகத்தலை வர்களிலிருந்து அரசியல் வாதிகள் வரை அரசுக்கு வலியுறுத்தினர் ஆனால் அத்தனை பேரின் வாக்குகளுக்கும் செவிமடுக்காமல் தான் இட்டதே சட்டம் என்ற நிலையில் அரசாங்கம் மோதல் தவிர்ப்பை ஐந்து நாட்களுடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் நிபந்தனைகள் விதித்து வருவதால் போர் நிறுத்தத்திற்கு அரசு இணங்காது என பிரதமர் ரட்னசிறி விக்கிரம
எமக்கு பே
(4ம் பக்க தொடர்ச்சி)
அறுவைச் சிகிச்சை உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுகின்றன.
"என்னிடம் சிகிச்சை பெற்று வந்த ஒரு இருதய நோயாளி நான் போதியளவு துன்பப்பட்டுவிட்டேன். எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். என்று எழுதி விட்டு காட்டுக்குச் சென்று விட்டார் என்று கூறினார் ஒரு மருத்துவுர்
"அவருக்கு வேண்டிய சிகிச்சையை அழிப்பதற்குரிய மருந்துகள என்னிடம் இல்லை. நான் நாதியற்ற ஒருவனாக உணர்கிறேன் என்று அவர் வேதனைப்பட்டார்.
விடுதலைப்புலிகளினால் கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் காலப்பகுதியில் அறிவிக்கப்பட்ட ஒரு தலைப்பட்ச போர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
நாயக்கா தெரிவித்துள்ளார்.
இதே சமயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல் நடவடிக்கைகளுக்கான தயார்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் சோதனை நடவடிக்கைகளையும்
தீவிரப்படுத்தியுள்ளனர்.
களுவன் கேணியில் புதிதாக இராணுவமுகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் தொப்பிக்கல பிரதேசத்தில் இ
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புத் தாண்டுக்கு மறுநாளன்று கிறிஸ்தவ ஆராதனையின் போது படையினர் மட்டக்களப்பு மெதடிஸ்த தேவாலயத்திற்குள் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஏப்ரல் 17ம் திகதியன்று மட்டக்க ளப்பு புறநகரப் பகுதியான புதூர் திமிலை தீவு ஆகிய கிராமங்கள் சுற்றி வளைப்புக்கு
இருந்து களுவன்கேணி கடல் வழியாக வாகரை தொடக்கம் வடக்கு வரைக்கும் பயணம் செய்வதை தடுக்கும் வகையாகவே இம்முகாம் நிறுவப்பட்டுள்ளதாக அறியப்படு கிறது.
கடந்த பல வருடங்களுக்கு முன்பாக களுவன் கேணியில் படையினர் முகாமிட்டி ருந்தனர். விடுதலைப்புலிகளின் தாக்குதல் அச்சம் காரணமாக விலகிக் கொண்டனர் என்பதும் குறிபபிடத்தக்கது.
இது தவிர தற்போது கிழக்கிற்கு படையினர் நகர்த்தப்பட்டு கொண்டேயி ருக்கின்றனர். எப்போது விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை முடித்து கொள்கின்றார்க ளோ அதன் பின்பே பாரிய தாக்குதல் நடத்துவது படையினரின் நோக்கமாக இருக்க லாம் என ஊகிக்கப்படுகிறது.
இதே வேளை புத்தாண்டின் பிற்பாடு படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
- - - - - - - - - - - - - -
நிறுத்தம் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. ஏப்ரல் 24ம் திகதி அது முடிவடையப்போகிறது. ஆனாலும் நோர்வே மத்தியஸ்தர்களுக்கு மேலும் அவகாசம் கொடுப்பதற்காக தாம் போர் நிறுத்தத்தை மேலும் நீடிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழர்களுடைய நிலப்பரப்பில் இரு வாரங்களை செலவிட்டபின்னர் தற்போது நான் தென்பகுதியை நோக்கி பயணமாகவுள்ளேன். அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து 24 மணித்தியால நடைத்துரத்தில் தற்போது நான் நிற்கிறேன். அந்த இருண்ட பாதையைக் கடந்து என்னை அப்பால் கொண்டு சேர்த்து விடுவதாக விடுதலைப்புலி வழிக்காட்டிகள் எனக்கு உறுதியளித்துள்ளனர். அருவி என்முன்னே நீண்டு கிடக்கிறது.
உள்ளாக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு நகரில் உள்ள புறநகரப் பகுதி வீதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசேட சோதனை நடவடிக்கையில்ட ஈடுபட்டு வருகின்றனர். எவ் வாறாயினும் ஒரு கிராமம் தினசரி சுற்றி வளைப்பு தேடுதலுக்கு இலக்காகி வரும்
நிலைமை தோன்றியுள்ளது.
விடுதலைப்புலிகள் தாக்குதல் ஏதும் நடத்தாத ஒரு அமைதியான சூழலில் படையினர் இவ்வாறு மக்களை பாதுகாப்பு நடவடிக்கை என்ற போர்வையில் குடைத் தெடுக்கும் ஒரு சூழலில் விடுதலைப்புலிகளின் போர் நிறுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டால் படையினர் பொது மக்கள் மீது பாரதுTரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற அச்சம் மட்டக்களப்பு மக்களிடையே தற்போது
ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆரம்பிக் கப்பட்ட காலகட்டங்களில்
123ம் ஈழப்போர்கள்
மனங்களிலேயே இவ்வாறான சந்தேகமும் பீதியும் குடி கொண்டிருப்பது குறிப்பி
டத்தக்கது.
புத்தம் புதிய ஆட்டோ
மலிவு விற்பனைக்குண்டு Super Star - GE – 1568
தொடர்பு கொள்ளவும்:-
படையினரால் பாதிக்கப்பட்ட LD, E 6
எளம்.ஆர்.சிவம் 20,தாமரைக்கேணி வீதி
மட்டக்களப்பு
T.P.23106
ஏப்ரல் 30ம் திகதிக்கு
ந்துங்கள் (UPIB 5. Advt

Page 3
அமெரிக்கர்கள். பிரித்தானியர் மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்தவர்கள். நோர்வேஜியர். இந்தியர்கள் எனப் பலரும் நமது தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். சிறிலங்கா அரசினை இதுவரை காலமும் இராணுவ மற்றும் பொருளாதார அர்த்தத்தில் பாதுகாத்தும் பலப்படுத்தியும் வந்த ஆதிக்க சக்திகளான இவர்கள் தற்போது அரசியல் அர்த்தத்திலும் தமது விசுவாசியைப் பாதுகாத்து அதன் இருப்பை அப்படியே தொடர வைப்பதில் தீவிர பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.
நமது தேசியப் பிரச்சினை குறித்து மிக மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த சக்திகள் ஏற்கனவே நமது விடுதலைப் போரட்டத்தின் இலக்குகள் மீது தமது நிபந்தனைகள் இட்டுள்ளன. தனியரசு அமைய முடியாதென்றும், அப்படி தன்னிச்சையாக அமைத்தால் அதனைத் தாம் அங்கீகரிக்க மாட்டார்கள் என்றும் சிறிலங்கா அரசின் இறைமையை பங்கப்படுத்தி விடக்கூடாதென்றும் பிரதேச ஒருமைப்பாடு பாதிப்புறக்கூடாதெனவும், எந்தவிதத்திலும் அதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும், விடுதலைப் புலிக ளின் மீது அழுத்தங்கள் கொடுத்துள்ளன. இப்படியெல்லாம் முன்கூட்டியே முன்னிபந்தனைகளை வைத்துவிட்டு இப்போது இந்த அந்நிய சக்திகள் முன்னிபந்தனைகளற்ற அரசியல் பேச்சுக்களுக்கு நடுநிலைப் பாத்திரம் வகிக்கப் போவதான தோற்றப்பாட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
இதற்கும் மேலாக, பயங்கரவாதத்தை கைவிடுமாறு இந்த சக்திகள் விடுதலைப் புலிகளை கோருகின்றன. தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுத வடிவம் பெறுவதற்கு மூல காரணமாக அமைந்த அரச பயங்கரவாதத்தை கைவிடுமாறு சிறிலங்கா அரசுக்கு இச் சக்திகள் அழுத்தம் கொடுக்கத் தயாராக இல்லை. மாறாக, மனித உரிமை விடயங்களில் அரசு தரப்பில் முன்னேற்றம் இருப்பதாக அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றன. உண்மையில் இத்தகைய சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகளே இந்த ஏகாதிபத்திய சக்திகள் தான். தொடர்ச்சியாகவே சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை இவை போற்றிப் போசித்து வந்துள்ளன. தமிழ் மக்களை மட்டுமன்றி சொந்த சிங்கள மக்கள் மீதே அரச பயங்கரவாதத்தை பிரயோகித்து சிறிலங்கா அரசானது, ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய ஆதிக்க நலன்களுக்கு சேவை செய்வதை இந்த அந்நிய சக்திகள் ஊக்குவித்து வந்துள்ளன. சிறிலங்கா அரசை முழுவதுமாக கைக்குள் போட்டுக் கொண்டு
தொடர்ச்சியாக இத்தீவிலுள்ள இயற்கை
மூலதனத்தின் நுகத்தடியில் பூட்டி நம்மை
மூல வளங்களையும் மனித உழைப்புக்களையும் சுரண்டிக்கொழுத்து வந்துள்ளன. இன்னும் அதிகமதிகமாக வாய்ப்புக்களை அனுபவிக்கவே பேராசை கொண்டு காத்துக்கொண்டிருக்கின்றன. தென் கிழக்காசிய நாடுகளைக் கசக்கிப்பிழிந்து விட்டு இப்போது தென்னாசியப் பிராந்தியத்தில் திடமாகக் கால்பதித்து விடுவதில் குறியாக
இருக்கின்றன. உடனடியாகப் பிரச்சினையில் நமது தேசத்திற்கு ஆதரவாக செயற்படுவது போலவும் அதனைக் கடுமையாக சிங்கள சோவினிசம் எதிர்த்து நிற்பது போலவும் அதையெல்லாம் மீறி நமது தேசத்திற்கு 'நல்லது செய்ய முயல்வது போலவும்
நம்மை நம்பச் சொல்கின்றன.
ஒவ்வொரு வருடமும் இந்த சிங்கள அரச பயங்கரவாதத்தை பலப்படுத்தி விஸ்தரிப்பதற்கு கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான போர்த் தளபாடங்களையும் வதைக் கருவிகளையும் பயிற்சி முறைகளையும் விலைக்கும் இலவசமாயும் இதே சக்திகள் சிறிலங்கா அரசிற்கு வழங்கி வந்துள்ளன வருகின்றன. ஒவ்வொன்றாக பட்டியலிடுவோம் எனின் இச் சக்திகளின் உண்மைச் சொரூபம் வெட்ட வெளிச்சமாகும்.
இத் தீவினை காலாதி காலத்திற்குமாக தமது பொருளாதார அடிமைத் தளைக்குள் வைத்துக்கொள்வது, நிதி
ஒட்டாண்டியாக்குவது, மக்களுக்கு சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவது, உழைப்புச் சக்திகளைக் கசக்கிப் பிழிவது மண்ணையும் மக்களையும் ஏகாதிபத்தியத்தின் சந்தைக்களமாக்குவது போன்ற நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குவதற்கு நமது தேசிய விடுதலைப் போராட்டம் குறுக்கே நிற்கின்றதே என்பதுதான் இச் சக்திகளின் தீவிர கவலையாகும்.
இப்போது இந்த சக்திகளின் விசனம்
 
 

ஞாயிற்றுக்கிழமை
எல்லாம், ஏகாதிபத்திய மற்றும் தரைமட்டமாக்கப்பட்டதையும் நவகொலனித்துவ சுரண்டலை அவர்களால் தரப்பட்ட பயிற்சிகள் விரிவுபடுத்த தாம் சிறிலங்கா அரசுக்கு கேலிக்கிடமாக்கப்பட்டதையும் கண்டு கொட்டிக் கொடுக்கும் மூலதனங்களில் கொதிப்புற்றன. சிறிலங்கா அரசும் அதன்
பெரும் பகுதி போர்க்களத்தில் கட்டுமானங்களும் சிதைந்து, அதன் விரயமாகின்றது என்பதே சிறிலங்கா ஆட்சித்திறன் பலவீனமடைந்து அரசைப் பாதுகாக்க தாம் வழங்கிய, வருவதையும் கண்டு ஆதிக்க சக்திகள் விற்ற பல்லாயிரம் கோடி பெறுமதியான இப்போது அதிர்ந்து நிற்கின்றன.
போர்த்தளபாடங்கள் விடுதலைப் புலிகளின் கரங்களுக்குப் போய் இறுதி முயற்சியாக, இந்த ஏகாதிபத்திய
விடுகின்றன என்ற எரிச்சல் மற்றும் பிராந்திய ஆதிக்க சக்திகளின் இன்னுமின்னும் யுத்தத்தை பிரதிநிதிகளும், அவர்களின் உளளுர் விரிவாக்குவதற்குச் சிறிலங்கா அரசு தமிழ், சிங்கள முகவர்களும் கூடி
எத்தனிப்பதன் மூலம் இத் தீவினை இராஜதந்திர ஆலோசனை நடாத்திக் என்றென்றைக்கும் சுரண்டலுக்குட்படுத்த கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு முடியாத நிலை தரப்பும் தத்தமது நலனின் குறியாக ஏற்பட்டு விடக்கூடுமே என்ற பதைபதைப்பு இதற்கு மேலும் t CD அனுமதித்தால் ஒரு புதிய இளம் தேசிய அரசு உருவாகி, தென்னாசியாவின் மீது நிற்கின்றனர். விடுதலைப் புலிகளின் போடப்பட்டுள்ள ஆதிக்க சங்கிலியின் தலைவர் பிரபாகரன் தந்துள்ள
சமாதானத்திற்கான இந்த வாய்ப்பினை சிறிலங்கா அரசு பற்றிக்கொள்ளத் தவிறனால், விடுதலைப் புலிகள்
அரசினைக் குற்றம் சுமத்த வாய்ப்பினை கொடுத்ததாகிவிடும் எனவும் அப்படியான நிலைமை ஆதிக்க சக்திகளுக்கு தர்மசங்கடத்தினை தோற்றுவிக்கும் என்பதாகவும் தமக்குள் கவலையை பரிமாறிக் கொண்டிருக்கின்றார்கள் தேசியப் பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து வைப்பதாகக் கூறி செயல்முனைப்புக் காட்டும் இவர்களுக்கு நமது தேசியப் பிரச்சினையின் உண்மையான தார்ப்பரியத்தைப் புரிந்து கொள்ளும் கரிசனை இருப்பதாக தோன்றவில்லை. எனவே தான் அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தக் கூடிய திர்வொன்றைத் தேடியலைந்து கண்ணிகள் வெடித்து சிதறிவிடுவதற்கான கொண்டிருக்கிறார்கள். அவர்களின்
உந்து சக்தியாகி விடக்கூடுமே என்ற முயற்சியும் முனைவும் நமது தேசியப்
of FLD. பிரச்சியிைன் ஆழத்தை தொட்டு
நிற்கவில்லை என்பதனால், ஒட்டுமொத்த தொடக்கத்தில் போர்த்தளவாடங்களை ஆதிக்க கூட்டினால் அடக்கப்பட்டுவரும்
தேசமாகிய நாம் இந்த இராஜதந்திர
நாடகங்கள் குறித்து எப்போதும்
மட்டுப்படுத்தப்பட்ட அளவிற்கு விற்பனை செய்து சிறிலங்கா அரசு இராணுவமயப்படுத்துவதை இந்த
GNU GANGITIGO ISANGODGADLILIITLI GODIL LEË, சக்திகள் தெரிந்தே ஏற்றுக்கொண்டன. * 卤
கொண்டிருப்போம். அரசியல் ஆனால், அண்மைக் காலங்களில் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பேச்சுக்களில் வெற்றிகளை பதிக்க எதிர்பாராத திருப்பங்களை மதிப்பிட்டுத் திகைத்தன. அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட யுத்த தளபாடங்கள் தகர்த்து உறுதியாக ஊன்றி நிற்போம்.
எச்சரிக்கையுடன் நடைபோடுவோம். எமது அடிப்படை அரசியல் உரிமைகளில்
புத்தாண்டிலாவது சமாதானம் புறக்குமா? எண்டு எம்மசனங்கள் இலவு காத்த
கிளி மாதிரி காத்துக் கிடக்குதுகள் புத்தாண்டு புறந்த பிறகு எங்கும் 'டும்' மாகத்தான் இருக்கு இதத்தான் புத்தாண்டு பிறக்கட'டும்' சமாதானம் மலரட்டும' என்று சொல்லு றவங்களாக்கும். இப்படி எங்கும 'டும'மா இருந்தா எங்க சமாதானம் மலரும்.
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆயத்தமாக இருக்கம் எண்டு சொல்லி சொல்லி புதுப்பு:து ஆயுதம் எல்லாம் வாங்கி குமிக்காங்க சமாதானத்தை விரும்புறவங்களுக்கு ஆயுதப் என்னத்திற்கு ஒ. ஒருவேள தமிழர பிரச்சினையைத் தீர்க்கப்போறன் எண்டு சொல்லுறது மொத்தமாகத் தமிழர்களை அழிக்கத்தானோ, யாருக்குத் தெரியும். அப்படி அழிச்சாக் கூ அவனுகள் உத்தமனுகள் தான்
நல்லென்ன நடவடிக்கைக்காக 10 புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்தாங் களமே. கடவுளே அவங்க விடுதலை செய்தவங்க யாரும் ரெண்டெழுத்துக் காரங்க இல்லை யாமெண்டும் ஒரு கதையடிபடுகிறது. அப்படியென்டா அவங்க யாரு? ஒன்டுமே விளங்குதில்ல. இவங்க எப்படியெல்லாம் உலகத்தை ஏமாத்துறாங்க கடிநாய்க்கிட்ட கருணையை காணலாமா? இதுபோலதான் இவங்ககிட்ட நல்லெண்ணம் உதயமாகுமா? அப்படி உத யமாகிற எண்டா எப்பவோ நம்ம பிரச்சினை தீர்ந்துபோய் இருக்கும்.
உலகத்தையும் ஏமாத்தி எங்களையும் ஏமாத்துறானுகள் 10 பேர விடுதலை செய்த எண்டு பறை அடிக்கும் இவங்க இனி உலகத்திற்கு சொல்லுவாங்க இங்க இருக்கிற தமிழர்கள் எல்லாம் ரெண்டெழுத்துக் காரங்கதான். நல்லெண்ணத்திற்காக தான் நாங்க இவங்கள விட்டு வைத்திருக்கம் எண்டு
சரி அவங்களும் இவங்கட ஆட்சியும் சொல்லுறத்த சொல்லி செய்யிறத்த செய்யட்டும் நான் வாரன் போயித்து

Page 4
204-2007
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இரண்டாவது தளபதி நிலையிலுள்ள தமிழ்ச் செல்வனின் வாயிலிருந்து எந்தவிதமான சமரச வார்த்தைகளும் இலகுவில் வராது. அவரது
"JT 2 jällä) olilyä Ca
கைகளிலுள்ள ஊன்றுகோல் மூன்று தடவைகள் போரில் அவர் விழுப்புண்பட்டு பெற்றுக்கொண்ட சொத்து இப்போது அவர் உலகிலுள்ள சிறந்த கெரில்லா இயக்கங்க ளுள் ஒன்றான தமது அமைப்பின் முக்கிய பதவிநிலையில் இருப்பதற்கு இந்த அனுபவங்களே காரணம்
60,000 பேருக்கு மேலான எண்ணிக்கையானவர்களை பலிகொண்ட 18 ஆண்டுகால போரில் முதல் தடவையாக அவர் தன்னிநாட்டுக் கோரிக்கைக்கு பதிலாக ஒற்றையாட்சியின் கீழ் பிரச்சினையை தீர்க்க தாம் தயார் என்று தெரிவித்துள்ளார்.
சுற்றி வளைக் கப்பட்டு பொருளாதார முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு ஊடகவியலாளர்கள் செல்வதை இலங்கை அரசாங்கம் தடைசெய்திருக்கிறது.
மல்லாவியிலுள்ள புலிகளின் தலைமைச் செயலகத்திற்கு பயணிப்பது
என்பது அவர்களது வலைப்பின்னலின் ஓர் கல்வி முறையாகவே இருக்கின்றது. இலங்கை படையின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கின்
"என்னிடம் சிகிச்சை பெற்று வந்த ஒரு இருதய நோயாளி நான் போதியளவு துன்பப்பட்டுவிட்டேன். எனவே நான் தற்கொலை செய்து கொள்ளப்
போகிறேன். என்று எழுதி விட்டு காட்டுக்குச் சென்று விட்டார் என்று
கூறினார் ஒரு மருத்துவர்.
தமிழ்த் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்து நேரடியான செய்தி யையே அவர் வெளியிட்டார். அவர்களது பாணியிலேயே எந்த வித விட்டுக்கொடுப் புகளுக்கும் இடமளிக்காத தொனியிலேயே அது அமைந்தது.
"ஓர் அரசியல் தீர்வு அவசியம் தேவை' என்று தெரிவித்த தமிழ்ச் செல்வன் இங்கு பெயர் முக்கியம் அல்ல ஐக்கிய இலங்கைக்குள்ளான தீரவோ வடக்கு கிழக்கு மர்காண சபையோ மாநில சுயாட்சியோ எதுவாக இருந்தாலும் அது எமது தனித்துவத்தையும் சமஉரிமைகளையும் நீதியையும் உத்தரவாதப்படுத்துமாயின் அதனை நாம் ஏற்றுக் கொள்ளத் தயார் எமக்கு கொழும்பிலுள்ள பெளத்த துறவிகளால் தீர்மானிக்கப்படும் வாழ்க்கை முறைமைகள் தேவையில்லை என்றும் கூறினார்.
இவர்களுடைய இந்த முடிவு இராணுவ ரீதியாக பலவீனப்பட்ட ஓர் நிலையில் இருந்து வெளியிடப்படவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் அவர்களது தாய்நிலத்திலிருந்து யாழ்குடா நாட்டைப் பிரிக்கும் கழுத்துப் பகுதியாக இருக்கும் ஆனையிறவு பகுதியை கைப்பற்றுவதற்காக அவர்கள் அப்பகுதியில் இருந்து பாரிய சிறிலங்கா படைமுகாமை கைப்பற்றினர். தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வன்னிப்பகுதியிலிருந்தே அவர்கள் சிறிலங்கா படையினரை முற்றாக
கடைசிப்பகுதியான வவுனியாவில் இருந்து விடுதலைப்புலிகளின் ஆர்வலர்களான பொது மக்களுடைய கார் ஒன்றில் நான் புறப்பட்டேன். அவர்களிடம் ஆமி பாஸ் இருந்தது. இடையில் சோதனைச் சாவடியில் என்னைக் கேட்டால் கந்தவுடையார் பூவரசங்குளத்துக்குச் செல்வதாக கூறும்படி அவர்கள் என்னிடம் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக என்னிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை.
மன்னாரில் ஒரு விவசாய
1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தட6 கீழுள்ள பூனிலங்காப் பகுதிக்குச் சென்
மரியா கொல்வின், மல்லாவியிலிருந்து
எனக் குறிப்பிடப்பட்டு 15-04-200 பத்திரிகையில் வெளியான கட்டுரை.
குடும்பத்தினர் எனக்கு உணவு அளித்தனர். அங்குள்ள ஒரு பாடசாலையில் வெறும்
நிலத்தில் நான் படுத்துறங்கினேன். அப்பாடசா
லையின் அதிபருடன் இரவு நெடுநேரம் வரையில் நான் பேசிக் கொண்டிருந்தேன். அவர் எவ்வாறு அரசின் அடக்குமுறைகள் தன்னைப் படையினருக்கு எதிரானவராக மாற்றியது என்பதை விளக்கினார் " எனக்கு இந்த போர் வேண்டாம் எனத் தெரிவித்த அதிபர் ஆனால் எமது உரிமைகளை வென்றெடுக்க எனக்கு வேறு வழிஏதும் இருப்பதாக தெரியவில்லை என்றார்.
அதிகாலையில் காட்டுக்கு ஏற்ற இராணுவச் சீருடையில் இருந்து பத்து விடுதலைப்புலிகள் என்னிடம் வந்தனர் அவர்களிடம் தன்னியக்க துப்பாக்கிகளும், கைக்குண்டுகளும் இருந்தன. நாம் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் நிற்கிறோம் என்றது பற்றிய கவலையோ அச்சமோ அவர்களிடம் இருக்கவில்லை.
நெருக்கமான காட்டின் குறுகிய பாதைகளை அடையும் வரையில் ஒரு
விடுதலைப்புலிகள் இல்லாவிட்டால் தமிழர்கள் அனைவரும் எப்போதோ
கொல்லப் பட்டு இருப்பார்கள் என்கிறார் ஓர் தேவாலய மதகுருவான சேவியர்
துடைத்தெறிந்தனர். தற்போது அவர்கள் தமது பாரம்பரிய தாயகம் எனக் கூறும் பிரதேசத்தின் ஐம்பது வீதத்திற்கு மேலான பகுதியை தமது கட்டுப்பாட்டினுள் வைத்துள்ளனர்.
தாம் இராணுவ ரீதியில் வெற்றிக் கொள்ளப்படுவதோ அன்றி போர்க்களத்தில் முழு வெற்றியீட்டுவதோ சாத்தியமில்லை என்பதை உணர்ந்த ஓர் நிலையிலேயே இப்போது புலிகள் அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளனர் போலத் தோன்றுகின்றது. வன்னிப் பிரதேசம்
காலாற்படையினராலும், கடற்படையினராலும்
சிதைவடைந்த கஜூ தோட்டத்துக்கு ஊடாக உழவு இயந்திரத்தில் நாம் பயணித்தோம்.
நெருங்கிய மரங்களும், இலை
குலைகளும் ஓர் பச்சைச் சுரங்கப்பாதையாக
மாறியது. காற்று மிக கடுமையாக இருந்தது. வேவுப்பிரிவினைச் சேர்ந்தவரக்ள் படையினர் நிற்கின்றனரா? என்பதை அவதானித்தப் படி எமக்கு முன்ன்ே எம்மை வழிக்காட்டிச் சென்றனர் கண்ணி வெடிகள் எதிலும் அகப்பட்டு விடாமல் இருப்பதற்காக எம்மை பத்தியார் இடைவெளிகளில் நடந்து வருமாறு அவர்கள் வழி நடத்தினர்.
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
சூரிய அஸ்தமனத்தின் போது எமது பாதையில் ஓர் அருவி குறுக்கிட்டது. அவரகளுடன் சென்று மார்பளவு தண்ணிரில் நடந்து நான் ஆற்றைக் கடந்தேன். இரவு 900 மணியளவில் படைக்கட்டுப்பாட்டுப்
பகுதிக்கு 6 呜呜 திற்கும் இடையிலுள்ள பிரதான விதியை நாம் கடந்து மல்லாவியை நோக்கிப் பயணித்தோம் அதன் பின்னர் அச்சத்திலிருந்து விடுபட்ட ஓர் உணர்வை நான் பெற்றேன்.
நாம் பயணம் செய்த பாதை
கிளர்ச்சி வழியினை பின்பற்ற தொடங்கினர் விடுதலைப்புலிகளின் புகழுக்கு மேலும் வலுச்சேர்த்தது அவர்களது கரும்புலி அணியினரின் தற்கொலைத்தாக்குதல்களே. இவர்கள் அரச கட்டடங்களுக்கும் குண்டு வைத்துள்ளனர். ஜனாதிபதியை கொல்லச் சதி செய்துள்ளனர். 1987 இல் இலங்கைக்கு அதிர டிப்படையினை அனுப்பிய இந்தியப்பிரதமர் ராஜூவ் காந்தியை கொலை செய்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் தமிழர்களை பயமுறுத்தி கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக அரசு குற்றம் சாட்டுகின்ற போதும் தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களி னுடைய அமோக ஆதரவை அவர்கள்
//
. 22
பெற்றுள்ளனர்.
விடுதலைப்புலிகள் இல்லாவிட்டால் தமிழர்கள் அனைவரும் எப்போதோ கொல்லப் பட்டு இருப்பார்கள் என்கிறார் ஓர் தேவாலய மதகுருவான சேவியர் எனது மதப்பிடத்தைச் சேர்ந்தவர்கள் இந்த போர் முடிவுக்கு வரவேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் நாம் எமது வாழ்க்கையையும், உடைமை களையும், நிலத்தையும் இழந்து விட்டோம். எமக்கு எமது உரிமைகளை உத்தரவாதப் படுத்துகின்ற ஒரு திரவு வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள் என அந்த மதகுரு தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் தமிழ்
வன்னிக்காட்டிலிருந்து இலண்டனர் செய்தியாளர் அனுப்பிய செய்தி
நெடுகிலும் அந்த கெரில்லா வீரர்கள் தங்களுடைய கதைகளை எனக்கு கூறினர் அந்த அணியில் பெரும்பாலானவர்கள் கிராமப் புறத்தைச் சேர்ந்தவர்கள் அனைவருமே இடம் பெயர்ந்த அகதிக் குடும் பங்களைச் சேர்ந்தவர்கள் தமது தலைவர் பிரபாகரன் மீது அவர்கள் மட்டற்ற மதிப்பு வைத்துள்ளனர்.
வையாக தமிழர்களின் கட்டுப்பாட்டின் றுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் அனுப்பி வைத்துள்ள அறிக்கை
1 அன்று இலண்டன் சண்டே ரைம்ஸ
அவரை அவர்கள் தேசிய தலைவர் என்று அழைத்தனர். அவர் ஒரு கடுமையான ஆசானாகவே தென்பட்டார். புகைபிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் வழக்கமோ தமிழ்ப்புலிகளிடம் கிடையாது திருமணம் செய்ய அனுமதிக்கப்படும் வரையில் அவர்கள் பிரமச்சாரியாகவே இருக்கின்றனர். ஆண்கள் 28 வயதிலும், பெண்கள் 24 வயதிலும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தமது சேவைக்கான ஊதியம் எதனையும் அவர்கள் பெறுவதில்லை.
இதயங்களையும் மனங்களையும் பூரப்படுத்தி விட்டது. தமிழர்களுடைய பிரதான நிலப்பரப் பான வன்னிப்பகுதிக்கு எரிபொருள், சீமெந்து பிளாஷ்டிக் கூரைகள், நூடில்ஸ் மற்றும் மரக்கறி எண்ணெய் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல சோதனைச் சாவடியில் உள்ள படையினர் அனுமதிப்பதில்லை என்பதை கொழும்பிலுள்ள அரசியல் தலைவர்கள் நியாயப்படுத்துகின்றார்கள்
ஏறத்தாழ இரண்டாயிரம் சதுர மைல் பரப்பளவான வன்னிப்பகுதியில் மின்சாரமோ, தொலைபேசி வசதிகளோ இல்லை. விதிகள் யாவும் பழுதடைந்து மணல் விதிகளாகவே உள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அநேகமான பொது மக்கள் சைக்கிளிலேயே பயணம் செய்கின்றனர். இந்தத் தடைகள் காரணமாக இப்பகுதியில் வாழும் ஐந்து இலட்சம் பொது மக்கள் பெரும் மனிதாபிமானமற்ற கொடுரத துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் அரைவா சிக்கும் மேலானவர்கள் உள்ளுரிலேயே இடம் பெயர்ந்த அகதிகளாவர இலங்கையின் தேசிய வறுமைக்கோட்டு எல்லைக்கு கீழேயே இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்
வெளிநாட்டு உதவி நிறுவனங்கள்
தகவல்களை வெளியிடுவதை விட உயிர் துறப்பதையே அவர்கள் மேலென கருதுகின்றனர்
எல்லா புலி உறுப்பினர்களுமே அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் உட்பட ്, ഫ്രട്ട ജിന്റെ ഞ#ങ്ങ് ബിന്റെ ഞൺങ്ക, ഞണ് கட்டியுள்ளனர். தாம் கைதுசெய்யப்பட்டால் தகவல் களை கறப்பதற்காக தாம் சித்திரவதைக்குள்ளாக்கப்படலாம் என அவர்களுக்கு தெரியும்
தகவல்களை வெளியிடுவதை விட உயிர் துறப்பதையே அவர்கள் மேலோக் கருதுகின்றனர்
இது அச்சத்தின்பாற்பட்டதல்ல அமெரிக்க அரச திணைக்களம் அண்மையில் "எவ்வித சட்ட நடவடிக்கையும் இன்றி சித்திரவதை தொடர்கிறது' என அறிக்கை இட்டுள்ளது.
1970 கள் வரை தமிழ்ப்போராளிகள் வன்முறையை தவிர்த்து வந்தனர். சிங்களவர்கள் தமிழர்களை வகைத்தொகை யின்றி கொலை செய்தும், டயர்களை போட்டு எரித்தும் ஆயிரக்கணக்கில் அவர்களை வடக்கு நோக்கி விரட்டியதன் பின்னருமே விடுதலைப் புலிகள் 1988 இல் மேற்கிளம்பினர்
இளைஞர்கள் பிரபாகரனின் ஆயுத
இப்பகுதிக்கு தேவையான 600T 6). பொருட்களை வழங்குவதைக் கூட கொழும்பு அரசாங்கம் தடைசெய்துள்ளது. இங்குள்ள 40 விதத்துக்கும் மேலான சிறுவர்கள் போசாக்கு குறைபாடு அல்லது போசாக்கின்மையால் வாடுகின்றனர் என சர்வதேச உதவி நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளனர்.
புஷயராணி (வயது 52) என்கின்ற ஓர் ஆசிரியை யாழ்ப்பாணத்தை படைகள் கைப்பற்றிய போது குடும்பத்தினருடன் அங்கிருந்து வெளியேறி அதன் பின்னர் ஏழு தடவைகள் தான் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவித்தார். அவர்களின் மகன்களில் ஒருவர் போர்க்களத்தில் மாண்டு விட்டார். ஒரு மகள் தற்போது கடற்புலி அணியில் உள்ளார். 1996இல் படைகளினால் அழிக்கப்படுவதற்கு முன்னர் ஏறத்தாழ மூன்று இலட்சம் மக்களின் வர்த்த மையமாக இருந்த கிளிநொச்சியில் தற்போது சிதைந்து போன பாடசாலைகளில் வகுப்புகள் நடந்து வருகின்றன. மருத்துவ மனைகளில் மிக மோசமான மருந்து மற்றும்
(2ம் பக்கம் பார்க்க)

Page 5
22-04-200
போராட்டங்களின் மூலம் தான் விடுதலையுணர்வு புடம்போடப்படுகிறது. போராட்டங்களினுாடாக செப்பனிடப்பட்டு உருப்பெற்றதே மலையக தமிழ் தேசம்
அனைத்து வடிவங்களிலுமான சிங்கள வெறியாட்டங்களையும் எதிர்கொண்டு அதற்கெதிராகத் தன்னை தகவமைக்கத் தொடங்கியது. இம்முறை, சிங்களப் பாசிச குரூரத்திற்கு எதிராக தனது தேசிய
அரசினா சட்டம் கொண்டு
அதை ஏற்றுக்கொன கைச்சாத்திட்ட
மத்தியில்
அடக்குமுறைகள் கிளர்ச்சிப் போராட்டங்கள் மீண்டும் அடக்குமுறைகள் மீண்டும் எழுச்சி. இதுதான்
மலையகத்தின் வரலாறு வீரம் செறிந்த இத்தேசம் சூழவுள்ள இனவெறி அச்சுறுத்தலையும், அரச
இயந்திரத்தின் அடக்குமுறைகளையும் துச்சமெனக் கொண்டு அண்மையில் இது தடவைகள் வீறு கொண்டெழுந்தது. பிந்துனுவெவ புனர்வாழ்வு மையத்தில் நடைபெற்ற மானுட விரோத குரூரத்தை எதிர்த்துத் தமது கோபாவேசத்தை வெளிப்படுத்தியும், வளர்ந்துவரும் பாசிசத்தை வெளிப்படுத்தியும், வளர்ந்துவரும் பாசிசத்தை உலகின் முன் தோலுரித்துக் காட்டியதாகவும் இவ்வெழுச்சி அமைந்தது. தமது பிரதேசத்தில் நடைபெற்ற இன அச்சுறுத்தல், தமது தேசத்து இளைஞன் படுகொலை செய்யப்பட்டமை, புனர்வாழ்வெனும் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வெறித்தனத்தினை கண்டித்தல் என ஒருசேர இப்போராட்டம் பன்முக எதிர்ப்பைக் கொண்டிருந்தது. அரச வன்முறையினாலும், இனவெறி காடைத்தனத்தினாலும், நசுக்கப்பட்டாலும், இவ்வெழுச்சியின் அரசியல் கனதி அளப்பரியதாகும். இது அரசை ஒரு உலுப்பு
உலுப்பித்தான் விட்டது. இவ்வாறே இதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற சம்பள உயர்வுக் கோரிக்கைப் போராட்டமும் மலையக மக்களின் வரலாற்றில் ஓர் மைக்கல்லாகும். மலையக தமிழ் தேசத்தின் கொந்தளிப்புக் கண்டு அரசு அஞ்சுகிறது. எவ்வழியிலாவது இத்தேசத்தின் துடிப்பான போர்க்குணாம்சத்தை நசுக்கி வைப்பதிலேயே அதன் சிந்தனைகள் யைங்கொண்டுள்ளன. 40களில் உழைக்கும் வர்க்க அடையாளத்துடன் மலையக தேசம் இலங்கை அரசியலில் ஆளுமை செலுத்தத் தொடங்கியதைக் கண்டுகொண்ட அன்றைய டி.எஸ்.சேனநாயக்க தலைமையையும், பிரஜாவுரிமையையும் பறித்ததன் மூலம் அத்தேசத்தின் அரசியல் ஆன்மாவை அறுத்தெறிந்து தேசிய இருப்பை சிதறடித்தது. திட்டமிட்டே தேசிய அடக்குமுறைகளையும் அழித்தொழிப்புகளையும் கடந்து, மலையகத் தேசம் உயிர்த்தது. தம்மீது ஏவப்பட்டுவரும்
- 1
அடையாளத்துடன் ஆகரோஷமாக ஆர்ப்பரித்து GGIGILLL LD60)6OLas எழுச்சியைக் கண்டு அஞ்சிய சிங்கள அரசு, மீளவும் 48இன் பிரஜாவுரிமைச் சட்டத்தினையொத்த, "சட்ட வழிப்பட்ட அடிமைப்படுத்தலின்
D6MILIT 35 (UPCUP LD60)6NOLLIEB மக்களையும் அடக்கி வைத்திட எத்தனிக்கிறது. இனவாத கண்களுக்கு மலையகம் என்பது ஒரு 'அடிமை சமூகமாகவே தெரிகிறது. எனவே புதிது புதிதாக அடிமைத்தனமான அடையாளங்களை மலையகத்தின் மீது திணித்து தமது சிங்கள தேச பொருளாதாரத்திற்கு அடிமை உழைப்பை வழங்கிடும் மக்கள் பிரிவாக மலையக தேசத்தைத் தொடர்ந்தும் கட்டிப் போட்டு வைத்திருக்க முயல்கிறது. இந்த அதிகாரத்துவ ஆக்கிரமிப்பின் வெளிப்பாடுதான் மலையகத் தமிழருக்கு தனியான வதிவிட அடையாள அட்டை வழங்கிட வேண்டும் எனும் அரசின் கபடத் திட்டம் 70களில் சிறிமாவோ ஆட்சியில் மலையகத் தமிழரை குடும்பங்களைத் துண்டாடி கதறக்கதறக் கப்பலில் ஏற்றி நாடுகடத்தியும், தோட்டங்களைவிட்டுத் துரத்தியடிப்பதிலும், முன்னின்று செயற்பட்ட அதே தி.மு.ஜயரத்ன தான் இம்முறையும் இந்த அநாகரீகமான வதிவிட அடையாள அட்டைத் திட்டத்தை அமுலாக்குவதில் முன் கையெடுத்து செயற்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மலையகத் தமிழர் மீதான அரசின் அனைத்து விதமான அடக்கு முறைகளையும், அழித்தொழிப்புக்களையும் இந்திய அரசு வெளியில் போலிக்கண்ணிர் வடித்துக்கொண்டு உள்ளே மறைமுகமாக வரவேற்கிறது. 48ல் டி.எஸ்.சேனநாயக்க
அரசாங் அரசுக்கு ஒத்து விதமாக மன நாடுகடத்து கைச்சாத்திட் இரு
காரியங்களில்
எத் வெறியாட்ட தமி மேற்கொண்டு இந்திய மைய ஒரு கண் தமிழீழ விடுதை அரசுக்கெதிரா நடாத்தினாலும் கூப்பாடுபோ( சக்தி, தமிழ LD6ODGDLLJJEĊI LI சிவந்தபே
கனவன்
[ 1 Ꭰ60Ꭰ620 [ 6Ꭷ.
ტi Fo 60)≠0) || 6')) |6
D6D66
ᏄᏂ6,000 ᎧᎠ 16.
D666
6066
D66
366OO6)
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
பிரஜாவுரிமைச் பரப்படும் போது நரு அரசாங்கம் டு ஒப்பந்தந்தில் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த
சம்பவமுமே நடவாததுபோல் கண்களை மூடிக்கொண்டுள்ளது. மலையகத் தமிழரை அடக்கி வைத்திருப்பதில் அப்படி என்ன நன்மைகள் இந்தியாவுக்குண்டு? இன்று மலையகத்தின் பெரும்பாலான
எங்களும் சிங்கள ழைப்பு வழங்கும் லயகத் தமிழரை b ஒப்பந்தங்களில் டு மலையக தேச ப்பை சிதறடிக்கும் பங்கேற்கின்றன. இதோ, இம்முறை
5602601 (5CIbULOII 601 த்தை மலையகத் ழர் மீது படைகள் ள்ளன. அதுபற்றி அரசு ஏதாகிலும் டனம் விடுத்ததா? லப் போராளிகள் க சிறு தாக்குதல் "பயங்கரவாத' ம் இந்த ஆதிக்க ரின் இரத்தத்தால் தேசம் நனைந்து து, அப்படி எந்த
தோட்டங்களை இந்திய முதலீட்டு நிறுவனங்கள் உடமை கொண்டுள்ளன. மலையக தோட்டங்களின் பெருமளவு செல்வங்களை ரசின் துணைகொண்டு இந்திய அதிகார வர்க்கம் அபகரித்து வருகிறது. தமிழகத்தின் தேயிலைத் தோட்டத் தொழிலாளரின் போராட்டங்களை காட்டுமிராண்டித்தனமாக நசுக்கியழிக்கும் இந்திய அரசு மலையகத் தமிழரையும் அவ்வாறே அடக்கி வைத்திருப்பதன் மூலம் இந்திய முதலீட்டு நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்க விளைகிறது. அத்துடன் மலையகத் தமிழரின் 'பிரஜாவுரிமை', 'நாடற்ற இந்தியர்' பிரச்சினை சார்ந்து இந்திய அரசுக்கு சிறிலங்காவின் அரசியல் தலையீடு செய்வதற்கான அதிகாரம் ஒன்று இருந்துவருகிறது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி தேவைக்கேற்ப சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களைக் கொடுப்பது இந்தியாவின் நோக்கம், மலையக தமிழரின் அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படாதிருப்பதில் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க நலன்களும் பின்னிக் கிடப்பது கவனிக்கத்தக்கது. மலையக தமிழ் தேசத்தை உரிமைகளற்ற அடிமைச் சமூகமாக அடக்கி மிதித்து வைத்திருப்பதன் பின்னணியில் செயற்படும் இந்திய அரசின் சுயரூபம் தோலுரிக்கப்பட்டு வருகிறது. தமது எதிரியாகச் செயற்படும் இந்திய அரசை மலையகத் தமிழர்கள் இனிமேலும் நம்பப்போவதில்லை.
அதுமாத்திரமல்ல,
LD60)6Ould கொந்தளித்துக்கொண்டிருந்தபோது, தமிழகத்தில் எந்த சலனங்களும் இல்லை. மலையகத்துக்கும் தமிழகத்துக்குமான தொப்பூழ் கொடி உறவென்பது முற்றுப்பெற்ற ஒரு வரலாறு மன்லையக தேசம் தானே தனது கரங்களின் வலிமையில் உருவாக்கிய மலையக மண்ணில் தனது வேர்களை பாய்ச்சி புதிய வரலாற்றை படைத்துள்ளது. அவ்வகையில் இந்திய அரசு எனும் மாயை மலையகத்தின் இன்றைய யதார்த்தத்தில் கடந்தகால கனவுகளாக இருப்பது கூட மலையகத் தமிழரின் அரசியல் எதிர்காலத்திற்கு 9, 19595 T60135T (95LD. LD60)6OUGE மண்ணில் தான் படைத்திருக்கும் தனது வரலாற்றிலிருந்து தான் LD60)6OUBLD 956.0160)6OT அடையாளம் காணவேண்டும். இதுதான் மலையக தேசத்திற்கு ഖണ്ഡിങ്ങഥ.
சொந்தப் போராட்ட பலத்தில் மலையக தேசம் தனது விடுதலையை வென்றுகொள்வதற்கு அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கும் தார்மீகக் கடமை ஈழத் தமிழர்களுக்குண்டு இன்று ஈழத்தமிழரின் தேசிய உரிமைக்காக சர்வதேச மட்டத்திலான அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு தயாராகியுள்ள நம் தேசமானது. மலையக தமிழ் தேசத்தின் அரசியல் உரிமைகளை உரியமுறையில் பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்திடவேண்டும். LD60)6OLLJ35 LD36966T. ஒன்றிணைந்து முன் வைக்கும்
அரசியல் கோரிக்கைகளை நாம்
ஆதரித்துப் பலப்படுத்த வேண்டும். அவர்களின் அரசியல் தலை விதியினைத் தீர்மானிக்கும் உரிமை சுயநிர்ணய உரிமை முற்றிலும் அம் மக்களுக்கேயுரியதாகும்.
-சுபத்திரா
நன்றி. தமிழீழம்
செய்திருந்தார்களே.
- சித்திரை வருஷத்துக்காக அரசாங்கம் ஐந்துநாள் யுத்த நிறுத்தம்
:- அவங்க புலிகள் போட்ட யுத்த நிறுத்தத்தில குளிர் காஞ்சித்தாங்க.
- நான் நினைச்சன் இந்த சித்திரையோட என்ராலும் அரசாங்கம் யுத்த
நிறுத்தத்த நீடிச்சு நிரந்தர சமாதானம் வரும் எண்டு.
:- எப்படி சமாதானம் வார சண்டைக்கு எண்டு ஆயுதம் வாங்கிறதுக்கு
நாடு நாடாக ஓடக்குள்ள.
- அப்ப புலிகள் மட்டும் தொடர்ந்து யுத்த நிறுத்தம் செய்கிறார்களே?
:- நோர்வே காரர்கள் சொன்ன சொல்ல மதித்து பேச்சுக்கான நல்ல
சூழல உருவாக்கோனும் எண்ட்தில உறுதியாய் இருக்காங்க.
- அப்படியெண்டா அம்மாட ஆக்கள் பேச்சுக்கு ஏனாம் உறுதியாய்
இல்லை.
:- அவங்க எதிலயும் உறுதியாய் இருப்பதில்லை.
- ஏன் சண்டையில உறுதிதானே!
:- சண்டையில இல்லை.
9 in flo)d,
சனத்த அழிக்கிறமட்டும்தான்
உறுதி.

Page 6
22-04-2001.
திமிழர்கள் அங்கா
ங்கே வெட்டிக்கொல்லப்பட்டார் கள் மட்கோச் சந்தி, அபயபுரம், ரீமாபுரம், நான்காம் கட்டை மிகிந் தபுரம் ஆகிய இடங்கள் கொலைக் களங்களாக மாற்றம் பெற்றன. மீசை முளைக்காத சிங்களப் பை
யன்கள் கொலைகார அலு கோசு'களாகச் செயல்பட்டனர். அவ்வப்பகுதிப் பெரியவர்கள் கூட உடந்தையாக நடந்து கொண்ட னர். தமிழர்கள்தானே கொல்லப் படுகிறார்கள் என்று பொலிஸாரும் நிதானமாகவே செயல்பட்டனர்.
சம்பந்தன் தீவிரமாகச் செயல்பட்டார். பிரச்சினை நடை பெற்ற இடங்களுக்கு உடனடி யாகச் சென்றார். பாதுகாப்புத் தரப்பாரிடம் தொடர்பு கொண்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினார். மேலிடங்களுடன் நேரடி யாகத் தொடர்பு கொண்டு உடன் நடவடிக் கைகளை எடுக்கத் துாண்டினார். சம்பந்தனிடம் இயல்பாகவே பயங் கொண்டிருந்த சிங்கள காடையர்க ளுக்கு சம்பந்தனின் தீவிர நடவ டிக்கை மேலும் பயத்தை ஊட்டி யிருக்க வேண்டும். சம்பந்தனின் காருக்குக் கைக்குண்டு எறிந்
bi`A0byAurada
தார்கள்.
அவர்கள் வீசிய கைக்
குண்டு சம்பந்தனின் காரில் தான் தழும்பு ஏற்படுத்தியதே தவிர அவ ருக்கு எவ்விதத்திங்கையும் விளை 6íj:EGiGü606). 560)LáALLITE áll ÉKEGII மீன் மரக்கறி முதலாளிகள் எல் லோருமாகச் சேர்ந்து சம்பந்தனின் தலைக்கு விலை பேசினார்கள். சம்பந்தனின் தலை யைக்கொண்டு வருபவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்படும் என்று பகி ரங்கமாகவே அறிவித்தார்கள். 1977 ஆம் ஆண்டில் இரண்டு இலட்சம் என்பது மிகப் பெரிய தொகை என்பதை மறந்து விடக்கூடாது.
சிங்கள முதலாளி
களைப் பற்றி இங்கு சில வார்த் தைகள் சொல்லித்தானாக வேண் டும். அந்தக் காலப்பகுதியில் சிங் கள மீன் முதலாளிகளும், மரக்கறி முதலாளிகளும் தான் திருகோணம லையைக் கட்டுப் பாட்டில் வைத் திருந்தார்கள். இன்னும் கூட விடு தலைப் புலிகள் அமைப்பு தமி ழர்களிடையே இல்லாதிருந்தால், திருகோணமலைத் தமிழர்கள் இந்த முதலாளிகளின் புன்முறுவ லுக்காகத் தவமிருக்க வேண்டி நேர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை
இந்த முதலாளிகள் தென்னிலங்கை கரையோரப் பகு திகளிலிருந்து வியாபார நிமித்தம் இங்குவந்து சேர்ந்தவர்கள். இவர் களில் அனேகமானோர் கந்தறை, தெவிநுவர அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர் இங்கு வந்து படிப்படியாக மின் மரக்கறி வியாபாரங்களைத்
தங்கள் கைகளுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பெருந்தன் மையால் கெட்ட பேயன்' என்று கவிஞர் காசி ஆனந்தனால் வர் ணிக்கப்பட்ட தற்கிணங்க, இவர் களது வளர்ச்சிக்குப் பல தமிழர் கள் அந்தக் காலத்தில் பெருந்த
ன்மையோடு உதவி, அடுத்த தலைமுறைக்குத் தலையில் மண்ணை அள்ளிப் போட்ட கைங் கரியத்தைச் செய்திருக் கிறார்கள் ஐம்பதுகளில் திரு கோணமலையில் சிங்களவர்கள் மிக அதிகமாகவே இருந்தார்கள். அப்போது இங்கு வாழ்ந்த சிங்கள வர்களது பிரதான தொழில் மீன், மரக்கறி, வியாபாரமும், பாணன் வியாபாரமும் தான். தமிழர்கள் அவர்களை "பண்டா என்ற பெய ரைக் கொண்டே அழைத்தார்கள். அவர்களது பெயர் எதுவாக இருந் தபோதிலும் பணி டா என்று அழைக்கும் போது சிங்களவர்கள் பணிவுடனும் சகோதர மனப்பாங் குடனும் நடந்து கொண்டார்கள்.
ஆனால் காலப்போக்கில் நிலமைகள் மெல்ல மெல்ல மாற் றங்காணத் தொடங்கின. இரு பக் கமும் தட்டைக் கூடைகளை நீள
djelji
மான கயிறுகளில் தொங்க விட்டுக்கொண்டு நடுவில் நன்கு சிவப்பட்ட மரத்தடியைப் புகுத்தி 'துரக்குகளில் மீனும், மரக்கறி யும் விற்றுவந்த பணிவான சிங்க ளவர்கள் இலங்கை அரசியற் போக்காலும் வியாபார மூலம் சேர்த்துக் கொண்ட பணத்தாலும் மெல்ல மெல்ல முதலாளிகளாக மாறத்தொடங்கினர். துாக்கில் மீன் விற்றவர்கள் சைக்கிளில் மீன் விற்கத் தொடங்கினார்கள். பின்னர் பலபேர் சேர்ந்து பெட்டிகளில் மீன்களை அடைத்துக் கொழும் புக்கு அனுப்பத் தொடங்கினார் கள். அதேபோல் மரக்கறி விற்ற வர்கள் லொறிகள் மூலம் சிங்க ளப் பகுதிகளில் இருந்து மரக்கறி யை இறக்குமதி செய்யத் தொடங் கினார்கள்.
அப்போதும் இப்போதும்
திருகோணமலையைப் பொறுத்த மட்டில் மீன் பிடிப்பவர்கள் தமிழர் களாகவே இருந்து வருகிறார்கள் ஆனால் மெல்ல மெல்ல வளர்ந்த முதலாளிமார் தமிழர்களை மீன் விற்பனைத் துறையில் தலையெ டுக்க மிட்டு நசுக்
கியதுடன் மின் பிடிக்கும் தமிழர்
களை விலை கொடுத்து வாங்கு
வதில் வெற்றி கண்டனர் இந்த
வெற்றி காரணமாக மூடப் பிரஜை ாக சிங்கள முதலாளிகள் பலர் ീൺ (j); ിL
பிரஜைகளாக றார்கள். அடிதடி மூலம் தங்களை ர நிலைப்படுத்திக் ே
மீன் பி
களின் திட்டமற் முறையும் சிங்கள வளர்ச்சிக்குப் ெ
புரிந்திருக்கிறது எ முடியாது. இன்று தான் தொடர்கிறது. வளர்ச்சி கண்ட ப6 விற்பனைத் துறை நுழைந்து விடமு மிட்டு இயங்கி வர கடலூரில் மூத்த தமிழ் மீன் முத கஷ்டத்தின் மத்தியி மீன் அனுப்பும் ( காலம் நின்று பிடி என்ற உணர்வுக்க அவருக்கு இலாப டங்கள் பரிசாகக் காலத்தில் சிங்க ளின் சதி, தமிழ் மீ GJILÓNGöIGODLID 6TGÖTLJI தளர்ந்து போகே விட்டது. இதைப்ே
அனுபவி
செகராச சேகரம் 6 புக்கு மீன் அனுப் அவரிடம் சொந்த இருக்கவில்லை எ ந்து தொழிலில் இ
இவரும் நஷடப்பட நேரிட் புக்கு அனுப்பப்பட் E66) LD60, GGOOIGO கப்பட்டது. சில ச Jói 6ólu ITLEB6IIIT6ð கப்பட்டது.
இவரது முன் வந்த கெ ளிகளுக்கு உரிய போய்ச் சேராமல் சிங்கள முதலாளி 6.ISO GALLLLLLL
நடவடிக்கைகள் கா தொழிலிருந்து வெ நேரிட்டது.
இன்னெ தையும் மனதிற் ெ இப்போது திருக்கே கடற்றொழில் செய தமிழ் மீனவர்க முதலாளிகளுக காரர்களாகவே மீனவர் முன்னே அபிவிருத்தி என்ெ களைப் போட்டுக் வருபவர்கள் கூட ரால் வெளிநாடுக னங்களிலிருந்து 6 தைச் சுருட்டலாம் கவனமாக இருக்கிற மீனவர்களது வாழ் யோ அறிவு மட்டத் துவதில் 96)6) 66 சொல்லித் தானாக
(தொடரு
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
மாற்றம் பெற் சண்டித்தனத்தின் ாசாக்கள் போல் கொண்டா ர்கள். டிக்கும் தமிழர் |ற வாழ்க்கை முதலாளிகளின் பரிதும் துணை
ன்பதை மறுக்க ம் அதே நிலை GLD606) GLDGOS)
ÖöILITá. EGil LÉszi யில் தமிழர்கள் டியாதபடி திட்ட ந்தார்கள். திருக் தம்பி என்றொரு லாளி மிகவும் ல் கொழும்புக்கு தொழிலில் பல த்தவர். தமிழன் ாகப் போராடிய பத்தைவிட நஷ் கிடைத்தது. பிற் ள முதலாளிக னவர்களின் ஆர் வற்றால் அவர் வண்டிப் போய் பால் அரசடியில்
ன்பவர் கொழும் ப முன் வந்தார். த வாகனங்கள் ான்றாலும் துணி றங்கினார்.
as TG) (SLIITs also டது. கொழும் படி இவரது மீன் ன்ணெய் தெளிக்
Fldu Jlb 06ðirsfjá சிறுநீர் கழிக்
L560)6OT 6JT. as T(QLDL (LP56)
நேரத்தில் மீன் தடுக்கப்பட்டது. E56ff6ÖT 60) BESLUITLLES இத் திட்டமிட்ட ரணமாக இவரும் |ளியேற வேண்டி
ாரு விஷ யத் Bாள்ள வேண்டும்.
E600 LD50)6OLL6)
பது வரும் சகல ளும் சிங்கள
க் குக் கடன் இருக்கிறார்கள். ற்றம், மீனவர்
றல்லாம் லேபல் கொண்டு வலம் மீனவர்கள் பெய ளில் நிதி நிறுவ 1ഖഖണഖ Lങ്ങള്, என்பதில் தான் ார் களேயொழிய b கைத் தரத்தை தையோ உயரத் ன்பதையும் இங்கு
(ഖങ്ങി().
நம்)
பாலஸ்தீனம்
larger firlf
வியநிர்ணய உரிமை, மரபு வழித்தாயக ஆள்புலம் தேசியம் என்ற பிறப்புரிமையுடன் இரண்டறக் கலந்துவிட்ட நியாய மான விருப்புகளை, தேசிய விடுதலைப் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தியதாகப் பரிணமிக்கச் செய்து எழுச்சி கொண்டதன் மூலம் அடைந்த மையே உலக வரலாறு
இவ்வாறான மக்கள் எழுச்சிகள்" மூலம் தேச விடுதலைப் போராட்
டங்கள் சர்வதேசக் கவனயீர்ப்பை பெருவாரியாக ஈட்டியமைக்கு
எடுத்துக்காட்டாக எரித்ரியா
நிக்கரகுவா கியூபா போன்ற தேசங்கள் மிளிர்கின்றன.
அத்தகைய தேசிய உரிமைப் போராட்டங்களிலே பலஸ்தீன விடுதலைப் போராட் டமானது பல வகைப்பட்ட "பாடங்களை விடுதலை கோரி ப்போராடும் தேசங்களுக்குத் தந் துள்ளதெனலாம்
அநீதியான நில அபக ரிப்பு முதலான அடக்கு முறை களை எதிர்த்து பலஸ்தீனத்தில் பல போராட்ட அமைப்புக்கள் தோற்றம் பெற்று பல்வேறு வடி வங்களிலும் போராடின. 1980
களின் மத்தியில் தேச விடுதலைப் போரை வலிதுடையதாக்க 'பாலஸ்தீன விடுதலை அமை ப்பு' தோற்றம் பெற்று 'யசீர் அரபாத் தலைமைப் பொறுப் பேற்றிருந்தார்
1990களின் முற்பகு தியில் உலக மேலாண்மை நாடு களின் செல்வாக்கிற்கு வெகுவாக உட்பட்டு இஸ்ரேல்-பலஸ்தீன "அமைதி பேச்சுக்கள் பல
தலைப்பட்டினமான "ஒஸ்லோ" வில் கைச்சாத்தான உடன்படிக்
கோதரைகுமாரன்
கையைத் தொடர்ந்து சமாதானத் திற்கான 'நோபல் பரிசை ஒப் பந்தத் தரப்பார் பகிர்ந்து கொண்டனர்
ஆனால், போராட்டத் தலைமையின் துர நோக்கற்ற, சர்வதேச சமூகத்தை திருப்திப் படுத்தும் நோக்குடனான 'மித மிஞ்சிய' விட்டுக் கொடுப்புக்க ளால் இன்றும் பலஸ்தீனத்தில் இனப்ரேல் அத்துமீறி கண்மூடித் தனமாகத் தாக்குகிறது. சர்வ தேச சமூகம் 'அமெரிக்க மேலாண்மை' காரணமாக கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மக்களோ வயது, பால் வேறுபா டின்றி 'இஸ்ரேல்' படையி னரை தம்மாலியன்ற வழிமு றைகளால் தாக்குகின்றனர்; உண்மையான விடுதலைக்காக உழைக்கின்றனர்.
இத்தகைய பலளிப்தீன விடுதலைப் போராட்டத்தில் 'பயங்கரவாதி' யாக வர்ணிக் கப்பட்ட 'யர் அரபாத்” போரா
த்ரீ விட்டுக்கெடுப்புக்களு * at aliy Guitrl.
எழுச்சிக்குரல்
நடைபெற்று ஈற்றில் நோர்வே
ட்டப் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அனுமதியுடன் தோன்றி பலளப் தன விடுதலைப் போரை நியா u LL(55257 2 602 TULITTO) a LOT தானப் பேச்சு வார்த்தை' க்கான தமது விருப்பை வெளிப்படுத்தியி ருந்தார்
பலஸ்தீனத்தின் எதிரி யான இஸ்ரேலும் சர்வதேச சமூகமும் பலஸ்தீன விடுதலைப் போராட்ட சக்தியின் அமைதிக் கான விருப்பைப் பெரிதும் அக் கறை கொண்டிராத நிலையிலே,
'அன்டொய்னா ஜபரா' என்ற பலஸ்தீனக் கவிஞன் எழுதிய கவிதை இவ்வார "எழுச்சிக் குரல்" ஆக சமகாலப் பொருத் தங் கொண்டதாக ஒலிக்கிறது.
'ஐ.நா.சபையாரே! சமாதானப் புறாகிகளோருதாணி சபையடைந்திருக்கிறோம்! பள்ளியெழுந்த பாலஸ்தனத் தோரு வந்தருகிகசினிறோம். இருபதாணிர்ரு வாகி குறுதிகள், வார்தி தைகள் வெறும் வார்த்தைகள்! நசுகி கப்பட்ட ab IIIII/I57 ag6óMII (b. நொறுகி கப்பட்ட எலும்புகளோரு வந்தருந்தாலும் நாங்கள் உங்களுக்கு ரனங்கள் கொணரு வரவில்லை.
ID/A) / 25 forstøraf 11/114uføj ராகங்களை சினினப் பறவையரினர் சினுகர்கல்களை பரிசளிக்க வந்தோம்! எநர்களினி கடைசி முயற்சி இது. நாங்கள் ஏந்தி வந்த ஆலிவி மரக்கிளையை A Lufo 6./Fu/ti III, புறக்கணிக்காதர்! என மதி தவிர் எல்லோருமே எல்லா தேசத்தரிடமு 1 அர்ைபுகி கரம் நட்ருகிறார்கவர்.
நீட் டிய கரங்களை வெட்டி விடாதர்கo/ கணினருக்கு 627 CBung தரையோட்டு
of 6 sit.
வார்த்தைகளை விட
ஒரவரிமை/ானவை துப்பாகிகதி தோட்டாகி கனர்/
எங்களுக்கான நிதியை மறுக் காதர்கள்! எநர்களினி ஆறாத
5 ITILIZE JZ57 AE5őOD 677 ஆழப்பருத்தாதர்கள்'

Page 7
22-04-200
இலங்கையின் இந்து கலாசாரம் என்னும் பெருநூல் பேராதனைப் பல்கலைக்கழக வர லாற்றுத் துறைப் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் தற்கால படைப்புக்களில் ஒன்றாகும். இது அண்மைக் காலத்தில் தமிழில் வெளியிடப்பட்ட ஆய்வு நூல்களில்
Ĝangardiffuuj
முன்னோடியானது இந்துசமய
பண்பாட்டலுவல்கள் திணைக்க ளத்தினர் இந்நூலினை வெளியிட் டுள்ளனர். சுமார் 450 பக்கங்களில் கணனிப் பொறிப்பதிவில் நூல் வெளியிடப்பட்டமை அதன் வடிவ மைப்பிற்கு பெருமை தருகின்றது.
அண்மிய நாட்களிலே இலங்கையின் இந்து கலாசாரப் பாடத்துறை சார்பாக மாணவ உல
கிலும், பொது வாசகர்களிடை
யேயும் தோன்றிய பல்வேறு சந்தேகங்களுக்குத் தெளிவான புலமை ஏற்படக்கூடியவாறு இலகு வான அழகு தமிழில் எழுதப்பட்டி ருப்பது நூலின் காத்திரத் தன் மையைப் பாதுகாக்கின்றது. கடந்த நூறு வருட காலத்தில் இலங்கை யில் ஏற்பட்ட மொழி, மதம் சார் பான பற்று ஏற்படுத்திய பண்பாட்டுத் தாக்கம் இலங்கையில் இந்து கலா சாரம் பற்றிய அறிவியல் ரீதியான ஆய்வுப் பார்வைக்கு இடம் தர வில்லை என்னும் குற்றச்சாட்டி னைக் கடந்து தெளிவான புலமை யாகவும் உயர் சிந்தனையின் அடையாளமாகவும் இலங்கையில் இந்து கலாசாரம் பகுதி -1 என்னும் நூல் அமைகின்றது. இதனால் நூலாசிரியரின் உயர்ந்த விசால மான அறிவுப் பார்வை நன்கு புலனாகின்றது எனலாம்.
கடந்த 30-35 வருடகால
மாக பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் தேடப்பட்ட ஆய்வு செய்யப்பட்ட தகவல்கள் இந் நூலை அலங்கரிக்கின்றன. ஐம் பெரும் பிரிவுகளில் 16 உப அத்தி யாயங்களோடு நூலின் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. க.பொ.த உயர்தர, பல்கலைக்கழக மட்ட மாணவர்களுக்குரிய விஷேட
இடம் பெற்றுள் பெரும் அத்தியா தானிக்கையில் த தொடர்புகளும் கு தால் இந்துப் பொதுவான வரல அடங்கிய நூல முடியும்.
இலங்கையில் இந்துகலாசாரம்
n !
பத்மநாதன்
B. A. (Cesy), Ph. 10 tondon) FIBA
ாதனைப் பல்கலைக்கழகம்
ஸ்டு eM er LL LLL LLL LLLS0 SAA TM MLMT MMLLLLTL
Scissimi i son: Geneg *
" ) தகவல்கள் பலவற்றை இது உள் ளடக்கியிருக்கின்றது.
1. அனுராதபுர காலம் 2. சோழராட்சிக்காலம் 3. பொலநறுவைக்கால அரசர்
களும் ஆலயங்களும் 4 பொலநறுவைக்காலம் வணிக கணங்களும், கலாசாரமும் 5. பொலநறுவைக் காலத்துக் கோயில்களும் படிமங்களும் என் னும் 5 பெரும் பிரிவுகளில் ஆய்வு
ஏங்கி நின்றாளர் 6չՐածմազpՓՈ 611 കെTഇങ്ങ5() Uu] ♔ മൃTങ് பூக்களைக் கசக்கினாள் அவனி ஆசையாய் வாங்கிக் கொடுத்த ஆபரணத்தை எறிந்தாளர்
தளபதிக்கு. எனின செய்யமுடியும் குயிலுக்கு முனி பாடத்தேவையில்லை மயிலுக்கு முனி ஆடத் தேவையில்லை நதிக்கு முனர் கடலுக்குப் போக. வழிகாட்டத் தேவையில்லை. நானர் இவளுக்கு 6T660T 6).FT6565? ஆறுதல் படுத்துவேனர்
நாட்டின் தளபதியின்
O60)6OT6)
தனக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவளே ஆத்திரம் கொள்கிறாளர் எனக்கு ஆறுதல் சொல்லவேண்டியவளே பம்பரமாய் சுழல்கிறாளர் பூக்களைத் தர வேண்டியவளே தீயை அல்லவா தருகிறாள் இவள் தென்றலா? புயலா?
தேவி!
மெளனUபடு!! 6)u06іт6010 U05 1 1 நான் உன்னைவிட்டு நீண்ட துாரமா போகிறேனர் உணர்னைவிட்டு பிரிந்தா | (gUTILU JIG, (geoJ golf?
மேகத்தைவிட்டு வானம் Մg՞պԱշՈ ? ஊசியை விட்டு நுால் விலகுமா? கூனி டைவிட்டு பறவைபோனது நிரந்தரப் பிரிவுக்கு அல்லவே! தேவி மைளனப்படு! மைளனப்படு!
ஒய்யாரமாய் வாழ்ந்தோம் சிங்காரமாய் சிரித்தோம் SINGIU 6Ó 6)&BT600Ť (3ULTUĎ ரிங்காரம் செய்தோம் சீன டினோம், சிரித்தோம் 6T6ů6DMTU5 UDITUUDITUI) up60pпріѣg5(8ф! நாட்டினி கட்டளை மர்ைனணினி உத்தரவு ՓՈւՈ 6մt_n } போரா? நீயா? எதிரியா? உன் விழியா?
நாட்டினர் தளபதி நான் வரம் கொண்ட மனசை கோழையாக்காதே? எதிரியை அழிக்கும் வாளை 6тиобтботUсл05фф) உறைக்குள்
இடாதே?
வழிவிடு வழிவிடு! எத்தனை வீரர்கள் போர்க்களத்தில் மழகிறார்கள் அத்தனை வீரர்களின் ഗ്രഞങ്ങTഖി(Off6n() தனது கணவன் மாவீரன் என்று
ΠΟΛΙΤ (Τι / ΑΕΙ (Ο.Φ.
96) கலாசாரப் பா 6NGITIESÉ, GABESIT வேறுபட்ட தகவ அவசியமாகும்.
இலங்கை இர தொடர்புகள் வடமொழிப்பு தமிழ்,வடமொ பரிச்சயம்  ேசைவ இலக்கி
FGLIT(B. ெேபளத்த இந்  ேகல்வெட்டுக்க போன்ற ரங்களில் ஆய்வு கிதர்களின் ெ பவற்றில் மிகுந்
கூறவில்லைய எத்தனை விர மணி னுக்காய் வரச்சாவு அ6 அவர்களை ச
போற்ற வில் ஒன்று போர் நானர் 6) Турартиб7 % விரனுக்கு அபு அஞ்சாமை சோம்பேறிக்கு கோழைத்தன
சிற்றினர் பத்து நாட்டை இழ (5ԱD5/ ՖՈԱ) 260 நாட்டுக்கு துே இழைக்கலாய நீட்சயம் முழ முடியாது
Incm cm。fl
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ாது. ஒவ்வொரு பங்களையும் அவ தமிழக கலாசாரத் குறிப்பிடப்பட்டிருப்ப பண்பாடு பற்றிய ாற்றுச் செய்திகள் ாகவும் குறிப்பிட
DiffLJUTITraFTIT
ங்கையின் இந்து ரம்பரியங்களை ள்வதற்கு வெவ் பல்களின் அறிவு
ந்திய கலாசாரத்
06:ODLD ாழி இலக்கியப்
Sluit 19.JLDIT600
துமத உறவுகள் 6.
வரலாற்று ஆதா புப் பார்வை புரோ சல்வாக்கு என் த நுண்ணிய பார்
வை அவசியமானதாகும். இத்த கைய பின்புலத்தில் இந்நூல் எழு தப்பட்டுள்ளது என்பதை நூலின் முன்னுரையில் ஆசிரியர் குறிப் பிடுவது நினைவுபடுத்தத்தக்க
95 T(35LD.
நூலின் பெருமைக்கு மேலும் புகழ் சேர்ப்பது நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கும் காத்திரமான முன்னுரையாகும். இந்து கலா சாரம் பற்றிய ஆய்வுகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதை சாதாரண மாணவர்கள் அனை
வரும் மிக இலகுவாக அறியும் வகையில் முன்னுரையில் குறிப்பிட் டுள்ளார். இலங்கையின் கரை யோரப் பிரதேசங்களில் இந்துக் களின் பண்பாட்டு எச்ச்ங்கள் கூடுத லாக இடம் பெறுவதற்கான கார ணங்களும் வரலாற்றுச் சான்று களின் ஆதாரங்களோடு விபரிக்கப் பட்டுள்ளன. இலங்கையில் இந்திய வணிக கணங்களும், நானா தேசி
கரும்பெற்றிருந்த செல்வாக்கு இல
ங்கை முழுவதும் இந்துப் பண் பாட்டுச் சுவடுகள் பதிய காரணமா யிற்று எனவும் உணர முடிகின்றது.
நூலின் பல பகுதிகளில் மட்டக்களப்புப் பிரதேச சமூகவர லாறு மதப்பண்பாடு இந்துக்களின் பூர்வீகத் தொடர்புகள் ஆகியனவும் சுட்டிக் காடடப்படுகின்றன. மட்டக்க ளப்பு மான்மியம் கல்வெட்டுச்
செய்திகள் மகாவம்சம், முதலிய வரலாற்று நூல்கள் ஆகியவற்றி னுாடாக மட்டக்களப்பு பிரதேச பூர்வீகக் கலாசாரங்கள் குறிப்பிடப்ப டுகின்றன. தமிழரின் தாயகப் பிர தேசங்களை விட வடமேல் மாகா ணத்தில் வளர்ச்சி பெற்ற இந்துக் கலாசார மரபுகளை அறியவும் இப்படைப்பு உதவுகின்றது. வட மேல் மாகாணத்தில் விக்கிரம சலா மேகபுரம் எனும் இடத்தில் தென் னிந்திய கலாசாரத் தெரடர்பில் இந்துக் கலாசாரம் நிலை பெற் றிருந்தமையும் சுட்டிக் காட்
நூலறிமுகம்
டப்படுகின்றது.
இலங்கையின் இந்து கலாசாரம் பற்றிய ஆய்வின் அறி வுப்புலம் எவ்வாறு இருக்க வேண் டும் என்பதற்கான ஆதாரங்களை இந்நூல் விஷேடமாக வெளிப்ப டுத்துகின்றது. இந்து கலாசாரம் பற்றி முழுமையாக விளங்கிக் கொள்ள வட இந்தியா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் முதலிய பகுதிகளின் பண் பாட்டு வடிவங்கள் நன்கு உணரப்பட வேண்டியவையே இலக்கியச் செய்திகளை மட்டுமல்லாது இலக் கிய செய்திகளை உறுதிப்படுத்தும் கல்வெட்டாதாரங்களும் ஆங் காங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இத் 960) சார்ந்த படைப்புக்களுக்கு நூலாசிரியரின் புலமை பொருத்
( I 3 Ab
பக்கம் பார்க்க. )
தளபதி UCLro
ர்கள் போர்க்களம் பலமாதமாய்
நணர்டது
டைகிறார்கள்
ரித்திரம் தேவி!
அவனி நினைவிலும்
- ايكيين لأم
8 ( 2
Z. S JUHAHINA
A közül.
2*3. AAN
925 ü!
க்காக
36DTDIT" டலுக்கு ராகம்
UT g5
〔M
பருவத்தினர் மயக்கத்திலும் மெலிந்து. மெலிந்து (BUIT GOTTGIŤ SASIU-65 6)éBIT 600TU 2-6176ITub Uரிவுத் துயர் தாங்காமல் பரிதவித்தது இர்ைப வாழ்க்கை துனர்பக் கடலானது இதையே திருக்குறள் இப்படிச் சொல்கிறது -திருக்குறள் - 'இன்பம் கடல் மற்றுக் காமம் அ.தருங்கால் துன்பம் அதனிற்
பெரிது'
வில் சண் சுதாகர்
..............................___ =...........ے
கவிஞர்
விலதி/
அன்பு செய்யத் தெரியாதவர்களிடம் அரவணைப்பை எதிர்பார்ப்பது முட்டாள் தனம் இருந்தும் உள் மனத்தேடல் அன்பு ஒன்று தானே?.
இவர்களின் நிராகரிப்பிற்கு மத்தியில் s ar gaisas - 5 Olga கொண்டிருப்பது அதிசயம் அதனால் உண்மை
உண்மைகள் சிலநேரம் கசப்பதும் உண்டு. இந்நிலை தொடரின் இவர்களுக்கு உண்மையின் மகத்துவம் புரியாமலேயே போய்விடும்.
எண் பொறுமை,
செயல் இழந்து நாக்கு முந்திக் கொள்ளும் வேளையில் கூட - நான்
இறைவனிடம் வேண்டுவது
முடிவில்லா பொறுமையைத் தான்!
எண் இதயத்தள் மெளனித்த நிற்கும் அன்பு என்னுள்ளே அடங்கி இருக்கட்டும்! அதர்ப்பாட்டம் பண்ை அதற்குத் தெரியாது.
ஆகவே தான் இவர்களிடமிருந்த மிக மிகத் தொலைவில் விலகிச் செல்கிறேண் மனதினால் மட்டும்

Page 8
22-04-200
தினக் கதி
=== == == == == == == == == == == ===
25 மணி நேரம் வரை ஒரு மனிதன் உறங்காமல் இருக்க முடியும் அதற் குமேல் அவனால் உறங்காமல் இருக்க முடியாது. இரவோ, பகலோ எந்த இடமானாலும் அவன் தன்னை யறியாமல் உறங்கி விடுவான். மனித னின் உடலிலுள்ள எல்லா பாகங்களும்
சீராக செயல்படுவதற்கும் இந்த கடிகாரம்
உறுதுணையாக இருக்கிறது.
தூக்கத்திற்கும், உடல் நலத் திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. உயிரியல் கடிகாரத்தில் கோளாறு
ஏற்பட்டால் உடல்நலகோளாறுகள் ஏற்படும் மன நிலை பாதிக்கப்படலாம். தலை வேதனை மன உளைச்சல் மன
வேதனை முதலியவை உண்டாகும்.
சிலருக்கு தூக்கம் கூடுதலாக வரும்.
எந்த நேரமும் தூங்கி வழிவார்கள் இதற்கு "கிலைன் லெவின் சின்ட்ரம்" என்ற நோய் காரணமாகும் இது இளைஞ்ஞர்ளிடம் மட்டுமே பெரும் பாலும் காணப்படுகிறது. இந்த நோய் கண்டவர்கள் அதிகமாக சாப்பிடு வார்கள் அதிக நேரம் தூங்குவார்கள் உணர்வுகளுக்கும், உறக்கத் திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு
விருப்பமில் லாத பேச்சுக்களால் தூக்கம்
தாகம் பசி, பாலுணர்வு JJ) உறக்கம் வராது. அதிக இரைச்சல்
l-aralar சுத்தும் பொதுக் 51. .. .. ܗ ளில் சிலரது பேச்சைக் கேட்டாலே தூக்கம் வந்துவிடும் அல்லவா?
GLUT I GJIT 5 நாம் மருத்துவரிடம் போனால் அவர் கேட்கும் முதல் கேள்வி தூக்கம் நல்லா வருதா? நல்லா பசி எடுக்குதா? என்று ಹಾಗಾಗಿ கேட்பார் உறக்கம் அத்தனை வசியமானது ஒரு மனிதனுக்கு எத்தனை அவசியமோ அந்த அளவுக்கு தூக்கமும் அவசியம்
விஞ்ஞானி அரிஸ்டாட்டில் துக் கததைப் பற்றி ஒருமுறை குறிப் L fl L | L IT fi . தெரிந்தோ
தெரியாமலோ நாம் ஒரு வகையில் சாசலிசத்தை கடைப்பிடிக் கிறோம் இதற்காகத்தான் இறைவன் தூக்கம் என்ற ஒரு பழக்கத்தை மனித ருக்கு கொடுத்து இருக்கிறான் போலும்
தூக்கத்தைப்பற்றி விஞ்ஞா னிகள் பலர் ஆராய்ந்து உள்ளனர். ாக்கத்திற்கு காரணம் நரம்ப
ாடலங்களின் செயல்பாடு தான் p-gഥയെ மூளை யில் உள்ள நரம்பு மண்டலங்கள் முது கெலும்பில் உள்ள நரம்புகள் சுரப்பிகள் இவையாவும் சேர்ந்துதான் தூக்கத்தை செயல்படுத்து கின்றன. அது மட்டுமல்ல ஒருவன்
விழித்து παρουGεπι ந்த நரம்ப மண்டல ங்களின் OutO களினால்தான். எனவே நரம் ப, மணி டலங்கள் மிகவம் பாதுகாக்கப்பட வேண்டியவை.
நமது சிந்தனா சக்தி நினைவு
L- -- -- -- -- -- -- -- -- -- -- -1
தரும் சக்தி படிப்பது எழுதுவது நடவடிக்கைகள் யாவற்றுக்கும் காரணம் நரம்பு மண்டலமும் அதில் சுரக்கும் திரவங்களும் ஆகும் என்று விஞ்ஞா னிகள் கண்டறிந்து உள்ளனர்.
மனிதனின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பது அதாவது பின்புற மூளையின் மேல் பகுதியில் உள்ள மெடுலா போன்ஸ், நடு மூனா என்ற பாகங்கள்
தான் இந்தப் பகுதியில் உள்ள நரம்பு மண்டலங்கள் எந்தவித கோளாறும்
இல்லாமல் சாதாரணமாக இயங்கினால் உச்சிபாகத்தில் அடிபட்டால் நினைவுகள் இழந்து கோமா நிலை வரை ஆகி விடும் தூக்கத்தின் தன்மையை ജ്ജീ சக்தியை எலக்ட்ரோ arcial Carthumb எலக்ட்ரோ மயோகிராம் எலக்ட்ரோ
ஒகுலோகிராம் என்ற அளவு முறையில் குறிப்பிடுகிறார்கள். நாம் சிந்தனை வயப்படும போது நினைவு கூறும் போது மூளை யில் மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகும் உயிர் மூசசு ஒரு மனிதனுக்கு எவ்வளவு
முக்கியமோ அந்த அளவுக்கு தூக்கமும் தேவை.
கேள்வி
மட்டக்களப்பில் மோட்டார் பிரயாணிகள் தலைக்கவசம் அணிவது தொடர்ந்து நிலைக்குமா?
கபுண்ணியமூர்த்தி
ஜெயந்திபுரம் பதில்:- அதை போர் தான் தீர்மானிக்கும் பொலிஸ்காரர் போடச் சொல்ல ஆறி
கழட்டச்சொல்லுது
崇崇来
கேள்வி: மட்டுநகர் அபிவிருத்தி
செய்வதாக கதை அடிபட்டது இப்போது மூச்சையும் காணோமே ஏன்?
வேயோகேந்திரன் மட்டக்களப்பு பதில்: மூச்சுக் காட்ட வேண்டியவங்களே கொழும்புல இருக்கக்குள்ள எப்படி ஐயா சாத்தியப்படும். WA KWA KW
※※※ கேள்வி:- சிஹல உறுமயக் கட்சி புலிகளுடன் பேசவேண்டாம் என அரசுக்கு அழுத்தம் கொடுப்பதையிட்டு என்ன கூறுவீர்? கசின்னத்தம்பி கிரான்குளம் பதில்:- சமாதானத்தை விரும்பாத (சு) தந்திரவாதிகள்
米米米
கேள்வி- அரசு ஐந்து நாள் போர் நிறுத்தம் செய்ததே இதைப்பற்றி உங்கள் கருத்து?
எளில்,கமலதாஸன்
ஆரையம்பதி-03
பதில்:- எங்க? எப்போ? யாரோட? போர் நிறுத்தம் செய்தவங்கள் அப்படி எதுவும் நடந்ததாகவே தெரியவில்லை.
来来来 கேள்வி- கங்குலி நக்மா காதல் எங்கும் பேசப்படுகிறதே இது பற்றி உங்கள் கருத்து சத்தியசீலன் ஆரையம்பதி பதில்:- துடுப்பாட்ட வீரர் நக்மாவின் இடுப்பாட்டத்தில் சிக்கி விட்டார்.
米米米
கேள்வி- கதிரவனே நீ கடைசியாயப்
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
ன்ெ அன்பிற்குரிய தினக் கதிருக்கு இன்றுபோல் என்றும் உனது பணி தொடர வேண்டும்; என்று வாழ்த்துக்கள் கூறி தொட ருகிறேன்;
மேலும் நீ சுமந்து வருகின்ற அறிவுக்கு விருந்தாய் அமையும் பிரசு ரங்கள் ** வாசகர் மத தியில் வரவேற்கத்தக்கன. இலங் கையின் மூலை முடுக்குகளில் எல்லாம் மெளனக் குறியாய் இருந்துவருகின்ற சம்பவங்களை சமுகக் கண்கள் அனைத்தும் கண்கொண்டு பார்க்கும் அளவிற்குக் கிழக கிலங்கையின் ர் பத்திரிகை தினக்கதிர் எனும் அளவிற்கு
னது புகழ் சிறப்பிக்கத்தக்கது.
உனது உள்ளடக்கங்களை எடுத்து நோக்குகின்ற போது, அனைத்தும் வரவேற்கத்தக்கனவே, இருந்தபோதிலும், எனது விமர்சனத்துக்கு எட்டியவரை குறிப்பிடுகின் றேன் : பொறுத்தவரையில்
சிலவற்றைக்
பத்திரிகையைப் முற்றுமுழுதாக அரசியல் தொடர்களாக இருப்பது வாசகர் நெஞ்சங் களின் ஒரு சிலவற்றிற்கு இனிப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆகவே உள்நாட்டு அரசியல களுக்கு ஒரு பகுதியும் , வெளிநாட்டு அரசிய லுக்கு ஒரு பகுதியும் என ஒதுக்கி விட்டு அழகுக் குறிப்புக்கள், வா ரசியமான செய்திகள், சிந்தனைத்
துளிகள் என்பனவற்றுடன் பத்திரிகையின் நிறை குறைகள் என்பவற்றை வாசகர் நெஞ்சங்களுகளின் கருத்துக்க6ை மையமாகக் கொண்டு அதன் மூலம் நிவர்த்தி செய்யக் கூடிய வழியாக அமையும் என்பதால், வாசகர் விமர்சனத்திற்கு என்று ஒரு பகுதியை விட்டு வைக்க வேண்டும் அத்தோடு கவிதை அரங்கு என்ற ஒரு பகுதியை வளர்ந்து வருகின்ற கலைஞர்க ளுக்காக விட்டு வைக்க வேண்டும். மேலும், சினிமாப் பகுதியில் படங்கள் பிரசுரமாகும் போது அவை கலர் படங்களாக இருந்தால் நன்றாக அமையும் என்று நினைக்கிறேன் அடுத்து இலக்கியப் பகுதி அவசியமானது வாரத்தின் ஒரு நாள் சமூகத்தின் மத்தியில் சரித் திரம் படைத்தவர்களைப் பற்றி விமர்சனம் போடலாம். அத்தோடு பொது அறிவு விடயங்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் அவசியமானதொரு 6ÝLULIL DITEE உள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட வற்றில் கவனம் செலுத்தி உனது பணியைத் தொடர வேண்டும் அத்தோடு உனது புகழும் எங்கும் இணைந்து சிறக்க வேண்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி செல்வி:தயா முருகேசு குருக்கள் மடம்
மட்டக்களப்பு
பார்த்த திரைப்படம் எது? எப்படி இருந்தது? செல்வி.அ.மகாசமேதை மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திரையில் தொங்கி இருந்த பிள்ளையார் படம் மிகவும் அழகாய் இருந்தது.
பதில்:-
崇崇来
கேள்வி- தற்கால சினிமாப்பாடல்கள் பற்றி கதிரவனின் அபிப்பிராயம் என்ன?
எஸ்.மகேந்திரன் LDITLDIIIÉlablf) பதில்:- கேட்பதற்கு இனிமை பார்ப்பதற்கு
கொடுமை.
崇崇来·
கேள்வி:- நான் சிறுகதை எழுத ஆசைப்படுகிறேன் எப்படி எழுதுவது என்று கூறுவீர்களா?
மா.கணபதிபிள்ளை ഥങ്ങ[]-03 பதில் :- முதலில் பல வகையான கதைகளையும் தேடி வாசியுங்கள். பின்பு தனிமையாக இருந்து கற்பனாசக்தியை கதையாக வடியுங்கள்
崇来米
கேள்வி:- ஹலோ! கதிரவன், இல்லறம் நல்லறமாக என்ன செய்யவேண்டும்.
எஸ்.ஆனந்தராசா ஆரையம்பதி பதில்:- இருவரிடமும் எதிலும் இல்லை என்ற பதில் இல்லாமல் போக வேண்டும்
یاد مراحل عاج
7YN 7 7
கேள்வி:- நான் அரசியல் வாதியாக வர
ஆசைப்படுகிறேன் என்ன செய்யலாம்?
616Yi). GLITT6Yü ஆரையம்பதி பதில்:- தாராளமாக பொய் சொல், நன்றாக புளுகு யாரை வேண்டுமானாலும் ஏமாற்று விரைவில் நீ அரசியல் வாதியாவாய்?
崇来来
7N 7
கேள்வி:- சாந்தியில் காண்பிக்கப்பட இருக்கும் "மை லவ்வர்ஸ்' பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?
L. (BET) ஆரையம்பதி
பதில்:- உங்கட லவ்ரப் பற்றி நான் எப்படிச் சொல்விது..?
7్యS
கேள்வி- ஹாய் கதிரவன்! நான் திருமணம் முடிக்கப் போகிறேன் அதற்கு ഉ_fl5 ജൂ| ഞബൺ ബ്'
கு.எழில்
பதில்:- தம்பி மெற்றிறன் சந்தோசமாய் கடைசியாய் ஒருமுறை சிரித்துக் கொள் இது தான் என் அட்வைஸ்
米 米 米
கேளிர் வி:- அம்மையார் தமிழர்
பிரச்சினையைத் தீர்ப்பாரா?
சோதிடர் இளங்கோகரன்
பதில்:- நிச்சயமாக தமிழர் பிரச்சினையை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழினத்தையே திரத்துக் கட்டத்தானே அண்டை GONGMDGNDGADEILD ஆயுதம் வாங்கித் திரியிறாள்.
வாசகர்களே!
காத்திருக்கிறது.
கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி 'கதிரவன் பதில்கள்'
இது போன்ற அரசியல், சமுக, கலை, கல்வி இலக்கியம், விளையாட் சார்ந்த தமது கேள்விகளை எழுதி அனுப்புங்கள். சிறந்த கேள்வி கேட்போருக்கு பணப்பரிசில்
தினக்கதிர் த.பெ.இல06 மட்டக்களப்பு

Page 9
22-04-200
ஒவ்வொரு நாளும் மாநகரங் களை நோக்கி ஏராளமான கனவுகளை சும ܘ . ந்து குடியேறும் சாதாரண மனிதர்களுக்கு இப்படம் சகிக்கக் கூடியதாக இருக்காது. அவ்வண்ணமே நகரத்தின் மேட்டுக்குடி மக்க ளுக்கு நகரங்களின் கோரம் நகரத்துக்கே உரிய ஆர்ப்பாட்டங்களிலும் அமரிக்கைக ளிலும் அமுங்கிப் போக சில அடுக்கு மாடிக் கட்டிடங்களில் மேட்டுக்குடிகளின் குரூரம் புழுங்கியிருப்பதை இப்படம் உடைத்துத் திற ந்து காட்டுகிறது. நகரத்தைப் பற்றிய விபரங் களைக் கொண்ட பல படங்கள் வந்திருந் தாலும், அப்படங்கள் தனிப்பட்ட ஒரு படைப்
தின் மற்ற பிரச்சினைகளைக் கதம்பமாய் சொல்கிறது இப்படம்.
பதினெட்டு வயது மகளைக் கொ 605 L. Electrical Engineer (5615. சாலையில் பூ விற்கும் சிறுமி திதியின் சிறுவயது குழந்தைப் பருவ ஆசைகளை நிறைவு செய்து விபரம் அறியாத அச்சி றுமியை ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தங்க வைத்து தினமும் அப்பெண்ணை பலவந்தப்ப டுத்துகிறார். இப்படித் தொடர்ச்சியாக வரும் அதிர்ச்சிகர சம்பவங்கள், எந்த நாடகபாணி மூலாமும் பூசப்படாமல் சில காட்சித் தொகுப் புக்கள் நேரடியான படப்பிடிப்பு போல
საა - ბ. ་་་་་་་་་་་་་་་་་་་་
பாளனின் பார்வையாகத்தான் வெளிவந்தன. ஆனால் நகரத்துக்கே உரிய அமரிக்கை யுடன் சினிமா மொழியைக் கையாண்டு இப்படத்தை இயற்றியிருக்கிறார் தேவ் வென 56). 603.607(36) English August 616 னும் இவரது முந்திய படம் விமர்சகர்களால் அதிகம் பாராட்டப்பட்டது.
பம்பாய் நகரத்தில் சட்ட விரோ தமாக குடிநீர் விற்பனை செய்யும் இராகுல் வோஸ், திதி என்னும் சிறுமியுடன் உள்ள உறவை அடிப்படையாகக் கொண்டு நகரத்
■。 "உள்ளம் கொள்ளை போகுதே'
பிரபுதேவாவுடன் கார்த்திக்
எடுத்திருக்கிறார்கள் இப்படத்தைப் பற்றி சாதா ரண பார்வையாளர் ஒருவரின் கருத்தானது 3, LIL 556) Gibb Split Wide Open டிவி நிகழ்ச்சி போலவே உள்ளதாகச் சொன் னார். ஆனால் இப்படம் தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் தாக்கத்தை மட்டுமே விபரணம் செய்கிறது. மேட்டுக்குடியினர் அயோக்கியத்தனங்களை அதே மேட்டுக் குடி யினர் எப்படி பணமாக்குகிறார்கள் என்பதை பட்டவர்தனமாய் நிகழ்ச்சி இயக்குநர் கதா பாத்திரம் மூலம் வெளிச்சப்படுத்துகிறது
படத்தில்
27 ܘܲܨ¬2 :y9ܘܢ. விரைவில் வெளிவர இருக்கும் படங்களில் அதிக முகம் காட்டப்போகும் பிரசாந்த்
"ஸ்டார்’ அடித்துவிட்டார் போலும் ノ
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
இப்படம். இந்திய மக்களின் உணர்வுகளை விற்று பிரெஞ்சு பாட்டில் நீரை கேட்டு வாங்கி குடிக்கும் நிகழ்ச்சி இயக்குநர், நிகழ்கால ஊடகக்காரர்களை அடையாளம் காட்டு கிறார்.
இரண்டு படங்களே எடுத்தாலும் தேவ் பெனகலின் சினிமா மொழி இந்திய இயக்குநர்களில் தனித்தன்மையானது. ஆனால் அப்பட்டமாக காணப்படும் Quentin Torontino எனும் அமெரிக்கா
இந்தியாவின் எல்லா நகரங்களிலும் காணக் கூடிய வர்க்கமே.
எதிர்கால தொலைக்காட்சி மீடி யாவில் அம்பலமாகப்போகும் பல பிரச்சினை களை இப்படம் விவரித்தாலும், பிரச்சினை களின் உள்ள கிளுகிளுப்புத்தன்மை அதன் ஆழத்தை மங்கச் செய்வதில் சந்தேகமே யில்லை. தொலைக்காட்சியில் வரும் மாஸா கதாபாத்திரங்களை மலிவான பாலுணர்வு கொண்டவர்களாக, சித்தரித்து, முரண்பட்ட
இக்குநரின் பாதிப்பை தவிர்க்க முயலலாம். பொதுவாக இம் மாதிரியான சினிமா மொழி யை Rock Style என்பார்கள். இதற்குப் படத்தொகுப்பாளரின் அசாத்திய ஒத்துழைப்பு கிடைத்தாலொழிய படத்தைப் பகிர்ந்து கொள் வது மிகக் கடினம். அந்த வகையில் சலுஜா, மறுபடியும் தேசிய விருதைப்பெற வாய்ப்பி ருக்கிறது. ஏற்கனவே தாராவி படத்திற்காக மிகச் சிறந்த படத்தொகுப்பாளர் விருதை வாங்கியிருக்கிறார்.
ராகுல் போல் - நந்திதா களியாட் டக்காட்சிகளைத் தொடர்ந்து இருவரும் ஸ்கூட்டரை ஒட்டி மழையில் நனைகிறார்கள். அதன் தொடர்ச்சியாக வேறு ஒரு சூழலில் குளியலறையில் இருந்து நனைந்து வெளி வரும் சிறுமி திதி மற்றும் நாற்பது வயதைக் கடந்த எலக்ட்ரிக் என்ஜினியர்
பாலுணர்வை பற்றியதன் பேதம் பிம்பங்களின் வழியே கண்களில் சவுக்கடி வீசுகிறது. மேல்தட்டு வர்க்கத்தினரின் சுரண் டலுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல கீழ்மட்ட வர்க்கத்தின் சுரண்டல், கூலிக்கு குழந்தைகளைப் பூ விற்க அனுப்பும் நடுத்தர
வயது பூக்காரப் பெண்மணி, நகராட்சி குடிநீர் குழாய்களை பேரம் பேசும் நகர தாதாக்கள்
N
முழுக்க முழுக்க கடற்கரையோரங்களில் படமாக்கப்பட்டுள்ள கடற்பூக்கள் திரைப்படத்தின் கதை, நண்பர்களின் உணர்ச்சி மிக்க சம்பவங்களால்
பின்னப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதை இயக்கம் பாரதிராஜா, ار
உறவு முறைகளை அதன் போக்கிலேயே காட்டியிருப்பது பார்வையாளர்களுக்கு ஏற்கக் கூடியதாக இருக்காது. நிதர்சனங்களை பிம் பங்கள் வழியே சொல்வதில் சினிமா மொழி அதிக மொழி முனைப்பு தரக்கூடியது. தேவ் பெனகல் நிதர்சனங்களை சகஜமாக நேர் கொள்கிறார். முக்கியமான காட்சியாக சிறுமி திதியை தேடிச்செல்லும் ராகுல், தரகன் ஒருவரின் மூலம் விபச்சாரத்திற்காக வாடிக் கையாளர்களை நோக்கிக் காத்திருக்கும் அறையில் உதட்டில் லிப்ஸ்டிக்கை அழுத்தி பூசியிருக்கும் சிறுமிகளின் Close-Up மிக உக்கிரமானது.
தகவல் தொழில்நுட்ப கால கட் டத்தில் இருக்கும் இச்சமயம் இப்படம் வந் திருப்பது பொருளாதார மயமாக்கலின் தாக் கத்தை மிக நுட்பமாக உணர்த்துகிறது. அதே வேளையில் மிகக் குறைந்த பொருட் செல வில் நவீன சினிமா மொழிகளை உட் கொண்டு கலைப்படம் எடுக்கிறேன் என்று அலட்டாமல், அலுப்புத்தட்டாமல் படத்தை எடுத்திருக்கிறார் தேவ் பெனகல்
- IT II bGoirls - bIGod dolls) -
மரத்தினத்தின் உதவி/ அகன்வருமான்பிசிரமின் உதவிர்ஜிஇளையராஜாவின்வரி TTTTTCT T TT TTTTTMTTTTTTTLTTTTTTTTTT TTTS TTTTTTTTTTTL TTTTTTTTTTTTTLTTTTTTTTTTTTLLLLS ஜிசீனிவாசன் ஏரண்மதத்தில் வெளிாகவுள்ள இடத்தில் மாதவன் ஜோதி

Page 10
22-04-200 ໆ.
IDIர்கழி மாதத்தின் இனிய காலைப்பொழுது அது நேரமோ 730 இருக் கும் புத்தகங்களை ஏந்தியவண்ணம் வீட்டி
னுள் இருந்து வெளியேறிய அஜய் முற்றத் தில் நின்றுகொண்டிருந்த L/TL/1pu7lub "LITLig நான் வர்ரன்' என்று கூறுகின்றான். அது கேட்ட பாட்டி 'பத்திரமாய் போய் வாப்பா" என்றபடியே அவனை வழியனுப்பப் படலை வரை சென்றாள் பாடசாலை நோக்கிச் செல் லும் அந்த ஒற்றையடிப்பாதையில் கால பதித்தான் அஜய் தன் பேரன் பாடசாலைக் குச் செல்லும் அழகை இரசித்தவாறு அவ் விடத்திலேயே நின்ற பாட்டியின் மனக் கர்ை மண் கடந்த கால நினைவுகளில் நிழலாட ஆரம்பித்தன.
அழகிய மட்டக்களப்பு மாவட்டந்த னிலுள்ள களுவாஞ்சிகுடி எனும் அந்த இயற்கை பொருந்திய கிராமத்தில் இன்ப முடன் வாழந்தவளர்தான் இந்த புவனம் எனும் பாட்டி அவளுக்கு ஒர் அழகிய மகளும் இருந்தாளர் தன் மகளை நல்ல முறையில் வளர்த்து வைத்தியராக் கிய L/6)/60ILô அவளுக்கு உரிய பருத்தில் திருமணமும் செய்து வைத்தாள். அவளின்
கணவனும் வைத்தியராகவே கடமையாற்றி
னார். இவர்களின் புதல்வனாக அஜப் சிறுபருவத்திலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய அவனை தாய் தந்தை பாட்டி என அனைவரும் அன்புடன் வளர்த்து வந்த
னர் என்றும் மகிழ்வுடன் காலத்தைப் போக் கியது அந்த இனிய GGIELI).
ஆனால் கிழக்கில் பரவிய யுத்த வெள்ளத்தில் அந்தக் கிராமமும் முழ்கும் காலம் வெகுதுரத்திலிருக்கவில்லை. பல நாட்களாக ஓயாத மழைபோல் அந்தக் கிராமத்தில் யுத்தம் வேட்டுக்களைப் பொழிய ஆரம்பித்தது. அப்போது கடமையுணர்வுடன் காரில் வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த அஜயின் தாயும் த்ந்தையும் அவ்விடத்தில் விழுந்த ஷெல்" இல் அகப் பட்டு இறந்தனர். இச்செய்தியினைக் கேள்வி யுற்ற புவனமும் அஜயும்பதறித் துடித்தனர் துண்டத்துடன் நாட்களும் நகர்ந்தது. அஜயின் தாய் தந்தையரது கடமைகளும் முடிந்தது. ஆனால் புவனத்தாலும் அஜயாலும் அவர்க எது பிரிவைத் தாங்க முடியவில்லை. அவர்
களின் நினைவால் கண்ணான கல்வியையும்
அஜயால் நன்றாகத் தொடர முடியவில்லை. அந்தக் கிராமத்தில் இருந்தால் தாம் நிம்மதி யாக வாழமுடியாது என உணர்ந்து தன் பேரனை அழைத்துக் கொண்டு வேறு ஊரு க்கு வந்துவிட்டாள் பாட்டி அதுதான் அவள்
என் 7//IDIO267
Tyfo'n 6Na II GÖGNS பிரிந்து போன எண்
PfarroIII GOT 60 GB64
உன் பிரிவு 61601 Ö) 60፤ பின்னிக்கட்டி மரணத்து வாசலில் போட்டுவிட்டதடி
நீ இருந்து போன
எண் இதயம்
உன் பிரிவைத் தாங்க முடியாமல் பிப்ந்து போப் கிடக்குதடி
பிரியச் சொல்வைதம் பிரிந்த போவதும் உனக்குப் பிரியமாக இருக்கலாம்அதனால் Gr grå. Eg. I உண் பிரிவு எண் உயிருக்கு கொடுத்த பிரியா விடையடி
நான் பிரிந்த போகிறேன் உண்னை விட்டல்ல, உன் நினைவை விட்டலில இந்த பிரபஞ்சத்தை விட்டே
சி.நாகேந்திரன்
கவிஞர் செ.குரைத்தி
 
 
 

ஞாயிற்றுக்கிழமை O
இப்போது வசிக்கும் இடம் அவர்கள் இவ நேரமும் இயந்திரகதியில் ஓடிக் ஊருக்கு வந்து ஒரு வருடம் முடிந்துவிட்டது கொண்டிருந்தது பாடசாலை சென்ற அஜயும் அஜயும் நன்றாகப் படிக்கிறான். அவனது திரும்பிவிட்டான் மகிழ்வுடன் அவனுக்கு மகிழ்வில் பெரிய நிம்மதியைப் பெறுகிறாள் உணவு பரிமாறினாள் பாட்டி திடீரென துப்
Yபாக்கி வேட்டுக்களின் சத்தம் அந்தப்
பகுதியையே வளைத்தது. நடுங்கிய படி ஒரத்தில் ஒதுங்கினான் அஜய்
'இருப்பா அஜய் வாசல் கதவு பூட்டிருக்கா எண்ணு பாத்திற்று வர்ரன்' எனக் கூறிய தேவை நோக்கிச்செல்ல சுவரைக் கிழித்துக் கொண்டு வந்த வேட்டு அவளைப் பதம் பார்த்தது. ஆ.ஆ. 767 அலறியபடி விழுந்தாள் அன்பான
பாட்டியின் நிலைகண்ட அஜய் அலறியபடியே ஒடிச்சென்று அவ
ளைத் தாங்கிக்கொண்டான் அரை
உயிரில் கிடந்த பாட்டி 'அஜப். எங்காவது ஒ.ஒழப் போ.யிருப்பா (3LU IT . . . . . ամ L էջ L . . . . L fr. . . . .
பா.போ.போ.அஜய்' என்று கூறியவாறு இறந்து போனாள்
தன் தெய்வமான பாட்டி இறந்ததைக் கண்ட அஜயின் மனம் எரிமலையாய் வெடித்தது ஆவேசத் துடன் எழுந்த அவன் 'என் கல்வி யையும், அன்பான பாட்டியையும் குடித்த யுத்தமே நி.நி. என்னையும் குடித்துவிடு என்று அலறியபடி வெளியே ஒழச்சென்றான். எதிரே கடந்த கால நினைவுகளிலிருந்து வந்து கொண்டிருந்த வேட்டு அவனையும் திடீரென விடுபட்ட அவள் படலையைப்பூட்டி கிழத்துச் சென்றது. SS விட்டு விட்டினுள் நுழைகிறாள் 畿彎彎畿
LITZ 12.
பூரணையில் மட்டும் தான் - மீன் பாடுறதாம: மத்த நாளில் ஆரும் போய்க் கேட்டாலும் - ஒரு அசுப்பும் தெரியாதாம்!
மெய்தானா வள்ளி மச்சாள் - நம்ம
மயில்வாகனர் நமக்கு
பொய்யாபுன்ன சொன்னவரு - நானும் போய்ப் பார்க்க வேணும்கா!
வெளிநாட்டு ஆக்கள் வந்து - பாட்டை வடிவாகக் கேட்பதற்கு
ஒளியூட்டி ஆற்றிலெல்லாம் - தோணி ஓட்டுவிக்க யாருமில்ல!
வெளிநாடாய் இருக்கவேனும் - பிறகு Gurrurad GhafTeba. GJGJIT! புளியந்தீவு எல்லாம் - உடனே பொன்போல மின்னிடும்கா!
வெளிநாடு போனவளாம் - அங்கு வேலசெஞ்சி வந்தவளாம்! குளிக்கிறதப் பாருமச்சாள் - நம்ம குமருகளும் தோற்றிடும்கா!
மகிழம்பூ வாசமில்ல - இது மல்லிகைப்பூ வாசமில்ல!
8F ல வாங்கிவந்த நல்ல நல்ல சென்ற் ராம்கா மணக்கிறது.
CGAG TILBUD O

Page 11
- 1
எண் து பற்றி சரியான தீர்வு
3204-2001
துச்சாத
எமது தேசத்தினர் ஓரங்களில் எல்லாம் குருதியினர் கொப்பளிப்புக்கள்.
@ങ്ങ9 துவேசத்தின் கோர நகங்களுக்குள்
- சிக்கியிருப்பவை
அUUாவரி மக்களினர் தசைகள் என்றால் தமிழ் பெண்களின் தாவணிகருமா?
சுவைத்துவிட்ட மனித மாமிச ஈறுகளை பல்குத்தி எடுத்து பார்த்து ஏப்பம் விடும் ஓ நாய்கள்.
கற்பு கொண்டு அநீதிக்கு தீயிட்ட GEGOOGOOTGESPULP607 6) U GOOË GE560) GIT துப் பாக்கி முனைகொண்டு துயில் உரித்து துவேசம் தீர்க்கும் துப் பற்ற நாய்கள் Cup U U 60) U ĠB61 f'607 356TT U g?uLUITU) பெண் ஒருத்தி இருந்தும் அப் படைகள் முந்தானை Uடித்திழுத்து காமம் தீர்க்கும் காடையனர்களா நாடு காப்பது?
இ.
பயிர்களை மேயவா வேலிகள் நாட்டினோம் தாவணிகள் நழுவும் போது தர்மம் எங்குபோனது தாய் மையுள்ள தலைவரியினர்
துயில் உரியும் துப்பாக்கி
னர்களே!
Uாவாடைகளும்.
பேரன்பு எங்குபோனது!
புரீலங்கா தேசத்தினர் ஆயுள் முழுவதும் அழியாத வடுக்களாய் தமிழ் பெண்களின் தாவணிகளும்
ரீ லங்காவின் அதர்மத்தினர் ஒலமாய் அப் பெண்களின் அழுகுரல்.
பரீலங்கா ஆக்கிரமரிப்பினர் மேலாதிக்க படிவங்களாய் U60) is 6f 607 U/Teflue) வல்லுறவுகள்.
மரணத்தினர் வினாடிகளிலும் மறந்து போக முடியாத இந்த கொடூர வடுக்களை எப்படி ஆற்றுவது?
இ. இலங்கை மாதாவே ஒன்று மட்டும் 5) GOOf 60) (O. தமது உரிமைக்காகவும் உணர்வுக்காகவும் மனித குண்டுகளாய் மாறும் மங்கையர்
[b/T60)/6/T..... தமது கற்பைக் காக்க கற்பப் பைகளில் வெழ குண்டுகளை Uரசவிக்கலாம்.
வேண்டவே வேண்டாம்
ଗiଭୋମି
(சிநா)
மனிதர்கள்ாகிய நமக் குள் எது வேண்டுமானாலும் வாழ்க்கையில் வரலாம். ஆனால் வீண் சந்தேகம் மட்டும் வந்துவிடக் கூடாது. அவ்வாறு வந்துவிட்டால் எம்மைச் சாபக்கேட்டுக்கே அது இட்டுச் சென்றுவிடும்.
வீண் சந்தேகம் கொண்ட வர்கள் எவரும் சந்தோஷமாக வாழ்ந்தது கிடையாது. இது வர லாறு தந்த உண்மை.
எம்மில் சிலர் எதற் கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளத் தொடங்கி விடுவார்கள். அதை நினைத்து நினைத்து தங்களுக்குள் 1னைப் படுவார்கள். இல்லை ான் சந்தேகம் கொள்வ தைப் பிறரிடம் கேட்டு வீண் பிரச்சி னையை உண்டு பண்ணிவிடுவார்
பின்னர் தன் சந்தேகம்
கிடைத்ததும் 'சா நாம் வீணாக சந்தேகப்பட்டுவிட்டோமே என
சந்தேகம்!
எண்ணி கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வார்கள்.
எனவே நாம் முதலில் ஒருவர் மீது ஏதோ ஒரு விடயத்துக் காக சந்தேகம் கொள்ளப் போகி றோம் என நினைக்கும் முன் சற்று சிந்தியுங்கள் அவர் நடத்தைகளை திடமாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அவதானித்தவர்களின் மாற்றத்தை அறிந்தபின் அவர்களி டம் ஒளிவு மறைவின்றி உங்கள் சந்தேகம் பற்றி கேட்டுவிடுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். சந்தேகம் மனிதர்களிடம் உருவாகுவது சகஜம். சந்தேகங் கள் மூலம் பல கண்டுபிடிப்புக்கள் கூட நிகழ்ந்தது நாம் அறிந்தது. ஆனால் வீண் சந்தேகங்களால் பலர் பிரிந்து அழிந்து தொலைந் ததும் உண்டு. ஆகவே சந்தேகம் கொள்ளுங்கள். ஆனால் வின்ை சந்தேகம் வேண்டவே வேண்டாம். என்ன இனி சந்தேகம் கொள்வதா? இல்லையா?
FLJT69.
G6PD tälla, TuuliJuan NAS பலவகை அதில் இது. இது தான் உலகின் மிகவும் நிறை கூடிய வெங்காயம் எனக் கணிக் கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ரொ
சாதனைகளைப் படைத்துள்ளார்
ண்டா பகுதியில் உள்ள மெல் எட்னி எனும் விவசாயி விளைத்த வெங்காயமே. இது இவர் தனது நிலத்தில் நிறைகூடிய மரக்கறி களை விளைவிப்பதில் ஏற்கனவே
உலகின் நிறைகூடிய கோவாவை இவரே விளைவித்தவர். அதன் நிறை 57 கிலோ ஆகும் அதே போல் 713 கிலோ நிறைகொண்ட கரட்டையும் இவர் தான் விளை வித்தார். அதேபோல் இன் வெங் காயம் 73 கிலோ கிராம் ஆகும்.
கிழமை ே தொலைக நைற் ரை நிகழ்ச்சி
ரெண்டு மன பப்படு கின்ற இந்த ஒளிப ULIMIT GOI fl6ÓIGOI
66.
மொழி ரீதிய னங்களும் ஒ வதையிட்டு ய கொள்வதாக ബിബ). 6
கள் தப்பும்
மிட்டு செய்
LD T 60I 99 600
கடந்த வெ 23.02.2001 ഉ நைற் ரைம் சியில் 'டுடே வில் ஒரு சி
Lഞങ്ങ് ഉഞ്ഞ സെ! LILL 360)Lдња
புக் கச்சைய
இந்த թ5 կմ GELDTF கவும் எடுத்துரை கவிதைக்கு மட்டு என்றால் கவிதை தை மட்டுமல்ல்
3562ffJ71
மல்ல. அது ஒரு
க்கும் கவிதைச் இருந்து ெ போலும்,
GI LÜLIL, BELb D 603 (BLT .
- 61/6/6221//
கென்று ஒரு உ6 அதனால் தான் ஞன் வடித்த கவி ஒருவன் படிக்கு அது அவனுக்காக அதனுள் அவன் 9 போகிறான்.
66 (86). வகையில் கவிரு தாளன் தான்.
ான். ஆனால் க ன் என்று அடை ஒரு சிலரை மட்டு
ணர்வை உ6
T& լրIIfիր) (լուց aоGш арсості
 
 
 
 
 
 
 
 

ரதி வெள்ளிக் தாறும் சிரச
gE, IT L': gouf 65 ம் ரி.வி என்ற இரவு பன்னி விக்கு ஒளிபரப் து. தொடரும் ரப்பில் மதரீதி த் தனங்களும்
உடலில் வர்ணங்களைப் பூசிக்கொண்டும், நெற்றியில்
குங்குமத் திலகமிட்டும் காட்
சிதரும்போது தமிழ்த் திரைப் படப் பாடலொன்று பின்னணி யில் இசைக்கப்பட்டது. "ஒட் டக்கத் தை கட்டிக்கோ என்ற தமிழ் பாடலுடன் குங்குமத்
திலகத்தை நெற்றியில் இட்டு
தாலைக்காட்சியின் னத்தனம் நிறுத்தப்ப
வேண்டும்
ான குள்ளத்த |ளிபரப்பப் படு பாரும் கவலை த் தெரிய சய்தி ஊடகங் தவறும் திட்ட வது அப்பட்ட ഞഥ u'Tക്രഥ ஸ்ளிக்கிழமை எளி பரப்பப்பட்ட ரீவி நிகழ்ச் என்ற நகர் El CEGIL GLIGOOT பால் நெய்யப் ச்சையும், மார்
திய
ஒரு தமிழ் பெண் போல் சித்
திரிக்கப்பட்ட காட்சியில் மூன்று ஆடவர்களைச் சேர்த் துக் காட்டி, தமிழ் பெண் ஒருத்தி பனையோலை உடை அணிவதாக உடலில் சித்தி ரம் வரைவதாக " டுடே' நிகழ்ச்சியை சித்தரித்திருந்
தாரகள,
கடந்த மாதம் இந் இந்துக் கோயில்கள் என்ற வாசகத்தோடும் செக்ஸ் காட்சிகளை ஆங்கிலப் படங் களிலிருந்து இணைத்திருந்
ஒலிபரப்பட்ட காட்சிகளு டன் கிறிஸ்தவர்களின் மனங்களை நோகடித்தார்
EGT
ரி.வி.நைற் டைம் நிகழ்ச்சிக்கு கொழு ம்பு விதிகளில் இரவு நேரம் நல்ல காட்சிகளை படம்
巴1@1町T莎山 ரத்தை சிங்கக்குட்டிகளின் சல்லாபபுரியாக ஒரு பத்தி ரிகை எழுதி இருந்தது. கயிறு திரிப்பதும் பூச் சுற்றுவதும், சிரச ரீவியின்
īņi, B6) TLD).
சின்னத்தனங்கள் நிறுத்தப் பட வேண்டும் சிங்கள மொழி நிகழ்ச்சிக்கு ஏன் தமிழ் கலாசாரத்தை சின் னத்தனமாக சிருஷடிக்க வேண்டும். சிரச ஒலிபரப்பில் எந்த சம்பவமும் இதுவரை இலங்கையின் தமிழ் பண் பாட்டுக்கோ கலாசாரத்துக் கோ ஊறாக நடைபெறவில் லை. சிங்கள மொழிமூலம், தமிழினத்தை கொச்சைப்
படுத்தும் செயலை சிரச
பும் அணிந்து தார்கள். டிசம்பர் மாதத்தில்
வொரு விடயத் இதயங்களும் முகம்மதுநபி (ஸல்) கிவிடுகின்றன. வும் சுவையா அவர்களைப் பற்றி அறிந்து ஈமான் முஹம்மது நபி (ஸல்
്ക്രി) ഖരൈഥ மே உண்டு ஏன் வெறும் வார்த் வசனம்மட்டு
ர் அன்பு
உணர்வு இதயத் கும் நெருங்கிய விடுவதால் தான்
ஒரு கவிதைக்கு அதேபோல் அதற்
/721/1297
1ளமும் உண்டு. பாரோ ஒரு கவி தையை யாரோ போது ஏதோ எழுதப்பட்டதாக ரைந்து தவித்துப்
ருமே ஏதோ ஒரு நன்தான், எழுத் கட்டுரையாளன் விஞன் எழுத்தா யாளம் காண்பது மே. ஏன் என்றால் 1ளத்தை எழுத் வது ஒரு சிலரா * @arcm。
(நம்பிக்கை) கொண்டுதான் இருக் கும். ஆனால் இங்கு நபியவர் களுடன் கை கொடுத்து கலந்து உறவு கொண்டாட முடிந்தது.
முகைதரீனின்
உத்தம நபி வாழ்வில்.
கவி அல்ஹஜ் அன்பு முகைதீன்
தமிழ் மன்றம் son).shin, alors
கவிச்சுடர் அன்பு முஹைதீனா லேயே உரிமையுடன் அவர் உற வாடும் பாங்கு உள்ளத்தை அள் ளுகிறது.
" அன்ைனலே என்னை ஆசிர்வதித்து வாழ்த்துங்கள்!
கல் பினை உங்கள் கரங்களி னால் தடவுங்கள் என்ற அன்பு முஹைதீனின் வரிகள் அவரது கவிதைக் கரங்கள் கொண்டு அன்ை ணலாரின் கையைப் பற்றி இழுத்து LDq SS SS SS
அவர்களின் சொற்களை செயல் களை கவிஞர் ஆழமாக நேசிக் கிறார் என்பதை அவரின் கவிதை களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அண்ணலாரின் வாழ் வின் சிறு நிகழ்வையும் றாய் எடுத்துக்கூறும் வகையில்
இந்நூல் அமைந்துள்ளது.
'அல்லாஹற்வின் து தரே! என் இனத்தவர் மீது அள வுக்கதிகமாய் அன்பு நான் காட்டு தல் இனவாதமாகுமா? என்று ஒரு நபி தோழர் கேட்க இல்லை என பதில் அளித்துவிட்டு 'தன் சமூக இன்னுமொரு சமூகத்துக்கு எதி ராய் இடர் செய்ய எழும்போது துணை நிற்பதுதான் இனவாதம் என்று அண்ணலாரின் பரந்த சிற் தனையை அறிவின் யதார் தந்தை அழகிய தமிழ் மொழியில் எளிை யாக எல்லோரும் புரிந்துகொண்டு உடலை புல்லரிக்கச் செய்யும் வகையில் கூறுவதை எப்படிப் பாராட்டாமல் ரசிக்காமல் இருக்க
முடியும்?
இன்றைய மக்களுக்குத் தேவையான பல உன்னத கருச் துக்களை அன்றே சொல்லி சென்ற பெருமானாரின் வரிகளை பாமரனும், ஏனைய மதத்தவரும் விளங்கிக்கொள்ளும்படி உத்தம நபி வாழ்வில்.... என்ற அன்
som os an só o 5,5||

Page 12
22-04-2OO தினக் கதி
முல்லா நஸ்ருதீன் ஊருக்கு வெளியே காலாற நடந்து கொண்டிருந்தார். எதிரே நான்கு குதிரைகள் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது திடகாத்திரமான இளைஞர்கள் நால்வர் உட்காரந்தி ருந்தனர். "
முல்லா குதிரை மீது
வருபவர்களைப் பார்த்தார். உடனே
அவர் மனம் வருபவர் யாராக
இருக்கும் என்று சிந்தித்தது.
வருபவர்கள் குதிரை வீரர்களாக இருக்கலாம். அவர்கள் பகை வீரர்களாக்வும் இருக்கக் கூடும்
அவர்கள் கொண்டு தங்கள் ஊருக்குப் போகக் கூடும். தங்கள் ஊரில் என்னை
என்னைப் பிடித்துக்
யாருக்கேனும் அடிமையாக விற்கக்கூடும்.
முல்லா இப்படிக் கற்பனை செய்தவாறே, மீண்டும் குதிரைகளில் வருபவர்களைப் பார்த்தார். அவர்
செய்த கற்பனை அவரை அஞ்சச்
செய்தது. உடனே அங்கிருந்து வேகமாக ஓடினார். அருகே தெரிந்த
ஒளிந்து கொண்டார். குதிரையின் மீது வந்தவர்கள் படை வீரர்களல்ல. அவர்கள் இளம் வியாபாரிகள் அவர்கள் சாலையில் நின்ற ஒருவர் தம்மை முறைத்துப் பார்த்ததையும், பிறகு இடுகாட்டில் ஓடி ஒளிந்த தையும் கண்டார்கள். தம்மைப் பார்த்து ஒருவர் ஏன் பயந்து ஓட வேண்டும்? இதைத் தெரிந்து கொள்ள விரும்பி இடுகாட்டில் நுழைந்தார்கள். முல்லா எங்கே
ஒளிந்திருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடித்துவிட்டார்கள்
சமாதியின் பின்னே
முல்லாவின் கதை படியுங்
ஒளிந்து கொணன் வின் அருகில் நா நின்றன. ஒருவன் ஏன் இங்கே வ
(BEL LI6I.
குதிரை பகை வீரர்கள்
வீரர்களும் அ6 தெரிந்து கொண் பயந்து வந்ததற்க என்றாலும் சாமர்
"3) ÉléB.
வந்தேன்! என்னா வந்ததைப் போல
6III, ILQ (
செ.பேரின்பன்
பழுகாமம் -1
கடந்த வாரம் கேட்கப்பட்ட கேள்விக்க விடை இலக்கம் 3 இடப்பட்ட சாவியாகும். இவ் வாசகர்களி எழுதி அனுப்பியிருந்தனர். அவர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்டு பணப் பரிசு பெறுபவ
ரி.ரவிச்சந்திரன் இல, 37 வீச்சுக்கல்முனை வீதி புது நகர்
மட்டக்களப்பு
இவருக்கான பரிசு காலக்கிரமத்தில் அனுப்பி ை
பாராட்டப்படுபவர்கள்
சி.சிறி பிரவீகரன் கல்லடி உப்போடை ஆரையம்பதி
ஆனந்தராஜா
இடுகாட்டில் ஒரு சமாதியின் பின்னே
"டைனோசர் இன் றில் இருந்து ஏறத்தாள 225 மில் லியன் ஆண்டுக்கு முற்பட்ட 'யுறாசிக்” காலம் வரை ஏறத்தாழ
திரைகிராடப்ஸ் (TRICERATOPS)
35 மில்லியன் ஆண்டுகள் பூமியை ஆதிக்கம் செலுத்திய பாரிய வில ங்கு டைனோசறளில் என்னும் பதம் கிரேக்க மொழியில் "பயங்கர மிக்க ஊர்வன” என்று பொருள் படும்.
பாரிய உடல் அமைப் பையும் தொன்கணக்கில் உடல் நிறையையும் கொண்ட டைனோ சர்கள் தம் உடல் நிறையை இரு கால்களால் சுமக்க முடியாமல் நான்கு கால்களையும் பயன்படுத்தி நகர்ந்தன. டைனோசர்கள் பல் வேறு வடிவங்களில் பல்வேறு பரு மன்களிலும் காணப்பட்டன. பொது வாகவே 36க்கு மேற்பட்ட தொன் எடையை கொண்டிருந்த டைனோ சர்கள் நடக்கும் போது பூமியே அதிர்ந்தது.
டைனோசர் தம் எதிரிக ளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் உணவைப் பெறவும் என பல்வேறு உடல் அமைப்புக் -ബ്, "ബ
டாப்ஸ் (Triceratops) டைனோ சர்கள் 50 தொன் நிறையையும் 10.அ நீளமுடையதாக இருந்தது டன் முகத்தில் மூன்று கொம்புக
FÉILL" SEGOffilu ITSE56). களாகவும் கான னோசோரஸ்' ( g-LILILg60öNLITa.
டைனோசர்
ளையும் கொண்டிருந்தன. இன்னு மொரு வகையான 'ஸ்டெகொ சாரல்’ (Stegosaurus) பெரிய எலும்பு தகடுகளை முதுகில் கவ சமாக கொண்டிருந்தது. சில குட்
66) மோசோரஸ் (ZLASMIOSAUURUS)
டையான முன்னங்கால் களையும் உயரமான பின்னங் காலையும் பருத்த இடுப்பையும் கொண்டிருந் தன. 'இலாஸ் மோசோரஸ்" (Zlasmosavirus) 6T6örgID 35L6Ü) வாழ் டைனோசர் நீரில் நீந்த உத வும் துருப்புகள் போன்ற அவலங் களை கொண்டிருந்தன.
sopLGeorg Log5 o 60o
வப் பழக்க வழக்கத்திற்கேற்ப மாமி
6i" (Dielodi தாவரப்பட்சணி
l60.
gym (3 nno Savrus) உண்ணி கத்தி யான பற்களை பட்ட நீளத்தை 66Ól6ODLIDLL UITGOT I
சிறிய முன்ன
கொண்டிருந்த
லில் நிற்கும் யான உயரத் தது. இவற்றின் ளும் ஏறத்தாள கொண்டு மிகப் BESIT GOOTLILILL GOT இப்ப களின் திடீர் காரணம் பற் மான கருத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
நக்கும் முல்லா கு குதிரைகளும் ஐயா, நீங்கள் தீர்கள்? என்று
ல் வந்தவர்கள்
அல்ல, படை
ல என்பதைத் முல்லா தாம் 5 வெட்கப்பட்டார்.
தியமாகப் பதில்
ால் நான் இங்கு நீங்கள் இங்கே
ויין
pல்லாவின் பதில்
Ո601 ԺՈՐԱյՈ601
P60) 6.0L U6) ரில் குலுக்கல்
வைக்கப்படும்
||6]['ജൂ',
மனிதர்களிடம் எத்தனை விதமான மிருகங்கள் மறைந்துள்ளன என்பதைப் பாராதியார் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார் 1. வஞ்சனை சூத்திரத்தால் நேரத்திற்கேற்ப பலவித கபடங்கள் செய்து வாழ்பவன்
நரி
2. ஊக்கமில்லாமல் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன்
தேவாங்கு
3. மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன்
பாம்பு
4. தர்மத்திலும், புகழிலும் விருப்பமில்லாமல் அற்ப சுகத்தில் மூழ்கிக் dÉL[IL6lI60II
பன்றி
5. பிறருக்குப் பிரியமாக நடந்து கொண்டு அவர்கள் கொடுப்பதை வாங்கி விற்பவன்
BTU
6. பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்திய போதிலும் அந்த அக்கிரமத்தை நிறுத்த முயலாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக்கொண்டிருப்பவன்
B(LL6095
7. அறிவுத்துணிவால் பெரும் பொருளைத் தேர்ந்தெடுக்காமல் முன்னர் கூறியதையே திரும்பத் திரும்ப வாயினால் சொல்லிக் கொண்டிருப்பவன்
Sl6 fil LJL6iT6O6NI
8 வின் மீனுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன்
வான்கோழி
9. தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரிப்பவன்
*○○
10. ஒரு புது உண்மை வரும்போது அதை அன்போடு வரவேற்காமல் வெறுப்படைகிறவன்
ஆந்தை
நமக்குள் வாழும் மிருகங்களை ஒழித்து
மனிதத்தன்மையை வளர்க்க வேண்டும்.
ம், தாவரபட் சணி எப்பட்டன. 'திரா பான்றவை மாமி பும் "டிப்னோடோ
ரிை
9 9
CuS) (BLITT6öAD600D6 ாகவும் காணப்பட்
VAr (39 TJ6lmiö (Tyra
எனும் மாமிச போன்ற கூர்மை ம் 15 ற்க்கு மேற் ம் கொண்டதுடன் ன்னங் காலையும்
ங்கால்களையும் L6ö L516316OIEIGBT
பாது 7M வரை த கொண்டிருந் ஒவ்வொரு பற்க 0உஅ நீளத்தை |UEkEJ LDIT6O15ITä5
பட்ட டைனோசர் அழிவுகளுக்கான பலரும் பலவித களை கொண்டி
-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- ܝ -****ܒܠܐ
ரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகாயக்கல் பூமியில் மோதிய தால் ஏற்பட்ட தூசு கதிர்கள் பூமி க்கு வராது தடுத்த போது பூமியில் கடுங்குளிர் நிலவ அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் டைனோசர் கள் அழிந்ததாக கருதப்படுகிறது.
சர்களின் எலும்புக்கூடுகள் சுவடு களாக அகழந்து எடுக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எவ்வாறெனினும் 35 மில்லியன் ஆண்டுகள் பூமியில் ஆதிக்கம் செலுத்திய டைனோ சர்கள் திடீரென அழிந்தது ஆச் சரியமே.
கன்ரு டியுங்கள்
சரியான விடை எழுதி குலுக் கல் முலம் தெரிவு செய்யப் படும் அதிர்ஷ்டசாலிக்கு 25 ரூபாய் காத்திருக்கிறது. மேலும் ஐவரின் பெயர் விப ரங்களும் வெளியிடப்படும். எங்கே யார் அதிர்ஷ்டசாலி என்று பார்த்துவிடுவோம்!
ஸ்டெகொசாரஸ் (STEGOSAURUS)
பெரியதொரு ஆகாயங்கள் அல் லது குறுங்கோள் மோதிய தால் டைனோசர்கள் அழிந்ததாக பல
அனுப்ப வேண்டிய முகவரி கண் ருபிடியுங்கள் 66ം: 02 த.பெ.எண்: 06 எல்லைவிதி தெற்கு
இந்தப் படத்தில் எத் தனை வட்டங் கவர்
உர்ை ரன?
ILD L L - Ċib ċib 6TT LI LI
།
இக்காலத்தில் டைனோ "

Page 13
20-goo.
தினக்க
(7ம் பக்கத் தொடர்ச்சி.)
தொடர்பில் இந்துக் கலாசாரம்
நிலை பெற்றிருந்தமையும் சுட்டிக்
காட்டப்படுகின்றது.
இலங்கையின் இந்து
கலாசாரம் பற்றிய ஆய்வின் அறி
வுப்புலம் எவ்வாறு இருக்க வேண் டும் என்பதற்கான ஆதாரங்களை இந்நூல் விஷேடமாக வெளிப்ப டுத்துகின்றது. இந்து கலாசாரம் பற்றி முழுமையாக விளங்கிக் கொள்ள வட இந்தியா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம் முதலிய பகுதிகளின் பண் பாட்டு வடிவங்கள் நன்கு உணரப்பட வேண்டியவையே. இலக்கியச் செய்திகளை மட்டுமல்லாது இலக்
கிய செய்திகளை உறுதிப்படுத்தும்
கல்வெட்டாதாரங்களும் ஆங் காங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இத் துறை சார்ந்த படைப்புக்களுக்கு நூலாசிரியரின் புலமை பொருத் தப்பாடானது என்பதையும் இவ் வேளையில் உணர்ந்து கொள் 6T6)ITLD.
பதிகம், மகாத்மியம், புரா ணம், இலக்கியம், காவியம் முத லியவற்றிலிருந்து ஆதாரங்க ளைக் காட்டும் மூல நூல்களிலிருந்து ஆதாரங் காட்டுதல் என்றே கொள் ளலாம். ஆய்வாளர்களது கருத்துக் களோடு மூலநூற் கருத்துக்களை யும் இணைத்துச் சான்றுகளை குறிப்பிடுகின்றார் நூலாசிரியர் சமஸ்கிருத இலக்கியச் செய்திகள் அதே உச்சரிப்புக்களுடன் தமிழில் காட்டப்பட்டமை தமிழ் வாசகர்க ளுக்கு மேலும் ஆர்வத்தை ஏற் படுத்தும் பேராசிரியரின் பல்துறைப் புலமை இவ்வாய்வு நூலின் ஆழ மான அகன்ற நோக்குக்கு காரண மாகின்றது. மிக ஆழமான நுண் ணிய ஆய்வு நூலாக அமைந்த போதும் வாசகர்களுக்கு சுமை யாக இராது சுவையாக கருத்துக் களை வெளிப்படுத்தும் திறனும்
இந்நூலுக்குண்டு.
கருத்துக்கள் கட்டுரை வடிவமைப்பில் இடம் பெற்றாலும் உள்ளடக்கத்தை விபரிக்கும் பாணி வித்தியாசமானதாகும். முற்கோள் ஒன்றை உசாத்துணை நூல் வாயி லாக வெளிப்படுத்தும் போது அக் கருத்தோடு தொடர்பான மேலதிக தகவல்கள் அடிக்கோடிட்ட பகுதிக ளுக்கான விரபணமாக அமைகின் றன. நூலாசியர் வரலாறுயு கலா
சாரப் பண்பாட்டுத் துறையில் சிறந்த ܘ .
ஆய்வாளர் மட்டுமல்ல பெரும்
விமர்சகராகவும் உள்ளார் என்ப தற்கு இதுவே சான்று.
இலங்கையில் இந்து கலாசாரம் பற்றிய சிந்தனைகள்
வாசிப்போர் யாராயினும் இலகு வாக விளங்கிக் கொள்ள பல்வேறு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள் ளன. தேவையான இடங்களில் சாசனங்கள் பிரதி பண்ணப்பட் டுள்ளன. அவற்றிலும் மூல சாசனப் பொறிப்புக்களும் பதிக்கப்பட்டுள் ளன. அத்தோடு இந்து கலாசாரம் சம்பந்தமான தொல்பொருட் சின் னங்களும் இந்து விக்கிரம படிமங் களும் நூலை வர்ணங்களோடு அலங்கரிக்கின்றன. இலங்கையில் இந்து கலாசாரம் பற்றி தெரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு சந் தர்பமும் தமிழக கலைப் பண் பாட்டையும் விபரிப்பதற்கும் வாய்ப் பாகின்றது.
பல்லவர், சோழர் கால கட்டிடக்கலை, திருக்கோயில்களில் திருமுறைப் பாடல்களைப் பண் னோடு பாடுதல், திவ்விய பிரபந்த விண்ணப்பம் செய்தல், நாயன்மார்
வழிபாடுகள், முதலிய விஷேட
பண்பாட்டுச் செய்திகளையும் அறிய உதவும் நூலாகவும் விளங்குகின் றது. விக்கிரகக்கலை பிரதிமாலட் சனங்கள், அவற்றை விபரிக்கும் சிற்ப சாத்திரங்கள் முதலிய செய் திகளும் மூல நூலில் இருந்து பெறப்பட்டு ஒப்பிட்டு ரீதியாக விப ரிக்கப்பட்டுள்ளன.
நூலின் பின்னிணைப்புப் பக்க ஆதாரங்களுடன் சொல்ல டைவாக வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விரைவான அவதா னிப்புக்கு இது உதவும். இதனால் இலங்கையின் இந்துக் கலாசா ரத்தை விளங்கிக்கொள்வதற்கான கலைக் களஞ்சியமாக இதனைக் குறிப்பிடலாம். துணை நூற்பட்டி யலும் தமிழ், ஆங்கில நூல்க ளுக்கமைய வகைப்படுத்தப்பட் டுள்ளன. இதனால் மேலும்பல தேடல்களை புதிய ஆய்வாளர்கள் விரி வான, நுண்ணிய பார்வையுடன் ஆய்வுக் கருத்துக்கள் முன் வைக் கப்பட்டுள்ளமையால் ஐதீகங்கள்
பெற்றுக் கொள்ளமுடியும்.
களையப்பட்டு ஆதாரங்கள் உறு திப்படுத்தப்பட்டுள்ளன. இலங் கையின் இந்துக்கலாசாரம் பற்றிய
ஆரம்பத் தகவல்கள் முதலாம் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன.
இதனைத் தொடரும் இரண்டாம் பதிப்பும் உறுதியான கதைத்திர மான ஆய்வாக வெளிவரும் என் பதில் ஐயமேதும் தோன்றமுடியாது. இலங்கையின் இந்து கலாசார எல்லைகளைத் தொட்டுவிடும் முயற்சிகளுக்கு இப்படைப்பு சிறந்த தோர் சான்றாகும்.
S
தினக்கதிர் விஷேட விளம்பர சேவை
இந்த அளவு விளம்பரத்துக்கு:
விஷேட கட்டணம் 500/-
όσο τι ότις οβε-23οδ5
மட்டுமே
கலைந்:
56OTC) தொலைந் நினைவுக
LDJ6301 360 இன்றைய ம
சொர்க்கத்ை
நிஜங்க தொலைத் நினை
96.OGOU
GGGGO
கற்பனை ) asrao Ghidabaon
அன்றைய ம இன்றைய ம6 ஒன்றான 9 இப்போது ?
அன்றைய
ஆடைகள் பகுத்தறிவு
6F600 60) L56 GMT,
இன்றைய |L தொலை, ஆடைகள் அ மனதினால்
வன்முறை
இப்படத்தை ப் அனுப்பும் கவி
இல்லாமல் தய சிறந்த கவிை அக் கவிதையு பிரசுரிக்கப்படும்
ஒருவன்:- நான்
நாளும் நிறையப் சாப்பாடு போடுகி
மற்றவர்: உங்க உள்ளம். ஆமா. பணத்துக்கெல்ல செய்கிறீர்கள்?
ஒருவன்:- நான்
போடுறது. இனா நான் ஒரு சாப்பா சமையல் காரனா
 
 
 
 

யிற்றுக்கிழமை
SS
(Brö! 224, one ocease து போன கிழக்கின் புகழ் பெற்ற பண்டைக்கால BSGMITü1 曲 து போன b6 Gb (ILL) GODUILD SIGITIITLI...
ா ரனைக்குடியிருt னித வாழ்வு
ஆனபடியால் கல் வU Uரிவினர் கவனம் செலு நாவிதன் வெளி, 9600600T/T தை கனவில் த்த வேண்டும். ρ60)6υ, γιό αξίΤιτωριό, ειό αδίτη ன்டு இக்கிராமம் பல மம், 5ம் கிராமம், 6ம் கிராமம், ளைத் விளையாட்டு வீரர்களை உரு 4ம் கிராமம் ஆகிய UVélé வாக்கிவிட்டிருக்கிறது. ஆனால் களிலுள்ள மாணவர்கள் (8ტதிடுவர். பொது விளையாட்டு மைதான னைக்குடியிருப்பு கணேஷி மகா வுகள் மற்ற நிலமையிலும் காணப் வித்தியாலயத்தில் தங்கியிரு படுகிறது. நீது கல்வி கற்கும் வகையில் COGAO ULI 6Tigdarragg'65 (GUUITUds தகள் борбошР65 ирет600төof 6070539 960ошо த்தல் வேண்டும் என்றே அதிக S 5bas 22 6. စ္ဆဓလ်6\ மான நலனர் விரும்Uகள் விரும் நதியினிலே மரிகக் குறிப்பாக உயர் புகின்றனர்.
வர் எப்போதுதான இக் நீந்திடு கல்வி வசதி பெறமுடியாத இராம மக்களின் தேவைகள்
தமிழ் அயல் கிராமங்களான நிறைவு செய்யப்படுமோ?? னித வாழ்வும் னித வாழ்வும் பத்திரிகைத்துறை ஆர்வலர்களுக்கு வல நிலை C அறி
UU 6)ITUUI
'தினக்கதிர் பத்திரிகையில் நிருபராகவும், ஆசிரிய பீடத்திலும் பயிற்சிப் மனிதர்கள் பத்திரிகையாளர்களாக கடமையாற்ற விரும்பும் பத்திரிகைத்துறை
ஏதுமின்றி ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கூட இன்றி விண்ணப்பதார்கள் செய்தார்கள் *18-80 வயதுக்குட்பட்டவராக
96 க.பொ.த. (சாத) சித்தி, LDIT35-36 (GDID 96 ஓரளவு ஆங்கில அறிவு தறிவை உடையவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. த்துவிட்டு உரிய சான்றிதழ்களுடன், நேரிலோ அல்லது 'முகாமையாளர், Eந்திருந்தும் 'தினக்கதிர்', த.பெ. இல: 06, மட்டக்களப்பு என்னும் முகவரிக்கோ நிர்வானமாய் விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்கவும்
குறிப்பிட்ட காலப் பயிற்சிக்குப் பின்னர் தகுதியானவர்களுக்கு புரிந்திடுவர் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
தாகினி முகாமையாளர்
N தினக்கதிர் ار
ரதிபலிக்கும் கவிதையினை எழுதி அனுப்புங்கள். தைகள் வார்த்தைகளில் எண்ணிக்கையில் அதிகம்
ால் அட்டையில்
தக்கு 25 ரூபாய் பணப்பரிசு வழங்கப்படுவதுடன்
b.
ம் பிரசுரிக்கப்படும். மேலும் தரமான கவிதைகளும்
மட்டும் பதிவு செய்து அனுப்புங்கள்
அனுப்ப வேண்டிய முகவரி கவிதைப் போட்டி தினக் கதிர் வாரவெளியிரு த.பெ.எண்: 06 எல்லை விதி மட்டக்களப்பு.
ஒவ்வொரு பேருக்கு றேன்.
ளுக்கு உயர்ந்த
Yn D Giggs 60
சமைத்துப் மாக அல்ல. பட்டுக் கடையில
இருக்கன்.
ஒருவர்: நீங்க காட்டு வழிப் பயணம் என்டு ஒரு தொடர் கதை எழுதி பத்திரிகைக்கு அனுப்புனிர்களே என்ன ஆச்சு?
மற்றவர்- அத, எழுதி பத்திரிகைக்கு அனுப்பி வைக்க அவங்க வெட்டிக்குத்தி காட்டுக்குள் போகத் தடை என்டு சிறுகதையாக்கிப் போட்டுட்டாங்க
சி. தாங்கேவில் வரன் ஆரையம்பதி
நிலா மிதந்த பின்னிரவொன்றில் தாண் கருகிய புதை மணல் முகட்டில் கனத்த உதிரத்தை உரிஞ்சித் துப்பியது ஞாபகம்
முழங்காலில் இருத்தி கரங்கோர்த்துப் பிணைந்து குரல்வளை நசுக்கி ஆத்மா பதறிய 66OONO6TAULL, உடல் உரசித் துளைத்த கரும் முட்களுக்கு எந்தப்பசி தனிந்திருக்கும்
நோவினை தாங்கமறுத்த சதைத் தண்டுகளின் முறையீடு ஊமை செதுக்கிய கணவாய் அன்று
இமையோரமாய் வழிந்தோடி காய்ந்தபோன
விழி நீரில் கூட
இழக மறுத்த மனசுகள் வதைபட்டுக்கசிந்த ஜீவன்களின் கதறல்கள் இன்னும் அசைகிறதே நிழலாய்
இப்படித்தான் ஈனக்குரல்களின் அதிர்வுகள் காங்களை உசுப்ப அந்த நிலாப் பொட்டு மறைவில் நடந்தேறிய மணல் முகட்டு UEFALIANóra, Gor 2
DEഴങ്ങ ఐgంటి

Page 14
22-04-20
கிழக்குப் பல்கலைக்கழக (36), ali po soup பட்டப்படிப்புத்துறைக்கு, பாடத்திட்டம், ஆசிரியர்கள் மேம்பாடு மாணவர்களின் முன்னேற்றம், மற்றும் தமிழ் நாடு 66)|ST6Ji GOLDI பல்கலைக்கழகத்திற்கும் வேளாண் படிப்பு மற்றும் ஆய்வு மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி Յալթւուգլու சம்பந்தமாக ஒப்பந்தம் செப்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வதற்கு மட்டக்களப்பு வந்துள்ள பேராசிரியராவார். பூச்சி துறையில் வல்லுனர். இந்திய-லங்கா கூட்டுத் திட்டத்தில் வந்துள்ளார். கோவை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆவர். அண்மையில்
கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் 30ந் தேதியன்று உலக நாடகதின விழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக இராவனேஸ்வரன் நாடகம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்டது. அது பற்றிய ஒரு கண்னோட்டத்தினை இவ்வாசிரியர் கூறுவது:
சிறிய அரங்கம் மாணவர் ஆசிரியர் பெற்றோர்கள் பள்ளி குழந்தைகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேடையில்
சிறப்பு அலங்காரம் இல்லை.
ஆடம்பரம் இல்லை. காட்சி சோடனைகள், மாயாஜால வித்தைகள் ஏதும் இல்லை. நுண்கலைத்துறை பேராசிரியர் கலாநிதி மெளனகுரு அவர்களின் இயக்கத்தில் நாடகம் ஆரம்பித்தது. நாடகம் பற்றி அறிமுகம் மிகவும் இயற்கையாக கவிதை நடையில் பாடல் வரிகளில் கம்பர் கூறுவது போல் ஆசிரியரும், ஆசிரியை ஒருவரும் மிகவும் அருமையாக எடுத்துக்கூறி இராவனேஸ்வரன் நாடகத்தினை தொடங்கி வைத்தனர். இராமன்-இராவனேஸ்வர் இவர்களின் யுத்த காண்டம் பற்றியே நாடகம் இராவணனிடம் அனுமார் தூது இராவணன்
போருக்கு தயார் ஆகுதல் சமாதானத்தினை மறுத்தல் போர் அறிவிப்பு மண்டோதரி இராவணனுக்கு அறிவுரை கூறுதல் சிதையை விடுதலை செய்வதை விட போருக்கு செல்வதே தன்வீரத் திற்கு அழகு என்று இராவணன் மார்தட்டி போருக்கு தயார் செய்தல் ၂,၅ါ။ தம்பி கும்பகர்ணனிடம் ஆலோசனை போர்களக் காட்சிகள், முதல் நாள் தோல்வியுற்று இராவணன்
திரும்புதல் பின்னர் மகன் இந்திரஜித் ஆவேசத்துடன் போர் அறைகூவல் இட்டு போர்க் களம் புகுந்து இலக்குவணனின தோற்கடித்து மூர்ச்சடையச் செய்தல் விபூசனன்
ஆலோசனைப்படி சஞ்சீவி மருத்துவமலையினை பெயர்த்தெடுத்து கொண்டு வந்து இலக்குவணனை காப்பாற்றுதல்
பின்னர் யார் பேச்சையும்
தன்பாத்திரத் திறமையுட என்பதனைக் க வேண்டும் இராவ கணல்வீசும் பார் துடிதுடிப்பு தே போது அணி
இயற்ை செஞ்
ஆற்றும் அனு இந்திரஜித் எ மேலாக அமை; வடிவில் இராமன்
||6തണ| 6 நேயத்துட இவர்களின் நடிப் ரையும் கவர்ந்
அவர்கள்
கேட்காமல் இராவணன் மீண்டும் போர்க்களம் புகுதல், போர்க்களத்தில் விர ஆவேச காட்சிகள், முறைப்படி போர் நடத்தி ஒருவருக்கொருவர் தனது வீரதீரத்தினைக் காட்டுதல் இராமனின் வீரத்தின் முன் இராவணன் அனைத்து ஆயுதங்களையும் இழந்து கடைசியில் இராமனின் அம்புக்குப் பலியாதல் மனைவி மண்டோதரியின் கதறல்
ਸ
Liba (3606 ரசித்தேன் படங் அனைத்தையு ഉ6 வரும்போது
சின் திரை துணியே அதற்கு பி பிடித்துக் கெ அவ்வப்போது
| ||Ubi|60OLDUL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை
BLIJ BESITLf5 6ÍT.
ட்சிகளில் ஒவ் வாரு நடிகரும் னை எவ்வாறு நடித்தார்கள் ணக்கண்கோடி னிைன் கோபத்
வ, ஆவேசம் 1றுத் திரும்பும் மதி தளர்நடை  ിങ്ങ് ார்ச்சிகளையும் ாட்டி நடித்தார். வனேஸ்வரன் காக பிறந்தார் ண்டோதரியின் ELDITGO, 6.1360TLD க்கு அறிவுரை பினை அழகாக
லின் வரிகளில்
துரைக்கின்றார். பத்துடன் முன் கோபக்காரனாக அவசரப்படும் லக்குவணனின் கயான நடிப்பு சோற்றுக் கடன்
LD661 g)|ELId, ELD ல்லாவற்றிற்கும் நியாக கருணை இன்று போய் ா என்ற மனித ன் போர் புரிவது க்கள் அனைவ ன என்னையும் கவர்ந்தது. iன் நடிப்புகளின்
ணர்வு பூர்வமிக்க
DGT, 560ST600TT6) காதால் கேட்டு
படம்பிடித்தேன். வாரு காட்சியும் வித அலங்கார ளூம் இல்லாமல் ரகள்ை வைத்து னால் மறைவாக ன்டு காட்சிகளை ாற்றியமைத்தது எளிய முறை
2.
அடுத்த காட்சி வருமுன் பாடல்வரிகளில் காட்சிகளை தொகுத்து அளித்த விதம் மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்த இசைக்குழுவினர் காட்சியின் அமைப்புக்கேற்ற
நடிப்புக்கேற்ப, உணர்வுகளின் கொந்தளிப்பினையும், ஆவேசத்தினையும் இசைக்கரு விகளில் வழங்கியது மிகவும்
பேராசிரியர் ம. filmů añ எச்டி
தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக
கோவை
பார்க்க கொடுத்து வைத்தது. எனது வாழ்வில் பெற்ற பேறுகளில் ஒன்றாகும். இந்நாடகத்தினை உருவாக்கி இயக்கிய நுண்கலைத் துறைத்தலைவர் பேராசிரியர் மெளனகுருவிற்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம் நடித்த
கலைஞர்கள் அனைவரும்
இந்தா
ஒற்றுமையாக நாடகத்தோடு ஒட்டி அமைந்திருந்தது. நாடகத்தில் தமிழ் மணம் வீசியது. தமிழ் வாழ்ந்தது. இந்த நாட்டின் கலையும், பாரம்பரியமும், கலாசாரமும், பண்பாடும் வீசியது. பெருகிவரும் மேலைநாடுகளின் ஆட்டங்களும், பாட்டங்களும் இன்றி கொச்சையான ஆட்டங்களும் வசனங்களும் இன்றி ஒரு பண்பாட்டுடன், ஒருவரை முறையுடன், ஒரு குறிக்கோளுடன் ஒரு கொள்கை
யுடன், ஒரு கோட்பாடுடன் நாடகம்
அமைந்தது அமைக்கப்பட்டது. சிறப்பிற்குரியது நாடக கலைஞர்கள் பாடிக்கொண்டும், தாளத்திற்கேற்ப ஆடிக்கொண்டும் நடித்துக் கொண்டும், கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளிக் காட்டியது. நாடகக் கலையின் இலக்கணத்தினை வெளிப்படுத்தியது. இந்த நாடகம் இதே தமிழ் மணத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நடத்த வேண்டும் என்பதே எனது அவா. இந்தியாவிலிருந்து வந்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இலங்கை மண்ணில் நடந்த ஒரு காவியத்தினை இலங்கையிலேயே இலங்கை ஆசிரியர் கலைக்குழுவினரால் நடிக்கப் பெற்ற இராவனேஸ்வரன் நாடகத்தினைப்
பாராட்டுக்குரியவர்கள் ஆசிரியர் மாணவர் இவர்களுக்குள்ள ஒரு அன்பு ஒரு ஒற்றுமை, ஒரு நல்ல பழக்கத்தினை இந்த நாடக வாயிலாக காண முடிந்தது.
கிழக்குப் பல்கலைக்கழக கலைப்
பாடத்துறை, மற்றும் விஞ்ஞானத்
துறை பீடாதிபதிகளும் எனக்கு அருமையான இந்த நாடகத்தினை
காணவாய்ப்பு அளித்த வேளாணன்
படிப்புத்துறை பீடாதிபதிக்கும்
நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
GIGIGOIEEEG)6T GFULIGOT isa,
வேண்டுவது ஒவ்வொருவரின் முன்னேற்றத்திற்கு தேவையான ஒரு கருத்தாகும் நமது நாடகக் கலையினை செயலாக்கி நடித்து தனது திறமையினை வெளிப் படுத்திய அத்துணை கலைஞர் களையும் பாராட்டி அவர்களின் திறமை மேலும் மெருகு பெற வேண்டும் நாடகக்கலை அழிந்து வரும் உலகில் நாடகக் கலைக்கு உயிரூட்டும் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நன்றி கூறி,
வாழ்க தமிழ் வளர்க தமிழ், வெல்க தமிழ் நாடகக் கலை GOL எனது சிறிய கண்ணோட்டத்தினை ஆய்வினை
கூறி முடிக்கின்றேன். வணக்கம்
U LIL AL li
s

Page 15
22-04-200
5 IT Ló சுகவாழ்வை முன் னேற்ற வேண்டுமாயின் அல்லது நல்ல தோற் றமுடையவராக இருக்க வேண்டுமாயின் அல்லது நமது மெய்ப்பாடுகளைக் கட்டுப் படுத்தி நிலையாக வைத்திருக்க (Emo
tional Stability)
விரும்பின் யாவுமே
6T LD g5I
ig 2 és Ay
நாம் தேநீ நீ தெடுத் து உட்கொள்ளும் உண விலே தங்கியுள்ளது. அதாவது சாதாரணமாக நாம் கூறும் உணவு அல்ல. நிறையுணவு (balanced diet) (3, 5 g, நிறையுணவு மிகப் பெரிய வெகுமதியை உங்களுக்கு அளிக் கும். ஆனால் அனேகருக்கு இந்த உண்மை தெரியாது. பசிக்கிறதே ஏதாவது வாயப் க் குளிர் ளே போடுவம் அவசர அவசரமாக தொழி லுக்கு அல்லது வேறு வேலைகளுக்குப் போகவேண்டும் என்று சாப்பிட்டதும் சாப்பிடா ததுமாக உணவை வாய்க்குள் 600606 வாய் கி குளிர் போட்டுவிட்டு ஓடுவதுமாக இருக் கின்றது. இன்றைய உலகம் "ஜீவிப்பதற்காக நாம் உண்ண வேண்டுமே யொழிய உண்ப தற்காக ஜீவிக்காதே’ என்ற ஒரு கோட்பாடு இருக்கத் தான் செய்கிறது. ஆனாலும் ரசமான ருசியான, உணவுதான் நமது உமிழ் நீரைச் சுரக்கச்செய்து உணவு நன்றாக ஜீரணிக் கிறது என்று ஆய்வுகளின் மூலம் மருத் துவ விஞ ஞானம் கூறுகின்றது. எனவே நன்றாக ரசமாக சமைத்த உணவும் சத்துக்கள் நிறைந்த பூரண நிறை உணவுதான் நோய் நொடி இல்லாத வாழக்கையையும் சுக வாழ்க்கை யையும் அளிக்கின்றது என்பது மருத்துவ விஞ்ஞானத்தின் தற்போதைய கூற்றாகும் இப்போது பரவலாக இறைச்சி, உருளைக்கி ழங்கு இரண்டு மரக்கறிகள் நாளாந்தம் உண்பதன் மூலம் நிறையுணவு தமது உண வில் பூர்த்தியாகி உள்ளது என நம்பப்படு கிறது. இறைச்சி உருளைக்கிழங்கு நல்ல உணவு தான். ஆனால் நமது உடலுக்குத் தேவையான விதத்திற்கு ஏற்ப, உணவுச் சத்தை அது அளிப்பதில் எந்த மரக்கறி உணவை தெரிய
=================
கருமேகம் கலையாது தமிழ் வானிலே - பெரும் உரிச்சாகும் உருவக தினம் வாழ்விலே சாமித் தேரோடி தேங்காய் உடைத்த
விதியிலே-ஆமிப்
படையோட்டி வருகின்றான் அரக்க போர்காலத்தையே அன்னப்பறவைகளும் அழகுப்பட்சிகளும் பாடித்திருந்த சுகமாய் சிறகு விரித்து வானம் வெளியிலே-சிறகு LDL idigÉi GifilisabIsஇயந்திரப்பறவைகள் பறக்கின்றன-பேயெனவே
வேண்டும் என பதில சி தடுமாற்றம் ஏறி படத் தான் செய்கிறது. தேவை யான அள புரதம் பெறுவதற்கு இறைச் அல்லது மீன் ஒரு நாளைக் 9 (U5 5 L- 60) 6ւ LIL AT 6 உண்ணவேண்டும் என்பது பிை யான ஒரு தருத்தாகும உங்களுக்கு பூரண புரதம் ஒ( சிறிய அளவிலாவது தேவைதான் ஆனால அ60
முட்டைகளிலிருந்தும் (Ou றுக்கொள்ளலாம். அல்லது புதி அல்லது உலர்ந்த பால் ஆகியவற்றில இருந்து பெற்றுக்கொள்ள லாம். மீதியா புரதத்தை, பருப்பு அவறை விதைகளிலிருந்தும் பெற்று GETGIGIGOTL).
அநேகமானவர்கள் பாை
மகேசன் தம்பிரச7
ஒய்வு பெற்ற ஆசிரியர் குருக்கள் மடம்
அல்லது கிழங்கு இவைகளை தவிர்ப்பதன் மூலம் எடையை குறைக்கலாம் என்று எண் கிறார்கள். இதுவும் முற்று பிழையான ஒரு နှီးနှီးஉடலின் எடையைக் குறை பதற்கு கூடியளவு கூடுதலா கலோரிப் பெறுமானத்தை தவிர்க் வேண்டுமேயொழிய, கிழங்ை அல்லது ஒரு துண்டுப் பாை ஒதுக்கவேண்டிய அவசிய இல்லை. இவற்றில் மிக குறைந் கலே ரிப் பெறுமான ே இருக் கினி றது. மேலு தானியங்களும் , பானு பு உடலுக்கு சக்தியை அளிப்பு ഥ| (b |ഥൺസെTഥൺ || || g, ' ' + ഞ ബ് | ID உயிர் ச ச த துக களையு
முக கசியமாக உயிர்ச்சத்துக்களையும் தா உப்புக்களை யும் அளிக்கின்ற இவை நரம்ப மண்ட லங்களுக் வலுவையும் அளித்து உண சமிபாட்டுக்கும் உதவுகின்றது உருளைக் கிழங்கு உடலுக் வேண்டிய காபோகைதி ரேற்றை தாதுப்பொருட்களையும் உயிர் சத்து 'C' அடங்கலா உயிர்ச் சத்துக் களை 내 அளிக்கின்றது. இவ்வுணவு சத் துக் களர் உணவுக் ரசனையையும் கொடுத்து மே கூறியபடி உமிழ் நீரையும் சுரக் வைத்து உணவு நன்றா ஜீரணிப்பதற்கும் இருக்கின்றது
மழங்கும் களப்பொழுதில் செப்பனிடவே முடியாத மனித உடல்கள் உருக்குலைப்பு-உயிர்கள் காற்றின் மேனியில் கலப் ஊருக்குள் வாழவும் இயலாது உயிருககு உத்தரவாதம் தேடவும் முடியாதுஅழிந்து சாவதுதான் எம் விதியா?
6IIÉ(35 GILD நிம்மதி இ
: திடீர் எனக்குண்டுகள்
S. *
GBLAD LID:- 12
al
அச்சுவினிபரணிகர் கால்) மன அை (35ITLILD si GILT கேட்க வேண்டி ( சிக்கு ஏற்ற முன்ே காது. கல்வி தெ இருக்கும். குடும்ப நிலவும்,பணத் தட் கடிதத் தொடர்பு அரசியல் ஆதரவு விஷ்ட நாள் செவ்வ
இடபம்:- C
கார்த்திகை 2 ரோகினி,மிருக சீரி மன நம்பிக்கை உ பிணி நீங்கும் சந்ே கும் கல்வி தொழி அடையும் பெரி பாராட்டப் படுவீர்க ஆனந்தம் நிலவி விஷம் போன்றவ நேரும்பணம் பொரு போகும் அதிஷ்ட
மிதுன f:-
மிருகசிரிடம் 34ம் திரை, புநர் பூசம்
| | Ա | | D E 6)|60)6Ն) நீங்கும் மன வைரா கும்.அதிக பிரயா இருக்கும் குடும்பத்
ஆனந்தமும் நிலவும் ண் ணியபடி வ பொருள் நஷட்ட தீமைவிர்கள் அவத நாள் செவ்வாய்ச6 NصZ ܓ ls):- ܒܐܵ புநர் பூசம் 4ம் ஆயிலியம்) சே எண்ணிய காரிய நிறைவேறும் கல் புகழ் சேரும் தொ கும் அதி லாப குடும்பத்தில் மகிழ் ணம் கைகூடும் பொன் பொருள்
(= விநிே
ଓ560Tଣ୍ଡ U ITU ITU U Tá5 Ug g'fിഞ660 6)P(5?(Зштаъий கத் தேவை
LDL Lj
66) காத்த
· მნ(Qlსჭ| GJIT di
- LI (235 கல்மு
(3) அக்க ஆர்வமுள்ளவ கவர்ச்சிகரமா
தொ.பே.இல
N
 
 
 
 
 
 
 
 
 
 

2.04-2001-29.04
函 தி குறையும், ம், வீண்பளி நரிடும் முயற் ாற்றம் கிடைக் மில் மந்தமாக தில் அமைதி ப்பாடு நீக்கும். ஸ் கைசேரும், டைக்கும் அதி Ü,SF6öî),
5
J . J3.4LD ET 6) ம் 12ம் கால்) ண்டாகம் நோய் BTéFlD 2) 60öILII b முன்னேற்றம் ப மனிதரால் ள்குடும்பத்தில் ம் நீர்,நெருப்பு றால் ஆபத்து |ள் தொலைந்து
நாள் புதன்,
கால் திருவா 1,2,3L) ET6) நோய் பிணி SÉLULID 2) 60ÖILLIMI சப்பட வேண்டி தில் அமைதியும்
கல்வி தொழில் ருத்தியாகும் ம் எதிரிகளால் ானம் அதிஷட்ட 师。
N
ص۔
S S)
கால் பூசம் ாகம் நீங்கும் |ங்கள் இனிது பி விருத்தி பரிசு ழில் விருத்தியா ம் கிடைக்கும் சி நிலவும்.திரும புதிய தொழில் வாகனம் சேரும் யாழன் வெள்ளி
afra - s
(மகம் பூரம் உத்தரம் 1ம்கால்) நோய் கவலை பயம் நீங்கும் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் கல்வி விருத்தியாகும்தொழில் தாபனத்தில் பல விதமான இடையூறுகள் உணன் டாகும் குடும்பத்தில் சந்தோசம் நில வும் கண்தலை இவற்றில் காயம் உண்டாகும் அவதானம் அதிஷ்ட்ட நாள் புதன் வியாழன்
கணினி
༄ A
(@_岛函Jü,2,3,4Ló 5T6ö அத்தம்,சித்திரை 12ம் கால்)பயம் கோபம் உண்டாகும் விணன் பிரச்சி னைக்கு முகம் கொடுக்க வேண்டி நேரும் கல்வி விருத்தியாகும் பரீட்சையில் சித்தி கிட்டும்வழக்கில் வெற்றி தொழில் விருத்தி யாகும் திருமணம் வெளிநாட்டுப் பயணம் கைகூடும் எதிரிகளால் தீமையுண்டு அதிஷ்ட்ட நாள் வியாழன்,வெள்ளி
துலாம்:- /N0/N A1 AM
(சித் திரை 3, 4ம் ET II 6N) சுவாதி,விசாகம் 123ம் கால்)நோய மனக் கவலை நீங்கும் எடுத்த காரியங்கள் இனிது நிறைவே
றும் கல்வி விருத்தி புகழ் பரிசு
கிட்டும் தொழில் சிறப்படையும் பு திய தொழில் சேரும் குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும் வெளிநாட் டுப் பிரயாணம் கைகூடும் செல்வ மாக வாழ்வீர் அதிஷ்ட்ட நாள் செவ் ഖ[i].ബബി
விருச்சிகம் :-
(விசாகம் 4ம் கால் அனுஷம் கோட்டை)மன மகிழ்ச்சி காரிய சித்தியுண்டாகும்.செல்வம் சேரு ம்.கல்வி விருத்தியடையும்விருது சேரும்,குடும்பத்தில் கலகலப்பு நிலவும் பண விசயத்தில் ஏமாற்றப்ப டுவீர்கள்.வெளிநாட்டுப் பிரயாணம் கைகூடும்.அரசாங்க வில்லங்கம் உண்டாகும்.அவதானம் அதிஷட்ட நாள் திங்கள்,செவ்வாய்
இரணடாவது ஆண டில் தொடர்ந்து விற்பனையாகி வரும் தினக் கதிர் ய Uனர் வரும் பகுதிகளில் விடுவிடாக
செய்வதற்கு விநியோகஸ்தர்கள் உடனடியா படுகின்றனர். களப்பு மாநகர எல்லைக்குள் 23 (33F60)60I, 99TLIDITG). In
ான்குடி
வளை, குருக்கள்மடம், தேற்றாத்தீவு கட்டிச்சோலை
LDID)
6
திவு ரைப்பற்று
கள் காலை 9-12 மணிக்குள் நேரில் வரவும்.
சம்பளம் வழங்கப்படும்.
65-23055
முகாமையாளர் 'தினக் கதிர்
த.பெ.இல.06 மட்டக் களப்பு
"
_ノ
2001)
95 g. Dill:- *
(மூலம் பூராடம் உத்தராடம் 1ம் கால்)மன அமைதி குறையும்தேகத் தில் சிறுநோய் பிணியுண்டா கும்.கல்வி தொழில் எண்ணியப்படி விருத்தியடையும் குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.திருமணம் கை கூடும்தூர தேசம் சென்றவர் நாடு திரும்புவர்.நண்பர்களோடு வீணன் வாக்குவாதம் உண்டு அதிஷட்ட நாள் வியாழன்,வெள்ளி
மகரம்:-
(உத்ராடம்,2,3,4ம் கால் திரு வோனம்,அவிட்டம் 12ம் கால்)சர்வ காரிய சித்தியுண்டாகும் கல்வி தொழில் பூரண விருத்தியடையும் புதிய தொழில் சேரும் இடமாற்றம் கிட்டும்.குடும்பத்தில் சுகபோக ங்களப் நிறைந்து காணப்படும் புதிய உறவுகள் செல்வம்.சேரும் புதிய காதல் சேரும் அதிஷ்ட்ட நாள் 360.06616s
கும்பம்:-
(அவிட்டம் 3,4ம் கால் சதயம் புரட்டாதி 13ம் கால்)கவலை நீங்கும் மனப்பூரிப்பு உண்டாகும் கல்வி தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கும் உறவினர்கள் வீட்டுக் வருவார்கள் கடிதத் தொடர்வுகள் கைசேரும் திருமணம் ஒப்பந் மாகும் அதிவிட் நாள் திங்கள் செவ் 6)ITLII.
(பூரட்டாதி 4ம் கால் உத்திர ட்டாதி,ரேவதி)கவலை கோபம் உண்டாகும் முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்காது கல்வி விருத்தியாகும் பாராட்டு கிட்டும் தொ ழில் மந்தமாக இருக்கும்.பண தட்டு ட்பாடு நிலவும்.எதிரி களால் ஆபத்து உண்டாகும் அதிஷட்டம் உண்டு அதிஷட்ட நாள் ஞாயிறுவெள்ளி
'சோதிடர் கோ.இளங்கோகரன்
விற்பனைக்குண்டு 28 Sri 7000 தொடர் இலக்கம் ஹை எஸ் செல் மொடல
L(o 9 65 6) TEE GOIL விற்ப
னைக் குண்டு
மற்றும் 20 2-80 தொடர் 3) Go të 5 (Up 6i 6T ஆட்டோ (முச் சக் கரவண் டீ) உடன் விற்பனைக்குண்டு
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்வும்
றோயல் சூ மாட் இல. 36, பிறிமன் வீதி, (நிதிமன்றத்திற்கு முன்னால்)
மட்டக்களப்பு தொ.பே.இல. 065-25916

Page 16
விடுதலைப் புலிகளுடன் சமாதான
பேச்சுவார்த்தையை
செய்வது தொடர்பாக பத்து தமிழ்கட்சிகள் இன்று ஆ
தமிழர் விடுதலைக் கூட்டி
விடுதலைப் புலிகள் மீது
டுகளை மேற்
னிரெலோபிஆர்எல்எல்(சுரேஸ் அரசாங்கம் மேற்கொண்டுள்ள த ைஅரசை வலியுற அணி அகில இலங்கை தமிழ் யை அரசு நீக்கக்கோரியும் அரசாங் கவே நாளைய காங்கிரஸ் உட்பட பத்து தமிழ் கமும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு எடுக்கவுள்ளனர் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற் அத்து
கலந்துரையாடவுள்ளனர்.
கான ஆக்கப்பூர்வமான முன் ஏற்பா
GLIGOT356T LITG
மன்னார் வைத்தியசாலை 6ே நிறுத்தம் குறித்து, செல்வம் எம்.பி.6
(நமது நிருபர்)
யாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட
FLDLI6)ILö LD6.
மன்னார் மாவட்ட வைத்தி ெ நேற்றைய வே யசாலையில் நேற்று தென்னில இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாை ங்கைச் சேர்ந்த வைத்தியர்கள் செல்வம் அடைக்கலநாதன் எழுதியு ச்சை பெற்று 6 வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் ள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்து மற்றும் வெ6 அவசர சிகிச்சைக்காக வந்தவர்க ள்ளதாவது பாதிக்கப்பட்டுள் ளையும் திரும்பி அனுப்பிய செயல் வேலை நிறுத்தத்தில் தமக் மனிதாபிமானமற்றது என வன்னி ஈடுபட்ட வைத்தியர்கள் 20ம் திகதி பதில் வழங்க மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இது தொடர்பான அறிவித்தலை ஏப்ரல் 27ம் செல்வம் அடைக்கல நாதன் சுகா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு தொடர்சியான தாரப் பணிப்பாளருக்கு அனுப்பி வழங்கிவிட்டு 21ம் திகதி வேலை ப்போராட்டத்தில் யுள்ள அவசர கடிதமொன்றில் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.அத் தெரிவித்துள்ள தெரிவித்துள்ளார். துடன் அவசர சிகிச்சைக்காக 660 (
மன்னார் மாவட்ட வைத்தி வந்தவர்கள் கூட வைத்தியர் பாதிக்கப்படாத
UEFIT 60D6COULf6Ó EL GODILDLLITTÖMBI LÊ) தென்னிலங்கையைச் சேர்ந்த வைத்திய குழுவினர் ஒரு வருட கால ஒப்பந்த காலம் முடிவடைந்த தைத் தொடர்ந்து புதிய வைத்தியர் குழுவை அனுப்பியதை கண்டித்தே இவர்கள் நேற்று ஒரு நாள் அடை
களினால் திருப்பியனுப்பப்பட்ட
லை நிருவாக வேண்டும் என
பாடநூல்களு அனுமதி மறு
(நமது நிருபர்)
கொண்டு செல்
uJPup LDT6)IL LJTLJT606) மதி வழங்கியுள்
த்திற்கு சென்று பூசை ஆராதனை மாணவர்களுக்கு அனுப்பி வைக்க படுகிறது. களில் கலந்து கொண்ட பின்னர் ப்பட்ட பாடநூல் பொதிகளில் 500 இதன் வன்னிக்கான பயணம் இடம் பெறவு பொதிகளை மாத்திரமே s) 6T036 பெரிதும் பாதிப் தோன்றியுள்ளது
ள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
விடுதலைப் புலிகளிடம் முன்வைக்கும் சமாதான யோசனை களை ஏனைய அரசியல் கட்சி
4Ulos Glo 916oil
| 6loIII). [l
(திருமலை நிருபர்)
இரண்டாயிரத்து ஓராமான்
A257ZC Ld 5ருதி KG
களிடமும் முன்வைக்கவுள்ளதாக டுக்கான ബിങ് काठ அபிவிருத்திச் ச தெரிவிக்கப்படுகிறது. பந்தாட்டச் சுற்றுப் போட்டி நேற்று பத்திரிகையாள மட்டக்களப்பு திருமலை திருகோணிமாலையில் SLL) BLold DSIL. மறை மாவட்ட ஆயர் பேரருட் பெற்றது எதிர்வரும் 282 SE656,596) TLDL left 6061T.LDGIGOTITs Ri ಇಂ மனார் தேசிய
E (35 LD if (altBII (Լքլbւ ԱւIւմlՄ6ÏÙ அஷ்ரப் மண்டL if (@NUTITULLI (ByRTGL tu @ LILI ध्छा ജ്ഞ ബി. கழகத்தினருக்கும் இடையில் இடம் 6TTg5). யாழ்ஆயர் தோமஸ் செளந்தரநாய EELD GOLÉGULIITMİ (EN பெற்ற இந்த போட்டியில் 10- BE56ND(L. ஆகியோ இக்குழுவில் அடங் 2கோள்கள் வித்தியாசத்தில் யப் பாடசாலை (G56) ITT 660T LJUBILD குறிப்பிடத்தக்கது யூப்பிரஸ் கழகம் வெறியீட்டியது. 3.
Lig5 BMI605LLIT6 விளையாட்டுப் ரொனிடிமெல் ல் தின் த6ை வெளிநாடு பயணம ளார்கருத்தரங் (நமது நிருபர் ராக தினகரன் @ಯಾಹಾ! நிருபர்) அமைச்சர் ரொணிடிமெல் EE5. Gb5 600T UIT EFT, SE மட்டக்களப்பு பெரிய ஆறுவார கால சுற்றுப் பயணத்தை கரையோரப் பத் ஊறணி இந்து இளைஞர் மன்றத் மேற் கொண்டு வெளிநாடு பயண தலைவர் மீர தினால் நடாதப்படும் அறநெறிப் மாகியுள்ளார். தென்கிழக்கில Ö60 6á அமெரிக்கா,நெதர்லாந்து 6T FEEE3, GO பாடசாலை இல்ல விளையாட்டுப் லண்டன் என பல இடங்களுக்கு சங்கத தன போட்டி மற்றும் பொது விளையா செல்லவுள்ளார். தென்கிழக்குட் ட்டுப் போட்டி எதிர்வரும் 28ம் திகதி இலங்க்ைகு கப்பல்களை மொழித்துறை காலை தொடக்கம் மாலை வை அதிகரிப்பு செய்வது தொடர்பாகவே 9|Lig56)6)T 35. T ஆராய்வார் என தெரிவிக்கப்படு லா.விஜிலி ஆக இடம் பெறவுள்ளது கிறது. ഞെi.
சிரேஸ்ட சட்டத்தரணி திருகேதங்கவடிவேல் முதலாவது வைப்பு பணத்தினை முகாமையா பரீபத்மநாதனிடம் கையளிப்பதையும் கொழும்பு பல்கலைக்கழக பதிவாளர் திரு.எஸ்.சண்மு தொழிலதிபர் திரு.கே.கதிர்காமர், ஆகியோர் சிறுவர் பொன் அரும்பு சேமிப்பு சீட்டிழுப்பில் L Liffs),606. வழங்குவதையும் காணலாம் (படமும் தகவலும் வேதாந்தி)
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினால்
 
 
 
 
 

ஞாயிற்றுக்கிழமை 6
IIE (pLGiöLEDL கட்சிகள் ஆராயும்
ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்யாது இழுத்தடிப்பு
ராயவுள்ளனர்.
கொள்ளுமாறும் பத்துவது தொடர்பா சந்திப்பில் தீர்மானம்
டன் மன்னாரில் இரு யல் வல்லுறவுக்கு
16 Ο6) 3f6Ob.
ரிதாபிமானமற்றது லை நிறுத்தத்தில் ல விடுதியில் சிகி வரும் நோயாளர்கள் ரிநோயாளர்களும் 1660.
(95 9DUJ89i &FIT58BILDVT6OT ாவிடில் எதிர்வரும் திகதி தொடக்கம் வேலை நிறுத்த ல் குதிக்கவுள்ளதாக GOTIT. வ நோயாளர்கள் நவாறு வைத்தியசா ம் கவனம் செலுத்த
தேட்டுள்ளார்.
d6 (U) |ப்பு
ல படையினர் அனு iளதாக தெரிவிக்கப்
STIT 6\) LDIT 6OOT6)IrfaE56fT புக்குள்ளாகும் நிலை
5ഖീബ് தி/Eகு
ஜஸ்மி)
(p60601 (956), LDT.gif TÉIGSECUPOLD LIDOBg5(Lp600607 குழுவும் இணைந்து கவியல் கருத்தரங்கு ம் திகதிகளில் அல்IL9:Iഞൺ ഇങ്ങബ് பத்தில் நடைபெறவுள்
முனைப் பிரதேச வல மாணவர்கள் பங்கு 5 நிகழ்விற்கு மூத்த TIT 6TLD.616).6TLD. 3 LDIT 0மை தாங்கவுள் கிற்கு விரிவுரையாள உதவி ஆசிரியர் ம்பாறை மாவட்ட திரிகையாளர் சங்கத் ബൺ.gൺസെgങ് ங்கை பத்திரிகையா லவர் கலாசூரி சலிம் | Lൺ6ങ്ങബാക്ടb[pb ந தலைவர் றமீஸ் விஞர்களான அறநி யோர் பங்கு கொள்
ாக திறந்திருந்தது ளர் திரு.ஆர். SLD LigLIGO ரிசு பெற்றோருக்கு
ட்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டி த்து சர்வதேச கவனயீர்ப்பு போரா
ட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட் டுள்ளதாகவும் தெரிவியவருகிறது
தப்பியோடியவரை கைது
QUFU ULI ಆfQIGಲ್ಲಲ್ಲೆ
(நமது நிருபர்)
பொலிஸாரினால் தேடப் பட்டு வரும் மோசடிப் பேர் வழிகள் இருநூறு பேர் நாட்டைவிட்டு தட்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.
சர்வதேச நாடுகளில் தலைமறைவாகியுள்ள இந்த குற்ற
ഖങിങ്കങ്ങണ്ണുക கண்டு பிடிக்க சர்வ
உதவி (3 பொலிஸாரின் உதவியை அரசு நாடியுள்ளது.
தப்பியோடியவர்கள் பல கோடி ரூபாய் கொள்ளை சம்பவங் களில் ஈடுபட்டவர்கள் என்றும் தற்போது எந்த நாட்டில் தலைமறை வாகி வாழ்கின்றனர் என்பது பற்றி தெரியாதுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.
கடற்படையினரின் தாக்குதலால் ஆறு விடுதலைப் புலிகள் பலி
(வவுனியா நிருபர்)
முல்லைக் கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் நடந்த நான்கு மணித்தியாலய ஆறு கடற்படை யினரின் வலிந்த தாக்குதலில் கடற்
புலிகள் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகளின் செய்தி தெரிவிக்கின்றது.
லெப்ரினன் கேணல் கட ம்பன் என அழைக்கப்படும் மகா லிங்கம் சுரேஸ் குமார் (யாழ் மாவட்டம்) லெப்ரினன் கேணல் பவான் என அழைக்கப்படும் மகேந்திரராசா மகேஸ்வரன் (யாழ்
மாவட்டம) லெப்ரினன் மகிந்தன் என அழைக் கப்படும் அந்தோணிவா மதேவன் (கிளிநொச்சி மாவட்டம்)2ம் லெப்ரினன் விேந்தன் என அழை க்கப்படும் அந்தோணி யோண ஜன் (யாழ் மாவட்டம்) மேஜர் இசைவிழி என அழைக்கப்படும் குமாரசாமி நிமா லினி (பூநகரி)2ம் லெப்ரினன் நிலா வொளி என அழைக்கப்படும் இரத்தினம் கோகிலா ஆகியோரே உயிரிழந்தவர்கள்
இத்தாக்குதலின் போது கடற்படையினரின் டோராப்படகு களும் சேதத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரையம்பதியில் கிரணைட் குண்டு கண்டுபிடிப்பு
(எம்.எஸ்.சுந்தரம்)
ஆரையம்பதி 2ம் குறிச் சியில் உள்ள சின்னதம்பி வீதியில் உள்ள ஒரு வீட்டின் பின் வளவிற் குள் கிரனைட் குண்டு ஒன்று விஷேட அதிரடிப்படையினரால் கண்டு பிடிக்கப்பட்டு கைப்பற்றப்ப | (bണ്ണg.
சித் திரை புருவருடம் அன்று விட்டில் வாடகைக்கு இருந்த குடும்பத் தலைவர் வளவை துப்பரவு செய்து கொண்டிருக்கையில் மணன் ணுக்குள் புதைந்து இருந்த பொலி த்தின் பையை இழுத்த போது குண்டு போல் அரைவாசியாக தெரிந் ததைக் கண்டதும் உடனடியாக வீட்டு சொந்தகாரரின் தாயாருடன் காத்தான்குடிப் பொலிஸ் நிலைய த்திற்கு முறைப்பாடு செய்ய சென்ற தும் அங்கிருந்த பொலிஸ் உத்தி
அமைச்சர்
நிந்தவுர் பிரதேசத்துக்கு வருகை
(எம்.ஐ.எம்.பரீட்)
கிழக்கு மாகாண அபிவிரு த்தி புனர் நிர்மானம் மற்றும் கிராமிய வீடமைப்பு அமைச்சரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவியு மாகிய பேரியல் அஷ்ரஃப் இன்று ஞாயிற்றுக்கிழமை நிந்தவூருக்கு 6) (b603, 55J 66itol Trf.
அமைச்சரின் வருகையின் போது நிந்தவூர் பிரதேச த்தின் பொதுவான அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் பொது நிறுவன ங்கள் பற்றி நேரடியாக அறிந்து கொள்வதாய் இவ்வருகை அமைந்து ள்ளது இதற்காக இன்று பிற்பகல் 200 மணிமுதல் மாலை 6.00மணி
யோகத்தவர் ஒருவர் அருகில் உள் ள முகாமில் கூறும்படி கட்டளை யிட்டார்.அதன் பின் அவ்விருவரும் எல்லை வீதியில் உள்ள விஷேட அதிரடிப்படை முகாமில் சென்று நடந்ததைக் கூறியதும் அவ்விட த்திற்கு அவ் முகாம் அதிகாரி ஒருவர் உட்பட்ட குழுவொன்று அவ்விடத்திற்கு வந்து பாதுகாப்பான முறையில் அகற்றினர் இதனால் எவ்வித காயங்களோ உயிராபத்தோ ബ്രLILഖിഞ്ഞു.
அதேவேளை சுமார் ஐந்து வருடத்திற்கு முன்பு அவ்வீட்டிற்கு முன்னால் உள்ள கேற்றின் அருகாமையில் ஒருவர் குண்டு வெடித்து மரணமடைந்ததும் இது பற்றி காத்தான்குடி பொலிஸில் விட்டு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
பேரியல் அஷ்ரஃப்ட்
வரை நிந்தவூர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் பொது மக்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடகியுள்ளது.
9D900) I ULI
LL GOOD (நமது நிருபர்) சபாநாயகர் அனுராபண்டா
ரநாயக்கா நேற்று லண்டன் சென்று
6T6IIITs.
பொது நலவாய நாடுக ளின் பாராளுமன்ற குழுவினரின் மாநாட்டில் கலந்து கொள்ளுவத ற்காகவே லண்டன் சென்றிருப்பதாக தெரியவருகிறது
ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.