கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.24

Page 1
Registered as a
ஒளி = 02 - கதிர் -
(LD66T60TTT) மன்னாரில் இரு பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த ப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 கடற் படை சிப்பாய்களும் 3 பொலிஸாரும்
9460)LLLIII əsr TLD BİT 6ÖÖTÜİLLİ (bbiTGTT6ÖTİT.
News Paper
O8 24.04.2001.
D66Orri Urraousto 66t
960DLULIIGI 59600116) ICJ) LLIG)
மன்னார் பாலியல் வல்லு றவு சம்பவம் தொடர்பான அடையாள அணி வகுப்பு மன்னார் மாவட்ட நீதவான் எம்.எச்.எம். அஜ்மிர் முன் னிலையில் நேற்று நடைபெற்றது.
Ghago 6(6).Jnruloj;
இந்த குப்பில் பயங்க தடுப்புப் பொல விஷேட விசா பிரிவைச் சேர்ந் படையைச் சேர்
போர் நிறுத்தம்
Լջնաք
மது நிருT)
தமிழீழ விருதலைப் புலிகள் கடந்த நான்கு மாத போர் நிறுத்தம் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிர6
இது தொடர்பாக வன்னி பல உள்ள விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் நேற்று பிகை ஒன்றை வெளியிட்டுள் எதுஅந்த அறிக்கையில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது
சிறிலங்கா அரசாங்கத்தின் கடும் போக்கான விட்டுக்கொடாத நலப்பாடு காரணமாகவே நாம் இவ்வாறான வேதனைக்குரிய முடிவினை எடுக்க நிர்பந்திக்க பபட்டுள்ளோம்சிங்கள அரசானது எமது சமாதான நல்லெண்ண முய ற்சியை நிராகரித்து வந்ததோடு தரையிலும, கடலிலும், ஆகாயத்
எமது அச்சுக் கூடத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று 'தினக்கதிர்' பத்திரிகை வெளிவரவில்லை என்பதை எமது வாசகர் களுக் குதி தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
பிரதம ஆசிரியர்
ઊsucmn.r - (B
D Դամբլاع6J6OD6 vo (SiOli 62 Ridi
J9) (18 – 4:0) / விட்டுச்சாரதிகள் / பயிற் வேலை / வேல்டிங் வேலை / லேயர்ஸ் / ஓடாவி மற்றும் விட்டுப்பணிப் பெண்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு முற்றிலும் இலவசமாக
283/1, மெயின் வீதி,
புறக்கோட்டை
L.L NO: 736
6/ള്ള/ഞ്ഞപ്ര, ഗു/ീബ് ബീഗ/ഞ/U c/a/aaf (55.36067 (262/ ബ0ഴ്ച ഖിബ് ബക്സ ബ് ബ്60 %7
இல:151, 1/1, பிரதான வீதி, காத்தான்குடி -02 O65-47090
ADV"T.
திலும் எமது தரப்பில் பெருமள விலான உயிர்ச் சேதங்களை ஏற்ப டுத்தி வந்தது.
எதிர்த் தாக்குதலைத் தவி ாத்து தற்காப்புப் போர் உத்திகளைக் கடைப்பிடித்து வந்ததால் எதிரிகளின்
ரானுவத்தாக்குதல்களை தகுந்த
முறையில் எதிர் கொள்ள முடியா
மல் இருந்தது.
இப்படியான ஆபத்தான புற
நிலையில் நாம் தன்னிச்சையாக
f7f/GRESIO2Li Jiji
(நமது நிருபர்) விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த காலத்தில் தெற்கில் எதுவித தாக்குதல்களும் இடம் பெற ീൺ. ബ മൃ|ളതുബ (L് சாளர் பிரிகேடியர் சனத கருணாரெத்தின தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாக
பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கா
போர் நிறுத்த காலத்தி தெற்கில் தாக்குதல் நடத்த
சனத் கருண/
அமைதியைப்
ETTİLLİFLİD,
ஏன்
நல்லெண்ண ச எதிரிகள் தமது கூலத்துக்காக கின்றனர். இத அனுமதிக்க மு
6 TIL DJ5|| 39Cl5 +560 நிறுத்தத்தை ங்கா அரசாங்க
விடுதலைப் பு ைைத் தொடர் செய்திச் சே கருத்து தெரி இவ்வாறு தெரி இது மேலும் தெரித் விடுத (Sif;
பார்வையிடத் த
(ஜெகதீஸ்வரன்) மட்டக்களப்பு களுதாவளையில் வைத்து இரு பிள்ளைகளின் தாயான விதவைப் பெண் மகேந்திரன் நாகேஸ்வரி (வயது 37) என்பவரே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதுடன் ஈவிரக்கமற்ற முறையில் தாக்கப்பட்டு மட்டக் களப்பு போதானா வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற் அனுமதிக்கப்ப ப்பதற்காக ஏ க்களும், மனித களும் பார்வை தவிர்க்கும் முக காரணங்களை GILJ60Õ60)60ÕI LIIT விதித்துள்ளதா வட்டாரங்கள் ெ
ஆணைக்குழுக்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு
(ஏறாவூர் நிருபர்)
நாட்டில் ஏற்பட்டுள்ள இன ப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு கானன்பதற்கு அனைவரும் முழுமை யான பங்களிப்பினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற : ஹிர் மெளலான
്ഥളു) க் கை, நீதி (6)6) (66 பொதுச் சேை
 
 
 
 
 
 
 
 

శిలాజాబ53 U
கிழமை
சகல விதமான அச்சுவேலைகளுக்கு நீங்கள் நாட வேண்டிய ஒரே இட
HCOLG || 36
திருமலை வீதி
மட்டக்களப்பு.
Udisasma; or - 08
விலை ரூபா 5
வு சம்பவம்,
ସ୍ନିରାi
அடையாள அணிவ கரவாத நாசகாரத் Sanoff 15 (BLICBD ரணை பொலிஸ் த 7 பேரும் கடற் ந்த 6 பேரும் அடை
யாள அணிவகுப்புக்குட்படுத்தப்பட் LGOTIT.
28 பேர் அடையாள அணி வகுப்புக்குட்படுத்தப்பட்ட போது எம்.சிசிரகுமார பிரியதர்ஷன மற்றும் நாசகார தடுப்புப் பிரிவைச் சேர்ந்த
96) i 516)IIIIIII 601i
முன்னாள் பொறுப்பதிகாரி இன்ஸ் பெக்டர் சுரவீர எம்.ராஜேந்திரன் பி.விமலரத்தின ஆகிய ஐவருமே பாதிக்கப்பட்ட பெண்களால் அடை шпөпір ағып шtilші” (66ітоп601і.
(8ம் பக்கம் பார்க்க)
இன்றுடன் முடிவு புவிகள் அறிவிப்பு
காலமாக பிரகடனப்பருத்தியிருந்த ஒரு தலைப்பட்சமான
வுடன் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.
வெளிநாடுகள் எமதுமுயற்சியை
புறக்கணித்தன!
பேணுவது இயலாத
என்றால் எமது மாதான முயற்சியை து இராணுவ அணு பயன்படுத்தி வரு னை தொடர்ந்தும் DU) ULIJI.
D6DLI LIL FLIDIT GOT (BL INTI கெளரவித்து சிறில த்தை போர் நிறுத்தம்
ரெத்தின |லிகள் அறிவித்த ந்து வெளி நாட்டுச் வையொன்றி ற்கு b)olá56თქbu|1] (86ტ(8u | வித் துள்ளார்.
தொடர்பாக அவர் நிருப்பதாவது
லைப்புலிகள் போர் பக்கம் பார்க்க)
I 6116060601
j) ||
13 (Up 60 B60TLs ட்ட இவரைச் சந்தி ாளமான பொதும நேய அமைப்புக யிட்டு வருவதைத் ாகவும், பாதுகாப்புக் முன்னிட்டும் குறித்த விைடுவதற்கு தடை க வைத்தியசாலை தரிவித்தன
செய்யுமாறு இராஜதந்திர அழுத்தம் கொடுக்கு மாறு நாம் குறிப்பாக அமெரிக்காபிரித்தானிய ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை தொடர்ச்சியாக வேண்டி வந்தோம்.ஆயினும் எமது வேண்டு கோள் பயனளிக்கவில்லை எமது சமாதான நல்லெண்ண முயற்சியை வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டிய உலக நாடுகள் சில எமது இயக்க த்தை தடைகளையும் கட்டுப்பாடு களையும் விதித்து எமது எதிரியான
கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த பிரதேசத்தை இழந்தோம்
நாம் அமைதியை பேணி யதன் காரணமாகவே யாழ் குடாநாட்டில் கேந்திர முக்கிய
நான்கு மாதத்தில் 160 புலிகள் மரணம் 400 611it ölIIIh
நான்கு மாதத்தில் 160 விடுதலைப் புலிகள் வீர மரணம் அடைந்துள்ளனர் 400 பேர் வரை காயமடைந்துள்ளனர்.கிழக்கு மாகா ண காரையோரப் பகுதிகளில் குறிப் பாக முல்லைத்தீவு, திருகோணம லை மாவட்ட கரையோரக் கிராம மக்கள் குடியிருப்புகள் மீது சிறி 60|Elastólsól (8LIIÍ 6ýsllpT6ðIElB6ll தொடர்ச்சியாக கண் மூடித்தனமான குண்டுத் தாக்கு தல்களை நடத்தி வருகிறது.
இந்தக் கொடுமைகள் காரணமாக அப்பாவிப் பொது மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டும. பொது மக்கள் உடமைகளுக்கும்
ர் அமைப்பதைவிட
காண்பதே முக்கியமானது.
உறுப்பினர் அலிசா தெரிவித்துள்ளார். ம் தேர்தல் நடவடி சேவை நிதிச் b சேவை மற்றும் வ ஆகியவற்றில்
லாக ஒலிக்கிறது
GUD6IT60(T60TT 6TUDÜl.
நீண்ட நாட்களாக முறைகேடுகள் நடந்து வருகின்றது.
இவற்றை தடுப்பதற்காக
சிறிலங்கா அரசுக்கு நிதி உதவி மற்றும் இராணுவப் பயிற்சி என்பவ ற்றை வழங்கி வருகின்றனர்.
சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடானது சிறிலங்கா அரசின் இராணுவ கடும் போக்கான நிலைக்கு ஊக்கமளிப்பதாகவே அமைகிறது. நாம் கடந்த நான்கு மாதங் களாக சுயமான முறையில் போர் நிறுத்தம் செய்து வந்ததால் இர ணுவ ரீதியில் பல பின்னடைவுகளை எதிர் நோக்க வேண்டி ஏற்பட்டது.
த்துவம் வாய்ந்த பிரதேசங்களை இழக்க வேண்டி ஏற்பட்டது.பெரு மளவு உயிர்ச் சேதங்களையும் சந்தி க்க வேண்டி ஏற்பட்டது.
பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது.
எமது விடுதலை இயக்கம் கட்டுப்பாட்டுடன் சீரிய முறையில் அமைதியைப் பேணி வந்த சமயம் சிறிலங்கா அரசின் ஆயதட்படைகள்
(8ம் பக்கம் பார்க்க)
மட்டக்களப்பில இ விதவைத் தாய் மீது படையினர் பாலியல் இம்சை
மன்னார் சம்பவம் நடந்து கு ஆறமுன்னே மட்டக்களப்புக்குள் இதுக்கு சரியான முடிவுகட்ட
பொணி புரசுகள் எல்லாம் மு தூக்கோணும்.
தினக்கதிர்

Page 2
24.04.2001
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு மட்டக்களப்பு.
தொ. பே. இல 065 - 23055
E-mail :- thathirds.net.lk
மூலம் தீர்வு காணிபதற்கான முயற்சிகளில் நோர்வேயின் சமாதானத்தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
மீண்டும் லண்டன் சென்று விடுதலைப்புலிகளினி அரசியல் ஆலோசகர் அனிர்ரனி பாலசிங்கத்தைச் சந்தித்துப் பேசியிருக்கும் எரிக் சொல்ஹெய்ம் மீண்டும் இன்றோ நாளையோ கொழும்புக்கு வந்து சேருவாரென்று எதிர்ப்பார்க்கப்படுகிறன.
விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைக்கு pൺ ബ சூழ்நிலையை ஏற்படுத்துமுகமாக நான்காவது மாதமாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் போர் நிறுத்தத்தை ந்ேதாவது மாதமாகவும் தொடர்வதற்கு சம்மதித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியது மட்டுமல்ல அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கும் விடுதலைப்புலிகள் தயாராக நான்கு மாதங்களாக கடைப்பிழத்து வரும் போர் நிறுத்தத்தை மேலும் ஐந்தாவது மாதமாகவும் நீடிப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
தனித்தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை கைவிட்டால் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ஜனாதிபதி சந்திரிகா, Uரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக் காவிலிருந்து அமைச்சர்களும் சாதாரண அரசாங்க எம்பிகள் வரை கூறிவந்தனர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மணி கதிர்காமர் கூட விடுதலைப் புலிகள் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையை கைவிட்டால் அவர்களுடன் அரசாங்கம் நிபந்தனையற்ற பேச்சு நடத்த தயார் என்று கூறி வந்தார்.
விடுதலைப்புலிகள் தனித்தமிழ் ஈழத்தை கைவிட்டு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சம்மதம் தெரிவித்து அது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளனர்.
ஆனாலும் சமஷ்டி ஆட்சி அமைப்பை பிரிவினை வாதம் என்றும் விடுதலைப்புலிகளினி எந்த கோரிக்கைக்கும் இணங்கக் கூடாது என்றும் பெளத்த Uடாதிபதிகள் மற்றும் பேரினவாதிகள் | வருவதுடன் சிஹல உறுமய போன்ற பேரினவாத கட்சிகள் விடுதலைப்புலிகளுடன் இனப்பிரச்சினை பற்றி பேச்சு நடத்தவே கூடாதென்றும் முரண்டு பிடிக்கின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் தானி முட்டுக்கட்டை (BUTC5a560f D60Ts. எனிறும் அவர்களுக்கு சமாதானத்தில் நம்பிக்கை இல்லையெனிறும் கூறி வந்த ஆட்சியாளர்களும், பேரினவாதிகளும் பேச்சுவார்த்தைக்கு தகுந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு புலிகள் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்ற போதிலும் அரசு இதற்குச் சாதகமாக எதையும் செய்யவில்லை.
மாறாக விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தைத் தாமாகவே பிரகடனப்படுத்தினாலும் அவர்கள் அதை மீறி வருகிறார்கள் என்றும் போருக்குத் தயாராக ஆயுதங்களைக் குவித்து ஆட்களையும் தயார் செய்து வருவதாகவும் ஆட்சியாளர்களும் பத்திரிகைகளும் கூறிவருகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு வெளிநாட்டிலிருந்து ஆயுதங்கள் வந்து சமுத்திரத்திலிருந்து இறக்கப்பட்டதாகவும். ஆங்கிலப் பத்திரிகை ஒன்று நேற்று தலைப்புச் செய்தியில் தெரிவித்திருந்தது. இதே சமயம் விடுதலைப்புலிகள் தங்கள் இலக்குகளை நோக்கி நாகர் கோயிலிலும் மற்றும் பகுதிகளிலும் மோட்டார் குண்டுத்தாக்குதல் நடத்தியதாக படைத்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் மட்டக்களப்பு நகரிலிருந்து விடுதலைப்புலிகளின் பகுதிகளை நோக்கி செல் வீச்சும் துப்பாக்கி பிரயோகமும் நடந்ததை மட்டக்களப்பு மக்கள் கேட்டு அதிர்ந்தனர்.
சமாதான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் விடுதலைப்புலிகள் மீது எப்படி பழிபோட்டு காலத்தை கடத்தலாம் தமிழ்ப் பகுதிகளினி மரீது குண்டு போட்டு அழித்து போர் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்பதிலேயே அரசு நாட்டம் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
போர் நிறுத்தம் இனி ஒருபோதும் ജൂൺ 606); விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் ஆரம்பமாகி விட்டது என்று பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா கூறியிருப்பது ஆளும் தரUUனரதும் பேரினவாதிகளினதும் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
விடுதலைப் புலிகள் சமாதானப் பேச்சுக்கு வரவேண்டும் என்றும் நாட்டைப்Uரிக்கும் கோரிக்கையை கைவிடவேண்டும் என்றும் உபதேசம் செய்து வந்த சர்வதேச சமூகம் ஏன் இன்றும் மெளனம் சாதித்து வருகிறது.
Uரிவினையைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முனிவரவேண்டுமென்று கூறிவந்த இந்தியா இன்னமும் ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறது.
சர்வதேச சமூகமும் பக்கச் சார்பாகத்தானி அதுவும் ஆட்சியிலுள்ளவர்களுக்குச் சார்பாகத்தானி நியாயம் பேகமாக்கும? G8фЈ 6т60ї60т (57штшиб?
5டந்த BIT60LDITA, 9 60él6 நாடும் தனித்து இய ளவிற்கு ஒன்றிலெ செயற்பட வேண்டி உருவாகிக் கொ காரணம் சனத்தெ பட்டுவரும் துரித விளைவாக ஏற்பட்ட யின் அதிகரிப்பும் யின் காரணத்தின உற்பத்தி இயலளவு வேறுபாடுமே ஆகும் ஒவ்வொரு நாட்டிை நாடுகளில் தங்கி ! யும் நிலை உருவாக னால் எந்த ஒரு நா பொருளாதாரத் ை முன்னெடுத்துச் செ ஒன்றிலொன்று தங்கி டியுள்ளது. இதன் நாடுகள் தங்கள தாரங்களை திறந் மூலம் வர்த்தக (6.556) (Liberaliz
LITE6 90 6085 - LDULLE balization) (BLIT651 பொறிமுறைகள் மூ உலக பொருளாதா மாக மாற்றம் கணன்
@J60öILIlí யுத்த காலத்தைதி உலக பொருளாதா டிற்கு நாடு வேறுப மாற்றமடையத் தொ இதன் மூலம் அ தொடக்கம் அதாவ தசாப்தங்களாக
பொருளா தாரமா சந்தையை நோ தொடங்கிவிட்டது.
அபிவிருத்தி அ நாடுகளின் பொருள வமான உறுதித் இருந்து தளர்ந் வருகிறது. இதனால் நாடுகள் வளர்ச் நாடுகளிடம் மூல கையேந்தி நிற் சூழ்நிலை உருவ இந்நாடுகள் மூலத6 பிரதான வழிகள் கொடைகள் முத முக்கியமான மூன்று காணப் படுகின்ற முன்னைய இரண்டு af dË AE56Ö 856f6ØTTT GÖ
றதொன்றாக கா மூலதனத்தை ெ LDITJi585LDITabi (G16)6' (Upg5686 (Foreign ment (fdi)) 946 இதனைப் பெற்றுக் மண்டல நாடுகள்
மற்றும் சர்வதே நிதியம் ஆகிய மூ Lu(6ģ55LÜLICBLD SD 6 (Globalization) ளாதார செயற்பா கொள்ள வேண்டி உருவாகி உள்ள 9) L6\)BE5 LDULILDIT5E5{ வழிமுறைகளில்
நாட்டில் இருந்து நாட்டிற்கான வெளி முதலீட்டின் (FD LI IT u jiġi EF6o elgħab fl எனும் வாதமாகும்.
முதலீடு
என்பது ஒரு நாட் அளவில் முதலாக (Capital Formati டப்படும் தொகை
ரைக் கப்படுகிறது மூலதனம் ஓராண்
 
 

செவ்வாய்க்கிழமை 2.
நாட்டு நேரடி முதல்டும் 1றாம் உலக நாடுகளும்
சில தசாப்த ல் எந்த ஒரு பங்க முடியாத ான்று தங்கிச் ய சூழ்நிலை ண்டிருக்கிறது. ாகையில் ஏற் ഖണ]ിuിങ്ങ് ഖണ്, 85ഞ്ഞഖ ഖബ ജൂ|[]ഞഥ rൺ ഉ_LഖTങ്ങ (Efficiencies) இதனாலேயே 6ÖTÜLALD 6]60)6ÖTUL இருக்கச் செய் கியுள்ளது. இத டும் தங்களது த தனித்து 606) (LPLUTO) யிருக்க வேண் 6)f00) 6T6) TE து பொருளா து விடுவதன் g5TJIT6TILDuLuLuLu ation). 91550) Tä556ö (Gloபொருளாதார லம் இன்றைய ரம் வெகுவேக டு வருகிறது.
6), DE நீ தொடர்ந்து ரமானது நாட் ட்ட விதத்தில் டங்கி விட்டது. 5060) D353, T6)) து கடந்த இரு நாடுகளின்
னது பெரும் க்கி நகரத் இந்நிலையில் டைந்துவரும் தாரம் தனித்து தன்மையில் து கொண்டு O 3D LD600TL6) சி அடைந்த தனத்திற்காக E (86)յ60ծ լգա கி உள்ளது. எத்தை பெறும் HIT85 35L66T856 it பீடுகள் என்ற மார்க்கங்கள் ன. இவற்றில் ம் நடைமுறை சாத்தியமற் OOT LJLJ(66)Jg5|T6) பறும் சிறந்த நாட்டு நேரடி Direct Investமைந்துள்ளது. கொள்ளும் 3ம் உலக வங்கி
* BIT 60).600IUJ லமும் செயல் DEELDULIL DITË5E56Ö) ன்னும் பொரு ட்டை ஏற்றுக் ய சூழ்நிலை து. ஏனெனில் பின் முக்கிய ஒன்று ஒரு மற்றுமொரு நாட்டு நேரடி () வேகமான து வருகிறது
Investment) டின் மொத்த கத்திற்காக [IOn) (69-606)
என கருத்து | S15[T6)1951 டு காலத்தில்
எந்தளவிற்கு உயர்ந்துள்ளது என்பதனை குறிக்கும் வகையில் முதலீடு என்ற பதம் அமைந் துள்ளது. பொதுவாக முதலீடு இரண்டு வகையாகப் பிரித்து நோக்கப்படுகிறது.
1. உள்நாட்டு முதலீடு (Domestic Investment) 2. வெளிநாட்டு முதலீடு (Foreign Investment)
உள்நாட்டு முதலீடு என்பது உள்நாட்டு தனியார்
மாறுரேவணபவா
முதலீட்டுடன் அரசதுறை அல்லது பொதுத்துறை முதலீட்டையும் சேர்த்து பெறப்படும் பொதுத்துறை முதலீடு எனும் போது அரச கட்டிடங்கள், அலுவலகங்கள், பொது நூதனசாலைகள், இரும் புப்பாதைகள், அணைக்கட்டுகள், மின் உற்பத்தி நிலையங்கள் என்பவற்றில் மேற்கொள்ளும் முதலீட்டை குறிக்கிறது. உள் நாட்டு தனியார் முதலீடு எனும் போது இலாபம் பெறுவதை அடிப்ப டையாகக் கொண்டு மேற்கொள் ளும் முதலீடாகும். இங்கு உள் நாட்டு தனியார் அலி லது வெளிநாட்டு கம்பனிகள் என்பன முதலீட்டினை மேற்கொள்கிறது.
வெளிநாட்டு முதலீடு என்பது வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment (fdi) வெளிநாட்டு நிதிசார் (upg5656 (Protfolio Investment) என இரண்டாக வகைப்படுத்தலாம்.
வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது ஒரு நாட்டில் பிறிதொரு நாட்டினது தனியார் அல்லது கம்பனிகள் பல்தேசியக் கம் பணிகள் என்பன இலாப நோக்கம் கருதி மேற்கொள்ளும் முதலீடாகும். இம் முதலீட்டினை மேற்கொள்ளும் தனியார் அல்லது கம்பனிகள் அல்லது பல்தேசிய கம்பனிகள் நிதி, முகாமைத்துவம், தொழில்நுட்பம், வர்த்தகக்குறி ഥ]ഥ ബ്രങ്ങu ഖണ്ടിടങ്ങണu|ഥ மாற்றிடு செய்வதினைக் குறிக் கின்றது. நிதிசார் முதலீடு என்பது வெளிநாட்டவர்கள் அல்லது பல்தேசிய கம்பனிகள் உள்நாட்டு ஆவணங்கள் வர்த்தக நிறுவனங்க ளின் பங்குகள் போன்ற நிதி சொத்துக்களில் பணத்தினை முதலீடு செய்வதனை குறிக்கிறது. அதாவது பத்திரங்கள் இருப்புக்கள் என்பவற்றின் மீது அந்நாட்டில் தேசிய நாணயத்தில் முதலீடு செய்யப்படும் ஒரு தூய நிதிச் Gay Tigg (Port Folio Investment) „Égóla MTÜ (Ipb56Ů(6 6T60,T6NDITLD. ஆனால் இவை சிநேக நாடுகளி GOTITG) (Host Countries) 65 DLC படுவதில்லை. ஏனெனில் இது ஒரு சொத்து வியாபார செயற்பாடாக (Asset Trade Only) assroot LICB வதனாலாகும்.
முன்றாம் மண்டல நாடுகளின் மீது வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தாக்கம்
உலக பொருளாதார
வரலாற்றில் உலக நாடுக
ளிடையே வெளிநாட்டு நேரடி முதலீட்டுப் பாய்ச்சலானது 1980 களில் இருந்து வழமைக்கு மாறாக மிக வேகமாக பாரியளவில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 1996ம் ஆண்டில் உலக முதலீட்டு அறிக் கையின் படி ஐக்கிய நாடுகள் ஒன்றியம் வலியுறுத்தியது பாதெனில் நேரடி வெளிநாட்டு
முதலீடு அண்மைக்காலங்களில் மிக வேகமாக அதிகரித்து வந்துள்ளது' என்பதாகும். 1980 களின் கடைசி 3 ஆண்டுகளில் இடம்பெற்ற நேரடி வெளிநாட்டு முதலீடு (1980 இல் டொலரில் மதிப்பிடும் போது) "ஆண்டொன் றுக்கு 10,000 கோடி டொலருக்கும் மேற்பட்டதாக இருந்து வந்துள்ளது. 1970 களில் தசாப்தத்தின் முதல் 3 ஆண்டுகளில் காணப்பட்ட மட்டத்திலும் பார்க்க இது 10 மடங்கு அதிகரிப்பாகும்' என 1991ம் ஆண்டு உலக முதலீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது. செயற்பாடு தேசிய பொருளா தாரத்தை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதாரத்தில் இது ஓர் முக்கிய அம்சமாக காணப்படு கின்றது.
நேரடி முதலீட்டின் உட் பாய்ச்சல் அபிவிருத்தியடைந்து வரும் மூன்றாம் மண்டல நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறு சமூக பொருளாதார பிரச்சினைக்கு திரவாக அமையும் என எதிர்ப்பார்க் கப்படுகின்றது. மூன்றாம் மண்டல நாடுகளில் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை கைத்தொழில் மயமாக் கல் கொள்கையாகும். கைத் தொழில் மயமாக்கத்தினை ஏற்ப டுத்தும் முக்கிய காரணியாக வெளிநாட்டு நேரடி முதலீடு காணப்படுகின்றது. இக்கூற்றினை உறுதிப்படுத்தும் வகையில் புதிய கைத்தொழில் மய நாடுகளான (New Industrial Countries (Nics) தாய்வான் கொங்கொங், தென்கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளினுடைய அனுபவம் ஆதா ரமாக உள்ளது. புதிய கைத் தொழில் நாடுகளாக உருவாக விரும்பும் வளர்முக நாடுகளுக்கு சிறந்ததோர் பிரயோக ரீதியான தெளிவு வெளிநாட்டு நேரடி முத லட்டை ஊக் குவிப்பதுடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட சில துறைகளின் முதலீட்டினை ஊக்குவிப்பதனூடாக வெளி நாட்டு தனியார் நிதியினை கவர்ந்து இழுக்க வேண்டிய அவசியத்தை கிழக்காசிய அனுபவம் எடுத்துக் காட்டுகிறது.
மூன்றாம் மண்டல நாடுக ளில் உள்ளுர் வளங்களை அடிப்ப டையாகக் கொண்டு முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள் ளுவது ஒரு முக்கிய பிரச்சினை யாக காணப்படுகிறது. உதாரண மாக இலங்கையை எடுத்து நோக்கினால் மொத்த முதலீட்டு செயற்பாட்டில் சுமாராக 35 வீதத்தினை மட்டுமே உள்ளுர் முதலீட்டின் மூலம் பெறமுடி கின்றது. ஏனைய மூன்றாம் மண்டல நாடுகளும் இதற்கு விதி விலக் கல ல. இந் நிலையில் ஏனைய முதலீட்டு தேவையை வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலமே இலகுவில் ஈடுசெய்து கொள்ளமுடியும்,
மேற்கூறப்பட்ட முதலீட்டு பற்றாக்குறை மூன்றாம் நாடுகளில் பல்வேறு பிரச்சினைகளை தோற்று விக்கின்றது. இவற்றில் அமைப்பு ரீதியான சீராக்கல் பிரச்சினை முக்கியமானதாகும். இதற்கு உதாரணமாக சென்மதி நிலுவை பிரச்சினையை குறிப்பிடலாம். சென்மதி நிலுவையில் மூலதனத் துறைக்கணக்கில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் பங்கு ஓர் முக்கிய இடத்தினை பிடித்துள்ளது.
(நாளை தொடரும்)

Page 3
24.04.2001
தினக்கத்
அதிரடிப்படை தாக மட்டக்களப்பு மரு
(மட்டக்களப்பு)
மட்டக்களப்பு களுதா வளையில் வைத்து இரு பிள்ளை களின் தாயான விதவைப்பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையின ரால் பாலியல் துன்புறுத்தல்களு க்கு உள்ளானதுடன் ஈவிரக்கமற்ற முறையில்தாக்கப்பட்டுள்ளார். மட் டக்களப்பு பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மகேந்திரன் நாகேஸ்வரி (37வயது) என்ற இப் பெண்ணை நேற்று வைத்திய சாலையில் சந்தித்து நடந்த சம்ப வம் பற்றி கேட்டபோது அவர் பின் வருமாறு தெரிவித்தார்
நாவற்குடாவைச் சேர்ந்த நான் தற்போது களுதாவளையில் எனது சகோதரியின் வீட்டில் வசி த்து வருகிறேன். எனக்கு இருபிள் ளைகள் உண்டு கணவர் 1982ம் ஆண்டு 10ம் மாதம் 19ம் திகதி விபத்து ஒன்றில் சிக்கி இறந்து 6LTD.
மூத்தமகன் சிவானந்தா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது விடுதலைப்புலிகள் இயக் கத்தில் சேர்ந்து கொண்டார். அவர் 1999,622 அன்று இறந்து விட்டார். இதன் பின்னர் களுதாவளையில் சகோதரியின் வீட்டில் இளைய மக
னும் நானும் வசித்து வருகிறோம்.
இளையமகனுக்கு 19வயது அவர்
கூலித்தொழிலுக்கு சென்று வரு கிறார். கடந்த சில வாரங்களாக
விசேட அதிரடிப் படையினர் எனது வீட்டுக்கு வந்து என்னை துன்பு றுத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களு க்கு முதல் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை பொறுப்பதி காரி என தன்னை அறிமுகப்படுத்திக கொள்ளும் ஒருவன் எனது கை யைப்பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று என்மீது பாலி யல் பலாத்காரம் செய்ய முனைந் தான். நான் கத்திக்கொண்டு அவனது பிடியிலிருந்து விடுவித் துக்கொண்டு வெளியில் ஓடிவந் தேன்.
உன்மீது எப்படியாவது பாலியல் பலாத்காரம் புரிவேன், அல்லது சுட்டுக்கொல்வேன் என கூறிவிட்டுச்சென்றான்.
இதனையடுத்து நேற்று சனிக்கிழமை காலை காரைதீவில் உள்ள விசேட அதிரடிப்படை கிழக்குமாகாண தலைமைக் காரியாலயத்திற்கு சென்று அங்கி ருக்கும் உயரதிகாரியிடம் இச்சம்ப வம் பற்றி முறைப்பாடு செய்தேன். இது தொடர்பாக தான் களுவாஞ் சிகுடி விசேட அதிரடிப்படைக்கு அறிவிப்பதாக அவர் கூறினார். நான் வீட்டிற்கு வந்து சிறிது நேரத் தில் (அப்போது மாலை 4 மணி யிருக்கும் ) களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதி காரியும் சில படையினரும் எனது வீட்டிற்கு வந்தனர். ஏன் காரைதீவு அதிரடிப்படை முகாமில் முறைப்
- தொல்
பாடு செய்தாய் னை அடித்தனர். என கூறப்படும் முடியை பிடித் கொண்டு வீட்டி எனது தலையி துப்பாக்கியால் அ சுவரில் சாத்தின் பலாத்காரம் புரி நான் அவனது பு வித்துக்கொண்டு வந்து கிணற்றி முனைந்தேன், ! அதிரடிப்படையை தலையில் அடி டுத்து நான் மய போது அங்குவ னையும் தாக்கிவி பின்னர் அறிந் களின் உதவியு மட்டக்களப்பு ( சாலையில் அனு என தெரிவித்த FLDU6) Lö Upö I 60)6Oulo) go 676. முறைப்பாடு ெ தெரிவித்தார்.
āGFL யினரின் தாக்கு ணின் தலையில் டுள்ளது.
நெஞ்சி தாக கூறும் அ
நிறைகுறைந்த சிசுக்கள் பிர மல்லாவியில் சுகாதார நிலை
(ഖഖങ്ങിut) கடந்த மாதத்தில் மாத் திரம் மிதி வெடிகளில் சிக்கி காயமடைந்த 7 பேரும் பாம்புக் கடிக்கு இலக்காகிய 34 பேரும் மல்லாவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட
தாக வைத்தியசாலையின் புள்ளிவி பரங்கள் தெரிவிக்கின்றன.
மல்லாவி மருத்துவ மனையில் கடந்த மாதம் வெளி நோயாளர் பிரிவில் 12 ஆயிரத்து 192 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 108 பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்க
வெடிபொருள் வெடித்து 4. GLI bIIIlò
(6.66 furt)
படையினர் விட்டுச் சென்ற வெடிகுண்டுக்கான வெடிப் பான் ஒன்று வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். இச் சம்பவம் இன்று முல்லைத்தீவு அலம்பில் 5 ஆம் கட்டை உப்புமாவெளி என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.
வீரசிங்கம் அருள் என்ற சிறுவன் முல்லைத்தீவு கடற்க ரையில் இருந்து 2 தினங்களுக்கு முன்னர் இந்த வெடிப்பானை எடுத்துச் சென்று ரீகரன் என்ற இளைஞனிடம் கொடுத்து மிதி வண்டியின் மின்பிறப்பாக்கியில் வெடிப்பானை இணைத்துச் சுற்றிய போது இது வெடித்துள்ளது.
இதன் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருடன் வீரசிங்கம் அருள் என்ற சிறுவனும் படுகாயமடைந்தனர். முருகையா gரிகனர் (17) முருகையா அஜந்தா (10) முருகையா அரவிந்தன் (09) வீரசிங்கம் அருள் (10) என்ற நான்கு
பேருமே காயமடைந்து புதுக்குடி யிருப்பு வைத்தியசாலையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள் 66Ofi.
இது இவ்வாறிருக்க கடந்த இரண்டுதினங்களில் மட்டும் 4 பேர் பாம்புக்கடிக்கு இலக்காகி
இந்த வைத்தியசாலையில சிகிச்
சைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளதாக வைத்தியசாலை வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
புதுக்குடியிருப்பு கோண் டாவிலைச் சேர்ந்த சிவபாதம் மகேஸ்வரி, முத்தையன்கட்டு வல துகரையைச் சேர்ந்த புன்னைநா பகம் மங்களேஸ்வரன், விசுவம டுவைச் சேர்ந்த சுப்பிரமணியம் தேவ காந்தன், கண்டாவளையைச் சேர் ந்த யோகேஸ் ஜெயகெளரி ஆகி யோரே கடந்த இரு தினங்களில் பாம்புக்கடிக்கு இவ்வாறு இலக்
b|Tâul6) I B6III6).
இந்த மாதத்தில் இதுவ ரையில் 16 பேர் பாம்புக் கடிக்கு இலக்காகி இவ்வைத்தியசாலை
SITT 6) Fr.
இவ்வைத்தியக் மாதம் பிறந்த 13 23 சிசுக்கள் நிை தாக வைத்திய வித்துள்ளனர். ச இங்கு 8 இறப்பு
6T60T.
இதேவேளை முல்லைத்தீவு ளில் மீண்டும் வி ஏ.ஆர்.வி மரு நிலையில் உள்ள அதிகாரிகள் அழ
- - - -
(6)6.
6) I6)|G கூழாங்குளம் தரணிக்குளம் விறகு G6) L |Î6Î606II{Đ6ÎløI குடும்பஸ்தர் மள் DIT GOOTTILDGÜ (BLITTI பாடு செய்யப்பட ഖഖങ്ങ நலன்புரி நிலை சேர்ந்த 3 ஆம் வருபவராகிய
LuĴ6Ö dfließliĝGO).ag ĝibdo பட்டுள்ளனர் தக்கது.
 

செவ்வாய்க்கிழமை 3.
க்கி விதவைப்பெண் நத்துவமனையில்
ல தவிர்ப்புக்குடுவுக்கும் அமைப்புக்கும் முறையீடு
என கேட்டு என்
பொறுப்ப திகாரி
நபர் எனது தலை து இழுத்துக் குள் சென்றான். லும் நெஞ்சிலும் டித்தான், என்னை வத்து பாலியல் |ய முற்பட்டான், டியிலிருந்து விடு
ിഖണിuിന്റെ ഉറ്റു ல் விழுவதற்கு அப்போது விசேட ச்சேர்ந்த ஒருவன் த்தான். அதைய bகமுற்றேன். அப் ந்த எனது மக பிட்டு சென்ற தாக தேன். அயலவர் டன் நேற்று இரவு பாது வைத்திய மதிக் கப்பட்டேன்
அப்பெண் இச் ി ഞഖpgിu9 (
b[ഖൺ ിjിഖിന്റെ Fய்துள்ளதாகவும்
அதிரடிப்படை தலால் அப்பெண bBITULb 6JiLIL
லும் நோ இருப்ப ப்பெண் தன்னை
F6)Ilf
)6OD
Tഞണ്ഡuിൺ കLbg, 1 குழந்தைகளில் றகுறைந் திருந்த அதிகாரிகள் அறி டந்த மாதத்தில் க்கள் நிகழ்ந்துள
மல்லாவி மற்றும் തഖഴ്ത്തിugTഞൺക சர்நாய் கடிக்கான ந்து முடிவுறும் தாகவும் வைத்திய
வித்துள்ளனர்.
விறகு வெட்டச் சென்றவர் bI60OITILD6ò CLIT60I IDIDIò
னியா)
ரியா சாஸ் திரி பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு ச் சென்ற ஆறு தந்தையான ஒரு மமான முறையில் புள்ளதாக முறைப்
டுள்ளது. யா பூந்தோட்டம் பத் தொகுதியைச் புனிட்டில் வசித்து 6)]...g5 600 (35 GOT
ாக அனுமதிக்கப் ன்பது குறிப்பிடத்
பாலியல் பலாத்காரப்படுத்தும்
நோக்கத்துடனேயே களுவாஞ் சிகுடி விசேட அதிரடிப்படையினர் நடந்து கொள்வதாகவும், இது தொடர்பாக தான் முறைப்பாடு
செய்ததால் தன்னை கொலை
செய்யலாம் என அஞ்சுவதாகவும்
தெரிவித்தார்.
3560060601 Loire)6T660)GIT
இழந்து அனாதரவாக இருக்கும்
தன்னை கொடுமைப்படுத்தும் படை யினரிடமிருந்து காப்பாற்ற மனித
நேய அமைப்புக்கள் முன்வரவேண் டும் என அவர் கேட்டுக்கொண் LTÜ.
இது பற்றி தொல்லைத் தவிர்ப்புக்குழுவுக்கு நேற்று மகஜர் அனுப்பி வைக்கப்பட்டதுடன் மற் றும் பொது அமைப்புக்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாத்தளையில் ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
(நமது நிருபர்)
மாத்தளைப் பகுதியில் அரசியல்வாதியொருவரின் ஆதர வாளர்களால் நடாத்தப்பட்டு வந்த ஆயுதத் தொழிற்சாலை யொன்று பொலிசாரினால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
அத் தொழிற்சாலையில் ஈடுபட்டு வந்த நால்வர் பொலிசா
ரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் 9மிமீ துப் பாக்கியொன்றும் அத்துப்பாக் கிக்கு பொருந்தக்கூடிய ரி.56 ரக துப்பாக்கி ரவைகளும் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலி சார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
கடற்படையினருக்கு பங்களாதேவர் பயிற்சி
(நமது நிருபர்)
இலங்கை கடற்படை யினருக்கு பங்களாதேஷ் கடற் படை அதிகாரிகள் விசேட பயிற்சி வழங்கவுள்ளனர்.
அண்மையில் பங்களா தேஷ் நாட்டிற்கு பயணம் மேற் கொண்ட கடற்படைத்தளபதியிடம்
திருமலையில் பத்தாயிரம் பேரை
மீளக் குடியமர்த்த முடியாத அவலம்
திருமலை மாவட்டத்தில் பதினைந்து நலன்புரி நிலையங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியிருக்கும் சுமார் பத்தாயிரம் இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங் களை தற்போது மீளக்குடியமர்த்த முடியாது உள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது.
என்பவர் கடந்த வியாழக்கிழமை வேறு மூன்று பேருடன் வழக்கம்போல தரணிக்குளத்திற்கு விறகு வெட்டச் சென்றதாகவும், வெட்டிய விறகை சேகரித்துக் கொண்டு காட்டுக்கு வெளியில் வந்ததன் பின்னர், இறுதியான ஒரு விறகுக் கட்டை இருப்பதாகவும் அதை எடுத்து வருவதற்காகவும் காட்டினுள் சென்றவர் திரும்பி வரவில்லை என்றும், அவருடன் சென்றவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இவர் காணாமல் போனது குறித்து உறவினர்கள் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
பங்களாதேஷ் பிரதமர் இதற்கான விருப்பத்தை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது
இலங்கை கடற்பை யினருக்கு பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் பயிற்சி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சமாதானம் ஏற்பட்ட பின்னரே மேற்படி குடும் பங்களை மீளக்குடியமர்த்த முடி யும் என அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ள தரணிக்குளம் பிரதேசத் தில் வீடமைப்புத் திட்டம் மேற்கொள் ளப்பட்டு 100 குடும்பங்களுக்கு அவர்களுக்கான வீடுகள் அன் மையில் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் பல வீடுகளை நிர்மாணிக் கும் வேலைகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனை அண்டிய பகுதி ulaÜ S) 616II AbİTLLp (36)(3LLİ LİGUİı விறகு வெட்டி கொண்டு வந்து நகரிலும் வீடுகளிலும் விற்று பிழைப்பு நடத்தி வருகின்றார்கள். இவ்வாறு பிழைப்புக்காக விறகு வெட்டச் சென்றவரே திடீரென காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது

Page 4
24.04.2001
தினக்க
இந்திய-வங்களாதேச மோதல் பி வருத்தம் தெரிவித்த
snod (360TT
(புதுடில்லி)
இந்திய வங்காள தேச எல்லையில் இரு நாட்டுப்படை யினருக்குமிடையில் நடந்த மோத லில் இந்தியத் துருப்புக்கள் 8 பேர் மிக மோசமான முறையில் கொல் லப்பட்டது பற்றி இந்தியப் பிரதமர் வங்காளதேசப் பிரதமருக்குத் ஆட் சேபம் தெரிவித்திருத்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள வங்காள தேசப் பிரதமர் எல்லையில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித் திருக்கிறார்.
பங்களாதேஷக்கும் இந் தியாவுக்குமிடையிலான எல்லைப் பகுதியில் கடந்த வாரங்களில் நடந்த கடும் மோதல்களில் இந்திய தேசி யப்படையினர் எட்டுப்பேர் பங்களா தேஷியப் படையினரால் கோரமான முறையில் கொல்லப்பட்டதில் எது வித சந்தேகமும் இல்லை என்று இந்திய அரசாங்கத்தின் சார்பில் பேசிய ஒருவர் தெரிவித்தார்.
பங்களாதேஷ் படையி னரால் கொல்லப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் 9 LLDLN6Ď 9 6ŤT6IT BITULIÉICE6ÍT LĎlg5
அருகில் இருந்து சுட்டுக் கொல்லப் பட்டதினால் ஏற்பட்ட காயங்களே என்றும் துப்பாக்கிச் சூட்டுச் சண் டையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட் டுக்காயங்கள் அல்ல என்பது மிகத் தெளிவாக உறுதி செய்யப்பட்
டுள்ளது என்று உள்நாட்டுத்துறை செயலாளர் கூறியிருக்கிறார்.
இருப்பினும் அந்த சந்தரப் பம் எல்லைப்புற ஆட்களின் வீரா வேச நடவடிக்கையில் நடந்தது என இந்திய அரசாங்கம் உறுதியாக நம்புகிறது எனவும் இந்த விவகாரம் தொடர்பாக பங்களாதேஷ் அரசாங் கம் விசாரணை நடத்துவது தமக்கு திருப்தி அளிக்கிறது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
அந்த எல்லைப்புற வீர ாவேச பதம் அந்த அதிகாரியே
பயன்படுத்தியபதப காரம் தொடர்பாக LITLÜ960)LDäFÜ பிறகே என்று அந் கண்டவாறு தெரி
616)
நடந்த சம்பவத்தை திய பொதுமக்கள் வேசத்தை கிளப் செய்தியாளர்கள்
சிதைக் பாதுகாவலர்களின் இந்தியாவின் தொ
BESTILL LILILL 60II.
பஞ்சாயத்துத் தேர் நீதவானின் கொன்
(புவனேஸ்வர்)
பீகரில் மூன்றாம் கட்டப் பஞ்சாயத்துத் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் ஒரு மஜிஸ் ரேட் உட்பட 21 பேர் கொல்லப்பட் டுள்ளார்கள். அத்துடன் பலர் காயமடைந்துள்ளனர்.
சுமார் 65 சதவீதமான வாக் காளர்கள் தமது வாக்குரிமையைச்
செலுத்தினார்கள் கிராமம் ஒன்றில் தல் முறைகேடுகள் ன்ற மஜிஸ்ரேட்டை துப்பாக்கியால் சு உயிரிழந்தார்.
இம் மா திகதிகளில் இர தேர்தலின் போது கொல்லப்பட்டார்க பிடத்தக்கது.
வாகிட்டின் எதிரிகள் 40 பேரைத் தாக்கப்போ
(ஜகார்த்தா)
இந்தோனேசியாவில் அதிபர் வாகிட் மீது பாராளுமன் றத்தில் முறையாக குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்ய முயன்று வரும் முன்னணி அரசியல் வாதிக ளுக்கு மெய் பாதுகாப்பாளர்களை நியமித்திருப்பதாகப் பொலிசார் கூறு கின்றார்கள்.
அதிபர் வாகிட்டின் ஆத ரவாளர்கள் என்று தம்மைத் தாமே விபரித்த ஆட்கள் இவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் என்று பல முன்னணி அரசியல் வாதிகள் தெரிவித்ததை அடுத்து பொலிசார் இவ்வாறு நடவடிக்கை
ஆதரவாளர்கள் எச்சரிக்கை
எடுத்திருக்கின்றனர்.
பத்து மெய்ப் பாதுகாவ ளர்கள் நாடாளுமன்றத்தில் சபா நாயகர் அக்பரையும் மேல்சபைத் தலைவர் அமீரையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று பொலிஸ் சார்பில் பேசிய ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதிபர் அப்துல் வாகிட்டின் ஆதரவாளர்கள் தாம் தாக்கப்போகும் 40 பேர்களின் பெயர்களையும் முக வரிகளையும் வெளியிட்டுள்ளார்கள் என்று எதிரணி அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள்
வாகிட்டின் ஆதரவாளர் கள் தாக்கப்போவதாக அறிவித்தி ருக்கும் இந்த 40 பேரும் வாகிட்டை
B(660)LDLITE 6 DJ டியலில் அடங்குகி
அப்துல் ஊழலில் ஈடுபட்ட றாக நிர்வகித்தார் 6 தொடர்பாக அவ தீர்மானம் ஒன்ை வென அடுத்த மன்றம் கூட்டப்படு
B5TTLT(6IUbL. BÜLI(BLD 660öIL60ğ5
LT6). DJ (LP60), DUTC) றப்பட்டால் அதிட முறையாக குற்றம் நாடாளுமன்றத்தில் செய்யும் என்பது தக்கதாகும்.
ஊழல் ஒழிப்பைத் தீவிரப்பருத்த பிரதமர் வாஜ்பாய் கோரிக்கை
(புதுடில்லி)
66ö60T [DIGILL'Élæ ளிலும் ஊழலை ஒழிக்கும் திட்டத் தை தீவிரப்படுத்த வேண்டும் என்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் புதுடில் லியில் திறமையாகப் பணியாற்றிய சிபிஐ அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவரின் பதக்கங்களை பிரதமர் வழங்கினார்.
நாட்டின் தலையாய புல னாய்வுப் பிரிவு அமைப்பான சிபிஐ
யிடமிருந்து மக்கள் நிறைய எதிர் பார்க்கின்றார்கள் என்றார். சிபிஐயும் பொலிசாரும் ஊழலை ஒழிப்பதற்கு தமது சிறந்த யுக்திகளை பயன்படுத் திக் கொள்ளவேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் வலியுறுத்தினார். கடமையாற்றும் போது மனித உரிமைகளைப் பெரிதும் மதிக்க வேண்டும் என்றும் சி.பீ.ஐ. யை அவர் கேட்டுக் கொண்டார்.
சிபிஐ இயக்குநர் டாக்டர் ரகுவரன் உட்பட 32 அதிகாரிகளு க்கு பதக்கங்களை பிரதமர் வழங் algory.
இஸ்ரே
ஏற்பட்ட கே
GOOGLIG
(ஜெருச
Dத் தேசத்தில் இடம் ெ முறைகளை நிறுத்
கப்பாட்டாளர்கள் ( வதாக தெரிவிக்கட் இது ெ ரேலுடன் இணக்க பேசியுள்ளதாகவும் இதுபற்றி பாலஸ்தி குழுவுடன் இடம் ெ
 

ரதமர் Tr.
ாகும். இந்த விவ பேச பிரதமர் வாஜ் களை சந்தித்த த அதிகாரி மேற் வித்தார். லைப்புறங்களில் த தொடர்ந்து இந் î60DL (BULU (BEATLJIT பி விட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
BILILL 6T6)6O)6)
புகைப்படங்கள் லைக்காட்சிகளில்
ஜம்மி மாவட்டக் இடம்பெற்ற தேர் ளை தடுக்க முய சில விஷமிகள் ட்டதினால் அவர்
தம் 11ம், 15ம் ண்டாம் கட்டத் முப்பது பேர் ள் என்பது குறிப்
535 IT36
சிப்பவர்கள் பட் ன்றார்கள். ரகுமான் வாகிட் ார் மற்றும் தவ ான்ற குற்றச்சாட்டு ரை கண்டித்து ற நிறைவேற்ற
DfT95LD bITLVT (OD) கிறது. மன்றத்தில் எடுக் தீர்மானம் இரண் கவும் நிறைவேற் ருக்கு எதிராக தாக்கல் செய்து விசர்ரிக்க வழி து குறிப்பிடத்
த விபரம் ரிப்பு
B6), b)
நிய கிழக்கு பிர
பற்றுவரும் வன் நுவதற்கு இணக் முயற்சித்து வரு படுகிறது.
நாடர்பாக இஸ்
ப்பாட்டாளர்கள் கூறப்படுகிறது.
ன பாதுகாப்புக்
பற்ற கூட்டத்தில்
செவ்வாய்க்கிழமை 4.
தி சிறுவிளம்பர சேவை
ܟ݂ .
கட்டணத்தில்.
இப்படிவத்தைப் பூர்த்திசெய்து அனுப்புங்கன.
காணி/வீடு/பொருட்கள் விற்பனை மற்றும் மணமகன்/மணமகள் தேவை, கல்வி, சோதிடம் சார்ந்த விளம்பரங் கர்ை மிகக் குறைந்த
3.
1. 2
4. 5 6
7 8 9
10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32. 33 34. 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 SO 51
விளம்பரக் கட்டணங்கள - தினசரி முதல் 20 சொற்கள் 50/-, மேலதிக ஒவ்வொரு
சொற்களுக்கும் 2/-
வாரமலர் முதல் 20 சொற்கள் 75/-, மேலதிக
ஒவ்வொரு சொற்களுக்கும் 3/-
சமாதான நீதிபதியின்
கையொப்பமும் முத் திரையும்
956)|LD.
முகவரி
Gg5 T. (3LI. (3) 6o. 065 - 23055
விளம்பர தாரரின் பெயர் .
முகவரி " ... , , , , ,
தொ.பே.இல . . . . . . .
விளம்பரத் திகதி ! ... , , , , ,
ELL 600TLD . . . . . .
படிவத்தைப் பூர்த்தி செய்து, ஷன்ஸ்' எனும் பெயருக்கு மட்டக்களப்பில் மாற்றக் கூடியதாக மணிஓடருடன் பதிவுத் தபாலிலோ அன்றி நேரிலோ சமர்பிக்
'' (3606 L (G16DJIT LI GID LI LI 6Tf(3),
முகாமையாளர் 'தினக்கதிர்'
த.பெ.இல. 06 மட்டக்களப்பு
சர்வதேச வளிமண்டல
Liu Gob செய்யும் அமெரிக்க
of God as Gob
செல்வதற்காக கென்னடி
நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டி ருப்பதை a5IT GROOT GAOITb.
சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டி ருப்பதாக இஸ்ரேலியப் பிரதமரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இக் கூட்டத்தின் போது இஸ்ரேல் தரைப் படையினரால் ஆக் கிரமிக்கப்பட்ட பகுதிகள், மற்றும்
இஸ்ரேல் இராணுவத்தினரால் பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற இழப் புக்கள் தொடர்பான விபரங்களையும் பாலஸ்தீன அதிகாரிகள் கையளித் ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Page 5
24.04.2001
ඒ61ණ්,
அரசு -புலிகளுக்கி
பேச்சுவார்த்தை
அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறு வதற்கான ஒரு காலம் நெருங்கி வருவதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுரத்தரத்வத்தை தெரிவித்துள்ளார்.
கணி டியில் நேற்று முன் தினம் நடந்த வைபவ மொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில்
சமாதான த தற்கான அறிகுறி தென்படுகிறது விடுத லைப்புலிகளுக்கும் அரசாங்கத்
ד"ר דר".. " " " " " " " "... ר"ס - כל סדר רד־
வன்னியிலிருந்து வருவோர்க்கு பொல்சார் கட்டுப்பாடு
(ச.மயூரவதனன்)
வன்னிப்பிரதேசத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி யான வவுனியாவுக்கு வரும் போது அனேகமானோரை பயில் போடும் படி கட்டுப்பாடு விதிக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது. படையினர் கட்டுப்பாட்டுக்குள் நுளையும் இடத்திலே பிரயாணிகளின் தேசிய அடையாள அட்டை களை பொலி சார் எடுத்து விடுவதோடு வவு னியா குட்செட் முகாமில் வந்து அனைவரும் பயில் போடும் படி கட்டளையிடுகின்றனர். வவுனியாவி லிருந்து வன்னிக்குச் சென்று மீண்டும் வவுனியாவுக்கு வருவோர் களை மீண்டும் புதிதாக பயில் போடும் படி கூறுகின்றார்கள் இதனால் பிரயாண அவதியால் வவுனியா வரும் வன்னி மக்கள் பல மணித்தியாலம் அலக்கழித்தே பயில் கொடுத்து பின் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்வதற்கு
அனுப்பப்படுகின்றார்கள் இப்பகுதி மக்கள் விசன தெரிவிக்கின்றனர்.
-- -- -- -- --1 门 மனநோயாளி
பெண் தற்கொலை
(மூதூர் நிருபர்)
LD 60 (315 (ILLIT of LIGO விதவைப் பெண் ஒருவர் நஞ்ச ருந்தி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கடந்த
புதன் நடந்துள்ளது.
முதுர் தக்வா நகர் வட்டத்தைச் சேர்ந்த மமுது ஜெமீலா உம்மா (வயது 45) என்பவரே இவ்வாறு மரணமான ഖ][ഖ[];
இவர் சுமார் 25 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து சில காலங்களின் பின் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தவர் ஆவார்.
துக்கும் இடைய த்தை நடைபெற் ஏற்படும் பட்சத் அரசாங்கம் போ மேற்கொள்வது GlæUIullb.
இதே கம் இரு பரி
LDS
யுத்த பாதிக்கப்பட்டு
இழந்தவர்களின் மன்னாரில் ெ பொருத்தும் நி மன்னர் ஆயர் കൃമി ക്ഷി Gita அதிபரினாலும்
வைக் So ' ') IDIOTROVITT KIOTOJ) அதிகாரி தொ களின் பிரதிநி முகாமையாளர் I GC
அம்பாரை மாவட்ட சமாதான ட தமிழ் மொழியில் நட
(அட்டாளைச்சேனை பிரதேச நிருபர்)
சமாதான நீதவான் பதவி மக்களுக்கு பயன் அளிக்கக் கூடிய பதவியாக அதன் செயற் штФањoit. பற்றி அம்பாரை மாவட்டத்திலுள்ள சமாதான நீதவான்களுக்கு விளக் குவதற்காக நடாத்தபடவிருக்கின்ற
BL60LDāá
கருத்தரங்கினை தமிழ் பேசும் சமாதான நீதிவான்களுக்கு தமிழ்
மூலம் நடாத்த வேண்டுமென அம்பாரை மாவட்ட நீதவான்கள் சார்பாக எம்ஐதாஹா நஜீமுத் தினால் (அட்டாளைச்சேனை பிர தேச சபை நூலகர்), நிதி அமைச் சின் செயலாளருக்கு அவசர
தொலைநகல் செய்தி ஒன்றை
அனுப்பி வைத்துள்ளார்.
மாவட்டம் தோறும் நீதிய மைச் சின் சமூகச் சேவைத் திட்டத்தின் கீழ் சமாதான நீதவான் களுக்கான கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றது. இத்திட் டத்தை பாராட்டுகிறோம். இருந்த போதிலும் பதுளை, பொலனறுவ, மாத்தளை, கண்டி, களுத்துறை புத்தளம், போன்ற மாவட்டங்களில் இது வரை கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளது. இக் கருத் தரங்குகள் சிங்கள மொழியில் மட்டுமே நடாத்தப்பட்டு வந்துள் ளது. இதனால் தமிழ் மொழி மூலம் நடாத்த புத்தளம் மாவட்டம் சமாதான நீதவான்கள் பல கோரிக் கைகளை விடுத் துள்ளதாக
அறிகிறோம்.
எனவே, அம் பாரை மாவட்ட சமாதான நீதவான்க ளுக்கு எதிர்வரும் 29ஆந் திகதி அம்பாரை நகர மண்டபத்தில் நடாத்தவிருக்கும் கருத்தரங்கினை தமிழ் மொழி மூலம் நடாத்த வேண்டும் எனவும் சமாதான நீதவான்களுக்கான கடமைகள் செயற்பாடுகள் பற்றிய கைநூல் தமிழ் மொழியில் வழங்கப்பட
|-
8 ഖങ്ങി (്ഥ ബ பட்சத்தில் தமிழ் சமாதான நித6 கருத்தரங்குகை மாவட்டத்தின் கே அமைந்துள்ள
பிரதேச செய மண்டபத்தில் நட (GNIJFL JLLJLJLJL (B6)JG நடாத்தத் தவ அமைச்சின் குறி
- - - - - - - - - - - - - - - -
சமாதான நீதவான் (b. 6OD 606 g) 60.
(ՄLII)
FIDT, ITGO g56), TGT களின் வருங்கால செயற்பாடு அப் பதவியின் கடமைகள் கருத்தரங்கு ஒன்று நிதி அமைச்சர் பட்டி வீரக்கோன் ഞ്ഞെഥuിന്റെ ബട്ടjഖ[ഥ, 29ഥ திகதி அம்பாரை நகர மண்டபத் தில் நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ள அம்பாரை மாவட்டததைச் சேர்ந்த சமாதான நீதவான்கள் அழைக் கப்பட்டுள்ளனர்.
சமாதான நீதவான்
கருத்தரங்கு=
匣éfā Gā( LILLIS) 6T GT Felp ஆககும் நோக் சேவையினுள் 9 匈的LG鲈函,呜 EL6)I93560, GICB மாற்றங்களில் ச பதவி கூடுதல ங்களும் மே6 LI(LD60)LLIDILDITGOT ஆக்கப்பட எதி கின்றது. இது தெ தும் வகையில் bpԱքIRI(Ե (օժանகுறிப்பிடத்தக்கது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 5
டையில் விரைவில் JIDIIIDIb6)|III
-அமைச்சர் அநுருத்த கூறுகிறார்
லான பேச்சுவார் ஒரு நம்பிக்கை தில் மாத்திரமே
நிறுத்தத்தினை സ്റ്റി പ്രിട്ട്സെങ്ങ്
வளை அரசாங் ITGOOT, Ga., TGT
ர்னாரில் செயற்கைக்கால் பொருத்தும் நிலையம்
ā可ómDnā
H6)}|l}}|{H560)6H|[[6||(كه நன்மைக்காக FİLLİ) 670) bib bir sü லையம் ஒன்று 2)UJILLIÚIL GJITJI லும், மன்னார் திக அரசாங்க வைபவரீதியாகத் கப்பட்டுள்ளது.
L砷 吋 JË LIGOLLIST. ட்ட வைத்திய ன்டர் நிறுவனங் தகள் வங்கி bi
β) | | | | | Ιου ή
கைகளை கொண்டிருப்பதாகவும் இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் அதே வேளை தமிழ் மக்களுக்கு அதிகா ரங்களை பகிர்ந்தளிக்க தயாராக விருப்பதாகவும் தெரிவித்தார்.
போர் செலவினங்கள்
கலந்துகொண்டனர்.
இந்த நிறுவனத்தை நிர்வகிப்பதற்கென நிர்வாகசபை உறுப்பினர்களாக ஒன்பது பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் இந்தியாவிலும், யாழ்ப்பாணத்திலும் பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்களும், മുഖങ്ങ ஊழியர்கள் எட்டுப் பேரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இரு தசாப்தங்களாக நடந்து கொண்டிருக்கும் இனப் பிரச் TGOGOILLIL), 21,5 GOTT 6) 6JsbLJL |9 ருக்கும் புத் தமும் பல்வேறு அழிவுகளை உண்டு பண்ணியிருக் கின்றன. பலர் அவயவங்களை
நீதவான்களுக்கான
புத்தப்பட வேண்டும்
அதிகரிப்பினால் பொது மக்கள் பொருளாதார சுமையினை எதிர் கொள்ள வேண்டிய நிரப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதே சமயம் ഖിഞ്വ ബിന്റെ 9്ഥ Lണ് ഉ u] ഞഖ வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
இழந்து, ஊனமுற்றோராக சமூகத்தில் முடங்கி வாழ்கின் றாள்கள்.
யுத்தப் பிரதேசத்தில் அவயவங்களை இழந்து செயற்கை உறுப்புக்களைப் பொருத்துவதற்கு வழியும் வசதியுமின்றி வேதனைப் படுபவர்களுக்கும் ஏற்கனவே செயற்கை உறுப்பைப் பொருத்திப் பயன்படுத் துபவர்கள் அந்த உறுப்பில் ஏற்படுகின்ற சிறுசிறு பிழைகளைத் திருத்த அல்லது அதைப் பராமரிக்க காத்திருப்ப வர்களுக்கும் உரிய ஓர் இடம் இப் பிரதேசத்தில் இல்லாதிருந்தமை மிகப் பெரிய சமூகக் குறையாக உணரப்பட்டிருந்தது
கருத்தரங்கு
செயலாளருக்கு அவசர தொலைநகல் செய்தி
வுேம் தவறும் மொழி பேசும் ான்களுக்கான 6I LDLIIT.60) U þ5) É6060||DITE அக்கரைப்பற்று
SOE, 5 GOTTITU த்த ஒழுங்குகள் ன்டும். அவ்வாறு மாயின் நிதி (3.16. To
GÍGOL ர்த்த
BOLL (BLD 69|Lij (89 ഞഖut + த்துடன் அச் திருத்தங்களை
eo 60) LD ajo U துள்ளது. அந்த தான நீதவான் ன அதிகார ன வரவேற் பதவி ஒன்றாக LUTUTĖ, 25 LULJCB டர்பாக உணர்த் க்கருத் தரங்கு IL IL (B6-il 6TT GOLD
தோல்வி அடையும் என்றும், அம்பாரை மாவட்ட சமாதான நீதவான்களின் சார்பாக தாஹா
广
தினக்கதிர் விஷே
பத்திரிகைத்துறை
or fig Ga
இந்த அளவு விளம்பரத்துக்கு:
விஷேட கட்டணம் 500/-
ಛಿf-fu: O6S-23OSS
நஜீமுத்தின் நீதி அமைச்சின் செயலாளருக்கு செய்தி அனுப்பி வைத்துள்ளார்.
- . . . - M
OOΟΥ
மட்டுமே
ஓர் அரிய வாய்ப்பு
'தினக்கதிர்' பத்திரிகையில் நிருபராகவும், ஆசிரிய பீடத்திலும் பயிற்சிப் பத்திரிகையாளர்களாக கடமையாற்ற விரும்பும் பத்திரிகைத் துறை ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பதாரிகள்
兴 18-80 வயதுக்குட்பட்டவராக,
க.பொ.த. (சாத) சித்தி,
9. ஓரளவு ஆங்கில அறிவு
உடையவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உரிய சான்றிதழ்களுடன், நேரிலோ அல்லது 'முகாமையாளர், 'தினக்கதிர்', த.பெ. இல: 06, மட்டக்களப்பு என்னும் முகவரிக்கோ விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்கவும்
குறிப்பிட்ட காலப் பயிற்சிக்குப் பின்னர் தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
முகாமையாளர்
esse | ار

Page 6
24.04.2001
Dன் னாரிலி இரு பெண்கள் படையினரால் பாலியல் வன்முறைக் குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்கள் நிறுவனங்கள் பற்றி (குறிப்பாக சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரால் முன்னெடுக் கப்படும் வன்முறைகளுக்கெதிரான நடவடிக்கைகள் பற்றி) கடந்த சில நாட்களாக சில செய்தி ஊடகங் களில் தொடர்ந்து வெள்ளியிடப் பட்டு வந்த கருத்துக்கள் மிகுந்த வருத்தத்தை தருகிறது.
முன்னர் இது போன்று பெண்களுக்கெதிராக நிகழ்த்தப் பட்ட இவ்வாறான சம்பவங்கள் பல வெறும் செய்திகளாக வந்து மறக்கப்பட்ட பின்னரும் கூட அவை தொடர்பாக நீண்ட காலமாக தொடர்ந்து நடவடிக் கைகள் எடுத்து வருபவர்கள் என்ற வன்கயில் மேற்படி செய்திகள் எமக்கு பலத்த விசனத்தை ஏற்படுத்துகிறது.
அத்துடன், கடந்த சில நாட்களாக சூரியா பெண்கள் அபிவிருத்த நிலையத்தின் பெயரில் எமக்குத் தெரியாமல் அன்னை பூபதி அவர்கட்கு மட்டக் களப்பில் ஓட்டப்பட்டு வந்த சுவரொட்டிகள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும் தான் கொண்ட நோக்கத்துக்காகத் தன்னைத் தியாகம் செய்தவருக்கு அஞ்சலி செலுத்த விரும்பியவர்கள் தமது சொந்தப் பெயரைப் பாவிக்காது எமது பெயரைப் பாவித்ததானது அவரை அவமானப்படுத்தும் செயலாகவே நாம் உணர்கிறோம். எனவே இந்த சந்தர்ப் பத்தில் எமது செயற்பாடுகள் தொடர்பான விளக்கத்தை தர வேண்டும் என்கின்ற உணர்வுடன் இந்த அறிக்கையைத் தயாரித்துள் (86TITLD.
மேற்குறித்த மன்னார் ofibusib தொடர்பாக, அவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெ றாமல் உறுதிப்படுத்திக் கொள் வதற்கான நடவடிக்கைகளும், குற்றவாளிகள் இனங் காணப் படுதல், தண்டிக்கப்படுதல் போன் றவற்றை நிச்சயப்படுத்துவதும் அவசியமானது. இதுவே உறுதி யான நிலைப்பாடு ஆகும்.
இந்த வகையில் பெண் கள் நிறுவனங்கள் முன்வைக்கும் நடவடிக்கைகள் பலவகைப்பட்டன என்பதை இவ்விடத்தில் வலியுறுத் திக் கூற விரும்புகிறோம். எமது நீண்டகால அனுபவம் அவ்வாறான பல நடவடிக்கைகளின் தேவையை எமக்கு உணர்த்தியுள்ளது.
63 LD iapI Liñ LTJ &# afi^sogo. களுக்கு யார் காரணமோ அவர்க ளை நோக்கியதாக நடவடிக்கை அமைய வேண்டும்.
கூட்டானதும் வலுவுள் ளதும் அழுத்தம் தரக் கூடியதுமான நடவடிக்கைகளை முன்வைக்க வேணடும் என்பதாலும் நாம் உறுதியாக உள்ளோம்.
அத்துடன் இந் நடவடிக் கைகளை ஒருவர் இருவரால் வடிவமைக் கப்படாது எமது நிறுவனத்தவர்களுடன், தொண் டர்கள், கிராமியப் பெண்கள் ஏனைய பெண்கள் அமைப்புகள் எனப் பல மட்டங்களில் ஈடுபாடு டையவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுவதே நடைமு றையில் செயல்திறனுள்ளதாக அமையும் என நாம் நம்புகின்றோம்.
சூரியா பெண்கள் அபிவி ருத்தி நிலையம் கிழக்குப் பிராந்திய அரசசார்பற்ற நிறுவ னங்களின் கூட்டமைப்பின் ஒரு அங்கத்தவராக இருந்து வரு கின்றது.
அதனால் படையினரால் பெண்களுக்கெதிராக நிகழ்த்தப் படும் வன்முறைகளுக்கு எதிராக வும், பெண்களுக்கெதிராக சமூகத் துள் நிகழ்த்தப்படும் வன்மு றைகளைக் குறைப்பதற்குமான செயற்பாடுகளைக் கிழக்குப் பிராந் திய அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பினருடன் இணைந்தே நாம் முன்னெடுத்து வருகிறோம்.
இவ் வகையில் கரு ஷாந்தி, கோணேஸ்வரி, சாரதாம் பாள், ஐடா காமலிற்றா ஆகியோ ருக்கு நிகழ்ந்தவற்றிற்காக கூட்ட மைப்பினருடன் இணைந்து நாம் கண்டனம் தெரிவித்ததையும், இவற்றைப் பத்திரிகைகள் வெளி யிட்டதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு படையி னரால் வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண்களுக்கான நியாயம் தேடும் நடவடிக்கைகளில் தொடர்ச்சி யாகவும், நேரடியாகவும் ஈடுபட்டு வருகிறோம். தியாவொட்டுவான் சம்பவம், வாழைச்சேனை சம்பவம், மயிலம்பாவெளி சம்பவம், ஏறாவூர்
சம்பவம் போன்றவை இவற்றுள்
சில. இதன் மூலம் இப் பெண் களும் நாமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல என்பதை எம்முடன் தொடர்புடையவர்கள் அறிவார்கள்
எனவே சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், படையி னரால் நடாத்தப்படும் வன்முறை களைக் கருத்தில் எடுப்பதில்லை. செயற்படுவதில்லை என்ற கருத்து தவறானதாகும். ஆனால் இவை செய்தியாக்கப்படுவதில் பல பிரச்சினைகள் இருப்பதை நாம் உணர்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பும் அவசியம்
இத்தகைய வன்முறை களை பகிரங்கப்படுத்துவதால் சமூகத்தில் இவற்றுக்கெதிரான சிந்தனையும், செயல்துணிவும் البلوك கரிக்கிறது. ஆனால் இவற்றைப் பகSரங்கப் படுத்தும் போது வன்முறைக்கு ஆளாகிய பெண்க ளின் மன உணர்வுகளும், கெளர வமும் பாதிக்கப்படாமல் பொறுப் புணர்வுடன் நடந்து கொள்வது மிக மிக அவசியமுமாகும். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணினதும், உறவினர்களினதும் பாதுகாப்பும் எமக்கு முக்கியமானதாக உள் 6Tg5).
மேலும் பெண்களுக் கெதிரான வன்முறைகளைக் கணி டிக் கும் அறிக் கைகள் மாத்திரம் அந்த வன்முறைக ளுக்குத் தீர்வாகாது என்பதை நீண்ட கால அனுபவத்தின் ஊடாக நாம் அறிந்துள்ளோம். குறிப்பாக அரசு பொறுப்பேற்க வேண்டிய படையினரின் வன்முறைகளில் குற்றவாளிகளை இனம் காணுதல், தண்டனை அளித்தல், இக்குற்றச் செயல்களை நிறுத்துதல் ஆகிய வற்றுக்குத் தொடர் சிசியான மக்களுடைய அழுத்தம் தேவைப்
ருங்கிணைந்த குரெ முன் வைக்
படுகிறது. இதற்க நாம் இறங்க6ே அடிப்படையிலே புடன் இணைந்து சம்பவம் தொடர் ளின் தலைவியும் சம்பவங்களுக்க எடுக்க வேண்டிய பதிக்கு
'படையினரால் பெனி களர் கெ
முறைகளை நிறுத்த நடவடிக்
1Ꭰ60ᎳᏍ01///ᏤᏪ* Ꭿ*ᏪᏪ01ᏗᏍ. கோருகின்றோம்"
என்ற தாங்கிய மக்கள் ÉlLÜLILL 10,0 ♔ ഞണ് ജൂ|ഇ|L நடவடிக்கையை வருகிறோம். இத மக்களிடமிருந கிடைத்து வருவ பிடத்தக்கது.
சூரிய அபிவிருத்தி நி3 னரால் நிகழ்த் களுக்கெதிரான மட்டுமன்றி இன்னு பட்ட பெண்களிற் றைகள் பற்றியும் துகின்றது.
தெளி எதிரிகளாகக் கரு பெண்களுக் கெ படும் வன்முறை சமுகத்துள் பல ஆதரவு கிடைக் எமது சமுகத் பெண்களுக்கும் திராக வன்முை படுகின்றன. கண்டுகொள்வது கை எடுப்பதற்கு வருவதில்லை. மானதாக உணர
இவ் வ வங்கள் தொட ஆலோசனைை யையும் நாடி வ ஆண்களும் அே பிரச்சினைகளில் நாம் எவ்வாறு ( என்பதை, இவ்வி பெண்கள் அபிவி எதிர்நோக்கும் இவர்கள் அறிவ
இதற் பலரினதும் ஒத் த்து வருவதும்
d (Pd5 39. எதிர்நோக்கும் எனினு தடைகள் புரிந்து நேரடியாகத் த்ெ எழுந்தமானமான கட்கு வருதல் ഞ605ഞണ്ടu[ சிலரிடமிருந்து GALI ன்ை கள் அ எதிர்நோக்குகின் அத்தை (up டிவையே பல்கலைக்கழக
 
 
 
 

செவ்வாய்க்கிழமை 6
ல் கோரிக்கைகளை
வேண்டும்
சூரியா அமைப்பு விளக்கம்
T Gaujo)(36)(BL 0õ(BLb. 356õi II anLL60)LDL
நாம் மன்னார் ாக முப்படைக ളുഖഖങ്ങങ്കutങ്ങ ன பொறுப்பை பருமான ஜனாதி
நிகழ்த்தப்படும் தரான ovaj
கை எடுக்கவும் த்திற்கு நியாயம்
DI T&F&E5E5E560)6ITg5 lன் கையெழுத் 0 தபாலட்டை பி வைக் கும் மேற்கொண்டு |கு பலதரப்பட்ட தும் ஆதரவு து இங்கு குறிப்
G|Lu 600 856ï D6ADULLİD LU60)Lui) தப்படும் பெண் வன்முறைகளில் | Lൺ ഖങ്ങ6) கெதிரான வன்மு கவனம் செலுத்
unt as grasso at தும் படையினரால் திராக நிகழ்த்தப் களுக்கெதிராக மட்டங்களிலும் கிறது. ஆனால் துக் குள்ளேயே சிறுமிகளுக்கெ கள் நிகழ்த்தப் அவை பற்றிக் ற்கும் நடவடிக் ம் யாரும் முன் அவை முக்கிய ப்படுவதுமில்லை. OD85LLUTT 601 9FLô LU ர்பாக எங்கள் யயும் உதவி ரும் பெண்களும் நகர் இத்தகைய ഥഴ്ച (nങ്ങഖങ്ങu சயற்டுகின்றோம் டயத்தில் சூரியா (555 560)6Outb ിj#ഴിഞങ്ങ6ഞണ് Jassir.
சமூகத்தில் துழைப்புக்கிடை தர்சன மானது.
DLDLL66 பிரச்சினைகள ம் ஒரு சில கொள்ளாமை, டர்பு கொள்ளாது 946))3FU (LPL96) போன்ற பிரச்சி மூகத்தில் ஒரு சூரியாவும் சக மைப்புக்களும்
360.
ՖԱ | 9Աb Ց|6)]&Մ | 5 g5 6 TU LÖ தில் நடைபெற்ற
"
மறியல் போராட்டம் தொடர்பாக ஊடகங்கள் முன்வைத்த கருத்துக் கள் எடுத்துக் காட்டுகின்றன. மேற்கூறிய மறியல் போராட்டம் பற்றி பத்திரிகைகள் மூலமாகவோ நேரடியாகவோ நாம் அறிந்திருக்க ഖഥിഞ്ഞു.
அப்படியிருந்தும் மறியல் போராட்டம் தொடர்பாக அத்தரு ணத்தில் கேள்விப்பட்ட சூரியா அங்கத்தவர்கள் சிலர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டுள் ளனர். ஏனையோர் இதைப்பற்றி கேள்வியுற்று அவ்விடத்துக்கு சென்ற பொழுது மறியல போராட்டம் நிறைவு பெற்றிருந்தது. எனவே, தெரிந்திராத ஒரு போராட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்பதற்காக சூரியா இவ்விடயத்தில் கவனம் செலுத்த வில்லை என்ற முடிவிற்கு வருதல் 956). BIT60 g5).
பெண்களுக்கெதிரான வன முறைகளுக கெதராக செயற்படுவதற்காக சமூகத்தில் பலதரப்பட்டவர்களும் எழுச்சி யடைந்துள்ளது ஆரோக்கியமான ஒரு சமூக மாற்றமே. இதை நாம் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். ஏனெனில் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், பெண்கள் நிறுவனங் களுக்கு மாத்திரம் பொறுப்பான விடயங்கள் அல்ல, பெண்களுக்கான உரிமை களுக்கும் நீதிக்கும் பாதுகாப் புக்கும் முழுச் சமூகத்திற்குமே பொறுப்பு உண்டு. எனவே
கருத்துக்களை
ஆசிரியர் ار
இத்தகைய வன்முறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் போது பிரித்துப் பார்க்காது ஒன்றிணைந்த குரலில இவற்றை நிறுத துவதற்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
எனினும் இதுவரை இவ்வகையான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த அமைப்புக் களை அவசரப்பட்டுக் குற்றம் சாட்டுவது, இவையிவை பெண்கள் நிறுவனங்களின் வேலைகள் எனப்பிரித்துப் பேசுவது போன்ற செயல்கள் சமூகத்தின் பலத்தை துண்டு போடும் செயற்பாடு
களாகும் சமூக ஒருங்கிணைவை
நோக்கிய செயற்பாடுகளை முன் வைக்க வேண்டிய ஒரு காலகட் டத்தில் இவ்வாறான செயல்கள் தவிர்க் கப் படுவது மனிதத துவத்தைப் பேணிக்கொள்ளும் முயற்சிக்குப் பெரிதும் உதவும்.
இவ்வாறான சமூக ஒருங்கிணைவை ஏற்படுத்துவதற்கு ஊடகத்துறையினரும் பாடுபடு வார்கள் என நம்புகிறோம்.
நன்றி
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 20 டயஸ் வீதி, IDlí II lóisiais6 III, II, II,
மன்றத்தில்,
அட்டாளைச் சேனை Uரதேச சபை முனர்னாள் தவிசாளரும், பிரதிக் கல்வி அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லாவின் இணைப்புச் செயலாளருமான
எம்.எஸ்.உதுமாலெவ்வை சமாதான நீதவானாக கொழும்பு மாவட்ட நீதி
கொழும்பு திருமதி.வி.டி.பி.என்.பி.ஜயசேகர முன்னிலையில் சத்தியபிரமாணம் எடுக்கையில் பிழக்கப்பட்ட படம்
(அட்டாளைச்சேனை பிரதேச நிருபர்)
அகில இலங்கை
மாவட்ட நீதவாணி
இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள்

Page 7
ܝ ܗ .
24.04.2001
”
6.
பெற்ற கிரிக்கெட்
(மருதமுனை ஹரிஷா)
முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீரவு காண்பதற் காக முஸ்லிம் இளைஞர்களையும் ஒரு தனித்துவ ரீதியான மாற்றத் திற்குட்படுத்தி ஒரு தலைமைப் புரட்சியை மேற்கொள்ள வேண்டு மென்ற அடிப்படையில் எமது முஸ் லிம் கல்வி, சமூக ஆய்வுகள் நிறுவ னம் (மெஸ்றோ) தீவிரமாக செயற் பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் இவ்வாறான சுற்றுப் போட்டிகள் இளைஞர்களை வழி நடத்துவதற்கு மிகவும் உந்து சக்தியாக இருக்கு மென நான் நம்புகிறேன்.
இவ்வாறு பெரிய நீலா வணை மெரிடியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய மஷரி வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி யின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பும்
முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளை மெஸ்றோ முக்கிய கவனத்துக்கு எடுத்துள்ளது. முளல் லிம் இளைஞர்களிடையே ஐக்கியத் தையும், புரிந்துணர்வையும் ஏற்ப டுத்தி வருகிறது. அந்த வகையில் இவ்வாறான சுற்றுப் போட்டிகளை நடாத்துவதற்கு மெஸ்றோ அமைப்பு ஆதரவு வழங்குவது குறிப்பிடத்தக் கதாகும். என்றார்.
ஏறாவூர் சவுண்டர்ஸ் வெற்றி பெற்றது
(எம்.எஸ்.நக்கீப்)
றொவூர் சவுண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் பொல நறுவை கிங் லைன்ஸ் விளை யாட்டுக் கழகத்திற்கும் இடையி லான சினேகபூர்வ கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஏறாவூர் அகமட் பரீட் விளையாட்டு மைதா னத்தில் நடைபெற்றது.
மட்டுப்படுத்தப்பட்ட 35 ஓவர்களைக் கொண்ட இப் போட்டி யில் முதலில் துடுப்பெடுத்தாடிய சவுண்டர்ஸ் அணியினர் 35 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை மாத் திரம் இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றார்கள் பதிலுக்கு ஆடிய கிங் லைன்ஸ் அணியினர் சகல விக்கட் டுக்களையும் இழந்து 151 ஓட்டங்க ளை மாத்திரமே பெற்றனர். இப் போட்டியில் 49 ஓட்டங்களினால் ஏறா ஆர் சவுன்டர்ஸ் வெற்றி பெற்றது. இப்போட்டியில் சிறப்பாட்டக் காரராக 77 ஓட்டங்களைப் பெற்ற ஏ.எம்.சமீம் சவுன்டர்ஸ் அணி சார்பாக தெரிவு
செய்யப்பட்டார். சிறந்த பந்து வீச்சா
ளராக நஸிர் தெரிவானார். வெற்
றிக் கிண்ணத்தை சவுண்டர்ஸ் அணித் தலைவர் எம்.எச்லரீப் பெற் றுக்கொண்டார்.
S SS SS SS SS SS SS SS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS
கல்விக் கல்லுாரி ஆசிரியர்களின் கற்பித்தல் பயிற்சி
(LDLIIT)
அட்டாளைச் சேனை தேசிய கல்விக் கல்லூரி பயிற்சி ஆசிரியகர்களின் இருவார கால கற்பித்தல் பயிற்சி எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பமாகிறது. இதில் இரண் டாம் வருட பயிற்சி ஆசிரியர்கள்
100 பேர் கலந்து கொள்வர்.
அண்மையில் நடைபெற்ற நிந்தவுர் பிரதேச விளை யாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வின்போது காரைதீவு தெரிவு குழுவினரும், நிந்தவுர் சோண் டஸ் விளையாட்டுக் கழத்தினரும் அணிவகுத்து நின்று அறிமுகமாகும் காட்சியும், நிந்தவுர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.அஸின், மாவட்ட விளை யாட்டு உத்தியோகத்தர் எம்.அப்துல் நபார், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஸி.எம்.எம்.றஸ்லின் அவர்களும் படத்தில் காணப்படுகின்றனர். (படமும் தகவலும் ஐ.எல்.ஜலில்)
கல்முனை, அக்கரைப் பற்று, சம்மாந்துறை ஆகிய வலய பாடசாலைகளில் இவர்கள் கற்பித் தல் பயிற்சியை மேற்கொள்வர். இஸ்லாம் உடற்கல்வி, கணிதம், ஆரம்பக்கல்வி விஞ்ஞானம் ஆகிய நெறிகளைச் சேர்ந்த ஆசிரியர்களே இப்பயிற்சியில் ஈடுபடுவர்.
இறு 。 ܢ .
ஸ்றொ'வின் ஆதரவுடன் இடம் கல்
சுற்றுப் போட்டி கல்
sê L60Dg5 LI கடந்த 2001.03.04ம் திகதி மசூர் G|D6II60T60III 6Ísló06IIUTLLJsÉléleÖ (i. நடைபெற்றபோது விஷேட அதிதி இல யாகக் கலந்து கொண்ட மெஸ்றோ தேசிய கல்விக் அமைப்பின் தேசியத் தலைவர் யிலான உதை சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் போட்டியொன்று கூறினார் இடம்பெற ஒழுங்
U.
- வருகின்றன.
தொடர்ந்து அவர் உரை BL யாற்றுகையில் கூறியதாவது: பெற்ற போட்டி கடந்த பல வருடங்களாக சேனை தேசிய
FILDLslu 160||TB () டமை குறிப்பிடத் இம்மு (BF60601 E6D63, பந்தாட்ட அணி ந்த அணியாகத் பிடத்தக்கது.
தற்பே யினர் பயிற்சி ஆ வருகின்றனர். அ தேசிய கல்விக் உதைபந்தாட்ட பெற்றுள்ளது.
சுற்றுப்
திரு ഥസെj## ബിഞ6 மலர்ந்துள்ள சித் முன்னிட்டு எதிர களில் தனது முன்னிட்டு 5 ஒ6 பேர் அடங்கிய போட்டியை நடத் இச்சுற் வேறு இடங்களி கங்கள் கலந்து வெற்றியீட்டும் 8 ulasi) 1 LD2D, 3D g) கொள்ளும் ىokood (கிண்ணங்கள்) படும். அத்துடன் ளர்களுக்கும் வீரர்களுக்கும் பரிசில்களும் வ அத்து தினத்தில் வெற் L61) (pdb fluor கொண்டு வழங்கி "மறுமலர்ச்சி வி Gafu Go Tony GT6). வித்தார்.
நிந்தவுர் விளையாட் யின் பரிசு வழங்கு மெய்வல்லுநர் போட்டி பெற்ற விரரொருவரு விளையாட்டு அதிக எம்.றிஸ்வின் கிண் வழங்குகின்றார். அரு செயலாளர் எஸ்.எல். விற்றிருப்பதையும்
HI6006)Ind.
(படமும் தகவலும் -ஐ
 
 
 
 
 
 
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
ршт)
ங்கையில் உள்ள கல்லூரிகளுக்கிடை
பந்தாட்டச் சுற்றுப்
அடுத்த மாதம்
குகள் செய்யப்பட்டு
ந்த முறை இடம் பில் அட்டாளைச் கல்விக் கல்லுாரி தரிவு செய்யப்பட் ந்தக்கது.
றை அட்டாளைச் கல்லூரி உதை flaboup LIGOLD 6). TI
திகழ்வது குறிப்
ாது இந்த அணி ட்டங்களில் ஈடுபட்டு ILLIT60)6T F(SF60)60 கல்லூரி பலதடவை சாம்பியன் விருதைப்
கெட் (8LITTL"Lç2
ப்பெருந்துறை மறு ாயாட்டுக் கழகம் திரைப் புத்தாண்டை வரும் 5.6 ம் திகதி 13வது நிறைவை வர்கள் கொண்ட 6 மென்பந்து சுற்றுப் pഖണ്ണg. றுப் போட்டியில் லிருந்தும் பல கழ கொள்கின்றன. கழகங்கள் வரிசை டத்தினைத் தட்டிக் களுக்கு கேடயம் பரிசாக வழங்கப் சிறந்த பந்து வீச்சா துடுப்பாட்ட பல சிறப்பான 2ங் கப்படவுள்ளன. டன் பரிசு வழங்கும் நிக்கிண்ணங்களை ஸ்தர்கள் கலந்து 606). LTJ856it 6160 ளையாட்டுக் கழகச் கேமச்சந்திரன் தெரி
־<ה
இந்த
சம்மாந்துறையில் மக்கள் சக்தி
சிம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் முன்னோ டிகள் ஆர்வலர்கள் பலரும் இன, மத பேதமற்ற முறையில் ஒன்றிணைந்து சர்வதேசிய கிழக்கின் மக்கள் சக்தி என்னும் எதிர்கால சவால்கள் பல வற்றிற்கும் ஈடுகொடுக்கக்கூடிய தேசிய ரீதியிலான அமைப்பு ஒன்றினை அண்மையில் வெகு விமர்சியான முறையில் அங்குரார்ப்பணம் செய்து ഞഖഴ്ത്ത്വബ60].
கிழக்குத் திசையில் உதித்து அனைத்துத் திசைகளிலும் ஆதவன் தரும் விடியலைப் போல் தேசிய ரீதியில் பணிகளாற்றவிருக்கும் பிரஸ்தாப மக்கள் சக்தி என்னும் அமைப்பு மடை திறக்கும் புது வெள்ளமாய்த் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளதாக இதன் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
பல்வகை நலத்துறைகளைச் சார்ந்த மக்கள் சமூகப் பணிகள், தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை அடிப்படை உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள், பிரதேச மாகாண தேசிய ரீதியான அரசியல் நடவடிக் கைகள் தொடர்பான பணிகள். இன்னோரன்ன இலட்சியங்கள் கோட்பாடு களை இலக்காகக் கொண்டு இயங்கத் தலைப்பட்டுள்ள இந்த மக்கள் சக்தி அமைப்பு இப்பிரதேசத்தின் புத்தி ஜீவிகள், பொதுமக்கள் பலரையும் ஈரத்து அன்னவர்கள் ஆதரவைத் தினமும் பெருக்கிக்கொண்டு வருவதாக மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் எஸ்.எல்.அமீர் அலி தெரிவித் திருக்கிறார். நல்ல முயற்சி. இதற்கு மக்கள் ஒத்துழைப்புக் கிட்டுமென எதிர்பார்க்கிறோம். உ. கு ரியன் சம்மாந்துறை L L L L L L L L L L L L L L L L L L L L L L CL CL CLL LC LL CL CL L L L L L L L
அக்கரைப்பற்று தபாலகத்தின் அவல நிலை
அக்கரைப்பற்று பிரதான தபாலகத்தின் அவல நிலை குறித்து இப்பிரதேசப் பொது மக்களும் இங்கு கடமை புரியும் ஊழியர்களும் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.
சுமார் நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த இத் தபால் அலுவலகக் கட்டிடத்தின் சுவர்களும் மேலுள்ள கொங்ஹீட் துாண்களும் கடந்த சில மாதங்களாக இடிந்து விழ ஆரம்பித்துள்ளன. இதனால் தபால் அலுவ லகத்திற்கு வரும் பொது மக்களும் இங்கு கடமைபுரியும் ஊழியர்களும் இவை இடிந்து தங்களது தலையில் விழுந்துவிடுமோ என்ற அச்சத்துடனும் எச்சரிக்கையுடனும் இருப்பதாகவும் அறிய முடிகின்ற்து.
மழை காலங்களில் தபால் அலுவலகத்தினுள் நீர் ஒழுக்கு ஏற்படுவதால் இங்குள்ள தபால் பொதிகளும், ஆவணங்களும் ஏனைய பொருட்களும் நீரில் நனைகின்றன. இவற்றிலிருந்து தபால் பொதிகளையும் ஏனைய பொருட்களையும் பாதுகாப்பதில் இங்குள்ள ஊழியர்கள் மிகுந்த பிரயத்தனத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இக் கட்டிடத்தினைப் புனரமைப்புச் செய்வதற்காக கடந்த அரசின் தபால் தொலைத்தொடர்பு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா வினால் ஒரு தொகைப் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும்கூட அரசியல் தலையீடு காரணமாகவும் இப் பணத்தொகை திரும்பிச் சென்று விட்டதாகவும் அறிய முடிகின்றது.
மேலும் இத் தபால் அலுவலகத்தில் தொன்ல நகல் (ப.க்ஸ்)
வசதியில்லாமையும் பாரிய குறையாகவுள்ளது. இதனால் பொது மக்கள் தங்களது தொலை நகல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கால விரயம், பெரும் பணச் செலவு போன்ற இழப்புகளுக்கு மத்தியில் தனியார் தொலைத் தொடர்பகங்களை நாட வேண்டியுள்ளது. இத் தபா லகத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தொலை நகல் இயந்திரத்தை சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அப்போதிருந்த பிரதேச தபால் அத்தியட்சகர் இங்கிருந்து கொண்டு சென்று சிங்களப் பிரதேசத்தில் உள்ள ஒரு தபாலகத்துக்கு வழங்கியுள்ளமையும் கவலைக்குரிய விடயமே. இத் தபால் அலுவலகத்தில் ஊழியர் தட்டுப்பாடு நிலவுவதால் பொது மக்கள் தபால் சேவையைப் பெற்றுக் கொள்வதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் அறிவிக்கப்படுகின்றது. இதனால் கடந்த anoiaa ஒரு சில தினங்களில் தபாலகத்தின் சில பிரிவுகளில் நடவடிக்கைகள் ஸ்தம்பித நிலை அடைந்திருந்ததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்தினை எதிர் கொண்டனர்.
மேற்படி தபாலகக் கட்டிடத்தை புனரமைப்புச் செய்வதுடன் தொலை நகல் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய் வதுடன் இங்கு நிலவும் ஊழியர் தட்டுப்பாட்டையும் ஏனைய குறை பாடுகளையும் நிவர்த்தி செய்து இப்பிரதேச மக்களின் தபால் தேவைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதற்கு அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப் பினர்களும் பொறுப்பான அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ள வேனை நிம் என்று கோரிக்கை விடுக்கப்படுகின்றது. எம்.பி. ஏ. ஹறுார்ை அக்கரைப்பற்று

Page 8
24.04.2001 தினக்க
வடக்கிற்கு பத்தி சென்றுவர அனு
(நமது நிருபர்) வண்ணிப் பகுதி உட்பட யாழின் சகல பகுதிகளுக்கும் செய்தியாளர்கள் சென்றுவரு வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும் என தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்
உள்ளூர் LD (I3 OBILŐ ஒன்றியத்தின் தலைவர் பி. நிலமைகளை வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மாணிக்கவாசகத்தின் கையொப்ப அறியமுடியாத தாம் விரும்பும் இடங்களுக்குச் த்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக் 6іI6пды ஒரே சென்று தமது பணிகளைச் கையில் மேலும் தெரிவிக்கப்பட் IDリcm @( சுதந்திரமாகச் செய்வதற்கு ஏற்றவ டுள்ளதாவது இலங்கை ஊடகவி பார்ப்பதற்கு
கையில் சூழ்நிலைகளை மாற்றிய மைக்குமாறு அரசுக்கு மேற்படி ஒன்றியம் வேண்டுகோள் விடுத்து
யலாளர்கள் போர் பிரதேசங்களுக்கு சென்றுவருவதற்கு விதிக்கப்பட்டு ள்ள தடையானது ஒரு பிரதேசத்தில்
அவர்களின் அ களை பொருள கள் என்பவர்
61/6115l. வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை அறிந்து கொ காலமாற்றத்தி SLUIT நிறுத்தம். இதனால் எமது போரா ஓய்வில்லாமல் இராணுவ நடவடி விகள் மத்தியில் விரக்கியும் மனத்த க்கைகளை மேற் கொண்டு வந்த ளர்வும் ஏற்படும் சூழ்நிலை ஏற்ப 601st. Lg). ஒரு 2
diglotidin e Jd J5IddbIIJ LDLL
அழிவாயுதங்களையும் குவித்தது.
கடற் படையையும் வான் படையை
கூட்டுறவுச் சங் இயக்குனர் ச
இது ஒரு புறமிருக்கையில் D 66b), flag,16 எதிர்வரும் 30 சிறிலங்கா அரசானது நாசகார IILO 6)ΙΙΟΥυ95 ததுளளது. த தொடக்கம் ம அழிவாயுதங்களையும் பெருமளவு b (TLD 99460) LD 395 | 60) LILI LI ஒருநாள்
■ Tu 6 பேணிய காலத்தில் சிறிலங்கா அரசு I། ಅ॰ இறக்குமதி செய்து குவித்திரு போராட்டத்திை க்கிறது.போர்க் கப்பல்கள் குண்டு தனது (ULLത-ത விரிவுபடுத்தி தெரிவித்துள்ள வீச்சு விமானங்கள் போன்றவற்றை நவீன மயப்படுத்தியிருப்பதோடு ତ୯୬ தற்பே பெருமளவு கொள்வனவுது செய்து பெரும் போருக்கு J5601 600601 J5LLI FTIT ப.நோகூ ஊ
படுத்தி வந்திருக்கிறது. நோர்வேயின் முயற்சிக்கு ஆதரவு எறிகை
வழங்கினோம். நோர்வே அரசின் சமாதான நல்லெண் ணப் புறநிலையை LDLL É முயற்சிக்கு நாம் எப்போதும் ஒத்து உருவாக்கும் நோக்குடனேயே நாம் யில் இருந்து ழைப்பினையும் ஆதரவினையும் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் வெள்ளிக்கிழன
வழங்கி வந்திருக்கிறோம் சமாதான முயற்சிகளுக்கு உகந்ததான ஒரு
செய்வித்தும் மாதாந்த அடிப்படை யில் கடந்த நான்கு மாதகாலமாக
JITG) LJ (66) JIT 65TH பட்ட எறிகை
அமைதியினைக் காத்தும் வந்தோம் எட்டுமாடுகள் தெற்கில் தாக்குதலை நிறுத்தியிருந்தோம். இழந்துள்ளன.
நாம் போருக்கு ஓய்வு - கன்ன கொடுதுடுமன்ற நோனே காலத்தில் தமிழ் தாயகத்தில் மாக உள்ள
வன்முறையும் சாவும், அழிவும் புரிந்துணர்வு உடன்பாட்டு யோசனை தாண்டவமாடியது என அந்த 6L60L, BTL 5.
ნეf (8 pg| ഞെബ് கொழும்பிலும் அறிக் கையில் தெரிவிக்கப் ல இவ் எறி மற்றும் தென்மாகாணங்களிலும் பட்டுள்ளது 6T660. வன்முறை தாக்குதல்களை நிறுத்தி இதன
யிருந்தோம்.எமது போர் நிறுத்தம் சிங்கள தேசத்தில் அமைதியையும் ஸ்திர நிலையையும் ஏற்படுத்தி யதோடு சமாதான பேச்சுக்கான
இதன்பிரகாரம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த விடுதலைப் புலிகளின் ஒரு தலைப் பட்சமான போர் நிறுத்தம் இன்று
ilog
blemi
நம்பிக்கையினையும் எதிர் பார்பை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது (நம யும் தோற்றுவித்தது ஆனால் அதே என்பது குறிப்பிடதக்கது. இனந்தெரியா
GNEITGÖGNOLILILL
ஆட்சி மாற்றமே இன்றைக்கு பொருத்தம் மூலதன
(ஏறாவூர் நிருபர்) காட்சியாகும். ஐக்கிய தேசிய கட்சியின் "' அதிபரிடம்
தலைமைத்துவத்தை மாற்றுவதை விட ஆட்சி மாற்றம் செய்யப்படு வதே அனைவரினதும் இன்றைய எதிர் பார்ப்பாகும்.என மட்டக்களப்பு
தினருக்கோ அல்லது தனிமனிதரு க்கோ சொந்தமானதல்ல டிஎஸ்சேன நாயக்கா காலம் முதல் தற்போது வரை உள்ள தலைவர்கள் நாட்டிற்
க்கை தொடர்பு Gāj,áp6uāG 66 Td5dBILD (BESIT
G
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு நல்லதையே செய்து வருகின்ற
அலிசாஹிர் மெலானா தெரிவித்து னர். (5U/Ts 66IITs. ஐக்கிய தேசிய கட்சியின் நிறுத்த
அவர் மேலும் தெரிவிக் தலைமைப்பிடம் நாட்டின் எதிர் பலதடவைகள் கையில் ஐக்கிய தேசிய கட்சி பலம் காலத்தை கருத்திற் கொண்டு மீறியுள்ளன. பொருந்தியதும் நாட்டிற்கு முழுமை சிறப்பானதொரு முடிவை எடுக்க பேர் நிறுத்தத் யாக சேவையாற்றியதுமான ஒரு வேண்டும் எனத் தெரிவித்தார். வன்னிக்குத்
டிருந்த அத்தி b6Odbdib Ub6OI I I ଭୌ) E60)6IT (ONGESIT 6 அனுமதி வழங் அதே 660) 6 விடுதலைப்
கொலைக் (கொழும்பு) லிகள், காதணிகள் வளையில் கள் எதனையும் ந வட்டுவ தல்பிட்டி என்ற என்று பதினைந்து லட்சம் ரூபாய் னை நாம் பா இடத்தில் முகமூடியணிந்த ஆறு பேர் பெறுமதியான நகைகளைக் அே சுற்றுலாப் பயணிகள் தங்கும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள இதுவரை எவரும் கைது செய் .77 10 இது நகைக்கடைக்குள் புகுந்து சங்கி பப்படவில்லை இருக்கலாம் எ
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகேஷன் நிறுவனத்தினா
 

செவ்வாய்க்கிழமை 8
திரிகையாளர்கள் மதிவேண்டும் !
கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு மக்கள் பளவிற்கு தள்ளியு
BTL 1961) 6JT.(pp. கோணங்களில் உதவி வருகிறது ரசியல் அபிலாசை ாதார சமூக நிலை றை வெளியுலகு iளவோ அல்லது கு ஏற்ப அவர்கள்
டுறவுப் ப
உலக நீரோட்டத்தில் இணையவோ முடியா தவாறு தடுக்கப்பட்டுள்ளது
வெளிநாட்டு செய்தியாளர் இராணுவத்தின் கட்டுப்பாட்டி லில்லாத பகுதிக்கு தனது உயி ரைப் பணயம் வைத்துச் சென்று மீண்டுள்ளதையடுத்து இந்த
நிலமையில் மாற்றத்தை ஏற்படுத்த
வேண்டிய தேவை இப்போது oli-L©ಲ್ಲ್ಯಯ செய்தியாளர்கள்
M M MAJGMT siji
நாள் உண்ணாவிரதம்
Iந்தன்)
களப்பு பலநோக்கு JE LIGONOMIĊI LI ITGITTIJIEGiT பையை எதிர்த்து ம் திகதி காலை ഞൺ ഖഞjuിസെഞ് ாள உண்ணாவிரதப் ன நடத்தவுள்ளதாக 0. தய நிருவாகத்திடம் ழியர்கள் நான்கு
கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் பேச்சுவார்த் தை நடத்திய போது இக் கோரிக்கை களை ஏப்ரல் புது வருடத்திற்கு முன்னர் நிறைவேற்றித் தருவதாக கூறியதாகவும் அவை இன்னும் பூர்த்தி செய்யப்படாமையினாலேயே இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ணைக்கு எட்டு மாடுகள்
வாண் கரையில் பலி!
நிருபர்)
களப்பு நகரப் பகுதி நடந்த 20ம் திகதி ம இரவு படையின ரை நோக்கி ஏவப் ணத் தாக்குதலில் பரிதாபமாக உயிர்
ங்குடாவிற்கு சமீப இறக்கத்து வெளி ாடு ஆகிய இடங்க கணைகள் விழுந்து
Tൺ BILITങ്ങഥ(66ിന്റെ
பட்டியில் உள்ள எருமைமாடுகள் ஐந்தும், பசு மாடுகள் மூன்றும் இறந் துள்ளது.மேலும் ஒரு பசு மாடு காலை இழந்துள்ளது.
கன்னங்குடாவைச் சேர்ந்த இளையதம்பி வினாயகமூர்த்தி என்பவரின் மாடுகளே இவ்வாறு ஷெல் தாக்குதலினால் இறந்து 6T6T601.
இதேவேளை இச் ஷெல் தாக்குதல் காரணமாக இப்பகுதியில் வட்டைகாடுகளிலும்,வாடிகளிலும் உள்ள மக்கள் அச்சத்துடன் வாழ் கின்றனர்.
DINJITEgör blönTEUDGA) 6gTLİTLIFT65 ili HñПtljili flцIJI BIgluli
நிருபர்)
தோரால் சுட்டுக் யாழ் செய்தியாளர் நிமலராஜனின் NLITTGOT 6SNEFIT60D6007 EE56ÍT டையினரால் சட்டமா Tப்பிக்கப்பட்ட அறி ாக சட்டமா அதிபர் JF6ö (GLIGS FITs Li MusiTomTITIT.
லை தொடர்பான
Jóó... மத்தில் புலிகள் போர் நிறுத்தத்தை ஆனால் புலிகளின் கு சாதகமாக அரசு டைவிதிக் கப்பட் ாவசிமான பொருட் டு செல்வதற்கு கியது. சமயம் தெற்கில் புலிகளின் தற்
ண்டுத்தாக்குதல் பத்தவில்லை. இத TIL (6aÉGBIBITLb.
வேளை விடுதலைப் காலைத் தாக்குதல் ருவர் கண்டுபிடிக் IU) 9D BU60OLDIE னத் தெரிவித்தார்.
முக்கிய சில விடயங்களைச் சுட்டி க்காட்டியுள்ள சட்டமாஅதிபர் இவ்வி டயம் சம்ப்ந்தமாக போதிய விசார ணைகளை நடத்தி பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிமலராஜனின் கொலை தொடர்பாக எவ்வித விசாரணை களையும் இலங்கையரசு எடுக்கா ததைக் கண்டித்து பிரான்ஸை தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆர். எஸ்.எம் என்ற செய்தியாள களைப் பாதுகாக்கும் அமைப்பு ஜனாதிபதி சந்திரிகாவுக்கு கடுமை யான கண்டனக் கடிதமொன்றை யனுப்பிவைத்துள்ளது.
உலக்கையால் தாக்குண்டவர் மரணம்
(ராதிகா) உலக்கை மரத்தால் அடி பட்டு மேலதிக சிகிச்சைகாக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டிருக்கும் கிண்ணை யடிசைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஞாயிறன்று உயிரிழந்ததாகத் தெரிவி க்கப்படுகிறது.
ஆறு பிள்ளைகளின் தந் தையான கே.அருள்தரன் (34) எனு ம் மேற்படி நபரே உயிரிழந்தவர்
நாட்டின் எந்தப் பகுதிக்கும் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படவேண்டிய தருணம் வந்துள்ளது. என்தான் உணர்வ தால் தகவல் சுதந்திரத் தைப் பேணும் வகையில் இத்தடை யை நீக்குமாறு தமிழ் ஊடக வியலாளர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்
ബg.
DGO GOTIT.....................
2)6ODLULIITT6ILD EESTILL LILJLL . ஐவரையும் எதிர்வரும் பத்தாம் திக திவரை விளக்கமறியலில் வைக் குமாறு நீதவான் உத்தரவிட்டுள் ளார்.இராணுவத்தினர் சார்பில் சட்டதரணி எஸ்.எல். குண சேகர elig3JIT 60TIT rileD6OX LULIT 6TTLD BEST 60OTL LJL LI படையினரை பிணை யில் விடுமாறு அவர் விடுத்த கோரி க்கை நிராகரிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் சட்டதரணி ரத்தினவேல் சமூகமளித்தமை குறிப்பிடத்தக்கது. மன்னார் உப்புக்குள விடு தியில் வைத்து கடந்த மாதம் 19ம் திகதி கடற் படையினரால் கைது செய்யப்பட்ட போதும் நாசகாரத் தடுப்பு பிரிவினரால் விசாரணை க்குட்ப டுத்தப்பட்ட போதும் பாலியல் வல்லுறவுக்குள்ளானதாக கூறப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, ஏகாம்பரம் விஜயகலா,கிளிநொ ச்சியை சேர்ந்த சின்னதம்பி சிவமணி ஆகிய இரு பெண்களும் கொடுத்த வாக்கு மூலத்தைத் தொடர்ந்து நாசகாரத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸாரும் மற்றும் கடற்படை சிப்பாய் ஒருவரும் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
ஆணைக்குழுக்கள்.
ஆணைக்குழுக்களை அமைக்கு
மாறு ஐக்கிய தேசிய கட்சி கோரி வருகிறது.
இத தகைய குழி நிலையில் ஆணைக்குழுக்களை அமைப்பதை விட இனப் பிரச்சி னைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
போரினால் இன்று முழு நாடும் சீரழிந்துள்ளது ஆயிரக்கண க்கான உயிர்கள் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான உடமைகள் இழக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் இன்ட்பிரச்சினைக்கு தீவு காண்பதே முக்கிய விடயம் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்
கடந்த ஏப்ரல் 19ம் திகதி இரவு அவரது வீட்டுக்கு அருகாமை யில் வசிக்கும் நபரொருவர் உலக் GODJELJITGÖ தாக்கியதாகவும் அதனைத் தொடர்ந்து வாழைச்சேனை வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டு கடந்த 22ம் திகதி உயிரிழந்தார் என்பது குறிப்பிட தக்கது.
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத