கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
HINNAKKAHR DANY
ஒளி = 02 - கதிர் - 09 25.04.200 புதன்கிழை
| °°, აბ .
புலிகளின் முக்கியஸ்தர்க
(வவுனியா நிருபர்) முக்கியஸ்தர்களைச் சந்தித்து தமிழீழ விடு சமாதான நல்லெண்ண நோக்குடன் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவி அரசியல் து வன்னி சென்றுள்ள ஆயர் குழு க்கப்படுகின்றது. சு.ப.தமிழ்ச்செ6 இன்று விடுதலைப் புலிகளின் இப்பேச்சுக்களின் போது முக்கியஸ்தாக
க்கள் இடம்
| Leiltisileil Bull || 3Jälgib
தமிழ் கட்சி
(நமது நிருபர்)
ரதி
தமிழீழ விடுதலைப்புலிகள் சமாதான நல்லெண்ண முயற்சியாக பிரகடனப்படு நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு காரணம் இலங்கை அரசின் கடும் போக்குத் முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் கட்சி பிரதி ர
தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள்
கொழும்பு நகரப்பகுதிகளில்
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ம்
திகதி நள்ளிரவு தொடக்கம்
பிரகடனப்படு தலைப்பட்சமா
| UnéეტწყLJ6ტ GNUჩ60)ტყ: დე;
வை.ஏழ்.சி.ஏ. ஜனாதிபதிக்கு
(335 T (3600606
( விசாரணைகளின் போது இளைக்கப்பட b தி)ெ பாதுகாப்புப் படையினரால எமது மக்கள் (நமது நிருபர்) 蠶
FLDL6856 கொழும்பு நகரப்பகுதிகளில் உள்ளாக்கப்படுவது தொடர்பாக Bl தாங் படையினர் நேற்று தேடுதல் மட்டக்களப்பு கிறிஸ்த்தவ சங்கம் என்பதுடன் தா நடவடிக்கைகளை மேற்கொண் ஜனாதிபதி சந்திரிகா பண்டார காரணத தன் டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாயக்க குமாரதுங்காவிற்கு மகஜர் கொடுமைக் கிராண்பாஸ், கொட்டான் ஒன்றினை அனுப்பி வைத்து பெண்கள் எ சேனைப்பகுதியில் இராணுவத்தி 0. அம்மகஜரில் தெரிவிக்க ட்டிருப்பார்கள் னரும் பொலிஸாரும் கட்டாக ப்பட்டுள்ளதாவது na na Po'o" இத்தேடுதல் நடவடிக்கையினை ** தெரிவிக்கப்பட்
மேற்கொண்டனர்.
இதேவேளை திங்கள் இரவு பதுளை நகரில் படையினர்
(8ம் பக்கம் பார்க்க)
வட்க்கு கிழக்கு மாணவ 6ʻi (3dFL LIGn)G0)LDiliLIrflaflasi)
(ஜெகதீஸ்வரன்) தொடக்கம் 11 வெளிநாட்டு வடக்கு கிழக்கு மாகாணத்தில் DIT 600T 6) fi 35 CG j606 ԳInԱյԼ கல்வி பயிலும் ஆறாம் தரம் புலமைப்பரிசி சவூதி அரேபியாவில்' ம00ட ஒடு "'
On , h, , Rana SR 5 EUTE մlգԼւլ: P. 32U (BULAT ೧.ಹಿಹಿಗ್ಗರಾಗಿಹಿ 800 (வவுனியா நிருபர்) அனுப்பிவைக் ஒட்டோ எலக்ரீஷியன் 800 படையினர் நிலை கொண்டிருந்த மேற் PC(BUT 6). JL1560fps 800 கிளிநொச்சி ஏழாம் வாய்க்கால் திட்டத் த6 ஒட்டோ ரிங்கர் 800 குரு குலத்திற்கு அருகாமையில் செய்யப்படும் UITUDÜ , 600 உள்ள கிணற்றில மனித மாதாந்தம் Մ6ITփU// 800 மண்டையோடு ஒன்றை விடுதலைப் மாதங்களுக் தங்குமிடம், மருத்துவம் இலவரம் புலிகளின் காவல்துறையினர் வழங்கப்படும் | 22 240 V22U UMUZIMAONOVUD கிளிநொச்சியில் கண்டுபிடித்து ஆ ஆாஹிம் என் லைன்) ஸ்ளனர். தர மாணவர்
LIL No 736 திங்கட்கிழமை அந்த வயதை 2831 மெயின் வீதி, கிணற்றை இறைத்த மக்கள் இருப்பது
புறக்கோட்டை கொடுத்த தகவலை அடுத்து விதிமுறைய காத்தான்குடியில் டிக்கட்டுக்களுக்கு காவல் துறையினர் மண்டை அத் 1511, 152 பிரதானவீதி யோட்டினை எடுத்துள்ளனர் என தரங்களுக்கு
காத்தான்குடி-02 வன்னிச் செய்திகள் தெரிவிக் தொ.பே065-47090, கின்றன.
தமிழ் பேசும் மக்களின் கு
 
 
 
 
 
 
 

62dF Linz
Sஜீவலர்ஸ்
نے چینی',
*
களுவாஞ்சிக்கு
usiasmasor - 08
விள ஆயர் குழு
தலைப்புலிகளின் றப்பொறுப்பாளர் 6)J6ÖT SÐ ILLIL LJ6L) ளூடன் இப்பேச்சு
So
இலங்கை இனப்பிரச்சினைக்கு சமாதான தர்வு காணி பது தொடர்பாக கருத்துக் களை தெரிவிப்பதோடு விடுதலைப் புலிகளினால் தெரிவிக்கப்படும்
6660 5/-
பேச்சுவார்த்தை
கருத்துக்கள் ஆலோசனைகளைக கேட்ட கவுள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
(8ம் பக்கம் பார்க்க)
நிறுத்த முடிவுக்கு
கள் கண்டனம்
த்தியருந்த போர் நனமே. இதற்கான நிதிகள் கண்டனம்
த்தியிருந்த ஒரு ன போர் நிறுத்த
/ 4 க்கு
ட கொடுரங்கள் மனதிலிருந்து கவே அது போன் டம் பெற்றுள்ளது. 5ளும் ஒரு பெண் பாகவும் இருப்பதன் ால இவி வாறு 6IT 6TTIT B5 BEGLI LI LI L - வாறு பாதிக்கப்ப என்பது வெள்ளிடை ந்த அறிக்கையில் bണ്ണg,
களுக்கு
5LL LÊ தரம் வரையிலான க்கு 6)f'(3 BFL
திட்டம் ஒன்று நித்தப்படவுள்ளது.
கான அறிவுறுத்தல் Bழக்கு மாகாண
அதிபர்களுக்கு
கப் பட்டுள்ளது. டி புலமைப்பரிசில் கழ் தெரிவு மாணவர்களுக்கு 50 வீதம் பத்து கொடுப்பனவுகள்
ம், ஏழாம், எட்டாம், Git boost 11,12,13 6OL LL 6)Isi E 6IIII E இத் தட்ட த தன் வுள்ளது.
JL66, 6b, 7), 8 D மாணவர்கள் வீதம்
|b LJaj52H5Lib LJITíTdj53E5)
േക്ക്
த்தை நேற்று (ஏப் 24 திகதி) நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதாக நேற்று வன்னியில் இருந்து அறிவித்துள்ளனர்.
മുഖഖിഖിയ്ക്കൂൺ ശിഖണി யானதைத் தொடர்ந்து தமிழ்
திருமலை பிறிமா ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்
(திருமலை நிருபர்)
திருமலை பிறிமா மா ஆலைக்கு தொழிலாளர்கள் நேற்று வேலைக்குச் செல்லவில்லை.
ELBB 605 6. TUGBTGOLDITE திருகோணமலை லொறி உரிமை
மட்டக்களப்பு திருமலை வீதியில் சோதனை நடவடிக்கை தீவிரம்
(நமது நிருபர்) மட்டக்களப்பு மாவட்ட த்தில் படையினர் சோதனை நடவடிக்கையினை தீவிரப்படுத்தி யுள்ளனர்.
நேற்று ஏறாவூர் இலங்கை வங்கிக் கிளைக்கு முன்பாக இராணுவத்தினர் வாகனங்களில் வந்த பயணிகளை இறக்கி தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அத்துடன் வீதிக் கண்காணிப்பு பணிகளில் அதி களாவிலான படையினர் நிறுத் தப்பட்டிருந்தனர்.
விடுதலைப் புலிகள் கடந்த வருடம் டிசம்பர் 24ம் திகதி
* Ν உள்ளே (
வெளிநாட்டு நேரடி சமாதான முயற்சியில். பேச்சுவார்த்தையைத் தொடர. செஞ்சிலுவைச்சங்கத்தின். sisal III (prib Galaistupuh.6 6ILL (uplq turgb GL 60)I(5)Gi)d5ini........7
அரசியல் கட்சிப்பிரதி நிதிகள் தங்கள் அபிப் பிராயங்களை தெரிவித்துள்ளனர்.
ரெலோ இயக்க வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்
(8ம் பக்கம் பார்க்க)
யாளர் சங்கம் மேற்கொண்டுள்ள 40 வீத சம்பள உயர்வு கோரி நடாத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததே ஊழியர்கள் வேலைக்கு செல்லவில்லை எனத் தெரியவருகின்றது.
நள்ளிரவு விடுதலைப்புலிகள் பிரகடனப்படுத்தியிருந்த ஒரு தலைப்பட்சப் போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு ஏற்படு தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
a
6)ILä5G5 6DupG5 (35&fuLJ LITTLEFIT லைகள் புறக்கணிப்பு
செய்தி
N
ÑRÄNSNIN வடக்கு கிழக்கில கணினி மட்டும் இல்லதண்ணியும் புறக்கணிப்புத் தான். N

Page 2
25.04.2001
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு மட்டக்களப்பு
தொ. பே. இல 065 - 23055
E-mail :- Elkathir(Osnet.lk போதி மாதவன் வழிகாட்ட வேண்டும் "குட்டக்குட்ட குனியிறவனும் மடையன, குனியக் குனியக் குட்டுறவனும் மடையன்' என்பது தமிழிலுள்ள ஒரு முது மொழி
இனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தர்வு காண்பதற்கான முயற்சிகளில் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான நல்ல சூழலை ஏற்படுத்த வேண்டுமென்பது முக்கியம்.
இதற்காக போரை நிறுத்தி பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமென்று அரசையும் விடுதலைப்புலிகளையும் பொது அமைப்புக்களும் தமிழ் மக்களும் கோரிக்கை விடுத்து வந்தன.
போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லையென்று அரசு கூறியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆந் திகதி நத்தார் தினத்தன்று நள்ளிரவு முதல் ஒரு மாதத்துக்கு ஒரு தலைப் பட்சமாகத் தாங்கள் போர் நிறுத்தம் செய்து பேச்சுத் தொடங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதாகவும் அரசும் இதை ஏற்றுப் போர் நிறுத்தம் செய்ய முனிவர வேண்டுமென்றும் விடுதலைப்புலிகள் அறிவித்தனர்.
அரசு இதை ஏற்றுக்கொள்ள மறுத்தது மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் இந்த நல்லெண்ண நடவடிக்கை மீது அவநம்பிக்கை தெரிவித்தது, கிண்டலும் செய்தது. போருக்குத் தயார்படுத்தும் நடவடிக்கை என்றும் சொன்னது படைத்தரப்பினர் புலிகள் பலவீனப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர். கொழும் பிலிருந்து வெளிவரும் 'தேசிய ' பத்திரிகைகள் போர் நிறுத்தத்தை கிண்டலும் கேலியும் செய்தன.
அரசு போர் நிறுத்ததத்துக்குச் சம்மதிக்காதது மட்டுமன்றி விடுதலைப் புலிகளின் இலக்குகள் என்று வடக்கு கிழக்குப் பகுதிகளில் விமானக் குண்டு வீச்சுத்தாக்குதல்களிலும் தொடர்ந்து GF(bUU ULg5.
சமாதானப் பேச்சுவார்ததை முயற்சிகளுக்குக் காலம் கடத்திக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தை வெளி நாடுகளில் "பயங்கரவாதிகள்' என்று முத்திரை குத் தித் தடை செய்ய வேண்டுமென்பதில் தீவிரமாகப் பிரசாரம் செய்வதிலீடுபட்டது.
விடுதலைப்புலிகள் மாதாமாதம் போர் நிறுத்தத்தை நீடித்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழலை ஏற்படுத்த அரசும் முனிவரவேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். அமெரிக்கா, பிரிட்டனர், இந்தியா போன்ற உலக நாடுகளும் சர்வதேச சமூகமும் அமைதிப் பேச்சுக்கு முன்வருவதற்கு அரசினி மீது அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் பொது அமைப்புக்களும் விடுதலைப் புலிகளும் கோரினர்.
ஆனால் சர்வதேச சமூகம் அரசின் பிரசாரத் தந்திரத்தில் மயங்கியது. வெளிநாடுகள் பல இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும் போர்ச் சாதனங்களையும் வழங்கி வந்தன. இலங்கைப் படைகளுக்குப் பயிற்சியுமளிக்க முனிவந்து பயிற்சியுமளித்து வருகின்றன.
விடுதலைப் புலிகள் மரீட்டெடுத்த தமிழ் மணிணினி சிலபகுதிகளை போர் நிறுத்த காலத்தில் இராணுவம் கைப்பற்றியிருக்கிறது. விமானக்குண்டு வீச்சிலும் தாக்குதலிலும் நுாற்றுக்கு மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டும் நானூறுபேர் காயமடைந்துமுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். ETä நேற்றைய எமது தலையங்கத்தில் சுட்டிக் காட்டியிருந்த படி சர்வதேச சமூகம் ஆட்சியிலுள்ளவர்களுக்குச் சாதகமாக நடந்து நியாயம் வழங்குகிறது.
இந்நிலையில் தானி 'குட்டக்குட்ட குனியிறவனும் மடையனர்' என்றுணர்ந்து விடுதலைப் புலிகள் தமது ஒரு தலைப் பட்சமான போர் நிறுத்தத்தை மேலும் நடிக்க முடியாதென்பதைத் தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிட்டி ருந்தனர்.
போர் நிறுத்த காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் இராணுவ நடவடிக்கைகளை அரசு நிறுத்தவில்லை, குறைக்கவுமில்லை, கைதுகளும் சிறைப்பிழப்புக்களும் தொடர்ந்தன. தேடுதல் வேட்டை படையினரின் பாலியல் வல்லுறவு என தமிழ் மக்களுக்கெதிரான நடவடிக்கைகள் தொடர்ந்தன.
விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தத்தினால் வடக்கு கிழக்கு மாகாணம் தவிர்ந்த சிங்கள் மக்கள் வாழும், மக்கள் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழ்ந்தனர்.
விடுதலைப்புலிகளைப் போருக்கு அழைத்து தமிழ் மக்கள் மீது போர் நடத்தி இன ஒழிப்பைத் தொடர்ந்து "போருக்கு முழவு கட்டிச் சமாதானத்தை ஏற்படுத்தும் பிரதம மந்திரி மற்றும் அரசின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
நான்கு மாத அமைதியும் நிம்மதியும் அரசின் செயலினாலும் நடத்தையாலும் சீர்குலைந்து மீண்டும் நாடு அழிவை எதிர்நோக் குகிறது. ஆனாலும் சமாதான முயற்சியை புலிகள் கைவிடவில்லை. இதற்கு இலங்கை அரசு மட்டுமல்ல சர்வதேச சமுகமும் பொறுப்பேற்க வேண்டும். இவற்றை சிங்கள மக்கள் எப்போது உணரப்போகிறார்களோ அப்போது தான் நாட்டுக்கு விழவேற்படும்
இதற்கு அந்த போதி மாதவன் தான் வழி காட்ட வேண்டும்.
(நேற்றைய 4 இம்முத அதிகரிக்கும் போ மதி அளவிலும் ஒ ஏற்படுத்தி (வெளி உள்வரும் போது மதியை அதிகரித்த மூலம் பெறும் நன் வர்த்தக ரீதியிலும் யை அதிகரிப்பதன் நாட்டு நேரடி முதலி செலாவணி இருப்பு ந்து அடிப்படை நி குறையை குறை சென்மதி நிலுவை ஓரளவு குறைத்து (LpLQULILfb.
மூன்றா நாடுகளில் காணப்பு பிரச்சினையை எடு போது அது வறுமை குறிக்கிறது. இலங் ஓர் 3ம் மண்டல
வீதத்திற்கு மேற்
மை நிலையில் இந்நிலை சேமிப்பு எதிர்மறை நிலை செல்ல வழி வகு 5の5ufl6) (3cm山f L உள்நாட்டு உற்ப தை இன்னும் ബിഞ്ഞു. ♔ | ഖLഥTങ്ങ് (BT35 ! விதத்திலும் பார்க்க இருந்து வருவதுடன் JET (Bassiflo) GJITë அரைவாசி பகுதிய குறைவாக உள்ள மாக சிங்கப்பூரில் மொத்த உள்நாட் 51% மாக இருந்: என்பது குறிப் இச்சேமிப்பு குறை தன பற்றாக்குை மண்டல நாடுகளி முக்கிய காரணி மூலதனத்தை இ நாடுகள் பெறே வெளிநாட்டு நேரடி பெறுதல் எனும் 2 வானதாகும்.
மூன்றாய களின் பொருள் ருத்தியில் முன்ே பேணுவதற்கும் ளின் வாழ்க்கை உயர்த்துவதற்கு நேரடி முதலீடு அத்துடன் இந்நாடு நேரடி முதலீட்டுட முதலீட்டையும் ப மூலம் மூலதனத் அபிவிருத்தி செய் வர்த்தக தாபனங் அதன் மூலமாக அபிவிருத்தியில் ஓர் அதிகரிப்பும் நாடுகளில் நில பற்றாக்குறைை நேரடி முதலீட்டி படுத்த உதவும். 96.6) T. நேரடி முதலீடு மண்டல நாடுகளு தை வழங்குதல் தொழில் நுட்ப சந்தைப்படுத்தல், தொழில் நிபுணத் மேலாக சர்வதே னான இணைப்பு ഖ|u||6ഞണ് அத்துடன் உ6 தாரங்களுடன் இ பெறும் நன்மை அதிகரிக்கும். அ முதலீட்டின் மூ
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்டு நேரடி முதல்டும் றாம் உலக நாடுகளும்
தாடர்ச்சி)
ட்டின் அளவு அது ஏற்று அதிகரிப்பை ாட்டு முதலீடு அது இறக்கு லும் ஏற்றுமதி மை அதிகம்) Fாதக தன்மை மூலம் வெளி ானது அந்நிய களோடு சேர் ്വഞഖ പ്ര][് பதன் மூலம் பிரச்சினையை |dË, GESIT 6T 6TT
) LD 600 L 6) டும் உடனடிப் ந்து நோக்கும் நிலையையே கை போன்று p['g6) 50 பட்டோர் வறு வாழ்கிறார்கள். மட்டத்தினை க்கு இட்டுச் கிறது. இலங் |பு மொத்த த்தியில் 16% எட்டிக்கொள் நடுத்தர உயர் inför ar JTF f குறைவாகவே ன் கிழக்காசிய ரி அளவின் பிலும் பார்க்க 「@l 2-5TJ500I
சேமிப்பு வீதம் டு உற்பத்தியில் து வருகின்றது பிடத் தக்கது. நிலைமை மூல றயை மூன்றாம் ல் ஏற்படுத்தும் LIII&5 Զ 61/6115l. இலகுவில் இந் வண்டுமானால் முதலீட்டினைப் டபாயமே இலகு
உலக நாடு ாதார அபிவி ாற்றப்படிகளைப் இந்நாட்டு மக்க த் தரத்தினை
ഖണിjpT" ( உதவுகின்றது. கள் வெளிநாட்டு தனது சொந்த பன்படுத்துவதன் தினை மேலும் முடியும் புதிய ளை தாபிப்பதும்
பொருளாதார ஏற்படுத்தப்படும் D60TDTLD LD600TL6) வும் தொழில் வெளிநாட்டு மூலம் இலகு
ற வெளிநாட்டு இம் மூன்றாம் க்கு மூலதனத் மட்டுமன்றி புதிய ம் நிருவாகம் , முகாமைத்துவம், துவம், இதற்கும் சந்தைகளுட புதிய தொழில் உருவாக்குதல் ளுர் பொருளா ணைப்பின் மூலம் ள் என்பனவும் மட்டுமன்றி இம்
D 3D LD600TL6)
நாடுகளின் பொருளாதாரத்தை
அபிவிருத்தி நோக்கி நகர்த்தவும் முடியும்.
மூன்றாம் மண்டல நாடு களில் வெளிநாட்டு நேரடி முத லீடானது பல சாதகமான தாக்
கத்தை ஏற்படுத்தும் அதே
மானுசரவணபவா
வேளையில் பல்தேசிய கம்பனி யின் ஆதிக்கத்திற்கு இம் மூன்றாம் மண்டல நாடுகள் உட்படுத்தப்படும் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அதாவது
முதலீடு செய்யும் நாடுகள் மூன்றாம் மண்டல நாடுகளின் மீது ஒரு நவகாலனித்துவ ஆதிக்கத் தை ஏற்படுத்துகிறது.இதன் விளை வாக இந்நாடுகளின் அரசியல் பொருளாதார திட்டமிடல்கள், கொள்கை வகுத்தல் என்பன பலதேசிய கம்பனியின் சாதகத் தன்மைக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டிய நிரப்பந்தம் ஏற்படலாம். எவ்வாறெனினும் மூன்றாம் மண்டல நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு ஒரு முக்கிய பங்கு வகிக் கின்றது என்றே கூறமுடிகின்றது.
இலங்கையில் வெளிநாட்டு
நேரடி முதலீடு
இலங்கையில் பொருளுற் பத்திக் கைத் தொழில்களில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 1930 களில் ஒரு சில பாரிய சர்வதேச கம்பனிகள் இங்கு துணை நிறுவனங்களை நிறுவிக் கொண்டதனை அடுத்து உள்வரத்
தொடங்கின. அத்தகைய முதலி டுகள் சுதந்திரத்திற்கு பின்னரும் கூட வரையறுக்கப்பட்ட ஒரு அள வில் இடம் பெற்று வந்தன. முதலீடுகளின் பாய்ச்சல் 1948 ஆம் ஆண்டு தொடக்கம் அரசியல் சூழ்நிலை மற்றும் கொள்கைப் பிரகடனங்கள் என்பவற்றிற்கு ஏற்ற விதத்தில் குறிப்பிட்டு கூறக்கூடிய தளம்பல்களை காட்டி வந்துள்ளது. வெளிநாட்டு நேரடி முத லீடு இலங்கையில் குறிப்பாக ஏற்றுமதி சார் கைத் தொழில் கொள்கையில் முக்கியமான ஒரு கைத்தொழில் அபிவிருத்திக்கான நிதியிடலில் 1960ம் ஆண்டு முதல் பங்களிப்புச் செய்தும் வருகின்றது. இறக்குமதி பதிலீட்டுக் கொள் கையின் கீழ் அந்நிய நேரடி முதலி டுகள் வரவேற்கப்பட்டாலும் அவை பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கான அவசர தேவை யாக கருதப்படவில்லை.
1977 இல் ஆட்சியை கைப்பற்றிய ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் பொருளாதாரத்தினைத் திறந்து விட்டதன் மூலம் தாராள மயக் கொள்கையை அறிமுகப்ப டுத்தியது. இது உலக நாடுகளின் அனுபவ மூலம் அந்நிய நேரடி முதலீட்டைக் கவரும் ஒரு பொறி முறையாக கொள்ளப்பட்டதாகும். கொள்கையின் மூலம் ஏற்றுமதி களை பன்முகப்படுத்தல், கைத் தொழில் கொள்கையின் கீழ் நேரடி முதலீட்டுக்கான கட்டுப்பாடுகள் நீக்குதல் போன்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டமை, என்பன வழங்கப்பட்டதுடன், இதனுடன் இணைந்த வகையில் அந்நிய முத லீட்டைக் கவரும் ஒரு சாதன மாகவும் அவற்றிற்கு நிருவா ரீதி யாக தேவைகளை வழங்கு வதற்கும் முதலீட்டு மேம்பாட்டு வலயங்களை நிறுவுவதற்கும் அரசாங்கம் முன் வந்தது. பாரிய முதலீட்டை கவருவதற்கும் அதன் மூலம் ஏற்படக்கூடிய அரசியல்
ரீதியான பிரச்சினைகளை குறைத் துக் கொள்ளுவதற்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சேவையாற்றுவதற்கு இரு நிறுவன அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. கொழும்பு பெரும்பாக பொருளாதார ஆணைக்
35(g (Greater Colombo Economic Commission - (GCEC)
அந்நிய முதலீட்டு அலோசனைக்
35(g (Foregin investment Advisory Committee - (FIAC)) என்பன அவ்விரு நிறுவனங்களும் ஆகும். இந்நிறுவனங்கள் முதலீட்டு வலயங்களின் முகாமை, நிருவா கம் என்பவற்றை மேம்படுத்து வதற்கான சட்டரீதியாக நடவடிக் கையில் ஈடுபடும் நிறுவனங்களாக உருவாக்கப்பட்டது. இவ்விரண்டு நிறுவனங்களும் சுதந்திர வர்த்தக 66) LLD. நிலையங்களில் அமைக்கப்படும் வெளிநாட்டு முதலீட்டினை கண் காணிக்கும் பொருட்டு இரு தனி நிறுவனங்களாக உருவாக்கப்பட் டது.இவ்விரண்டு நிறுவனங்களும் சுதந்திர வர்த்தக வலயம், அதற்கு வெளியான நிலையங்களில்
அதற்கு வெளியான
அமைக்கப்படும் வெளிநாட்டு முத லீட்டினை கண்காணிக்கும் பொரு ட்டு இரு தனி நிறுவனங்களாக உருவாக்கப்பட்டது. இவ்விரு அமைப்புக்களும் 1992ம் ஆண்டு வரை முதலீட்டு செயற்பாடுகளை மேற்கொணடு வந்தது. 1992ம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளு மன்ற திருத்தத்தின் மூலம் இரு சபைகளும் திருத்தப்பட்டு முத GSL(65 F6DL (Board Of Invest
ment - BOI) என்னும் அமைப்பு நிறுவப்பட்டு இன்று வரை இவ்வ மைப்பு முதலீட்டு நடவடிக்கைக ளை அரசுசார்பாக கண்காணித்து வருகின்றது.
பொருளாதார முன்னேற் றத்தை எடுத்துவர வேண்டும் என்ற விடயத்தை திட சிந்தனையுடன் செயற்பட்டுவரும் இலங்கை அதற் கென தேசிய மூலதன மார்க்க த்தை அல்லது மொத்த முதலீட் டினை அதிகரித்துக் கொள்வதற்கு பெரு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை சாதித்து கொள்ளும் பொருட்டு இலங்கை பெருமள விற்கு வெளிநாட்டு நிதிகளில் தங்கி இருக்க வேண்டி உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு தேறிய காரணி கிடைப்பனவுகள் என்பவற் றுடன் இலங்கை மொத்த தேசிய சேமிப்பு 23.2% ஆகும். இதன் பிர காரம் மிகுதி 22% ஐ வெளிநாட்டு முதலீடுகளில் இருந்து பெற வேண்டி உள்ளது. இவ்வாறு இருப்பினும் 7% பொருளாதார வள ரச்சி எனும் இலக்கினை எதிர்பார்த் திருக்கும் இலங்கையின் பொருளா தாரத்தில் முதலீடுகள் குறைந்தது 30% அளவில் இருந்து வருதல் வேண்டும் எனினும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேறிய காலங்களில் அத்தகைய உயர் மட்ட முதலீட்டு விகிதத்தை அடைந்து கொள்வது என்பது மிகவும் சிக்கலான விடயமாகக் காணப்படுகிறது. மறுபுறத்தில் உலக பொருளாதாரங்களில் நிலவி வரும் சிக்கல்கள் காரணமாக இலங்கைக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் எதிரபார்க் கப்படுவது போல கிடைக்குமென
ShinsL3 (LIPOL9ULUI Igbol
(நாளை முடியும்)

Page 3
25.04.2001
தின்
"சமாதான முயற்சியில் தமிழ் மக்களுக்கு
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அவர்களது அறிக்கையில் தங்களது ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை மேலும் நீடிப்பதில்லை என்று அறிவித்துள்ளனரே அன்றி சமாதான முயற்சியில் கலந்து கொள்வதில்லை என்றோ அல்லது நோர்வே அரசின் சமாதான முயற் சியினை நிராகரிக்கின்றோம் என்றே தெரிவிக்கவில்லை.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழர் விடுதலைக் கூட்ட 60s
ஜோசப் பரராசசிங்கம் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை நீடிப்ப தில்லை என்ற அறிக்கை பற்றித் தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கு தமிழ்
பாராளுமன்ற உறுப்பினர்
மக்களின் நல்லெண்ணங்களும், துயரங்களும் தொடரக்கூடாது என்ற நல்லெண்ணம் காரணமாகவும், நோர் வே நாட்டின் சமாதான முயற்சியை ஆதரித்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த நான்குமாத கால மாக பல இழப்புக்களுக்கு மத்தி யிலும் ஒருதலைப்பட்ச போர் நிறுத் தத்தை கடைப்பிடித்து வந்துள்ளனர். இது அவர்களது பலவீனம் என்று எவரும் கருதிவிடமுடியாது மாறாக அவர்கள் சமாதான முயற்சியில் வைத்திருந்த நம்பிக்கையை முழு மையாக வெளிப்படுத்தியுள்ளது.
நான்கு மாதமாக அரசு செய்த உதாசீனம்
ஆனால் அவர்களது நல்லெண்ணத்தை கடந்த நான்கு மாதகாலமாக அரசு உதாசீனம் செய் ததின் மூலம் அரசு சமாதான முயற் சியை உதட்டளவிலேயே பேசி வந் துள்ளதே அன்றி இதய சுத்தியுடன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தற்பொழுது தெளிவாகி யுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை கெளரவித்து இலங்கை அரசாங் கத்தை யுத்த நிறுத்தம் செய்யும்படி இராஜதந்திர அழுத்தம் கொடுக்கு மாறு உலக நாடுகளையும், சர்வ தேச சமூகத்தையும் முக்கியமாக அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப் பிய நாடுகள், இந்தியா ஆகியவற் றை தொடர்ச்சியாக விடுதலைப் புலிகள் வேண்டி வந்தும் அவர்களது FLIDTJØSTGOT நல்லெண்ண முயற்சியை வரவேற்று ஊக்கமளிக்க அவர்கள் தவறியதன் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினை சம்பந்தமான சமா தான முயற்சியில் உலக நாடுக ளும், சர்வதேச சமூகமும் இதய சுத்தியுடன் செயல்பட தவறிவிட் டனர் என்றே குற்றம் சாட்டவேண்டி யுள்ளது. இது உலக நாடுகள் மேலும் சர்வதேச சமூகத்தின் மேலும் தமிழ் மக்கள் வைத்திருந்த
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S LSL ஆத்மீகப் பாதையே மனிதனின் லெளகீக வாழ்க்கைக்கும் உதவும்
-சுவாமி தத்பாசானந்தா
(மட்டக்களப்பு)
மனிதப் பிறவி மகத்து வம் வாய்ந்தது இறைவனையடைய இப்பிறவி தப்பின் வேறெந்தப் பிற வியும் வாய்க்காது மனிதர்கள் இதை நன்கு உணர்ந்து கொள்ள வேண் டும் அதுமட்டுமல்ல, எமது லெளகீக வாழ்க்கைக்கும் ஆத்மீகப் பாதையே பெரிதும் உதவும்
இவ்வாறு அண்மையில் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் நடைபெற்ற "இந்து சமய ஒலிப்பேழை" வெளி யீட்டு விழாவில் பிரதம விருந்தி னராகக் கலந்துகொண்டு உரையாற் றிய பூரீ ராமகிருஷ்ண மிஷன் சுவாமி தத்பாசானந்தா கூறினார்.
இந்துசமய பண்பாட்ட லுவல்கள் திணைக்களம் இந்த ஒலிப்பேழைகளை, அறநெறிப் பாட சாலைகளுக்கெனத் தயாரித்துள் ளது. கொழும்பு ரீராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஆத்மானந்தாவின் ஆசியுரையுடன் இந்து சமய பண் பாட்டலுவல்கள் திணைக்களப்
தினக்கதிர்
விஷேட விளம்பர சேவை
இந்த அளவு விளம்பரத்துக்கு:
விஷேட கட்டணம் 500/=
élp/r-u: o65-23o55
பணிப்பாளர் திருமதிசாந்தி நாவுக்கர சனின் அறிமுக உரையையும் கொண்ட இவ்வொலிப் பேழைகளில் பஞ்சபுராணம், பஜனைப் பாடல்கள், பக்திப்பாடல்கள் முதலியன அடங் கியுள்ளன.
இவ்வைபவத்துக்காக தலைமை வகித்த மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கதங்கேஸ்வரி பேசுகையில்
எமது திணைக்களம் இந் துக்கள் மத்தியில் சமய விழிப்புணர் வையும் சமய வழிகாட்டலையும் ஏற் படுத்துவதற்காக, அறநெறிப் பாட சாலைகளை ஆரம்பித்து பாடப்புத் தகங்களையும் இவ்வாறான ஒலி நாடாக்களையும் வழங்கி வருகிறது. அறநெறிப்பாடசாலை ஆசிரியர்க ளும், மாணவ மாணவியரும் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இவ ற்றை நன்கு பயன்படுத்த வேண்டும் என்றார். பாடசாலைத் தலைவர் துரையப்பா பஞ்சபுராணம் ஓதினார். அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மட்டுமே
நம்பிக்கைக்கு
லாக அமைந்து
σΜονάρνάν α சொல்லி
எனே நாடுகளோ அல்ல மோ தமிழீழ வி குற்றம் சொல்லி தோடு அவர்களது
"so
நுால் திரு
தம்பு துரைராசா நல்ல வண்ணம் வாழ்வியல் நுா6 ஆசிரியர் கலா மன்றத்தின் அ ஆசிரியர் கலாசா அடுத்தமாதம் 5 கிழமை முற்பக
"நிரந்த அரசுச்
(ജൂ|''LITഞണ്( நிரு
“
அமைதியும் ELDIT fuLI G8gb60)6)ILLITE விடயத்தில் அரச டுகின்றது. எனே மூலம் நிரந்தர 8 படுத்த முஸ்லிம்
(UPCUÇ60DUDUL IT60* SÐK க்க வேண்டும் மாவட்ட ஐ.தே. உறுப்பினர் அ லானா கூறினார்.
இலங்ை தானிகள் சங்கழு விளையாட்டுக் க அதன் 06வது வ இட்டு சர்வதேச கள் பற்றிய தக முன்தினம் கல் கல்லூரி காரியட் கவிஞர் அன்புடீ நடைபெற்ற வெ விஷேட அதித கொண்டு உரைய கண்டவாறு கூறி
இந்
விழாவில் திகா மன்ற உறுப்பின அமைச்சருமான லா பிரதம அதித ஐதேகட்சி எம்பி அளில்வர், எம்.ஏ.ஏ மெளரூப், இணை றளoாக், முன்ன செயலாளர் ண்டு நவமணி பிரதம ! அளில்வர், மற்றும் பிரமுகர்களும் க
தொடர
 
 

புதண்கிழமை
3.
b சர்வதேச சமூகமும் துரோகம் செய்தது'
துரோகமான செய iளது.
முகம் குற்றம்
(AICT12/
வ இன்று உலக து சர்வதேச சமூக gങ്ങബ Lണിഞ്ഞണ முடியாது. அத் நம்பிக்கைத் தன்
மையையோ அல்லது அவர்கள் சமாதான முயற்சியில் வைத்திருந்த நம்பிக்கையையோ இனிமேலும் சந் தேகக் கண்னோடு நோக்க முடியாது. இன்று தமிழ் மக்களின் முழு நம்பிக் கையையும், ஆதரவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்
- Egmaú. Umddlaid,ö stöll. Gigldig)0; -
தமாக பெற்றுள்ளனர். அதேவேளை அரசின் மேல் தமிழ் சமூகத்திற்கு ஒட்டுமொத்தமாக நம்பிக்கையினம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, உலக நாடுகளதும், சர்வதேச சமூகத்தி னதும் சமாதான முயற்சிக்கு இதன் மூலம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
னில் நல்ல வண்ணம் வாழலாம்”
) வெளியீடு மட்டக்களப்பில்
பாசகத் தொண்டர் எழுதிய "மண்ணில் வாழலாம்" என்னும் வெளியீடு மட்/ FTഞൺ (pഴ്ചഥി
னுசரணையுடன் ഞൺ ഥങ്ങLLഴ്സൺ ஆம் திகதி சனிக் ல் நடைபெறவுள்
ளது. இவ் வைபவத்துக்கான ஏற்பா டுகளை மட்/மாவட்ட கலாசார உத் தியோகத்தர் செல்விகதங்கேஸ்வரி செய்துள்ளார்.
விஸ்வப் பிரம்ம ரீ காந் தன் குருக்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளும் இவ் வைப வத்தில் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் கே.கதிர்காமநாதன்,
பிராந்திய கல்விப் பணிப்பாளர் ரி. பொன்னம்பலம், மட்/ஆசிரியர் கலா சாலை அதிபர் எஸ்தெய்வேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
நூல் நயவுரை கதங் கேஸ்வரி கலாசார உத்தியோகத்தர் வழங்குவார். நூலாசிரியரைக் கெளர விக்கும் நிகழ்ச்சியும் இடம்பெறும்
5ர சமாதானத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் $கு முழு அழுத்தம் கொருக்க வேண்டும்”
அலிசாகிர் Daar
சேனை பிரதேச BLJ) இன்று நாட்டின் தானமும் மிக முக் 5 உள்ளது. இந்த
வ, பேச்சவார்த்தை மாதானத்தை ஏற் காங்கிரஸ் அரசுக்கு ѣ Gњп06
T60T LDLL GE5856TTLUL க. பாராளுமன்ற லிஸாஹிர் மெள
க கிரிக்கெட் அவ மும், ஹொலிபீல்ற் முகமும் இணைந்து ருடப் பூர்த்தியை கிரிக்கெட் நிகழ்வு வல் நுால் நேற்று முனை ஸாஹிறா பர் மண்டபத்தில் gങ്ങാണ്ഡങ്ങഥuിന്റെ ரியிட்டு விழாவில் யாகக் கலந்து ாற்றுகையில் மேற் OTTÜ.
நுால் வெளியீட்டு டுல்லப் பாராளு ரும், கல்வி பிரதி 1.எல்.எம்.அதாவுல் யாகவும், மற்றும் ககளான ஏ.எச்.எம். மஜிட், எம்.ஏ.எம். ப்புச் செயலாளர் ாள் இணைப்புச் 1.எல்.எஸ்.ஹமீட், ஆசிரியர் எம்.பி.எம். ட்டத்தரணிகளும், ந்து கொண்டனர். து உரையாற்றிய
பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மெளலானா கூறியதாவது: நான் அரசியல்வாதியாக வருவதற்கு முன்னர் என்னுடைய காலங்களை சமூக சேவையிலேயே ஈடுபடுத்தினேன். மாணவனாக இருந் தபோது விளையாட்டு வீரனாகவும், கலைஞனாகவும், அரசியல் மேடைக ளிலும் பங்கு பற்றியிருக்கின்றேன். இன்று துரதிஷ்டவசமாக அரசிய லில் ஈடுபட்டு பாராளுமன்ற உறுப் பினராக காணப்படுகின்றேன்.
முன்னர் ஒருகாலம் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேடை யில் இருந்தவன். இந்தப் பிரசேத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேடையில் கலந்துகொள்ள சந்தரப் பம் கிடைக்கவில்லை. இன்று இக் கட்சியினர் சமூகத்துக்குச் செய்கின்ற சேவைகளை நான் பாராட்டுகின் றேன். அதே நேரம் பிழைகளையும்
கண்டித்து தலைவர் மர் ஹூம் அஸ்ரப் இருக்கும் போது விமர்ச னம் செய்தவன். ஆனால் பாராளு மன்ற உறுப்பினர் என்ற வகையில் நாங்கள் கட்சி வேறுபாடின்றி சந் தோஷமாக பழகிக் கொள்கின்றோம்.
இன்று இலங்கை இரண்டு விடயத்தில் பேர் போயுள்ளது. உலக கிரிக்கெட் விடயத்தில் உள் நாட்டு யுத்தமும், கிரிக்கெட் போட்டி யில் பெறுபேறுகள் கேட்பது போன்று யாழ்ப்பாணத்தில் எத்தனை யோ இராணுவத்தினரும், "பயங்கர வாதிகளும் பொது மக்களும் மர ணிக்கின்றனர் என்ற பெறுபேறு களையும் வானொலி மூலம் நாம் கேட்கிறோம்.
இக் கூட்டத்தில் பிரதம அதிதி பிரதிக்கல்வி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஐ.தே. கபாராளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினர்.
V
'தினக்கதிர்' பத்திரிகையில் நிருபராகவும், ஆசிரிய பீடத்திலும் பயிற்சிப் பத்திரிகையாளர்களாக கடமையாற்ற விரும்பும் பத்திரிகைத் துறை ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பதாரிகள்
9 18-30 வயதுக்குட்பட்டவராக,
兴 க.பொ.த. (சாத) சித்தி,
兴 ஓரளவு ஆங்கில அறிவு
உடையவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உரிய சான்றிதழ்களுடன், நேரிலோ அல்லது முகாமையாளர், 'தினக்கதிர்', த.பெ. இல: 06, மட்டக்களப்பு என்னும் முகவரிக்கோ விண்ணப்பங்களைச் சேர்ப்பிக்கவும்
குறிப்பிட்ட காலப் பயிற்சிக்குப் பின்னர் தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.
முகாமையாளர்
தனக்கgர்

Page 4
25.04.2001
தின்
பேச்சுவார்த்தையைத் தெ இஸ்ரேல் விருப்பம் தெரிவி
(ஜெருசலேம்) டெல் அவிவுக்கு oil é, கே நடந்த தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் இரண்டுபேர் கொல்
லப்பட்ட சம்பவத்தின் பின்னரும்
பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்குத் தயாராக இருப்ப தாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
சமாதானத்தைத் தேடும் சகலரது முயற்சிக்கும் நாங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதனால் பேச்சுவார்த்தை மேசை க்கு நாங்கள் செல்லத்தயாராக இருக்கிறோம் என்று இஸ்ரேல் ിഖ് ബി ബി ഖ51] ജൂ| ഞഥ j ஷிமோன் பெரஸ் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பதிலாகச் சுடுவது மட்டுமல்ல பேச்சுவார்த்தை மூலமும் பிரச்சி
னைக்குத் தீர்வு காண்பதற்கு நாங்கள் விரும்புகிறோம் என்று பெரஸ் கூறினார்.
வன்முறையை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சி னைக்குத் தீர்வு காணக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண் டும் என்று இஸ்ரேலுக்கு வருகை
தந்துள்ள பெல்ஜ வகார அமைச்சர் கூறினார்.
பயங்கரவ தும் படி அரபாத்ை bəy Tuf60)607 3296 mö( கேட்டுக் கொண்ட
இந்திய பாராளுமன்ற
L AH D D DH D DS DS DSD DSSSD DSSSD SSSD SSSD SSSD D D DDD
(புதுடில்லி) இந்திய பாராளுமன்றத்
தில் போலி ஆயுதபேர ஊழல்
குற்றச்சாட்டு சம்பந்தமாக கடந்த சில மாதங்களாக நிகழ்ச்சிகள் நடைபெறாமல் எதிர்க்கட்சியினர்
கடந்த 22ஆந் திகதி டெல் அவிவுக்கு அருகேயுள்ள சாபா என்ற நகரில் பால ஸ் தன குண்டு வெடித் து ஒருவர் மாண்டது L65 41 3 5TLL
மனிதக்
மடைந்தனர். இதில் காயமடைந்த ஒரு வருக்கு முதலுதவி அளிப்பதைப் படத் தில் காணலாம்.
LII.LD.J.L. J. இரண்டானது
(புதுச்சேரி)
புதுச்சேரியில் பர்ட்டாளி Déö6f EL 伊 @卯6mLmā உடைந்து கட்சியிலிருந்து வெளி யேறியவர்கள் புதிய புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சி என்று ஒன்றை ஆரம்பித்துள்ளனர். புதுச் சேரி பாட்டாளி மக்கள் கட்சி புதுச் சேரிக்காரர்களுக்கே உரிய தென்றும் வெளியார் தலைமை தேவையில்லையென்றும் இக்கட்சி
முட்டுக்கட்டை நீங்
போட்டு வந்த முட் #5 GESL fuLITTGOT BESITTÉla சோனியா காந்தி வாஜ்பாய்க்குமிை பேச்சுவார்த்தையை நேற்று நீங்கியது
町@U 町 நடைபெறா வண்ண யினர் கூச்சலும் செய்து வந்ததுட இருக்கைக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்து னால் அரசாங்கம் திட்டத்தையே நி3 யாத நிலைமை நாயகர் அனைத்து டத்தைக் கட்டி எடுத்த முயற்சிக்கு காமலிருந்து வந்த யான காங்கிரஸ் த யா காந்திக்கும் பாய்க்குமிடையே வாரத்தைகளைத் CFLD 6J BLILLg5. வுத்திட்டத்தை நிை எதிர்க்கட்சியினர் ளனர்.
நிலக்கண்ணிவெடி
6 இராணுவத்தினர்
முரீநகர்)
காஷ்மீரில் நிலக்கண்ணி வெடித்ததில் ஆறு இந்தியப் போர் வீரர்கள் காயமடைந்தனர் என்று இந்தியப்படை அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
LT 69lUGUITUIT (BLITUIT மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் இராணுவ ரோந்து வாகனம் ஒன்று சென்று கொண்டிருக்கையில் நிலக்கண்ணி வெடித்து இந்த
விபத்தேற்பட்டது. காஷ மி போராளிகள் இக்க றிமோட் கட்டுப்ப வெடிக்கச் செய்து சென்று விட்டனர்
BILLD60 களும் ஹெலிக்ெ திரிக்கு எடுத்துச் இவர்களில் இரு ΕΕ6)Ι60)6υά. Είt LDΠΑΕ விக்கப்பட்டது.
சட்ட விரோதமாகக் குடியேறுவதற்காக துருக்கிக்குச் சொந்தமான கப் செய்த கர்ப்பிணிகளும் சிறுவர்களும் அடங்கிய தொள்ளாயிரம் இத்தாலித் துறை முகத் தையடைந்த பொழுது அவர் களி குழந்தைகளைப்பாதுகாப்பாக கப்பலிலிருந்து துறைமுகத்துக்குள் செல்வதில் இத்தாலி பொலிசார் உதவி செய்த பொழுது எடுத்தபடம்
 
 
 

J ILI -
|b ()6)|6ჩ|6)]]
فرج .
தமிழ் நாட்டில் ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்பு மறு
த்தை நிறுத் கேட்குமாறு b பிரதமர்
;jါ၍၊ யது
கட்டை எதிர் ൺ ബ് தம் பிரதமர் 6) BL 5.5 தொடர்ந்து
69 d5 6.Odds of b எதிர்க்கட்சி (Ելք.ւն Լյ (Լpւb சபாநாயகர் ாலும் குவிந்து வந்தனர். இத வரவு செலவுத் றவேற்ற முடி 19555). FLII 匣,ELää)L DJFlb 05:Uuu வெற்றியளிக் து எதிர்க்கட்சி லைவர் சோனி பிரதமர் வாஜ் நடந்த பேச்சு தொடர்ந்து சமர வரவு செல றவேற்றுவதற்கு சம்மதித்துள்
IIIlf
விடுதலைப் ண்ணி வெடியை ட்டு முறையில் விட்டுத் தப்பிச்
ந்த ஆறு வீரர் ப்ரரில் ஆஸ்பத் சல்லப்பட்டனர்.
ர் நிலைமிகக் இருப்பதாக அறி
(சென்னை) தமிழ் நாடு சட்டசபைக்கு
அடுத்த மாதம் 10ஆந் திகதி நடை பெறவிருக்கும் பொதுத்தேர்தலில் அஇஅதிமுகப் பொதுச் செய லாளர் செல் வி.ஜெ.ஜெயராம் நான்கு தொகுதிகளில் போட்டியி டுவதற்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறார்.
கிருஷ்ணகிரி, ஆண்டிப் பட்டித் தொகுதிகளில் முதலில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த ஜெயலலிதா இப்போது புதுக் கோட்டை ஊட்டித் தொகுதிகளி
லும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறார்.
ஜெயலலிதா டான்சி நில பேர வழக்கில் சிறைத்தண்டனை பெற்றிருப்பதால் வேட்பு மனுக் களை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக் கொள்ளுவதைத் தடை செய்ய வேண்டுமென்று நீதிமன்றத் தால் தாக்கல் செய்யப்பட்ட மனு வை நீதிமன்றம் நிராகரித்தது.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்பது பற்றி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதித் தினமான இம்மாதம் 24ஆந் திகதி முடிவு தெரியும்.
கைது ஆலையை எஸ்ரா டா எதிர்க்கமாட்டார்
(ഥങ്ങിസെIT)
பிலிப்பைன்சின் முன் னாள் ஜனாதிபதி எஸ்ராடாவைக் கைது செய்யும் படி பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டால் அதை அவர் எதிர்க்கமாட்டாரென்றும் கைதாவ தற்குச் சம்மதிப்பாரென்றும் அவர து வழக்கறிஞர் தெரிவித்தார்.
பொருளாதாரக் குளறுபடி
களுக்கு எஸ்ராடாவே பொறுப்பு என்று குற்றம் நிருபிக்கப்படாமல் ഥ]ഞ്ഞ കൃഞ്ഞLഞങ്ങLL) ബjILI எதிர்நோக்க வேண்டியிருக்கும். பொருளாதாரக் குளறுப்படிக்குற்றச் சாட்டுச் சுமத்தப்பட்டவருக்கு பிணையில் செல்லக்கூட அனும தியில்லை.
வந்த போது எடுத்த படம்
கள் தெரிவிக்கின்றன. கூட்டத்திலிருந்து எம்பைக்தி 606)6f(BL
தென்னாபிரிக்
போ ட டி வ
560Ꭷ6Ꭰ வரும் தென் 601 (t· U7076 4, ஜனாதிப தியு (DfT6OT 5 (3UIT 6TÜ 6)Uái, á7á. ഴ്ത്ത് കെTഞ്ഞ UUய முறுத் தல் விடுக் கப்பட்ட தாக 6|ti 63. Ug
வங்காள தேசத்தில் பொது வேலை நிறுத்தம்
(டாக்கா)
நாட்டின் பொருளாதா ரத்தை மோசமாகப் பாதிக்கும் வேலை நிறுத்தத்தை தொடர வேண்டாம் என்று வங்காள தேச வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்தும் கூட மூன்றாவது தடவையாகவும் எதிர்க்கட்சியினர் வங்காள தேசத் தில் பொது வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த மாதம் முதல் திகதியிலிருந்து 12ஆம் திகதிக்
குள் நடந்த சம்பவங்களில் ஆளும் EL FALLIT GOI 3,6DIATLÓNGSBE, BEL"fl6ODLIŠE சேர்ந்த தீவிர ஆதரவாளர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன் நடந்த சம்பவங்களில் பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர். பலர் காய மடைந்துள்ளனர். பொது வேலை நிறுத்தம் வங்காள தேசத்தை ஸ்தம்பிதமடையச் செய்திருக்கி றது. வெயிக ஹசீனாவின் ஆட்சி யைக் கவிழ்ப்பதற்காக இப்பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

Page 5
25.04.2001
தினக்கதிர்
டசெஞ்சிலுவை (ി11ി ജിബ
வித்தகம் சிறுவர்களின் கதை
666 கிழக்கில் அமைந்துள்ள வித்தகம் சிறுவர் இல்லம் வறிய குடும்பங்க ளைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் தாயை அல்லது தந்தையை இழந்த பிள்ளைகளுக்கு மென சுவாமி கே.பரமசாமியினால் நடத் தப்படும் ஒரு விடுதிப் பாடசாலை யாகும்.
函L呜 (Lü °叫 மாதம் 20 ஆம் திகதி எல்ரிரி போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோத ல்கள் உக்கிரமடைந்து கடும்
ਨ।
@öß,卤甲喹,@umā இல்லத்தில் தங்கியிருந்த 14 சிறு வர்கள் தமது உயிரைக் காப்பாற் றுவதற்காகத் தப்பியோடினர் (ൂൺ, ജബ്ബ ബി மண்முடைகளும்கொண்டு அமைக் கப்பட்ட ஒரு பதுங்கு குழியில் ஒளிந்திருந்தனர். பின்னர் சிமெந் தும் கல்லும் கொண்டு கட்டப்பட்ட ஒரு பங்கரில் அவர்களுக்குப் புகலிடம் கிடைத்தது ஆரம்பத்தில் ജൂ|| 9, 150 || ഖഞjuിന്റെ தங்கியிருந்த போதிலும் நாள டையில் ஏனையோர் வேறு இடங்
ஆயுத மோதல்களின் போது தொடர்பு வழிகள் சீர் குலைந்து விடுகின்றன. இத்த கைய சூழ்நிலையில் குடும்ப அங்கத்தவர்கள் தமக்கிடையே முக்கிய செய்திகளை பரிமாறிக் 鸥、前ó ° ( கின்றது. இடம் பெயர்ந்தவர்களும்
u|േ, ഖബങ്കണിജ്യബം ளும் செஞ்சிலுவைச் செய்தியை அனுப்புவதன் மூலம் வெளியி டத்தில் உள்ள உறவினர்களு க்கு தமது நிலைமை பற்றி எடுத்துக்கூறலாம். இலங்கையில் வழமையான தபால் சேவைகள் இடம் பெற்று வருவதால் செஞ்சி லுவைச் செய்திகள் சில குறிப் பிட்ட தேவைகளுக்கு மட்டுமே
பயன்படுத்தப்படுகின்றன. அதா
வது இலங்கை பாதுகாப்புப் படையினால் அல்லது எல்ரிரி இயக்கத் தனால் தடுப்புக் Tഖണ്ഡിന്റെ ബട്ടങ്ക11 (ബ് 356 மற்றும் இடம் பெயர்ந்த
மக்கள் ஆகியோரின் நன்மைக் காகவே இச் சேவை பிரதானமாக
மேற்கொள்ளப்படுகின்றது. ஒள் வொரு செஞ்சிலுவைச் செய்திய சுமார் 30 வரிகள் கொண்ட செ தியையும் அனுப்புபவர்பெறுபவ ஆகியோரின் முகவரிகளையு உள்ளடக்கியதாக இருக்கும் ം:ബ് இச் செய்தி எந்த வேளையிலு அதிகாரிகளின் தணிக்கைகளுக்
D L LI JIGBEDIL IL GOITLD.
Եւ ի5 6մմbւլի BTQLİ) சிலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட செஞ்சிலுவைச் செய்தி களை ஐசிஆர்சி எடுத்துச் சென்று விநியோகித்தது.
அவசரப்பட்ட செய்திகள் Ο ΡΟΟΔΙΟΙΙΙΙΙ ΟΙ ΦΙΙΙΙ ജൂബ ബി ഡ്ര6)
ബിന്റെ ീട്ടു ബൈബ
ബ് ബ്
+u) ിങ്കൺ ഉ ബറ്റ് 1) || 5 அனுப்பி வைப்பது இச் சேவை யின் நோக்கமாகும் கொழும்பி ഇബ ജ് ി, ജ, ി ഇ|ളുഖനെ リ@lb、山リ li町Gリ ണിജ്യൺ ജിജ്യ ി ജ|ളുഖൺ கங்களுக்கும் இடையே ஏற்படுத் தப்படும் வானொலி தொடர்பு
களுக்குச் சென்று என்ற ஒரு கடைக்க குடும்பத்தினரும் சி பிள்ளைகளுமே எழு f65utb LILIĞIEETLD) பங்கரின் மீதும் குன் தன. ஆனால் ெ யாருக்கும் எதுவும்
ബഖ]6് LLDL, *6のIDリリ 2-6cm6 ജൂൺ ിബ5 கொண்டனர். சில பின்னர், எலரிரிஈ. வந்து இவர்களை அழைத்துச் சென் அங்கு கழித்த அ
SI GO GO
இ பொறுத் தமட்டில் 666fluT. սյոլին நாட்டின் ബ് 660)6OILL இடங்களி பிரதேசத்திற்கும் லிருந்து கொழுப் அங்கத்தவர்கை சென்று இணை பணியை ஐசிஆ நடத்திவைக்கின்
2000 6 யாழ்குடா நாட்டில் 8ഥ18്ഥഞLഖങ്ങ ஏராளமானோர் இ குடும்ப மீள்
Թեn on on (Լքեց եւ III 5= = = = = =
ഗ്ഗണ്മെ പ്രക്റ്റൺ ( அனுப்பப்படுகின் மரணம் அல்லது நேரமு அழைப்பு போன் திகளை அறி இச்சேவை பய றன. இத்தகை அனுப்ப விரு ജൂബ്ബ് 9:Iബട്ടൺ, ഞ6 நேர்முகப்பரிட்னி ஐ.சி.ஆர்சியிட அவசியமாகும்
甲L呜 ஆர்சி நாட்டின் இரண்டாயிரத் பக்ஸ் செப் கித்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈஸ்வரன் ரும் அவரது 6) I Ŭ {3}}6(D6DL சினர் பங்கர் இருந்தது. டுகள் விழுந் பவாதீனமாக
தினர் தாம் வ சிறுவர் ாடு பகிர்ந்து தினங்களின் றுப்பினர்கள் நல்லுருக்கு OTU, SUGO)6) ரகள் அங்கி
புதன்கிழமை
சங்கத்தி
ருந்து வன்னிப் பிரதேசத்திலுள்ள உருத்திரபுரத்திற்குச் சென்று ஒரு மாதம் வரையில் ஒரு மாமர நிழலில் தங்கியிருந்தனர் நாள டைவில் அவர்கள் தங்குவதற்கு ஒரு சிறிய வீடு கிடைத்தது. உலர் உணவுப் பொருள்களும் வழங்கப் LILL GOT.
வன்னியில் தங்கியிருந்த சிறுவர் களை ஐ.சி.ஆர்.சி
கொள்ள அவர்களின் குடும்பத் தினர் விரும்பியதால் அவர்களின் சார்பில் சுவாமி பரமசாமி ஜூலை 15ம் திகதி "குடும்ப மீள் இணை ப்பு' வேண்டுகோள் ஒன்றை
ஐ.சி.இ.ஆர்.சியிடம் சமர்ப்பித்தார். ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் குடும்ப மீள் இணைப்பு விவரக்கோவை திறக்கப்பட்டது. வழமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு
பிரதிநிதிகள் 23-06-2000 இல் முதன் முறையாகப் பார்வையிட் டனர். ஐ.சி.ஆர்.சி உதவித்திட் டத்தின் கீழ் சிறுவர்களுக்கு உடைகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர், இந்தச் சிறுவர்கள் யாழ் குடாநாட்டிலுள்ள அவர்களின் குடும்பத்தினருடன் செஞ்சிலுவைச் செய்திகளை பரிமாறிக்கொண்டனர்.
சிறுவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துக்
யிலிருந்து
NO INEGI 60) BES 60) LLU LI வன்னியிலிருந்து ΙΠ 600Tτί ο Γι ΙΙ . இடங்களுக்கும் பிருந்து வன்னிப் யாழ்ப்பாணத்தி புக்கும் குடும்ப அழைத்துச் து வைக்கும் சி முன்னின்று
95. ரலுக்குப்பின்னர் யுத்த நிலைமை த் தொடர்ந்து ம் பெயர்வதால் }ങ്ങ||്, ബ്
ய்திகள் மூல 60. " கடும் சுகபின ப்பரீட்சைக்கா அவசர செ ப்பதற்காகே படுத்தப்படுகி செய்திகை புவோர் உரி 9 -LD) (LDJ6001 திய அறிக்ை க்கான கடிதம்
FİLDULLÜDLI
6)/(Եւլի இப்பகுதிகளிலும் கும் மேற்பட்ட ளை விநியே
ஏனைய ஆண்டுகளை விட கணிசமான அளவு அதிகரித்தன.
தகுதியுடையவர்கள் யார்?
பொதுவாக, குடும்ப உறுப்பினர்களை அல்லது மிக நெருங்கியஉறவினர்களை சேர்த்து வைக்கவே ஐசிஆர்.சி உதவி வழங்குகிறது. எனினும், நெருங்கிய உறவினர்கள் எவருமற்ற 15வய திற்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகள், துணையற்ற பெண்கள், 60 வயது க்கு மேற்பட்டவர்கள், வலது குறைந்தவர்கள் முதலியோரை பொறுத்தவரையில் ஏனைய உற வினர்களுடன் அவர்களை இணை த்து வைப்பதற்கும் உதவி வழங் கப்படும் ஐ.சி.ஆர்.சியினால் அழை த்துச் செல்லப்பட விரும்புபவர்க ளின் உறவினர்களுக்கு இலங் கையில் ஓர் நிரந்தர முகவரி இருப்பது அவசியமாகும். எனினும், யாழ்குடா நாட்டில் அல்லது வவுனி யாவில் உள்ள அகதிகள் முகா மொன்றில் மீள் இணைப்பு இடம் பெறுவதாக இருந்தால் இந்த விதியில் இருந்து விலக்கழிக்கப் படும் மீள் இணைப்பிற்காக ஒழுங் குகளை செய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட முகாமின் வாழ்க்கை நிலைமைகளை ஐ.சி.ஆர்.சி. பிரதிநிதிகள் மதிப்பீடு செய்வார் 5ണ്. ഥീബ് മുങ്ങi''|| (ിഖണി['g6) இடம்பெறுவதாக இருந்தால் சம்பந் தப்பட்ட ஆளை இலங்கையின் தென்பகுதிக்கு கொண்டு வந்து
டிசம்பர் மாத நடுப்பகுதி அளவில் தேவையான சகல ஆவணங்களும் பாதுகாப்பு அனுமதிகளும் பெறப் LILLL L6OT.
துரதிஷ்டவசமாக, அவ் வேளையில் சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான ஐ.சி.ஆர்.சி கப்பற் சேவை (ஜய கோல்ட்) இடைநிறுத்தப்பட்டிருந் தது.
இறுதியாக, பெப்ரவரி 5ம் திகதி ஐ.சி.ஆர்.சி. பிரதிநிதிகள் வன்னிக்குச் சென்று உருத்திரப் புரத்தில் (படம்-1) 14 சிறுவர்க ளையும் பொறுப்பேற்றனர். மறு நாள் அங்கிருந்து எல்லைகளை தாண்டி அழைத்துச் செல்லப்பட்ட (படம்-2) அவர்கள் பெப்ரவரி 7ம் திகதி 'ஜயகோல்ட்' கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டு பெப்ரவரி 8ம் திகதி தமது குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டனர்(படம்
யாழ்ப்பாணத்திற்கு டும்பத்தவர்கள் இணைப்பு
உறவினரால் தெரிவிக்கப்படும்
முகவரியில் ஒப்படைக்கும் பொறுப் பை ஐ.சி.ஆரசி ஏற்றுக்கொள்ளும்
மீள் இணைப்பிற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவத ற்கு முன்னர் குடும்ப உறுப்பினர கள் எப்பொழுதும், எத்தகைய சூழ் நிலையில் பிரிந்தார்கள், இப்பொ ழுது ஏன் எங்கு யாருடன் இணைந் துக்கொள்ள விரும்புகிறார்கள் என் பது உட்பட சகல விபரங்களும் ஐ.சி.ஆர.சி.க்கு தெரிவிக்கப்பட வேண்டும்.அப்போழுது தான் ஒவ் வொரு விண்ணப்பதாரியின் |ിഞൺ மையையும் நன்கு பரிசீலித்து தேவையான உதவிகளை வழங்க முடியும் இது தொடர்பான நிர்வாக மற்றும் பாதுகாப்பு அனுமதி அலு வல்களை பூர்த்தி செய்ய மூன்று மாதங்கள் வரையில் எடுக்கலாம்.
※※※※
Quinj மாற்றம்
மட்டக்களப்பு 122/3 ஞானசூரியம் சதுக்கத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அழகையா அழகம்மா ஆகிய நான் 2001ம் ஆண்டு முதல் a 60 bli 60 Luluu 600 U SPAUD 60 36 LLUIT ஆர்த்திக்கா என்று மாற்றம் செய்து கொண்டேன் என்பதை இத்தால் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசு மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அழகையா அநர்த்திக்கா 22/3 ஞான சூரியம்
சதக்கம் * மட்டக்களப்பு
V ار

Page 6
25.04.2001
தினக்கதிர்
விவசாயமும்
Dட்டக்களப்பு விவசாயி களை நோக்கி எப்படி உங்கள் வயல் நிலவரம் என்று கேட்டால்: "தண்ணி இல்லாமல் பயிர்களெல்லாம் சாகுது' என்பார்
இன்னும் சில நேரங்களில் இதே கேள்வியைக் கேட்டால்
"வெள்ளம் வந்து பயிரை யெல்லாம் அள்ளிக்கொண்டு போயிற் றுது என்பார்கள் நேரத்துக்கு நேரம் இத்தகைய தாக்குதலுக்கு ஆளா கும்
விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதென்பது கரடி யனார் பிறைகாண்பது போலத்தான்
திமிலை மகாலிங்கம்
விவசாயத்தால் நட்டமடைவதொன் றும் வானத்தைப்பார்த்து நெல் விதைக்கும் மானாவாரிப் பயிர் செய் பவர்களுக்கு புதிய விடயமல்ல. நட்டம் என்பது சாதாரண விஷயம் என்று மனம் பழகிவிட்டது அவர்க ளுக்கு "எண்ணிச்செய் பச்சவடம் 660ÖTGOOTITLD6Ò GEFLÜ GN6O6T6ITATGOLD"
என்பது கிராமியப் பழமொழி
நெற்பயிருக்கு இயற்கை அனர்த்தங்களால் நட்டம் ஏற்படுவ தென்றால் ஒன்று வெள்ளம் ஏற்ப டுவது இரண்டாவது வரட்சி ஏற்ப டுவது.
வெள்ளத்தால் எப்படி
அழிவு ஏற்படுகின்றது என்பதை நோக்கினால் பின்வரும் விடயங்க ளைக் குறிப்பிடலாம். * விதை விதைத்தவுடன் பெரு மழை பிடித்து வயலில் தண்ணீர் பெருக்கெடுத்தால் நெல் குளிர்ந்து
தாக்கம் ஏற்படத்தான் செய்கின்றது. இதனால் நெற்செய்கை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. இந்தப் பயங்க ரமான இயற்கை அனர்த்தம் ஏற் படுவது எப்படி? அதிலிருந்து மீழ்வ தற்கு ஏதாவது செய்யலாமா? என் பதை ஆராய்வது பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கின்றேன்.
GA6M 6N 6 TLD
ஏற்படுவதற்கான
காரணம்
இயற்கைக் காரணங்க ளால் வழமைபோல மழை கருக் கொண்ட மேகங்கள் புரட்டாதி, ஐப் பசி, மாதங்களில் மழையாகப் பூமி யில் விழுகின்றன. இது வருடா வரு டம் நடைபெறும் நிகழ்வுதான். "ஐப் பசி மாதம் அரைக்குளம் தண்ணீர' கிராமங்களிலுள்ள நீர் நிலைகள் குளங்கள் இவையெல்லாம் அரை வாசி நீரினால் நிறைக்கப்பட்டுவிடும் என்னும் அர்த்தங் கொண்ட இப்பழ மொழி இதனை விளக்கியிருக்கின்
卯
மழை வீழ்ச்சி காரணமாக காடுகள் மக்கள் வாழும் பகுதிக ளெல்லாம் நிரம்பும் பொழுது இத் தண்ணீர் பள்ளத்தை நோக்கி ஓட ஆரம்பிக்கின்றது. நில அமைப்பின் படி இந்தத் தண்ணீர் கடலை நோக்கி ஓடுகின்றது. கடலை நெருங்கிய தண்ணீர் கடலுக்குள் விலாமல் கட
லுக்கும் சாதாரண நிலப்பரப்புக்கும்
இடையேயுள்ள மணற் குவியல் தடுக்கின்றது. இந்தத் தடையை உடைத்தெறியும் அளவுக்கு நீர் மட்டம் உயரும் வரை நாட்டுப்புறத் துத் தண்ணிர் தேங்கி நிற்கின்றது. இதனால் வாவியையடுத்துள்ள பிர தேசங்கள், நெல்வயல்கள் ஆகியன
of Tassif.
N
வேளாண்மை செய்து நட்டமடைவார்கள் ஆனால் நட்டத்தக்கான காரணத்தை ஆராய
சிறு விவசாயிகள் நட்டம் அடைவத ஏன் அதிலிருந்த தப்புவத எப்படி என்ற கடற கிறார் இக்கட்டுரையின் ஆசிரியர்
விவசாய இலாகாவால் இனம் கான டாத சில வெள்ளமைப் பூச்சிகள் இதிலே இனம் காட்டப்படுகின்றன.
2U)
முளை கிளம்பாமல் அழுகிப் போய் விடுகின்றது.
* சிறு முளையாக இருக்கும் பொ
ழுது நீரில் மூழ்கினால், முளை அழு கிப் போய் விடுகின்றது.
* வெள்ளத்துள் வரும் உப்புநீர்
நெற்பயிர்களை அழுக வைத்து விடு
கின்றது.
* கதிர் கக்கும் நேரம் வெள்ளப் பெருக்கினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் வாய்ப்புக் குறைந்து lö6orld கழுவப்பட்டுவிடுவதால் பதர்தான் அதிகரிக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தி லுள்ள பன்னிரெண்டு செயலாளர் பிரிவுகளிலும் இந்த வெள்ளத்தின்
நீரில் அமிழ்ந்து விடுகின்றன. "வெள் ளம் தாட்டுவிட்டது' என்று குறிப் பிடப்படும் நேரம் இதுவேயாகும்.
இத்தகைய வெள்ளம் ஏற்பட்டுவிட்டால் உயரம் குறைந்த இடங்களில் வாழும் குடும்பங்கள்
பாதுகாப்புத்தேடி உயர்வான கட்டி
டங்களை நோக்கி நகருவது தவிர் க்க முடியாததாகி விடுகின்றது.
வெள்ள நீரினால் மூழ்கடிக் கப்பட்ட நெல் வயல்கள் மாத்திர மல்ல மரவள்ளி, மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற பயிரினங்களும் அழிய ஆரம்பிக்கின்றன.
மீன் பிடித்தல் மற்றும் நாளாந்த தொழிலுக்குச் செல் பவர்கள் தத்தம் தொழில்களுக்குச் (GF6)6OTLD6) தங்கிவிடும் fിഞൺ ஏற்படுகின்றது. "வெள்ள நிவார
LDL லொன்றாகி வர்த்தகமா விவசாயிகள் தவிக்கின்ற6 விடயம். ஆ வதில்லை
இத்த விவசாயிகளு இருக்கும். அமைந்திரு றது. வாரந் துக்கு ஊக் தையும், வி
கூடிய ஆக்
ணம்" என்ற சொல் இந்தச் சூழ்நிலை பாவிக்கப்படுவதை
EE6OTLD.
G66 of வடிகதி
இரண்டு வரை இந்த மூழ்க ருக்கும் இந்த நிை குள்ளாகும் விவச லுக்குச் செல்ல மு மீன்பிடித் தொழில் அரச அதிபருக்கு யிட்டு அவரது உ
வர, அனைவரது
யாலும் கடலுக்கு லுள்ள வாவிக்கும் ருக்கும் மணற்பரப் துவாரம் உண்டாக் தில் முட்டிக் கொ உந்துதல் அத்து5 மானதாக ஆக்கிக் பெடுத்து ஓடத்தெ இப்படி 6 தும் வெள்ளம் வ இவ் வெள்ளம் வ பது நீரின் அளவை தையும் பொறுத்த இந்த ே கும் நிலத்திலமைந் கும் இடையே உ எப்படி ஏற்படுகின்ற வது நல்லதல்லவி Golgi GT
திட்டி உடைக்க
நீரும் வெள்ளத்து வடிந்து விட்டபின்னு ப்புத் துவாரம் அை கும். இத்துவாரத்தி வடியும் காலம் (360/6006IT 56ffici) (BL
பிரவேசிக்கும். இ வெள்ளம் தள்ளு பிடுவர். இந்தக் கட வாவியுடன் கலந்து ளுக்கும் செல்லும்
உயரத்துக்குக் கு லாம் இந்த உப்பு முக்கியமாக வா பிரதேசங்களில் இ
தேங்கி நிற்கும். நிற்கும் தண்ணீர் 6 இதிலுள்ள உப்பு
 

புதன்கிழமை
6
வெள்ளமும்
டக்களப்பின் பிரதான தொழில்களி ப நெற்செய்கை விவசாயமாக இருந்து க மாறிய திலிருந்து இப்பகுதி வாழ் சிறு மிகுந்த சுரண்டல்களுக்குள் சிக்குண்டு னர். இது பலராலும் உணரப்படும் ஒரு னால் இத்தவிப்பு வெளிக்கொணரப்படு
விப்பு வெளிக்கொணரப்படாத வரை சிறு ருக்கு எதிர்காலம் இருண்டதாகவே ஆகவே பல விவசாயிகளின் குரலாக க்கும் இக்கட்டுரை இங்கு வெளியாகி தோறும் தினக்கதிர் இனி விவசாயத் கம் தரவும் பொதுமக்கள் விவசாயத் வசாயிகளையும் தெரிந்து கொள்ளவும் கங்கள் வெளிவரும்.
பலரின் வாயிலும் யில் சரளமாகப் நாம் அவதானிக்
எப்படி றது? மூன்று தினங்கள் கடிப்பு நிலைத்தி லயால் பாதிப்புக் ாயிகளும் தொழி முடியாமலிருக்கும் செய்பவர்களும் இதுபற்றி முறை தவியையும் பெறு கூட்டு முயற்சி தம் நிலப்பரப்பி நடுவே குமிந்தி பை வெட்டி ஒரு 5கியவுடன் நிலத் ண்டிருக்கும் நீரின் வாரத்தை விசால கொண்டு உடைப் TLE105 p. ஓடத் தொடங்கிய டிய ஆரம்பிக்கும். டிந்து முடிவதென் யும் ஓடும் வேகத் தாகும். நரத்தில் கடலுக் திருக்கும் வாவிக் ள்ள மணற்றிடல் து என்பதை அறி It?'
ம் கூடி மணற் ப்பட்டதும் வாவி நீரும் கடலுக்குள் றும் இந்த இணை டைபடாமல் இருக் னுாடாக வாவிநீர முடிந்தபின் சில ல் நீர் வாவிக்குள் இதனைக் கடல் தல என்று குறிப் ல் வெள்ளமானது து எல்லா இடங்க ஒரு குறிப்பிட்ட றைந்த நிலமெல் நீர் நிறைந்துவிடும். வியை அண்டிய நத உட்புநீர் வந்து இந்தத் தேங்கி வற்றும் காலத்தில் த் தன்மை நிலத்
上
தில் படிந்து விடுகின்றது. உப்புக் கரக்கை (உப்புக்கரைசல் தங்கி நின்ற இடம்) என்று இந்த நிலம் பெயர் பெறுகின்றது.
கடலின் நீர் மட்டம் என்றும் ஒரு அளவில் இருப்பதில் லை. கடலின் நீர மட்டம் குறைந்தும் வாவியிலுள்ள நீர கடலுக்குள் செல் கின்றது. இந்த நேரத்தில் ஆற்றின் பெருக்குக் குறைக்கப்படுகின்றது. இதனை அறுநீர் (வாவியினுாடாக நீர் கடலுக்குச் செல்லுதல்) என்று அழைக்கப் படுவதுண்டு இந்த வெள் ளம் தள்ளுதல் (கடல் நீர் வாவிக் குள் வருதல்) என்பதும் அறுநீர் என்பதும் தினசரி சில குறிப்பிட்ட நேரங்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
கடல் நீர் வாவிக்கும் வாவிநீர் கடலுக்கும் சென்று கலக்
கும் நேரமே கடல் மீன்கள் மட்டக்க ளப்பு வாவிக்குள் வந்து சேருகின்
றன.
முக்கியமாகச் சுறாமீன் தனது குட்டிகளை ஈனும் தறுவாயில் களப்புப் போன்ற நீராழம் குறைந்த இடங்களே தேவைப்படுகின்றது. சுறாமீனின் வயிற்றுப்பக்கம் மண லில் உராயும் பொழுது குட்டியினும் சாத்தியக்கூறு விரைவில் ஏற்படு வதாகக் கூறப்படுகின்றது. வெள்ளம் பெருகி வடியும் காலத்தில் சுறாமீன் கள் வாவியில் பிடிபடும் தன்மை
இதனால் தான் ஏற்படுகின்றது
என்பது மீன்பிடியாளர்களின் அவதானமாகும்.
காலநிலை மாற்றத்தால் காற்று திசைமாறி அடிக்கும் பொழுது கடலிலிருந்த மணல் அலைகளுடன் வந்து கரையில் ஒதுங்குகின்றது. இப்படித் தினமும் நடைபெறுவதால் மணலின் குவியல் அளவில் பெரிதாக முன்பு வெட்டப்பட்ட முக த்துவாரம் என்னும் இடைவெளி அடைபட்டு விடுகின்றது. இப்படி ஏற்படுவதால் கடலுக்கும் வாவிக்கும்
இடையே உள்ள தொடர்பு துண்டிக்
கப்படுகின்றது. இந்த மணல் மேடு அடுத்த வருஷ்த்து மழைநீரைக் கடலுக்குள் விடாமல் தடுத்து நிற் கின்றது. இது மீண்டும் வெள்ளம் வருவதற்கு வழிவகுத்து நிறுத்து கின்றது. இந்த மணல் வளரும் நிலை இருக்கும்வரை இப்பகுதியில் வெள்ளம் வரும் சாத்தியக்கூறு இருந்து கொண்டேயிருக்கும். இந்த நிலையை மாற்றுவதற்கு ஏதாவது
GFuju-J60IILDIT?
OOO
இலங்கை பத்திரிகை
யாளர் மயில்வாகனம் நிமலராஜன்
உட்பட வருடத்தில் 52 பத்திரிகை
ளாரும் ஊடகத்துறை ஊழியர்
களும் கொல்லப்பட்டுள்ளதாக
உலக செய்தித்தாள்கள் அமை
ப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம்
3ம் திகதி உலகப் பத்திரிகைச்
சுதந்திர தினம் கொண்டாடப்படு கிறது. இந்த நிலையில் செய்தி
ஊடகங்கள் தாக்கத்தை உண்டு
பண்ணும் வகையில் முக்கியமான நடவடிக்கைகள் இதற்கு எதிராக
எடுக்க வேண்டும் என்று அழைப்பு
விடுத்துள்ளது.
இவ்வருட்த்தில் பெப்ர
வரி மாதம் வரை 5 பத்திரிகை
யாளர்கள் கொல்லப்பட்டதாகவும்
அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில்
பங்காளதேஷப் பத்திரிகிையாளர் ஒருவரும் பிரேசிலில் ஒருவரும்
Adidaadid, Gib
கடந்த வருடம் 52 பத்திரிகையாளர் கொலை
கொலம்பியாவில் 10 பேரும் கொங்
கோவில் ஒருவரும் காம்பியா,
ஜோர்ஜியா,
GRITC3HT (36)IT, GGOLIGOTIT661, GLDITFTLD
பிக், பேரு, சோமாலியா, தென்னா
குவாத்தமாலா,
பிரிக்கா, உக்ரேன், இலங்கை,
ஸ்பெயின் உருகுவே, அமெரிக்கா,
ஸாம்பிகா போன்ற நாடுகளில்
தலா ஒரு பத்திரிகையாளரும் இந் தியா, பாகிஸ்தான், ஹெயிட்டி,
பிலிப்பைன்ஸ், சியாராலியோன்
போன்ற நாடுகளில் தலா மூன்று பத்திரிகையாளர்களும் மெக்ஸி கோவில் இருவரும் ரஷ்யாவில் 8
பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேபோல் இவ்வருடம்
பெப்ரவரி மாதம்வரை இந்தோனே
சியா, மெக்ஸிக்கோ, பரகுவே
ஆகிய நாடுகளில் தலா ஒரு பத்
திரிகையாளரும் பிலிப்பைன்ஸில் இரு பத்திரிகையாளர்களும் கொல்
6) IUL (666T601) 6T661.3LD 960)LDIL
தெரிவித்துள்ளது.
ܔ

Page 7
அட்டாளைச்சேனை
விளையாட்டுக் கழகம் வென்றது
(அட்டாளைச்சேனை நிருபர்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடை யிலான பிரதேச விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி சென்ற வாரம் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை மைதானத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை யின் விசேட ஆணையாளரும் பிர தேச செயலாளருமான யூ.எல்.ஏ அஸிஸ் (ஜேபி) அவர்களின் தலை மையில் நடைபெற்றது.
இப்போட்டியில் பதியப் ப்ட்ட 15க்கும் மேற்பட்ட விளையாட் டுக் கழகங்கள் பங்கு பற்றின. வெளியிடங்களில் இருந்தும் இந் நிகழ்ச்சியினைக் கண்டு கழிக்க விளையாட்டுப் பிரியர்கள் வருகை தந்திருந்தனர். இப்போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இவ் இறுதி நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக திகாமடுல்லப் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதிக் கல்வி அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா கலந்து சிறப்பித்தார். மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான எம்எளில் உதுமா லெவ்வை ஜே.பி. ஏ.சி.சைபுத்தின், முன்னாள் தென்கிழக்குப் பல்க
லைக்கழக சிரேஷ்ட உதவிப்பதி வாளர் எஸ்.எல்.எம்பளில் (பி.ஏ), அட்டாளைச்சேனை தேசிய கல்லூரி அதிபர் சக்கரியா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி ஜெமில், தேசியக் கல்வி, கல்லூரி விடுதி அத்தியட் சகர் அப்துல் றமான் ஜே.பி. மாவட்ட/பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் எம்.எஸ்.எம். ஜய்பர் ஜேபி பிரதேச செயலாளர் அலுவலக ஊழியர்கள், ஊடகவி யலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இவ் இறுதி நிகழ்ச்சியில் 2001ம் ஆண்டுக்கான சம்பியனாக அட்டாளைச்சேனை புளு இலவன் விளையாட்டுக் கழகம் தெரிவானது.
(i.
Fib
கல்லூரி வருடா LLITTL (BLI (BLITTILL திகதி கல்லூரி அதி விமர்சையா குகள் செய்யப்பு அதிப ബങ്ങഥuിഞ്ഞ இவ் விளையா ിങ്കTഥേ LI பினர் யூ.எல்.எம் அதிதியாகக் க மாணவர்களின் க நிகழ்ச்சி இப்பே நிகழ்ச்சியாக இ
விளையாட்டு மைத
(LDLIFT) நிந்தவர் அல் அஸ்ரக் 8ട്ടിu LIL#iഞൺ ഖിഞണu|| (b மைதானம் தற்போது அபிவிருத்தி
செய்யப்பட்டு வருகின்றது. பெரிய மைதானமாக விஸ்தரிக்கப்பட்டு
வருவதால் எதிர்காலத்தில் 400 மீற்றர் ஓட்டப்பாதை அமைக்கக்கூடி
விஸ்தரிப்பு
யதாக இருக்குப் சுற்றி உள்ள வ தான விஸ்தரிப்பு டுள்ளன. இதேே கிரிக்கெட் பயிற்சி ഞെട്ടിന്റെ ഖബ கொங்ஹீட் தளரு டுள்ளமை குறிப்
எட்டமுடியாத டெண்ருல்க
- சதச் சாதனை
சிரவதேச ஒருநாள் போட் டிகளில் அதிகூடிய 100 ஓட்டங் களைக் குவித்தவரும் இந்தியாவின் தலை சிறந்த துடுப்பாட்டக்காரருமான டென்டுல்காரின் சதங்களின் எணன் ணிக்கை அவர் விளையாடும் கால "ബ്ബ് 50 ஆக உயரும் என வும் ஆய்வாளர்கள் கருத்து வெளி யிட்டுள்ளனர்.
தற்போது இவர் 29 முழு
6) ID.
அண்மையில் அம்பாறை மாவட்ட கழகங்களிடையே அட் டாளைச்சேனை நியூஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத் திய கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் வைப வத்தின் போது பிரதிக்கல்வி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாக்கு கழகத்தலைவர் எம்.ஐ.வறாபிழ் பொன் னாடை போர்த்தி கெளரவிப்பதையும், அருகில் அமைச் சரின் இணைப்புச் செயலாளர்களான எம்.எஸ்.எம்.உதுமா லெவ்வை ஜே.பி. ஏ.சி.சைப்புத்தின், எம்.ஏ.பளில், பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.வறாசீம், கழகத்தின் பொரு ளாளர் எம்.ஐ.எம்.றியாளில் ஆகியோரும் நிற்பதைக் கான
(படமும் தகவலும்:- அட்டாளைச்சேனை நிருபர் எம்.ஏ. V றமீஸ்) ار
மைச் சதத்தினைப் பெற்று முன்னணியில் இருப்பது நாம் அறிந்த தே. சகிட் அன்வருக்கும், டெண் டுல்காருக்குமே கடந்த ஆண்டில் சதம் குவிக்கும் போட்டி நிலவியது. அப்போது சதம் குவிப்பதில் அன்வர் முழு மூச்சாக செயல்பட்டார். அதன் பின் 1998க்குப் பின் அன்வரின் சாத னைப் பட்டியலை முந்திக்கொண்டு
முன்னணியில் இவருடைய சாத யடிப்பார் என்பது தற்போது இவரி னமும் 13 வருட குவிக்கும் வாய் ருக்கு எவருமே னையாக சச்சின் என்கிறார்கள் 40 ഖL.gഖങ്ങ) { பிரகாசிக்கும். 6 சம் இன்னும் 2 ளைக் குவிப்பார் கருத்துத் தெரி:
அத்ே தான் இந்திய 6 எதுவுமே இனி பாகிஸ்தான் கிரி சபை அறிவித்து டையதான பே கார் சதங்க6ை தலாக அமைந் எப்படியோ? எ கவே அமைகி ஜா போட்டிகளி அணி பங்கேற்க துடுப்பாட்டம் ம பன மந்த நி6ை எனலாம். இது
சாதனை எப்படி கேள்விக்குறிே
 
 
 
 

புதன்கிழமை
பாட்டுப்
TIL L92
DLIT)
ாந்துறை மத்திய 9 ജൂൺ ബിഞണ് எதிர்வரும் 26ம் விளையாட்டரங்கில் க இடம்பெற ஒழுங் | (bണ്ണങ്ങി.
எச்.எம்.பாருக் டம்பெறவிருக்கும் ட்டுப் போட்டியில் ராளுமன்ற உறுப் முகைதீன் பிரதம Uந்து சிறப்பிப்பார் ராட்டி உடற்பயிற்சி ாட்டியின் விசேட டம்பெறும்
மைதானத்தைச் LJ6i)aEIT6OofihaE56iT 6O)LD
க்காக வழங்கப்பட் வளை கடினபந்து க்காக இம் மைதா பயிற்சி கொண்ட மும் அமைக்கப்பட் பிடத்தக்கது.
TFor
நிகழ்கிறார் சச்சின் னையை எவர் முறி மற்றும் ஒருகேள்வி ன் வயது 27 இன் ங்கள் சதங்களாகக் பு இருக்கிறது. இவ எட்டமுடியாத சாத சாதனை இருக்கும் ள ஆய்வாளர்கள். இவரின் துடுப்பாட்டம் னவே குறைந்தபட் முழுமை சதங்க என ஆய்வாளர்கள் பித்துள்ளனர். நாடு கூட பாகிஸ் ருநாள் போட்டிகள் டக்கமாட்டாது என கெட் கட்டுப்பாட்டுச் iளது பாகிஸ்தானு ட்டியில் டெண்டுல் க் குவிப்பது கூடு தொன்றாகும். இனி பதும் கேள்வியா து. இம்முறை சார் லும் கூட இந்தியா தது பல வீரர்களின் றும் பந்துவிச்சு என் யில் காணப்பட்டது இவ்வாறு இருக் எடுல்காரின் சதச் அமையும் என்பது
.
ஆளுக்காள் சண்டையிட்டு அடிபட்டுச் செத்தபின்பு நானே இக்காட்டை நல்லாட்சி
செய்திடுவேன்
. . . . . . . .
குளக்கோட்டனும் ஆடக சவுந்தரியும்
2LIT.
தமிழர் நாகரீகம் செழித்திருந்த சம்மாந்துறைப் பிரதேசம் என்ற கட்டுரைத் தொடரில் நாநவநாயகமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு வரலாற்றின் முக்கிய விடயங்களை மேலெழுந்த வாரியாகக் குறிப்பிட்டுள்ளார். இப் பிரதேசம் பற்றிய ஆய்வுகளுக்கு இவரது கட்டுரை ஒரு நல்ல அடித்தளம் என்று கூறலாம்.
மட்டக்களப்பின் வரலாறு என்று குறிப்பிடப்படும் ஒரு பழைய குறிப்பின்படி தென்னிந்தியாவிலிருந்து திருகோணமலைக்கு வந்த சோழ மன்னனாகிய குளக்கோட்டன் என்பவனை மட்டக்களப்புப் பகுதியில் செங் கோல் செலுத்திக் கொண்டிருந்த ஆடக சவுந்தரி கேள்வி கேட்டதாகவும் அங்கு அவளால் அனுப்பி வைக்கப்பட்ட தூதுவர்களின் தகவல் கேட்ட அவள் அந்த மன்னன் மேல் காதல் கொண்டு கடிமணம் புரிந்ததாகவும் அறிய முடிகின்றது.
மேற்படி குளக்கோட்டன் ஆடக சவுந்தரி ஆகியோர் பற்றி மட்டக் களப்பு வரலாற்றில் மேற்படி கட்டுரை ஆசிரியரால் எதுவும் குறிப்பிடப் படவில்லை. மட்டக்களப்பின் தெற்குப் பகுதியை மட்டும் அவரது கட்டுரைத் தொடர் குறிப்பிடுகிறது என்பதற்காக அதனைத் தவிர்த்துக் கொண்டாரா? அல்லது அவர்களது வரலாறு இதில் சம்பந்தப்படவில்லையா? அவர்கள் பற்றி கட்டுரையாளர் என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளார் என்பதை அவர் தெளிவுபடுத்தினால் நல்லது. தயவு செய்து இதுபற்றிய அவரது கருத்து என்ன என்பதை அறிய ஆவன செய்யுமாறு கோருகிறேன்.
திமிலை மகாலிங்கம் 660 GO ng மட்டக் களப்பு
L
இது நீதிதானா?
நியூ ஈஸ்டன் பஸ் கம்பனியின் கீழ் இயங்கும் 13 டிப்போக்களும் சாதாரண கட்டணத்தை அறவிடுகின்றபோது வாழைச்சேனை டிப்போ மாத்திரம் ஒன்றரை வீத கட்டணத்தை அறவிடுவதன் மர்மம் தான் என்ன? என பிரயாணிகள் புகார் தெரிவிக்கின்றார்கள்
போக்குவரத்து அமைச்சினால் கடந்த சில வருடங்களுக்குமுன் சொகுசு பஸ்சேவை என குளிரூட்டப்பட்ட பஸ்கள் வழங்கப்பட்டு சொகுசு பஸ்சேவை நடாத்தப்பட்டு பயணிகளிடம் ஒன்றரை வித கட்டணம் அறவிடப் LILLg).
ஆனால் அண்மைக் காலமாக சொகுசுகள் குறைந்ததால் அனை த்து பஸ் கம்பனிகளுமே சாதாரண கட்டணத்தை அறவிட்டுவருகின்ற போது வாழைச்சேனையில் இருந்து கதுறுவெல செல்லும் வாழைச்சேனை பஸ் வண்டி மாத்திரம் ஒன்றரை வீத கட்டணத்தை அறவிட்டுவருவது நீதிதானா என பிரயாணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி வாழைச்சேனை டிப்போ முகாமையாளரிடம் எமது நிருபர் கேட்டபோது எங்களுக்கு மட்டும் ஒன்றரை வித கட்டணம் அற விடுமாறு நிர்வாகம் சொல்லியுள்ளதாக கூறினார். இது எவ்வாறு நீதியான செயலாகும் போக்குவரத்து அமைச்சுக்கு இதுபற்றி பிரயாணிகள் புகார் தெரிவித்துள்ளார்கள்
GJ - GI60 • GILD - L'UBIGOGOT90
S SS SS SS SS SS S SS S S S S S S S S S SS S SS S SS S SS S SS S SS SS SSL SSS SS SS S S S S S S S S S SSLSSS S SS S LS L S S
ஆமை வேகத்தில் வீதி வேலைகள்
பில்முனை வீதியை அகலமாக்கும் பணிகள் மிகவும் ஆமை வேகத்தில் இடம் பெற்று வருகின்றது. இதற்கான காரணங்கள் புரிய வில்லை. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் கஷ்டப்படு கின்றனர் வீதி எங்கும் கற்கள் பரந்து காணப்படுகின்றன. இந்த நிலை பல மாதங்களாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசி யமாகும். இந்த பிரதான வீதியில் எந்நேரமும் நெரிசலான போக்குவரத்து இடம் பெறுவதால் இந்த ஆமை வேக நிலை நிறுத்தப்பட்டு துரிதசெயற்பாடு
இடம்பெற வேண்டும் என கோரிக்கை எழுப்பப்படுகின்றது
எம்.ஐ. எம். முஸ்தபா
35 GO (p. 6060

Page 8
25.04.2001
தினக்கதி
இரு தரப்புப் பேச்
Jihllsieg
(நமது நிருபர்) விடுதலைப்புலிகளை புறம் தள்ளிவிட்டு மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சினால் உண்மையான சமாதானம் ஏற்பட மாட்டாது என சமாதானப் பேரவைப் பணிப்பாளர் ஜெகன்
பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ் நிலமை தொடர்பாக ஆராய யாழ் சென்ற சமாதானப் :L] ഞഖuിങ്ങ് (് அங்குள் ள
நிலமைகளை பார்வையிட்டு கொழும்பு திரும்பிய பின்பு இது தெர் டர் பாக கருத் து
உளவு விமானம் நோட்டம்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு நகரில் நேற்று வேவு விமானங்கள் நோட்ட மிட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் நான்கு மாதகாலமாகப் பிரகடனப்ப டுத்தியிருந்த போர் நிறுத்தமும் முடிவுக்கு வந்துள்ளதைத்
புலிகளின்.
அடைக்கலநாதன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பொதுச் செயலாளர் குமரகுருபரன்
ஆகியோர் E5 600İ İL 6ÖTLö தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள்போர்
நிறுத்தத்தை அறிவித்து அதனை நீடித்த போதும் அரசாங்கம் அதனை சாதகமாக பயன்படுத்தி சமாதான வழிமுறைகளை கையாள வில் லை மாறாக விடுதலைப் புலிகள் மீதான தாக குதலை தவிரப் படுத தியிருந்தனர். இவ்வாறான ஒரு நிலையிலேயே விடுதலைப்புலிகள் தாங்கள் பிரகடனப்படுத்தியிருந்த போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தனர்.
இனிமேல தொடரப் போகும் போர் அழிவுகளுக்கு அரசாங்கமே முழுப் பொறுப் பினையும் ஏற்க வேண்டும் இவ்வாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக் கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது G 5 TLíf LIII B தமிழ்காங்கிரஸ் செயலாளர் குமர குருபரன் கருத்துத் தெரிவிக் கையில் விடுதலைப் புலிகள் எடுத்துள்ள நிலைப்பாடு சரியான ஒரு முடிவே சமாதான முயற்சி களை விடுதலைப்புலிகள் வெளி காட்டி வந்தனர். அதேசமயம் அரசாங்கத் திடம் சமாதான நல்லெண்ணத்தை எதிர்பார்த்தனர். ஆனால் அரசு அதனை புறக்கணி த்து சமாதானத்திற்கான வழி முறைகளை பின்பற்றாது மாறாக விடுதலைப்புலிகளை பலவீனப்பட்ட ஒரு அமைப்பாக தப்புக்கணக்கு போட்டது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தை முடிவுக்கு
கொண்டு வந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
ஜோசப்ப்ரராஜசிங்கம்
எம்.பி கருத்துதெரிவிக்கையில் நேர்வேயின் சமாதான முயற்சியை ஆதரித்து தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த நான் கு மாதகாலமாக பல இழப்புக்க ளுக்கு மத்தியில் பிரகடனப்படுத் தியிருந்த போர் நிறுத்தத்தை பெரும் பலவீனமாகத் கருத முடியாது எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (இவருடைய முழுமையான செய்தி உள்ளே பிரசுரிக்கப்பட்டுள்ளது)
தொடர்ந்து இவ்வாறு விமானங்கள் நோட்டமிட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.
இதே சமயம் மக்களி டையே மீண்டும் போர் மூழலாம் என்ற ஒரு பயமும் அச்சம் நிலவி வருவதுடன் மக்கள் பீதிய டைந்த நிலையில் காணப்ப டுகின்றனர்.
வடக்கு கிழக்கு . ஒவ்வொருவலயத்திலிருந்தும் 60 மாணவர்கள் அடிப்படையில் தெரிவு செயயப்படவுள்ளனர்.
இதன் பிரகாரம் 24 வலயத்திலிருந்தும் சுமார் 14400 மாணவர்கள் பயன் பெறவுள்ளனர். இது தொடர்பான அறிவித்தல் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகளுக்கு கல வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் செசிறிகிருஷ்ண ராஜாவினால் அனுப்பிவைக்கப் || (ബ
வன்னி.
(8Bប់ ប្រ மு. ப. 11 மணியளவில் வவுனியா ஊடாக
வன்னிக்குச் சென்ற ஆயர் நிக்கலஸ் மாக்களில் பெனாண்டோ, திருமலை மட்டக்கிளப்பு ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், கண்டி ஆயர் றியாஸ் பெனாண்டோ, பதுளை ஆயர் வின் சன் பெனாண்டோ, அனுராதபுர ஆயர் ஒக்ஸ்போட் கோமிஸ், குருநாகல் ஆயர் எம்.எம். பீரிஸ் இரத்தினபுரி
ஆயர், மல்கம் ரஞசித் ஆயர்
ஆகியோர் வண் ணிக குச்
சென்றுள்ளனர்.
இவர் கள் மடுமா தா
திருச்சொரூபம் தென்பகுதிக்கு கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கவியது தொடர் பாக வன்னிக்குச் சென்று தாங்கள் நன்றியை புலிகளுக்கு சொல் வதுடன் வன் னியில் இடம் பெயர்ந்து அகதிகளாக இருக்கும் மக்களை சந்தித்து அவர்களின் துயரங்களை நேரில் கண்டு கொள்ளவுள்ளதாகவும், சமாதான நல்லெண்ண அடிப்படையில் விடுதலைப்புலிகள் முக்கியஸ் தர்களையும் இன்று சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆயர் குழுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இச் சந் தரிப் புக் களை அடுத்து நாளை தரும் பவு ள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் நேற்று மாலை 5
மணிக்கு தட்சணா மருத மடு
LT6)LDLLL LI(gg5ule) p. 6T6 இடம் பெயர்ந்த மக்களை சந்தித்து உள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவி க்கின்றன.
GRMAg5A5MPASSA, GIGGS" Game பப்ளிகேஷன் நிறுவனத்தி
ിഖണിuിഞ് கண்டவாறு ெ @ Gu) ஐரோப்பிய து இரு பிரதி நி ஆங்கில ஊட சென்ற சமாத அங்குள் ள
dFIDII Ll6)
(நமது விடு リlD@l @○g5 நிறுத் தத ை கொன டு எ துரதிர்ஸ்டவச மேற்கொண முயற்சியை அதற்கு ஆத செயற்பட்டு நா ஏற்படுத்த வேன் விருப்பமாகும் தரிசிப்பதற் செல்லும் நா கிடைத தா6 புலிகளைச் ச அவ்வாறான 伊LDT奶T6T தொடர்ந்து
a)6) TEE,6061T6 நேற்று வ மடுவுக்குப் ഥൺ6ഥ j ബ്ര ஆ தலைமையில் ஆயர்கள்
(52Gly தொட
(bL
குடி சட்டத் தன் 606) d535 LILC மே மாதம் 1
LDT6)IL L உத்தரவிட்டு
@ விசாரணை போதே இந் LILL.g5).
வெளிநாடு வெளிநாடுக கடத்தப்பட் 6j6möE 606)lds BILL
@
விசாரணை மட்டுமாவது அனுமதி இவர்கள் சட்டத்தரன்
கொழு
மேற் கொ சந்தேகத் விசாரணை இவர்களில் தடுத்து
தெரிவிக்க
 
 
 

புதன்கிழமை
8
லேயே மேற் வித்துள்ளார். கை யரிலுளி எா கத்தைச் சேர்ந்த கள் 8 சிங்கள, பியலாளர்களுடன் |ப் பேரவையினர் நிலமைகளை
பார்வையிட்டு கொழும்பு திரும்பி யுள்ளனர்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் நம்பிக்கை என்ற விடயத்தை ETJ 600TLD 5TL 9 (3 L G J. வார்த்தையை அரசு காலம் தாழ்த்துவது நிலமையை மேலும்
சமாதானப் பேரவைப் LI GOOLI LI JIGIT
சிக்கலாக்கும்
இந்த நிலையில் சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி இரு தரப்பினரும் சமாதானப் பேச்சு வார் த தையை ஆரம் பரிக்க வேண்டும் இதனையே யாழ் மக்கள் கோருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
தான முயற்சியை முன்னெடுக்க
நிருபர்) லைப் புலிகள்
D6) Ltd L", GF (3LITT நிறுத் தக 61 ഞി ID |]] || 601 !, மானது நோர்வே }ள்ள சமாதான முன்னெடுத்து, 6) TEB 9.606016) (DLD டில் சமாதானத்தை எடும் என்பதே எமது மடுமாதாவைத் 5ாக மடுவுக் குச் |ங்கள் சந்தர்ப்பம் 5 விடுதலைப் ந்திப்போம் என்றும், சந்திப்பின்போது முயற்சிகளைத முன்னெடுக்குமாறு கோருவோம் என்றும் வுனியா வழியாக பயணமாகிய ஆயர் சித் தெரிவித்தார். பர் மல்கம் ரஞ்சித் பத்து கத்தோலிக்க நேற்று வன்னிப்
ளைக் கோருவோம்
பகுதிக்குப் பயணமானார்கள் மூன்று வாகனங்களில் வவுனி UMT 6)| (395 நேற்றுக் காலை பதினொரு மணியளவில் வந்து சேர்ந்த இவர்களை, வவுனியாகண்டிவீதியில் உள்ள ரம்யா ஹவுஸ் இராணுவ அலுவலகத்தில் வைத்து வவுனியா இராணுவத் தலைமையகத்தைச் சேர்ந்த மக்கள் வளக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரிகேடியர் ஜேஅல்விஸ் வரவேற்றார்.
ஆயர்களின் வன்னிப் பிரயாணம் குறித்து கேட்டபோது கருத்து தெரிவித்த அவர், நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும். சமாதானத்திற்கான முயற்சிகள் இப் போது மேற் கொள் ளப்
பட்டுள்ளன. அரசாங்கமும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வன்னிக்குப் புறப்படுவதற்கு முன்னர், நேற்று - திங்களன்று
|, [i].gIIIfigiúell trí Leiltilīlli (Maifilimisil ர்ந்தும் தடுத்து வைப்பு
து நிருபர்) வரவு, குடியகல்வு கீழ் தடுத் து ள்ள 12 பேரையும் திகதி வரை தடுப்பு க்குமாறு கொழும்பு திமன்ற நீதிபதி
I6 IIIIII.
தொடர் பாக நேற்று நடைபெற்ற உத்தரவு வழங்கப்
ட வரி ரோதமாக சென்றவர்களும் , ரில் இருந்து நாடு பர்களுமே இவ்வாறு ரியலில் தடுத்து
SIT6IT6OTIT.
| 56f6Ö 29 GBL usi வர் நேற்றைய போது பெண்களை 60600TLIGO (OF6D6) வேணி டுமென ார்பில் வாதாடிய
தெரிவித்த போதும்
ட தெடுதலில்
(OL Jf60 29 (BL JT ட்படடுத்தப்பட்டனர். ால்வர் தொடர்ந்து க்கப்பட்டுள் தாக }கின்றது.
இந்த பிணை அனுமதியினை நீதிபதி மறுத் துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளியல் துறை கருத்தரங்கு
(நமது நிருபர்) கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத் துவ படத தன் பொருளியல் துறையினரின் ஏற்பாட்டில் இன்று (25-04-2001) புதன்கிழமை பி.ப 2 மணிக்கு கிழக்குப்பல்கலைக்கழ பிரதான மணி டபத தல பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் மு.சின்னத்தம்பி விரிவுரை நிகழ்த்துகின்றார். இலங்கையில் அண்மைக்கா லத்தில் ஏற்பட்டுள்ள நாணய
செய்யக்கூடிய ஒருவர் தேவை.
N
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
கீழ்க்காணும் ஸ்தாபனத்தில் வேலை செய்வதற்கு மூன்று வெற்றிடங்கள் உள்ளன. 1. ஆங்கிலத்தட்டெழுத்து, லொறி செல்ஸ், ஏனைய வேலைகளும்
2. பில் போடக்கூடிய அதனுடன் தொடர்புடைய ஏனைய வேலைகள்
செய்யக்கூடிய ஆண் அல்லது பெண் ஒருவர் தேவை. 3. கணினி மூலம் கணக்குப்பதிவுகள் செய்யக்கூடிய நன்கு பயிற்சிப்
பெற்ற அனுபவமுள்ள ஒருவர் தேவை. தகுந்த தகுதியுடையவர்கள் கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும்.
முகவரி- தயா மோட்டஸ் ஸ்டோஸ்
ജൂഖ278. திருமலை வீதி,
ஆயர் மல்கம் ரஞ்சித்
கொழும்பில் தமிழ்க்கட்சிகளுடன் இடம் பெற்ற ஆயர் கள் சந்திப் பின் போது ஆயர்கள் வலியுறுத் தயதாக அவர் தெரிவித்தார்.
யுத தததன் மூலம் இனப்பிரச்சினைக்கு முடிவுகாண முடியாது. யுத்தம் சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும் அழிக் கவே உதவும் பல்லாயிரக்கணக்கான வருடங் களாக இந்தநாட்டில் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ണ്ണ [ ] ഞ ID | L , ഖ് ഥ அன்னியொன்னியமாகவும் வாழ்ந்து வந்துள்ளார்கள் அவர்கள் தொடர்ந்தும் ஒன்றிணைந்து வாழ முடியும், அதற்காக சமாதானம்
89ഞഖ. சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கு உழைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர் தெரிவித்தார். தாகசாந்தியளித்ததையடுத்து, செவி வாய க கவிழமைகளில வன்னிப்பகுதிக்கு நடைபெறுகின்ற தொண்டர் நிறுவனம் மற்றும் வாகனத் தொடரணியில் ஆயர்கள் பிரயாணம் செய்த வாகனங்களும் இணைந்து வன்னிக்குப் பயண மாகின.ஆயர்கள் வியாழக்கிழமை வன்னியில் இருந்து கொழும்பு திரும்பவுள்ளார்கள்.
மாற்று வீதம் தொடர்பான மாற்றங்கள், அது இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் அதன் அண் மைக்கால மாற்றங்களும், என்னும் தலைப் பில இவி வுரை நிகழ்தப்படவுள்ளது. பொருளியல் துறைத் தலைவர் திரு.கே. ġ5 Lö 60) LI LILI IT தலைமையில்
நடைபெறும் இந்நிகழ்விற்கு ஆர்வமுள்ள அனைவரையும் பொருளில் துறையினர் அழைக்
Sirmoort.
Advt LOLLAH UG6ITLUL ار