கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.26

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THINAKKATHIR DALY
ஒளி = 02 -
கதிர் = 10
26.04.2001
வியாழக்கிழ
யாழ் குடாநாட்
jGJ FGIVÕTET
முன்னேற முயன்ற படையினை
யாழ் குடாநாட்டில், எழுதுமட்டுவாள்,நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கரு (அக்கினிச் சுவாலை) எனும் பெயரில் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்
கைவிடப்பட்ட பிரதேசங்களை மீளக்கைப்பற்றும் நோக்குடனேயே ஆர
நேற்று முன் தினம் g,|T6006). J.LDITT 5.30 LD600ïlluJ6H6N6) மழைபோல எறிகணைகளை ஏவியபடியும் விமானப் படைக்குச் சொந்தமான மிக் மற்றும் கிபிர் போர் விமானங்களி, பீரங்கிகள், பூட்டப்பட்ட உலங்கு வானூர்தி களில் இருந்து குண்டுமாரி பொழிந்தபடியும் நாகர் கோவில் எழுதுமட்டுவாள் பகுதிகளி லிருந்து
மட்டுநகர்
தெற்கு நோக்கி இராணுவம் முன்னேறத் தொடங்கியது.
hú, I, III i
நேற்று சுற்றிவளைப்பு
(அரியம்)
மட்டுநகர் மாநகரப் பகுதி யில் உள்ள பூம்புகார் நகரம் நேற்று காலை படையினரால் சுற்றி வளைக் கப்பட்டு பலத்த தேடுதல் நடாத்த ப்பட்டது.
நேற்று காலை 5.30 மணி தொடக்கம் 9மணி வரையும் நடத்தப்பட்ட இச்சுற்றி வளைப்பில் பொலிஸார், பாதுகாப்பு படையினர் விஷேட அதிரடிப்படையினர் கூட்டாக மேற் கொண்டனர்.
மட்டுநகர் உப்புகரை விதி ஊடாக சுற்றி வளைப்பு செய்து வீட்டில் இருந்த ஆண் பெண்
வளிநாட்டு
y Gofu" (6 in awDifli 62 Goi Ob6ai
ol Ilgy (18 - 40)
/ வீட்டுச்சாரதிகள்
w IIufli 69.108)
/ வேல்டிங் வேலை
I/ Goujab
/ ஓடாவி
மற்றும் விட்டுப்பணிப் " ်̈းနှီး
உடனடி வேலைவாய்ப்பு முற்றிலு Эдоароманшопань.
283/1, மெயின் வீதி,
புறக்கோட்டை
L.L.NO: 736
காத்தானகுழம/வி விமானU c///av/afa Casaadar (Masayed குறைந்த விலை/வி பெற்றுக் கை/777 இன73ற நாடு/கனர்
இல:15, 1/1, பிரதான விதி, காத்தான்குடி -02 O65-47090
அனைவரும் பொது இடத்திற்கு வரவழைத்து கவச வாகனத்தில் கொண்டு வந்த முகமூடி அணிந்த இருவர் முன் காட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.எனினும் பாடசா லை மாணவர்கள் அரச ஊழியர்கள் அனைவரும் ஏக காலத்தில் செல்வ தற்கு அனுமதித்தனர்.
இத்தேடுதல் இடம் பெற் றுக் கொண்டிருக்கும் போது வாழைச்சேனைப் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் பிரயாணிகள் அனைவரும் ஊறணிச் சந்தியில் வைத்து படையினரால் பலத்த சோதனை மேற் கொள்ளப்பட்டதுடன் வாகனங்களும் சோதனை இடப் L JILL GOT.
சுமார் நான்கு மணித்தி யாலயங்கள் இடம் பெற்ற இச் சுற்றிவளைப்புத் தேடுதலில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
BLB. லைப் புலிகளின் தாக்குதலினால்
ஜனாதிபதி மா நேற்றுக் க LD 6OOfULJ 6IT 6)f 6Ü) ഖയ്ക്കൂബg| கண்டு பிடிக் இழக்கக் ெ பாதுகாப்புத் த கூறுகின்றன.
இக்கு ஜனாதிபதி மா உள்ள பழைய முன்பாக அணி டிடத்திற்கு
ஒந்தா
(நமது
ஒந்தா கல்முனை வீதி பாம் மதுபானச் தினம் இரவு ர்களால் தீ மூட்
நேற்று BILDT 9.30 LD600 மதுபானச்சாை
ஆயர்குழு வண்ணி ெ மல்லாவியில் தமிழ்ச்செல்வனுட
செவ்வாய்க்கிழமை வன்னிக்குச் சென்ற ஆயர் குழுவினர் மடுவில் தங்கி நின்று நேற்றுக் பத்துமணியளவில் மடுவில் இருந்து மல்லாவிக்கு சென்றனர் இவர்களை விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் ச.ப.தமிழ்ச்செ ல்வன் மல்லாவியில் வரவேற்று உரையாடியுள்ளார்.
இவ்வுரையாடலானது 200
ET606)
செய்திகள் தெ ஆயர் நல்லெண்ண வின்னிக்குச் வேளை நேர தொடக்கம் ய இராணுவ முன்
படையினர் பெ
தாக்குதலை வி எதிராக மேற்ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீங்கள் BTL. வேண்டிய ஒரே இடம்
REGNÒLG dilynull&G
DVD udian agar - 08
திருமலை வீதி
மட்டக்களப்பு.
விலை ரூபா 51
նն անյքlulaն LepDill-gi.
(நமது நிருபர்)
புலிகள் வழிமறித்துத் தாக்குதல்
நகே நேற்று முன் தினம் அதிகாலை பெரும்போர் மூண்டுள்ளது.அக்னிஹேல பட்டுள்ள இப்புதிய இராணுவ நடவடிக்கை படையினரால் கடந்த ஆண்டு ம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆண்டு விடுத ஓயாத அலைகள் வியத்தகு முறை
யில் கைப்பற்றப்பட்ட ஆனையிறவுப்
படைத்தளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கைப்பற்
றும் நோக்குடனேயே இத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதாக இராணுவ வட் டாரங்களில் இருந்து அறியமுடிகி
D / AO A //
ாதிபதி மாளிகைக்கருகில்
ண்டு வெடித்தது
மார் குண்டு செயலிழக்கச்
ாழும்பு) ரிகைக்கு அருகில்
T60)6) 9:30
குண டொன்று மற்றுமோர் குண்டு H5LÜLILI (6 GlaFuiu 6Ó Fயப் யப்பட்டதாக ரப்புச் செய்திகள்
ண்டு வெடிப்பானது ரிகைக்கு அருகில்
ppg|ബg.
இக்குண்டு வெடிப்பினால்
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் BILLILD50) 5566III.
அநாதவராகக் காணப்பட்ட பார்சல் ஒன்றை சோதனை இட முற்பட்டபோதே இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
குண்டு ിഖ് ( L ഞL
மத்திய வங்கிக்கு அடுத்து அங்கு விரைந்த படையினர் மந்துள்ள கட்ட குண்டுவெடிப்பு நிகழ்ந்த கட்டடத்தில் ருகிலேயே நிக இருந்தவர்கிளை வெளியேற்றி விட்டு ச்சிமடம் மதுபானச்சாலை
தீயில் எரிந்து நாசம்
நிருபர்) சிமடம் பகுதியில் பில் அமைந்துள்ள ாலை நேற்று முன் இனந் தெரியாதவ டி எரிக்கப்பட்டது.
முன்தினம் இரவு பளவில் திடீரென தீமூண்டு எரியத்
GUIIH gð (:LJöFör|
விக்கின்றன. தழுவினர் சமாதான நோக்கத்திற்காக சன்றுள்ள இதே று அதிகாலை ழ் குடா நாட்டு ணிை அரங்கிலிருந்த b GTOULilsö LITsu தலைப்புலிகளுக்கு ண்டிருப்பது இங்கு
தொடங்கியதுநேரில் கண்டவர்கள் எமது அலுவலகச் செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஊர்ப் பொது மக்கள் சேர்ந்து நீருற்றி தீயை அணைக்க முற்பட்ட போதும் பெரும் வெடிப்புச் சத்தங்களுடன் மதுபானச்சாலை தொடர்ந்து நேற்று நண்பகல் வரை எரிந்து நாசமா கியது.
மதுபானச்சாலை அமை க்கப்பட்டிருந்த வீட்டுக் கூரைகள் யன்னல்கதவு நிலைகள் அனை த்தும் தியில் சாம்பளாகிக் காணப்பட டன.எங்கும் வெடித்துச் சிதறிய போத்தல்கள் சிதறிக் காணப்பட்டன.
இதேவேளை இம் மதுபா னச்சாலை இங்கு அமைந்திரு ப்பதால் பல ஒழுக்க கேடுகள் விளைவதாகக் கூறி மதுபானச் 9Tഞൺ ഞu|| !pg.ബിL& (85If
இவ்வூர்ப் பொது மக்கள் அண்மை
யில் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிட
உசாராகத்தானே குண்டு போட்டு
6 FILLILILILL DI கட்டடத்தை கடும் சோதனை இட்டனர்.
இத்தேடுதலின் போது மற்றுமோர் குண் கண்டு பிடிக்கப்பட்டு படையினரின் குண்டு செயல் இழக்கும் குழுவினரால் செயல் இழக்கச்செய்யப்பட்டது.
அக்கட்டடிடத்தில் இருந்த (8ம் பக்கம் பார்க்க)
உவர் மலை) பகுதியில் தேடுதல்
(gിത്രഥഞ്ഞു)
திருகோணமலை உவர் LID600D6ADufl6Ö SÐ GÍT6II (BESIT GB6OOTIEF புரம்,கண்ணகிபுரம், போன்ற பகுதிக ள் நேற்று பொலிஸாரினாலும் படையினாலும் தீவிர தேடுதல் வேட்டைக்கு உட்படுத்தப்பட்டது.
இத்தேடுதலின் போது அப்பகுதி மக்களை உவர்மலை விவேகனந்தா கல்லூரிக்கு அழை
(8ம் பக்கம் பார்க்க)
[ エリエ ]
புலிகளின் தாக்குதலை எதிர் பார்த்
பாதுகாப்பு படையினர் உஷார் நிலை
-STrgolas Gušastrori
நம்மட சனத்த அழிக்கிறாங்க பிறகு என்னத்தயாம் எதிர்பார்

Page 2
07, எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. 635 IT. GELI. GS6o : 065 - 23055
சர்வதேச சமூகமும் பொறுப்பு
இதோ அதோ என்று எட்டும் தூரத்தில் இருந்த இலங்கையினி சமாதானம் எட்டாத தூரத்துக்குப் போய்க் கொண்டிருக்கின்றதோ என்ற ஐயமும் அச்சமும் தமிழ் மக்கள் மனதில் மட்டுமல்ல சாந்தியையும் சமாதானத்தையும் நேசிக்கும் அநேகரது உள்ளத்திலும் எழுந்திருப்பது இயல்பு.
விடுதலைப் புலிகளது நிலத்தை மரீட்பதற்காக யாழ்ப் பாணத்தில் எழுதுமட்டுவாளர் பகுதியிலிருந்து பெரிய தாக்குதலைப் படைகள் தொடங்கியிருப்பதாக நேற்று நண்பகல் அரச ஊட கச் செய்திகள் தெரிவித்தன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24ம் திகதி நத்தார் தினத் தன்று நள்ளிரவு பணினிரெண்டு மணிமுதல் மாதத்திற்குத் தனி னிச்சையாக போரை நிறுத்துவதாகவும் அரசாங்கமும் இதே போல் நடந்து இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்குச் சூழலை உரு வாக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
விடுதலைப் புலிகளின் ஒருதலைப் பட்சமான போர் நிறுத் தத்தை அரசு திண்டலும் கேலியும் செய்தது மட்டுமல்ல, போர் நிறுத் தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியது.
பேச்சுவார்த்தை நடக்கும் போது அதன் GBUÍTÉGOGEU UMTÜ த்து போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு தெரிவித்தது. அதாவது பேச்சுமில்லை, போர் நிறுத்தமும் இல்லை என பதுதான் ஆட்சியாளரைப் பொறுத்தவரை இதற்கு அர்த்தமாக இருக்கவேண் டும்.
அரசும் போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்து பேச்சுவார்த் தைக்கான நல்லதொரு சூழ் நிலையை ஏற்படுத்தி இனப்Uரச் சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்வரும் என்று எதிர்பார்த்திருந்த விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்ல, அமைதியை எதிர் நோக்கிக் காத்திருந்த மக்கள் அனைவருக்குமே அரசு போர் நிறுத் தம் செய்ய முனிவராமல் பெரும் போருக்குத் தயாராகி வருவது ஏமாற்றத்தைக் கொடுத்தது.
விடுதலைப் புலிகளைப் போருக்கு அழைப்பது போன்று அவர்களினி முகாம்கள் என்று கருதும் இடங்களில் விமானக் குண்டுவீச்சு நடத்தித் தாக்குவதிலும் அப்பாவிப் பொது மக்க ளைக் கைது செய்து தடுத்து வைப்பதிலும் அரசும் அரச படைகளும் ԲF(ԵՍւ60T.
இனியும் பொறுமைக்கு இடமில்லை என்ற நிலையில் விடு தலைப் புலிகள் நான்கு மாதமாக கடைப்பிடித்துவந்த போர் நிறுத் தத்தை ஐந்தாவது மாதமாகவும் நீடிக்காமல் நிறுத்திவிட்டனர்.
விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்தைக் கைவிட்டது பற்றி அரசும் ஜனாதிபதியும் இதுவரை கருத்துக்கூறவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் படை நகர்வு தொடர்ந்து இருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
போரை நிறுத்தியிருந்தால் தானே தொடங்குவதற்கு? நாடு முழுவதும் படையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ள னராம். இதுவரை பலப்படுத்தாமலா இருந்தார்கள்?
இனித் தேடுதல் வேட்டைகளும் தொடரலாம்.தமிழ் இளை ஞர்களும், யுவதிகளும் வகை தொகையின்றி கைதாகலாம், சித்திர வதைகள் நீடிக்கும்!
நோர்வே சமாதானத் துாதுவர் எரிக்சொல் ஹெய்ம் இலங் கைக்கு வருவார் என்று எதிர்ப்ார்க்கப்பட்டதில் இனித் தாமத (8иофос – өртuб.
இப்பொழுது இனப்Uரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத் தீர்வு காணும் பேச்சுப்பற்றி ஆட்சியாளரிடமிருந்து எதுவித பேச்சையும் காணோம்.
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்படுமா, தலைவரைத் துாக்கி வீசுவார்களா என்பது பற்றித்தான் அரசு ஊடகத்தினி முக்கிய செய்தியாக இருக்கிறது.
போர் நிறுத்தத்தை நீடிப்பதில்லையென அறிவித்த விடுத லைப் புலிகள் சமாதானப்பேச்சுவார்த்தைகளில் நோர்வேயுடன் ஒத்துழைப்பதாகத் தெரிவித்திருப்பதை ஆட்சிப் Uடத்தில் இருப் பவர்கள் கவனத்தில் கொண்டாகத் தெரியவில்லை.
நாட்டில் ஏற்படப்போகும் மோசமான நிலைக்கு விடுதலைப் புலிகள் மீது எப்படிப் பழி போடலாம் என்பது பற்றித்தானி அரசும் அரசு சார்பான ஊடகங்களும் அக்கறை கொண்டுள்ளன.
இலங்கையில் இனி ஏற்படக்கூடிய அழிவுகளுக்கும் விளைவுகளுக்கும் அரசாங்கம் மட்டுமல்ல, அதற்கு ஆதரவாகச் செயற்படும் சர்வதேச சமூகமும் பொறுப்பேற்றுத்தானி ஆக வேண்டும்
9) flood,35TEL கண்ட தினமான திகதி தொழிலா தொழிலாளர்களில் மாகவும் கொண்ட றது தற்போது ெ சுதந்திரமான செய வடிக்கையால் மு. கிறது. இருபெரும் 6) LapägLDITEN பிடியும் விவசாயழு கிறது. இந்த இர தனது இயல்பா களை இழந்து நி 66l3r யிரக்கணக்கான யுத்தப்பிரதேசமாக தரிசி நிலங்களாக சிலரின் வயல் பு புடையோரால் ஆ ஒசி விவசாயம் ெ இந்த இரண்டுவித ன்ாலும் சுய தெ 6ÝMILL 656) FITULÓNabi னாத் துயருடன் டிக் கொண்டுள்ள நிலையால் முழ்க எப்படியாவது தெ தானே வேண்டும் 6
GIGIG p6.
(நேற்றைய
இ
இல் மேற்கொள் பொருளாதார விளைவாக வெ கள் இலங்கைய தொடங்கியது ( முதலீடு 1978 இ ரூபாவாக காணப் இல் 1171 மில் அதிகரித்து, ெ கத்தால் மேற்செ மான வெளிந காரணமாக 199 யன் அமெரிக்க பட்டது. இந்ந காலப்பகுதியில் அமெரிக்க டொ அடைந்தது. உலக பொரு பட்ட நிதி நெரு ിഞണ്ഡuീൺ 199 ஆசிய பிராந்தி தனியார் முத LDİTİBB LD60Lİ எனினும் இல உயர்வான ெ ഗ്രന്റെ65ഞണ് இருந்தது. விெ DGTIG56ÓNLILä5 (UD56DI UITGES GESL கை முதலீட்( ஐக்கிய அயெ தியா, சிங்கப் லாந்து மற்றுப் நாடுகள் பல
இல் இலங்ை "DI60 Փ/616 முகவர்களை
 
 
 
 
 
 

siungpaisasyGoud
2.
எத்தன்று ஒரு புதுமைப் பேரணி ன யார் நடத்தப் போகின்றனர்?
Gosfort BLDg ாராடி வெற்றி LD LDITg5Lib 1Lib தினமாகவும் எழுச்சி தின டப்பட்டு வருகி ழிலாளர்களின் பாடு போர் நட கப்பட்டு கிடக் தொழில்களாக OTE3566) Ligii, ம் இருந்து வரு ன்டு தொழிலும் pLഖg്ഞ6 கின்றது.
E666, LIGOGOT î6) FİTulu pól6NoLib கணிக்கப்பட்டு கிடக்கின்றது. மிகள் அரசசார் கிரமிக்கப்பட்டு Fய்யப்படுகிறது. செயற்பாடுகளி ழிலை இழந்து it (GGFITGOGGOT600 உயிரேடு போரா ார். கஷட்ட ஆழ் 35BLILILL6) is E.6i ழிலை செய்யத் ான்ற நிர்ப்பந்தத்
S SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S SS S SS S S S S S S SSS
தால் கடன் வாங்கி நெல் விதைத் தார்கள் இயற்கையின் அனர்த்தம் காரணமாக வெள்ளம் வந்து பயிர் களை அள்ளிக்கொண்டு போய் விட்டது. இந்த பாரிய நட்டம் சாதா ரண மக்களால் ஈடு கொடுக்க முடி யாது சாதாரண இயல்பு நிலை க்கு திரும்பி அன்றாட சீவியம் நடத்தவே இந்த விவசாயிகள் கஷ் டமடைந்து கொண்டுள்ளனர்.
மீன் பிடித் தொழில் செய் யும் பல மீன் பிடிக்கும் தொழிலா ளர் குடும்பங்கள் தமது இயல்பான தொழிலுக்குச் செல்ல முடியாமல் D 66T60T.
ஒரு குறிப்பிட்ட நேரத் தில் ஒரு குறிக்கப்பட்ட சிலர் தான் மீன் பிடிக்கலாம் அதுவும் குறிப் பிட்ட சிலர்தான் மீன் பிடிக்க அனு மதிக்கப்படுகின்றனர் மீதமானோர் இயல்பான தொழிலை இழந்து நிற்கின்றனர் தொழில் இழப்பு ஏதாவது கிடைக்கின்றதா என்றால் ஒரு மண்ணும் கிடையாது. ஒழுங் காகப் படிப்பது எப்படி? உண்பது எப்படி? ஒழுங்காக பள்ளிக்கூடம் செல்வது எப்படி? இந்த சூழ் நிலை யில் வாழ்பவர்களின் துயர்களை வெளிக்காட்டும் வகையிலே மே தினம் அமைய வேண்டும.
மீன் பிடித்தொழிலை இழந்ததையும் கட்டுப்பாட்டுக்குள் இவர்கள் இருப்பதையும் பிரதிப லிப்பதாக இவர்கள் தமது உச்சி
யிலிருந்து கால்வரை வலையால்
இளரோடி
கட்டிக் கொண்டு ஊர்வலம் வந்து காந்தி சிலையில் ஒரு மணிநேரம் இருக்க வேண்டும் ,
விவசாயிகள் தமது தொழிலை இழந்து நட்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலைமையில் சாப்பிடுவதற்கு என்ன இருக்கிறது வைக்கோலை யா சாப்பிடுவது என்பதை வெளிக்
காட்ட ஒரு முடிச்சு வைக் கோலு
டன் ஊர்வலம் வந்து காந்தி சிலை
யடியில் ஒரு மணிநேரம் உட்காந்தி
ருக்க வேண்டும் சிலரும் இப்படி "
அபிப்பிராயப்ப டுகின்றனர் இவர்க ளை வழிநடத்த மனிதாபிமானத் துக்குரிய குழுக்களோ நீதிக்கும் நியாயத்துக்குமுரிய குழுக்களோ
தொழிலாளர் சங்கங்களோ முன்
வந்து இதனை செயற்படுத்துவார்
E6III?
ரிநாட்டு நேரடி முதல்டும் றாம் உலக நாடுகளும்
தொடர்ச்சி)
DE6035us) 1977 ளப்பட்ட திறந்த Gas TGT60) 35ungst விநாட்டு முதலீடு னுள் உட்பாயத் வளிநாட்டு நேரடி ÑO 938 LÓN6O6ÓNuLJ6ÖT பட்டது. இது 1983 லியன் ரூபாவாக ாடர்ந்து அரசாங் | 6i6TTI LIL FATIġbeb ட்டு கொள்கை இல் 158 மில்லி LITGOUT86 assroof
6, 1995,1996
193 LS 606 Sugiy ராகசற்று வீழ்ச்சி தற்கு காரணம் ாதாரத்தில் ஏற் நகடி ஆகும். இந் காலப் பகுதியில் த்தில் வெளிநாட்டு ட்டுக்கான சூழல் காணப்பட்டது. கை சிறிதளவு ளிநாட்டு தனியார் கவரக் கூடியதாக நாட்டு முதலீட்டு
ன முக்கிய அரச
OLDULJITIBODILD @6DOTÉ சபை 1998 இல் க்க நாடுகள் இந் ஜேர்மனி, தாய் பல்ஜியம் ஆகிய தலீட்டு நடவடிக் கொண்டது. 1999 தொடர்ந்தும் கணி வெளிநாட்டு நேரடி
கவர்ந்தது.
புதிய செயற்றிட்டங் களில் உட்பாயும் தேரிய வெளி நாட்டுப் பங்கு மற்றும் வெளிநாட்டு பங்குடமையாளரின் முற்பணம் என வரை விலக்கணம் செய்யப்படும்
மறு சரவணபவ எங்கொன் (சிறப்பு) மனிதவள அபிவிருத்தி திபேத்த
மாவட்ட தொழில் அலுவலகம் II 'L hi hall|||||||
வெளி நாட்டு நேரடி முதலீடுகளின் தொகை 1998இல் 9689 மில்லியன்
ரூபாவிலிருந்து 1999 இல் 1626
மில்லியன் ரூபாவாக 68% தினால் அதிகரித்ததுடன் தனியொரு ஆண்
டில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த தொகையாகவும் காணப் பட்டது. 1999 இல் தென்கொரியா, இந்தியா, சுவிடன், நோர்வே, சிங் கப்பூர், அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா, தாய்லாந்து, இத்தாலி மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடு களுக்கு பல முதலீட்டு ஊக்குவிப் புத் தூதுக்குழுக்களை அனுப் பியமையினால் அவுஸ்திரேலிய, ஐக்கிய இராச்சியம், யப்பான், இந் தியா, இந்தோனேசியா, மற்றும் ஐக் கிய அமெரிக்க நாடுகள் ஆகிய வற்றிலிருந்து முதலீடுகள் வெகு வாக கவர்ந்து இழுக்கப்பட்டமை யே 1999இல் முதலீட்டு
(3ம் பக்கம் பார்க்க.)
இராமயில் வாகனர்க் கஞ்சலி
"பொன்னுச்சாமி" என்றே
புளியந்திவில் பெயருலவும் மண்ணுக்குப் பெயர் சேர்த்த மயில்வா கனன் என்னும் பன்னுரல் ஆசிரியன்
பட்டங்கள் பலவும் பெற்ற கண்ணிய வான் அவர்கள்
கடவுளிடஞ சென்றாரோ?
அதிபராம் சேவை தன்னை 9Ib60Lo(BLIT 60La5a37 LILOIL)
LD5762/677ů LD1T6OOTTéž
கரையே
மட்டக் களப் பதனில் உதயமாய்ச் செய்த தோடு ஊர் போற்ற பெற்ற மக்கள் இதயத்தே இருக்கும் அஞ்சலி இராமயில் வாக னர்க்கே!
கலாதுரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி
DLL, IL. A

Page 3
26.04.2001
தினக்கத்
மனிதவலு அமைப்பின் மூலம் புதிய செயற்திட்டங்கள்
(களுவாஞ்சிகுடி நிருபர்)
மனிதவலு előOLDÜLIGól மூலம் எதிர்காலத்தில் பல செயற் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக அமைப்பின் தலைவர் விகண்ணன் தெரிவித்தார். இத் திட்டங்கள் கல்வி கலை, கலாசாரம் அபிவிருத்தி சமூகநலன்புரி, பொதுத் Gg51T60ÖTIGE GFLb|Lu|p535LDTÆ5 9160)LDULjub
என மேலும் தெரிவித்தார்.
ULJUBLJLK5 566l 616v யத்தில் அண்மையில் வெளியான க.பொதசாதாரணதரப் பரீட்சையை ஒவ்வொரு பாடசாலையிலும் உயர் பெறுபேறு பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்படும் நிகழ்வு நடை பெற உள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார்.
வெளிநாட்டு.
ம்ே பக்கத் தொடர்ச்சி.) அதிகரிப்புக்குக் காரணமாகும்.
பொதுவாக நோக்கும் போது இலங்கையில் முதலிட்டு வளர்ச்சி மிகவும் மந்த நிலையில் இடம்பெற்று வருவதனை அவதா னிக்க முடிகிறது. இதற்கு பின்வ
ரும் பல காரணங்கள் பங்களிப்புச்
செய்கின்றன.
1. பாதுகாப்புச் செலவு இடைய றாது அதிகரித்துச் செல்லும் ஒரு சூழ்நிலையும் அரச வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஏற்படக்கூடிய பணவிக்க அமுக்கத்தை கட்டுப் படுத்துவதற்கான அரசின் கடப்பாடு காரணமாக அரச துறை முதலீடுக ளில் ஒரு பின்னடைவு நிலை ஏற் பட்டுள்ளது.
2. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு
முதலிடுகளை ஊக்கம் இழக்கச்
செய்யக் கூடிய பாதுகாப்புத் தொடர்
பான நிச்சயமின்மை நிலை ஒரு (UpėBAŠLJIJLDIISTOT 35LIÈVB6VOITEE SCUDbg5 வருகின்றது. 3. வரவு செலவுத்திட்ட பற்றாக் குறை, பணவீக்கம் மற்றும் வட்டி விதங்கள் என்பவற்றை முறையான ஒரு ஒழுங்கில் குறைத்துக் கொள் ளும் விடயத்தில் இது வரை போதிய முன்னேற்றம் ஏற்படுத்தப் UL66)6O)6). 4. போதிய உட்கட்டமைப்பு வசதி கள் இல்லாமையினால் தனியார் துறை முதலீடுகள் இடையூறுகளை எதிர்நோக்க வேண்டி உள்ளது. 5. முதலீட்டாளர்கள் தேவைகள் குறித்து போதியளவில் கவனம் செலுத்தாத வளைந்து கொடுக்காத ஊழியச் சந்தை மற்றும் இறுக்கமான தொழிற் சட்டங்கள் என்பவற்றின் காரணமாக தனியார் துறை முதலிட் டாளர்களிடையே ஒரு தயக்கநிலை
BITGOOT LIBf566.06),
பொதுவாக நோக்கும் போது உயரமட்ட பொருளாதார வளர்ச்சியை இலங்கை அடைந்து Glěssssssss (85)J60ö(BLDISMMS) sió0öL கால அமைப்பு ரீதியான சீராக்கல் சிக்கல்களை இனங்கண்டு அவற் றுக்குப் பொருத்தமான தீரவுத் திட் Lá18560)6TT 6TCB55 oblb LDTGubb சவாலை இந்நாடு எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இதனை சீர் செய்யும் போது வெளிநாட்டு நேரடி முதலீட்டின் மூலம் இலங்கை எதிர்
பார்த்த வெற்றியினை அடைய முடியும் என்பது உறுதி
தொகுத்து நோக்கும் போது வெளிநாட்டு நேரடி முதலீடு களை பொதுவாக பொருளாதார
வளர்ச்சி தொழில்நுட்ப முன்னேற்
BLb, 6085505Tulsů 6ů6)JefITUL) போன்ற துறைகளை வளர்த்தல், அபிவிருத்தி செய்தல், பயிற்சிய டைய தொழிலாளர் வரக்கத்தைக் கவர்தல், ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்தல், அந்நிய செலவாணி நிலைமையை மேம்படுத்தல், சென் மதி நிலுவையின் பாதகத் தன் மையை சீரபடுத்தல் போன்ற பல காரியங்களை சாதித்துக் கொள்ளும் நோக்கத்தினை முன்வைத்தே மூன் றாம் மண்டல நாடுகள் வெளி நாட்டு நேரடி முதலிட்டை கவரும் கவர்ச்
சியில் ஈடுபட்டு வருகின்றது. இதன் மூலம் இரு நாடுகள் சிறந்த
பெறுபேற்றினையும் அனுபவத்தினை யும் பெற்றுள்ளது. இவ்வாறான பல சாதகமான அனுகூலங்கள் காணப் பட்ட போதிலும் துர் அதிஷடவ சமாக இலங்கை போன்ற மூன்றாம் மண்டல நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தாக்கம் எதிரபார் க்கப் படுவதைப்போல வெற்றியளிக் காதுள்ளது என்றே கூறமுடிகின்றது. காரணம் இந்நாடுகளில் அரசியல் பொருளாதார ரீதியான எல்திரமற்றத் தன்மை மற்றும் உள்நாட்டுக்கல வரம் போன்றன காரணமாக வெளி நாட்டு முதலீட்டின் மூலம் பெறப்ப டும் பூரண பயன்பாட்டினை பெற்று க்கொள்ள இயலாதுள்ளது. அத்து டன் வெளிநாட்டு நேரடி முதலீட் டினை மேற்கொள்ளும் நாடுகள் இம்மூன்றாம் மண்டல நாடுகளின் மீது நேரடியாகவும் மறைமுகமாக 6.Jib Lig3LITé686 6IITILILL, GJBLICB கின்றது. இதன் விளைவாக மூன் நாம் மண்டல நாடுகள் தமது பொரு 6 TT35 TU g5 LILLÓL6b8560D6TT GUILDITAB நடைமுறைப்படுத்த முடியாது திண் டாட வேண்டி உள்ளது. இது எவ்வா றெனினும் பொதுவாக நோக்கும் போது மூன்றாம் மண்டல நாடுகளில்
வெளிநாட்டு நேரடி முதலீடு பொரு
ளாதார வளர்ச்சிலும், அபிவிருத் தியிலும் ஒரு முக்கிய பங்கினை வைத்து வருகின்றது என்ற முடி வுக்கே இட்டுச் செல்கின்றது.
(முற்றம்)
H
6) is
இலங்கை மாணவர்களி ஓவியப் பே
இப்போட்டிய செய்யப்படும் (ஐ.சி.ஆர்.சி.
இப்போட்டிக தேசிய அணி
Genrs
ஓவியப்போ
| | |
(LIITL
(
UITLSFTT6)6) அனுப்பிவை
இைைரயே
ஓவியம் ஓர் அங்
ஓவியத் பிரிவு பி இவ்விப (elgiu ISOIT
Gas இப்போட்டி பு வழிகாட்டலுட மூன்று ஓவி ീ8ഴ്സിഇഞഖ காட்டும் வை இப்போட்டி ட
முடிவு தனி
ஓவியங்கள்
EFIáléE, LOIT6YILL சங்க பிரிவு
&ნა. 09 6 ഥ'L#8ണ|
 
 

வியாழக்கிழமை 3.
சஞ்சிலுவை செம்பிறை தினத்தை (மே-8) முண்ணிட்டு
ஓவியப் போட்டி
சஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு கிளை மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை டையேயும் 17 வயது தொடக்கம் 35 வயது வரையிலான இளையோர் மத்தியிலும் ட்டிகள் நடாத்துகின்றது.
so வெற்றி பெறுவோருக்குப் பரிசில்கள் வழங்கப்படும். அத்துடன் தெரிவு ஓவியங்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சிலுவை சர்வதேசக் குழு என்பவற்றின் கொள்கைபரப்புத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படவும் கூடும்.
நக்கு செஞ்சிலுவை சர்வதேசக் குழுவும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மப்பும் அனுசரணை வழங்குகின்றன.
bf"IIUzả
ட்டி - 1
GILS தலைப்பு
1. செஞ்சிலுவை இயக்கத்தின் ஸ்தாபகர்
12 - 16 அல்லது T606) LDT6006).) 2 செஞ்சிலுவை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள்
elേ
3. செஞ்சிலுவைச் சின்னமும் அதன் முக்கியத்துவமும்
1. செஞ்சிலுவை இயக்கமும் அதன் தொண்டர் சேவையும்
ജ്ഞg 17 - 21 2. செஞ்சிலுவை இயக்கத்தின் நடவடிக்கைகள்
அலலது ":"णी) 3. மனிதாபிமான நிறுவனமாக செஞ்சிலுவை இயக்கம் . . . . அல்லது
606m (BuLITOJ) 4. எமது பார்வையில் செஞ்சிலுவை இயக்கம்
மாணவர்களுக்கான போட்டி விதிகள் பாடசாலை அதிபர்களுக்கு basil' JLJL (B6i6TT6O. ர்க்கரரை விதிகள் -**صے
18"X14 பிறிஸ்டல் அட்டையில் வரையப்படல் வேண்டும். ஒவியத்தைச் சுற்றி குல ஓரம் விடப்பட வேண்டும்.
நின் பின்புறத்தில் பங்குபற்றுபவரின் பெயர், வயது, விலாசம், கிராம சேவகர் ரதேச செயலாளர் பிரிவு என்பவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ரங்கள் கிராம சேவை உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்டு பிரதேச எாரினால் மேலொப்பமிடப் பட்டிருக்கவேண்டும.
" (~ 2 ாடசாலை மட்டத்தில் நடத்தப்படுகிறது. பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் ன் கூட்டுமுயற்சியாக ஓவியத்தை உருவாக்கலாம். ஒவ்வொரு பாடசாலையும் பங்கள் வரை உருவாக்கி அனுப்பிவைக்கலாம். ஓவியங்கள் இந்த நாட்டில் சர்வதேசக் குழு (ஐ.சி.ஆர்.சி) ஆற்றிவரும் செயற்பாடுகளை தெளிவாக எடுத்துக் கயில் அமைந்திருக்க வேண்டும். பற்றிய விபரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
”نیو 2001 ஏப்ரல் 30ந் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கை செஞ்சிலுவைச் அலுவலகத்திற்கு கிடைக்கக் கூடியதாக அனுப்பப்படவேண்டும். செஞ்சிலுவைச் அலுவலகங்களுக்கு ஊடாகவும் அனுப்பலாம்.
ாவிக்கரை வீதி இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்
gഞ്ഞൺ(Lഴി 065-24309 மாவட்ட அலுவலகம்,
மனிதவலு அமைப்பின் ஆலோசகர்கள்
(களுவாஞ்சிகுடி நிருபர்) சரோஜினிதேவி
விசேட ஆலோசகர்-எஸ்.ரஞ்சித மனிதவலு அமைப்பின் மூர்த்தி ஆலோசகர்களாக பின்வருவோர் கல்வி ஆலோசகர்-சுரவீந்திரன்
தெரிவுசெய்பட்டனர். திட்டமிடல் ஆலோசகள் கேயரஞ் மருத்துவ ஆலோசகள் கேவசீகரன் சோதி உதவி மருத்துவ ஆலோசகர் செயற்திட்ட ஒருங்கிணைப்பு வில்வராஜ் ஆலோசகர் வீசின் னராசா பொறியியல் ஆலோசகர்-உருத் நிகழ்ச்சித்திட்ட வழிகாட்டல் ஆலோ திரன் Firsoftசட்ட ஆலோசகள்:ஞானசிங்கராஜா எஸ்.மனோகரன் கலாசார ஆலோசகர் பூபா மதுர 667.666 sugglib நாயகம் சுவாகரன் சமூக நலன்புரி ஆலோசகர் மாணிக்கராஜா
சி.சுகராஜ்
தினக்கதிர் விஷேட விளம்பர சேவை
இந்த அளவு விளம்பரத்துக்கு:
டு ofőogL döLLŐOILb 500/=
മൈ0ബി
ஓர் மட்டும் மட்டுமே
ாடு தம்ம்ை.
திதனர்
மட்டக்கா U 4ಣುಗt-JU: 065-23055

Page 4
26.04.2001 தினக்க
ஜெயலலிதா தேர்தலில்
4 வேட்பு மனுக்களும்
(சென்னை)
திமிழ் சட்ட சபைக்கு அடுத்த மாதம் நடை பெறவி ருக்கம் பொதுத்தேர்தலில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் திரா விட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதா நான்கு தொகுதிக ளில் தாக்கல் செய்திருந்த வேட்பு
தேர்தல் அதிகாரிக
மனுக்கள் ளினால் நிராகரிக்கப்பட்டு விட்டன.
1997 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையத்தின் படி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீதி மன்றத்தினால் தடை உத் தரவைப் பெற்றவர்கள் தேர்தல் களில் போட்டியிடும் தகுதியை இழக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜெயலிலதா அரசுக்கு சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலம் ஒன்றை தான் தமிழக முத லமைச்சராக இருந்த பொழுது
6,356
குறைந்த விலைக்கு வாங்கி ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
இந்த தண்டனை மேல் நீதி மன்றத்தில் மேன் முறையீடு செய்யப்பட்டதால் நிறுத்தி வைக் கப்பட்டாலும் அவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் வழங்கப் பட்ட தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட வில்லை.என்பதால் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுத்தாக்கல் செய்வதின் கடைசிநாளான நேற்று முன்தினம் கடைசி நேரத்தில் ஜெயலலிதா சார்பில் புவனகிரி யிலும் புதுக்கோட்டையிலும் மேலும் இரண்டு மனுக்கள் தாக் கல் செய்யப்பட்டன. ஒருவர் இர ண்டு மனுக்கள் தாக்கல் செய் தாலும் அவருடைய வேட்பு மனுக் கள் தாக்கல் செய்யப்படும் என்ற விதியின் படி ஜெயலலிதாவின் வேட்புமனு புவனகிரியில் தள்ளு படி செய்யப்பட்டது என்று அங் குள்ள தேர்தல் அதிகாரி கூறினார். ஏற்கனவே கிரிஷண கிரி யிலும் ஆண்டிப்பட்டியிலும் ஜெய லலிதா வேட்பு மனுக்களை தாக் கல் செய்திருந்தார் டில்லியில் உள்ள பிரபல வழக்கறிஞர்கள் கொப்டே, எஸ்ஸஸ்சிறி ஆகியோ
தேசத்தில் பிரதமர் ஷெயிக் ஹசினா
ராஜினாமாச் செய்ய வேண்டுமெனக் கோரி எதிர்கட்சியினர் 72 மணி நேர கடையடைப்பு, பொது வேலை நிறுதி தம் செயப் த போது
ஆர்ப்பாட்டக்காரர்களை தருத்து நிறுத்திக் காவல்
புரியும் பொலிசாரின் பின்னால் நின்று பத்திரி கைகளுக்குப் புகைப்படம் எடுக்கும் புகைப்
பிடிப்பாளர்கள்
ரும் ஜெயலலிதா6 ஜோதியும் அவ மனுக்கள் ஏற்க என்று வாதாடினார் யம் சாமியும் ெ வேட்பு மனு ஏற்று வேண்டும் என வ முன்னத u‘Sl6Ü) 9,(BuLJL"L60)agFULJII
மனுதாக்கல் செ னாள் சட்டமன்ற அ முத்தையாவின் ே கரிக்கப்பட்டபொழு வின் வேட்பு மனு பட்டு விடும் என்ட விட்டிருந்தது.
G38FL LLJL
விற்கு வருவாய்க் சேர்த்த குற்றத்தி சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந் இரண்டு ஆண்டு வாக தண்டனை மனைவியின் வே. கொள்ளப்பட்டது டத்தக்கது.
ஜெயலி மனு நிராகரிப்பு gaLLGOMuha31 G6)
விதத்திலும் பாது மாக்ஸிஸ்ட்டு கம் (GFLIGOT6T FE356 கிறார். ஜெயலலி
ரீன
6|| 60)
(ஹனே
அயல் ந உள்ள நட்புற6 நிர்வாகத்தில் மே டையும் என்று வி தலைவர் நொஸ்ட துள்ளார்.
வருங்கா க்கும் வியட்நாமு மேலும் பலப்படுத் புதிய வியட்நாம் ! tugs gig, Gil GTi,
இவருக்கு
தலைவராக இரு
சீனாவுடன் ரி
தொடர்வு கொன விடம் வியட்நாம்
நோர்வே உதவியுட பிலிப்பைன்சில் அமைதிப் பே
(மணிலா)
பிலிப்பைன்ஸில் தீவிரப் போராளிகளுடன் அந்நாட்டு ஜனா திபதி கலோரியா அராரயே நாளை பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவு 66TT
இந்தப் பேச்சுவார்த் தைக்கு நோர்வே அரசாங்கம் மத்தியஸ்தம் வகிக்கப்போவதாக தகவல்கள் கூறுகின்றன.
மேரே கெரிலா அமைப் பைச் சேர்ந்த இந்த தீவிரப் போரா ளிகள் கடந்த 1969ம ஆண்டு முதல் தமக்கு சுதந்திரம் வேண்டிப்
போராடி வருகிறார்கள் இந்த (BLITJ T f அமைப் பரின் 1175 கவிராமங்களில வாழந் து
வருவதாகவும் அவ மக்களிடம் புரட் வரியை அரவிட்டு கூறப்படுகிறது.
இந்தியப் படைகள் மீது தாக்குத6
(புதுடில்லி)
@ 5 5 ULI காஷ மரீர் பகுதியில் இரு சம்பவங்களில் மூன்று இராணுவத்திர் கொல்ல ப்பட்டதாகவும் 11 பேர் காயமடை ந்ததாகவும் இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாநிலத்தின் தலைநக
ருக்குள் தெற்குப் கிலோ மீற்றர்
கிராமம் ஒன்றில் வெடி ஒன்று வெ இராணுவத்தினர்
L ST56)|LD 61 அதிகாரிகள் கா செய்திகள் கூறுக
 
 
 
 
 

வியாழக்கிழமை 4.
போட்டியிட முடியாது
நிராகரிக்கப்பட்டன
பின் வழக்கறிஞர் நடைய வேட்பு பட வேண்டும் கள். சுப்பரமணி ஜயலலிதாவின் 5 GET6T6TCILIL
திட்டார்.
ாக சேடப் பட்டி கப் போட்டி யிட ய்திருந்த முன்
|ഞഖg, pഞ6ഖI வட்பு மனு நிரா தே ஜெயலலிதா வும் நிராகரிக்கப் து உறுதியாகி
IL 19 (Lpg5605uJIT ந மேல் சொத்து 335|T35 25 LDT.g5LD
சென்ற ஆண்டு தது. ஆனால்
5ளுக்கு குறை
பெற்ற அவரது ட்பு மனு ஏற்றுக் என்பது குறிப்பி
லதாவின் வேட்பு
மதச் சார்பற்ற ற்றிகளை எந்த நிக்காது என்று யூனிட்டு மாநில ரயா கூறியிருக் தாவின் வேட்பு
s
மனு நிராகரிக்கப்பட்டமைக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இரண்டு இடங்களில் தான் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய முடி யும் இவரோ நான்கு இடங்களில் தாக்கல் செய்திருக்கிறார் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
அதை விடவும் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றிருந்தால் அவர் தேர்தலில் போட்டியிடுவ தற்கு தகுதியற்றவர் என்றும் அதுதான் தேர்தல் ஆணையத்தின் விதி என்றும் அந்த விதி சரி யென்று உயர் நிதிமன்றங்கள் ஒத் துக் கொண்டன.என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது.
இந்த முடிவு அறிவிக்கப் பட்தன் பின் ஆண்டிப்பட்டித் தெரு தொகுதியில் எதிர் பார்த்ததிற்கும் LDITSITE, ിഞ്ഞഥ மிக அமைதியாக இருப்பதாக செய்திகள் கூறுகின் றன. கிருஷ்ணகிரியிலும் சில இடங்களில் சிறு கலகலப்புத்தான் ஏற்பட்டது.
ஜெயலலிதா தொடர்ந்து பிரசாரம் வேட்புமனு மேற்படி மனுக்கள் நிராகரிக்க ப்படும் என்று ஜெயலலிதா எதிர் பார்த்திருப்பதா கவே தெரிகிறது. மனுக்கள் நிராக ரிக்கப்பட்ட செய்தி வெளிவந்த போதிலும் எந்த மாற்றமும் இல்லா மல் தொடர்ந்து தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சட்டம் தன் வேலையை
செய்திருக்கிறது
ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது பற்றி திமுகழத்தின் தலைவரும் முதல் வருமான கலைஞர் கருணாநிதி கருத்து தெரிவிக்கையில் சட்டம் தன் வேலையை செய்திருக்கிறது என்றார்.
இது பற்றி தமிழ் காங் கிரஸ் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கருப்பையா மூப்பனார் கருத்து தெரிவிக்கையில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை விட மக் கள் தீர்ப்பே முக்கியம் என்றார்.
ாவுடன் நட்புறவு வளரும் கிறோம் வியட்நாம் தலைவர்
TITULI)
டான சீனாவுடன்
ானது தனது லும் விருத்திய பட்நாமின் புதிய க்மான் தெரிவித்
லத்தில் சீனாவு க்குள்ள உறவு தப்படும் என்று தலைவர் உறுதி
முன் கட்சியின்
ந்த லேகாபியூ
நெருங்கிய
டிருந்தார்.சீனா
பிரதேசத்தை
6O.
ர்கள் அக்கிராம சி வரி என்ற வருவதாகவும்
} g%շՐgth
புறத்தில் 75 அளவிலுள்ள நிலக் கண்ணி த்ததில் மூன்று
085 ITGW GOL, L டு இராணுவ பமுற்றதாகவும் ன்றன
விட்டுக் கொடுக்காதது என்றும்
இவர் மீது குற்றம் சாட்டப்பட்டி
ருந்தது.
6T60060600 66 TLD flags
ஸ்பார்ட்லித் தீவுகள் மீது பிரதேச உரிமை கொண்டாடும் நாடுகளில் சீனாவுடன் வியட்நாம் நாடும் இரு நாடுகள் என்பது குறிப்பிடதக்கது.
எஸ்டாவை கைது செய்ய
பிலிப்பைண்ணல் நிதிமன்றம் உத்தரவு!
(LD6006).T)
முன்னாள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஜோசப் எஸ்டாவை கைது செய்யும் படி அந்நாட்டு உயர் நீதிமன்றம் நேற்று உத்தர விட்டுள்ளது.
64 வயதுடைய எஸ்ரடா தனது ஆட்சி காலத்தின் போது நாட்டின் பொருளாதாரத்துக்கும் அதன் வளத்துக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்ப
பதவி நீக்கப்பட்ட
பலிய பைன ஸ
ஜனாதிபதி எளப்
ராடாவுக்கு ஆத வாக அவரது ஆத SISIli, gli Ingoon
லாவிலுள்ள அவரின் இல்ல த்தின் முன், னால் திரண்டு நின்று
கோஷம் எழுப்பிய ĠLIIIIU 61(6;jiġbdIL ILLlib
ட்டதாகவும் மேலும் சில ஊழல் குற்றச் செயல்களிலும் குற்றச் GFITL LLILILLQ (Ibibig5 Tff.
இவருக்கு தற்போதைய அரசாங்கம் வழக்கு
எதிராக
தொடர்ந்தது வழக்கை விசாரிக்க பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் நிதிய திகள் கொண்ட குழு அவரை கை து செய்யுமாறு அந்நாட்டு அரசாங் கத்தை கேட்டுள்ளது.
வ ைம.

Page 5
ܨ
26.04.2001
66
நியாப் என்றால் வடக்குக் கிழக்கு நீர்ப்பாசன விவ சாயத் திட்டமாகும். இத் திட்ட மானது வடக்குக் கிழக்கு மாகா ணங்களினதும் அதனை அண்டிய
O 99
T நிறுவனத்தின்
காணும் 7 குளங்கள் தரப்பட்டன.
8960)6lIULIITölj60I, 1.களுதாவளை பெரியகுளம் (களு gTഖങ്ങണ) 2. ஆணைக்காரன் குளம் (வெல் GDITGGIGs)
மாகாணங்களினதும் இடம் பெயர்
ந்த மக்கள் நலன் கருதியும், பராம ரிப்பற்ற நிலையிலுள்ள குளங்க ளின் நிலை கருதியும், கைவிடப் பட்ட பயிற்செய்கைக் காணிகளின் நிலை கருதியும் மேற்கொள்ளப் பட்ட திட்டமாகும்.
வடக்குக் கிழக்கு மாகா ணங்களிலும் அவற்றை அண்டிய பிரதேசங்களிலுமுள்ள காலத்துக் குக் காலம் தெரிவுசெய்யப்படும் குளங்களைப் புனரமைப்பதன் மூலமும், தெரிவு செய்யப்படும் மைய கிராம மக்களின் தீர்மானங் களுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப
வீதிகள் புனரமைத்தல், குடிநீர்
வசதி ஏற்படுத்தல், கட்டமைப்பு வச திகள் ஏற்படுத்தல், இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைகளைத் தயாரிப்பதோ, செயற்படுத்துவதோ, பராமரித்த லோ, சொந்தம் கொண்டாடுவதோ அக்கிராம மக்களேயாகும்.
இத் திட்டத்தில் நீர்ப் பாசன இலாகாக்களின் பங்களிப்பும் அவ் வேலைகளைப் பொறுத்த ளவில் செயற்படுத்தப்படும் அக் கிராம விவசாய அமைப்புக்களின் பங்களிப்பும், வீதி அமைப்புச் சம்பந்
தமான வேலைகளை ஒழுங்கு
செய்யும் இலாகாக்களின் பங்களிப் பும், அவ் வேலைகளைப் பொருத் தனை அடிப்படையில் செயற்ப டுத்தும் அக்கிராம முன்னேற்றச் சங்கங்களின் பங்களிப்பும் கிராம மக்களின் தேவைக்கேற்ப விவசாய இலாகா, கால்நடை அபிவிருத்தி இலாகா, கமநல சேவைப்பிரிவு, முதலியவற்றின் பங்களிப்பும் முக் கியத்துவம் அடைகிறது.
இத் திட்டத்தில் எமது பங்களிப்பு 'சமூக நலத் தயாரிப்பு" மட்டுமேயாகும். சமூகநலத் தயா ரிப்பு அரச சார்பற்ற நிறுவனத்தால் செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையினால் எமது நிறுவனமாகிய "சரீரம்" சிறிலங்கா தேசிய மன்றம் தெரிவு செய்யப்பட்டு 05.10.2009ழ் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ள்து. இதன் அடிப்படையில் ஒக்டோபர் தொடக் கம் ஒரு வருட காலத்துக்கு கீழ்
3. மாவலையாறு (கரடியனாறு) 4. பெரியகால போட்டமடு அணைக் கட்டு (பெரியகால போட்டமடு ) 5. அடம்பையடியோடை அணைக் EBL (6 (LITT GOTTLD(6) 6.முள்ளி வெட்டுவான் குளம் (முள் ளிவெட்டுவான்) 7. கட்டுமுறிவுக் குளம் (கட்டு முறிவு)
இதனைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கு மாகாணத்தின் சமூக நலத் தயாரிப்பு வேலையைப் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களை ஒன்று சேர்த்து பொதுவான வேலைத்திட்டம் ஒரு வருடத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவுள்ளது. இதன்படி எமது நிறுவனத்தினால் இத்திட்டத்திற்கென தெரிவு செய் யப்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்
ளப்பட்ட வேலை LDITO 3960)LDLLILb. 1. சமூகநலத் தய கான விழிப்புணர் கான பயிற்சியும். 2. சமூகநலத் தய கான வேலைத் கப்படுத்துதல்.
3. திட்டத்திற்கா 960) LULJIT6ITLb BESIT 4. தெரிவு செய்ய களில் உள்ளவர்
தன்மைக்கு ஏ அமைத்தல்.
5. கிராமத்தின் அ களை மதிப்பீடு ெ 6. கிராமத் தரவுக படுத்தல். 7. குழுச் செய குழுவின் சேமிப்பு யும் ஊக்கப்படுத் 8. கிராம அபிவி தயாரித்தல்.
9. g9|60)LDö#55H5LILIL’LL.
தரப்படுத்துதல்,
10. கிராமிய அணி தலும், பலப்படுத் 11. சேமிப்புக் கட அதனுடன் தொ திட்டங்களையு வதற்கான உள்:
SS SS SS ஒன்றியச் செயலாளர் 6 LIITGör GOTIT GODIL 6366
(அரியம்)
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்களின் தலை மை ஒன்றியத்தின் செயலாளரான சி.புஸ்பலிங்கம் பொன்னாடை அணி வித்து பாராட்டப்பெற்றார்.
இந்து மதத்தின் ஆத்மீகப் பணியில் இவர் ஆற்றிய பங்களிப் பையும், சேவையையும் கருத்திற்
கொத்துக்குளத்து மாரியம்மன் ஆல யத்தில் இடம்பெற்ற இந்து ஆல யங்களின் ஒன்றிய வருடாந்த மகா நாட்டின் போது அமெரிக்க நாட்டு இந்து மதத்துறவியும் இந்து சமய அபிவிருத்திச் சபையின் ஸ்தாப
கருமான ரீமத் சு மகராஜ் பொன்னான் லிங்கத்திற்கு அ6
கொத்து ULDLD66 a 6.0LL L.
ങ്ങബ] ബ്ദ്രങ്ങ மையில் இடம்பெ தில் மட்டக்களப்பு ட்ட இந்து ஆலய கள் பலர் கலந்து வேளை இந்துசம பிரசார நடவடிக்ை தந்திர தேவாம ஆலயங்களின் ஒன் சி.புஸ்பலிங்கத்தி ஒலிபெருக்கி ஒன்ை
செய்துள்ளமை கு
பூரணம்பிள்ளை காலப
(UTDCJLJT600TLb)
Iழ்ப்பாணம் பிரபல கல்வி மானும் சமூகப் பணியாள ருமான கே.பூரணம்பிள்ளை தனது 91 வது வயதில் நேற்று லண்டனில்
காலமானார்.
இவர் பருத்தித்துறை ஹாட்டிலிக் கல்லூரியிலும் யாழ்ப்
பாணம் சென் ஜே யிலும் அதிபராக துடன் அகில இல சங்கம், மெதடிஸ்த
வராகவும் மற்றும் டத்திலான கிரி
தலைவராகவும் ப
றார்.
 
 
 

த்தில் "சரீரம் பங்களிப்பு
த்திட்டம் பின்வரு
ாரிப்பாளர்களுக் வும் அவர்களுக்
ாரிப்பாளர்களுக் திட்டத்தை ஊக்
ன கிராமத்தை ணுதல்.
பப்பட்ட கிராமங் களின் தொழில் ற்ப குழுக்கள்
டிப்படைத் தரவு செய்தல்.
6061T6 (335|T606)
ற்பாடுகளையும் த் திட்டங்களை துதல்.
ருத்தித் திட்டம்
- குழுக்களைத்
மைப்பை ஏற்படுத் தலும்,
ன் திட்டங்களை ாடர்பான கருத் ம் மேற்கொள் வீடுகளை வழங்
வியாழக்கிழமை 5
O 99
குதல். 12 கிராமிய அமைப்பினைப் பதிவு செய்தல் 13. சமூக அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவற்கான நடவடிக்கைகளை மேற்கொள் ளுதல். 14. செயல்படுத்திய திட்டங்களை மக்களின் பயன்பாடுகளுடன் மதிப் பீடு செய்தல்.
அமைக்கப்பட்ட குழுக்க ளும் அமைப்புக்களும் பின்வரும் வழிகளில் பலப்படுத்தப்படும். 1. முகாமைத்துவப் பயிற்சி 2. சுயதொழில் கடன் திட்டத்தை அமுல்படுத்தல் தொடர்பான பயிற்சிகள் 3. தலைமைத்துவப் பரீட்சைகளும்
சேமிப்பு கடன் தொடர்பான முகா மைத்துவப் பயிற்சிகள் 4. விவசாய உற்பத்தி சம்பந்தமான பயிற்சி. 5. கால்நடை உற்பத்தி சம்பந்தமான பயிற்சி
6. சுற்றாடல் பாதுகாப்பு மீன்பிடி சம்பந்தமான பயிற்சி 7 சுயதொழில் முயற்சியாளர்களின் வருமானத்தை மேம்படுத்துவது சம்பந்தமான பயிற்சி (சந்தைப்ப டுத்தல்) 8. கிராமத்தின் வளத்தைப் பாது காப்பது சம்பந்தமான பயிற்சி 9.சமூக அபிவிருத்தித் திட்டங்க ளான குளம், பாதை, குடிநீர் கிண றுகள், சனசமூக நிலையம் அமைத் தல் என்பவற்றோடு இணைந்த வேலைத்திட்டங்களது குழுக்களில் பங்குபற்றுவதைப் பெற்றுக்கொடுத் தல் தொடர்பான பயிற்சிகள்
எனவே, இவ் வேலைத் திட்டத்தில் போதிய அனுபவம் கொண்ட சரீரம் நிறுவனம்
'நியாப்' திட்டத்தின் கீழ் சமூக நலத் தயாரிப்பு வேலையை மட் டுமே செவ்வனே செயற்படுத்தி வருகிறது.
><><><>
உருக்கமான சாந்தி சமாதானப் பிரார்த்தனை
T6) ID
வாமி தந்திரதேவா டையினை சிபுஸ்ய மணிவித்தார்.
க்குளத்து மாரி பரிபாலன சபைத் ரெத்தினம் தலை |ற்ற இக் கூட்டத்
9 DLT600 DT6) ங்களின் பிரதிநிதி
ய அபிவி ருத்திப் DE535 BESITGES 3H6OITTLÓ
கராஜ் இந்து றியச் செயலாளர் ற்கு கையடக்க றயும் அன்பளிப்பு றிப்பிடத்தக்கது.
(ബൈസൈIഉ)
|ற்பட்டில் சாந்தி சமா தானம் அமைதி, இனங்களுக்கி டையே செளஜன்யம் வேண்டி மட் டக்களப்பு ஆயித்தியமலை சகாய அன்னைத் திருத்தலத்தில் நடை பெற்ற "பாஸ்கை நிகழ்வில் பிரார்த் தனை மிகவும் உருக்கமான முறை யில் நடைபெற்றது.
ஆயித்தியமலை வரலாறு என்றுமே காணாத புனித நிகழ்வு "எனக்காக அழுகின்றதேன்' என்ற தலைப்பில் யேசுவின் பாடுகள், மர ணம், உயிர்ப்பு ஆகிய நிகழ்வுகளும் இடம் பெற்றதையடுத்தே மேற்படி விசேட பிரார்த்தனையும் இடம் பெற்றது.
மேற்படி பாஸ்கை நிகழ்ச் சிகள் யாவும் கடந்த 20ம் திகதி நடைபெற்றது. புதிய பங்குக்குரு ஜேதிருச்செல்வம், அருட்பணி ஜோ சப் மேரி அருட்பணி ரெட்ணகுமார் ஆகியோரின் நெறியாள்கையில் இனிதே நடைபெற்றது.
தன்னாமுனை பங்குவாழ் திருச்சபைக் கலைஞர்கள் ஆகி யோர்களும் பங்கு பற்றிய இந்நிகழ் வில் இன, மத, மொழி, வேறுபா டின்றி ஆயிரக்கணக்கான மக்கள் கலநது சிறப்பித்தது எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற உணர்வை தோற்றுவித்ததாக கலந்துகொண்ட மக்கள் தெரி வித்தனர்.
சனசமூக நிலைய நிர்வாகிகள் கூட்டம்
ானார்
ான்சன் கல்லூரி ப் பணியாற்றிய ங்கை அதிபர்கள் சபையின் தலை
LI JITLEFIT60D6) LDL
க்கெட் சங்கத் ணியாற்றியிருக்கி
(ബൈസൈIഉ)
கித்தான்குடி நகர சபைப் பிரிவில் இயங்கிவருகின்ற சன சமூக நிலையங்களின் தலை வர செயலாளர்களுக்கான கலந் துரையாடும் கூட்டம் இம்மாதம் 26
04-2001 (வியாழக்கிழமை) காத் தான்குடி நகரசபை மேல்மாடி மன் டபத்தில் நடைபெறவுள்ளது.
இக் கூட்டத்தில் சனசமூக நிலையங்களின் அபிவிருத்தி, புனர மைப்பு தொடர்பான பிரச்சினைகள் ஆராயப்படவுள்ளது.

Page 6
26.04.2001
தினக்க
கிழக்கிலங்கைப் பல்கலைக்கழ
சுவாமி விபுலானந்தர் இ
மக்களின்
Goa. நடனம் ஆகிய கலைகளைப் பயில்வதற்கு இராம நாதன் கல்லுாரியைத் தவிர வே றெந்த ஸ்தாபனமும் இருக்க வில்லை. இலங்கையின் வெவ் வேறு பகுதிகளிலும் வசிப்பவர்க ளுக்கு யாழ்ப்பாணம் சென்று அக்க லைகளைப் பயில்வதற்கு சிரமமாக இருந்தது. இந்தச் சிரமத்தைக் குறை க்க வேண்டும் பல இடங்களிலு முள்ளவர்களும் இக் கலைகளைப் பயில்வதற்கு வாய்ப்பளிக்க வேணன் டும் என்ற நோக்கில் அன்று இந்து கலாசார அமைச்சராக இருந்த செல் லையா இராசதுரையால் ஸ்தாபிக்கப் பட்டது தான் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் இசை நடனக் கல் லுாரி. இங்கு நான்கு வருடங்கள் கலைகளைப் பயின்று டிப்ளோமாப் பட்டம் பெற்றவர்களுக்குக் கல்வி இலாகாவால் ஆசிரிய பதவி வழங் கப்படுவதில் இழுபறி இருந்து வந் தது. கல்விப் பொது தராதரப் பத் திரம் சாதாரண தரத்தில் சித்தி யெய்திய மாணவர் உயர்தரப் பரீட் சையில் ஒரு சில பாடங்களேனும் சித்தி எய்தியிருந்தால் (இந்தக் கலைகள் சார்ந்த பாடத்தில்) ஆசி ரிய பதவி வழங்கப்பட்டது. ஆனால் இசை, நடனம் பயின்று (நான்கு வருடங்கள்) டிப்ளோமாப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்தப் பதவி வழங்கக் கூடாதா? என்று கேள்வி
எழுப்பப்பட்டு வந்தது. உயர்கல்வி யமைச்சு இந்த டிப்ளோமா பட் டத்தை ஏற்றுக் கொண்டதாக இல் லாதபடியால் பதவி வழங்கப்பட முடியாமலிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து அங்கீகாரம் பெறும் மாற்றுத் திட்டமாக இசை நடனக் கல்லுாரிக்குப் L16öæ005. கழக அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த அந்தஸ்த்து உயர்த்தப்படுவ தற்கு இந்த இசை நடனக் கல்லூரி இலங்கைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இக்கோரிக் கை பல வருடங்களாக இழுபறிப் பட்டு வந்தது. இறுதியில் இந்த இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகின்றது.
அமைச்சுக்கள் மாறி இணைக்கப்பட்டதன் விளைவு
இந்து கலாசார அமைச் சின்கீழ் சுதந்திரமாக இயங்கிவந்த இசை நடனக் கல்லூரி உயர்கல்வி அமைச்சின் கீழுள்ள கிழக்குப் பல் கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்டுவிட்டதால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பதை அறிய மக்கள் ஆவலாக இருப்பது வழ மையே இக் கல்லூரியின் நிர்வாகம் கிழக்கிலங்கைப் பல்கலைக் கழ கத்தின் கீழ் வந்துவிடும். அங்கு கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள்
நட்சத்திரப்பலன்
ஆயில்யம்
கடுதியே நடக்கவல்லன். காரிய மனத்தனாகுஞ் சடுதியிலடுத் துப்பேசுந் தந்தை தாய் தமரைப் பேணும் வடுகரை பேசவல்லன் வருந்தியேயிருந்துவாழு மடுத்தவர்க் கன்பனாகு மாயில்ய நாளினானே (மரண கண்டி சாஸ்திரம்)
ஆயில்யம் கடகராசியில் 16-40 பாகைமுதல் 30 பாகை வரையும் வியாபித்திருப்பது
ராசிநாதன் சந்திரனும், ஆயில்யத்துக்குரிய புதனும் இவர் கள் உலக வாழ்வை உருவாக்கி வைப்பார்கள் இந்தத் தன்மைகளின் அடிப்படையில் இவர்கள் வாழ்க்கை யும் நடந்துவரும்,
வித்தியாகாரகனான புத னும், மதியை நடத்துபவனான சந் திரனும் அளவுகடந்த ஆசைகளிலும் சிந்தனைகளிலும் செலுத்தக் கூடும் நடைமுறை உலக வாழ்விலே பொருந்தாமல் போகவும் செய்யலாம்
பொதுவான குணங்கள் இவர்கள் மனோபலமும் வாக்குப்பலமும் பெற்றவர்கள் ஆனாலும் எண்ணங்கள் சுத்த மில் லாததால் இவர்கள் உயர்ந்தவர்க ளாக வளராமல் போய் விடுகின்றனர். வஞ்சகமான எண்ணங்களை அடி யோடு அகற்றிவிட்டால் இவர்கள் சிறந்தவர்களாகிவிட முடியும்.
கண்களும் நெற்றியும் எடுப்பாக இருக்கும். பேச்சு சாதுரியம் எவரையும் மடக்கிவிடும். இவர்கள் எவரிடமும் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள்
LITG). Gay UIG) E,60613
செய்தாலும் தங்களுக்கு நன்மை என்று தோன்றினால் செய்து பய னடையத் துணிந்து விடுபவர்கள் இவர்கள்
குறும்புத்தனமான மனப் போக்கும் சிலரிடம் இருக்கும் மற்ற வர்களைக் கிளறிவிட்டு அவர்கள் கலங்குவதை ரசிப்பார்கள் சிலர் மோசடியான வாழ்விலேயே பெரு மைப்படவும் கூடும்.
முதற்பாதம் கடைசிப் பாதங்களில் பிறந்தவர்களிடம் தரம சிந்தனையும் நேர்மையும் காணப் படும். ஆயில்யத்தின் இந்தப் பகுதி யில் பிறந்தவர் தர்மராஜான் என்பார் கள் பெரியவர்களின் அன்பு பாராட் டும் பெற்று முறையாகச் சிலர் வாழ வும் செய்வார்கள்
சிலர் வெளியூர்களுக்கு அடிக்கடி போய்வருவதில் விருப்பமா னவர்கள், சிலர் காம இச்சையிலே அதிகமானவர்களாகவும் இருக்கலாம்
பெண்கள் இந்த நட்சத் திரத்தில் ருதுவானாலும், பிறந்தா லும், யோகக் குறைவானவர்க ளாகவே கருதப்படுகின்றனர். திரு மணயோகம் தள்ளிப்போவதும் உண்டு.
தேச சஞ்சார விருப்பினர் எனவும், அரசராலும் போற்றப்படு கின்ற மேதாவிகள் என சில சோதிட நூல்கள் உரைக்கின்றன.
பயங்கரப் பார்வை உடை யவர் என்று பகைவரை நடுங்கச் செய்தே வெற்றி காண்பவர் என்றும் எஜமான விசுவாசம் மிகுந்தவர் என்
இங்கும் கடைப்பி நடனக்கல்லூரிக் யப்படும் மாணவர் திகளைக் கொண் என்ற நிபந்தை பல்கலைக்கழகே பொதுவாக க.பொ பில் சித்தி பெறு
கொள்ளப்படுவார் ஆகக் குறைந்த 6060 6||60||1609), னிப்பர் அடுத்த கல்லூரியின் வி பட்டதாரிகளாகே
இந்த இ மாக இப்பகுதி ம JITULLD 616ö1602 616 கொள்ள வேண்டி னதே. இங்கு க ഖLL||5ഞണ|u| துக்குள் உண்டான் ஏற்றுக் கொண்ட தியோகம் கிடைக் பகுதி மக்களுக்கு றத்தைக் கொடுத் EEE (LDLQULINT 95 20 6 கல்வி அமைச்சி SELILIL ITA5 Lọ LIG6ITI பை ஏன் இந்து க
றும் சொல்வார்கள் ராஜதந்திரிகளாக
வயிற்றி DËFFICHIEFS6ÍT BESIT 600 சிறிது வளை6 இவர்களின் தனி
நான்கு பா
Upobi 6)]'UéB(61bčB(5 3) குருவாக அமைகி ரனும் சேர்ந்து இ Gul IIIa, FTSSF6III ILLI LIDIT 60T6) JE56TTITU: வார்கள் மனோ தவர்களாகவும் நல்ல நடத்தை எாகவும் விளங் முதிற்சியால் பெறக்கூடியவர் இர பிறந்தவர்களுக்கு சனியாக அமைர் சேற்கையில் இ நோயாலோ, வறு படவும் கூடும் ப ஈடுபடவும் தயங் விரோதமான ெ டாவது நிறையப் துவிடத் துணி டைய கூர்மை இந்த வகைகளி
E6T.
மூன்ற தவர்களுக்கு அ ஆகின்றார். இவ மனப்போக்கும் பேசுகின்ற தன் றான பல வழி தைப் பெருக்க |ബബിങ് கேட்டாலும் நடக்கமாட்டார்க லேயே விரை
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை 6
த்ெதுடன் இணைக்கப்பட்டுள்ள
இசை நடனக் கல்லுாரி
க்கப்படும் இசை த் தெரிவு செய் எந்தெந்தத் தகு ருக்க வேண்டும் னகளை இனிப் D தீர்மானிக்கும். த.உயர்தர வகுப் வர்களே ஏற்றுக்
கள். இதற்கான புள்ளிகள் எத்த அவர்களே தீர்மா இசை நடனக் ரிவுரையாளர்கள்
இருப்பர் ணைப்பு சம்பந்த க்களின் அபிப்பி பது கவனத்திற் பதும் அவசியமா ஸ்விகற்று நான்கு அக் காலத் ബട്ടുണ്ടെu|D வர்களுக்கு உத் காமலிருந்தது இப் தப் பெரும் ஏமாற் தது என்பது மறை ண்மைதான் உயர் னால் அங்கீகரிக் LIDIT LI LIL LLJ LJLQUI GUIGIDਲੇ
மேற்கொண்டது என்பது இன்னும் விடைகாண முடியாத ஒரு கேள்வி தான். மேலும் உயர்கல்வியமைச்சு இக் கல்லூரியைப் பொறுப்பேற்றது. எதிர்காலத்தில் உத்தியோகம் பெறும் விஷயத்தில் உபத்திரவக் குறைப்பை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இந்து E6DITSFTU அமைச்சினால் 6DEá
கொள்ளப்பட்டுவந்த சில சுதந்திர
மான நடவடிக்கைகள் குறைந்து விடும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் பொது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
'சுவாமி விபுலானந்தர்' பெயர் மாறக்கூடாது
இந்து சமயத்துக்கும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கும் இசை வான கொள்கைகளை அனுஷ்டிக் கின்ற மக்களைக் கொண்ட சூழ லிலே தான் இக்கல்லூரி அமைந் துள்ளது. இராமகிருஷ்ண மிஷன் அமைந்துள்ள சூழலிலே இக்கல் லுாரி அமைந்துள்ளது. இதுவரை எந்தவித முரண்பாடுகளுமின்றி இக் கல்லூரியும் பொதுமக்களும் இணை ந்து செயலாற்றி வந்தார்கள் கார ணம் இருபகுதியினரது கொள்கை களும் ஒன்றாக இருந்து வந்தது தான
இனிமேல் நடைபெறப்போ கும் நிர்வாகமும், இசை நடனக் கல்லூரியின் செயற்பாடும் பாரம்ப ரியம் சம்பந்தமாகக் கொள்கை முரண்பாடுகள் இல்லாதனவாக அமைய வேண்டும் என்பதே இச் சூழலில் வாழும் மக்களது அவா வாகும். இதுதவிர இசை நடனக்
கல்லுாரி கிழக்கிலங்கைப் பல்க லைக் கழகத்துடன் இணைந்து விட் டாலும் சுவாமி விபுலானந்தர் இசை நடனக் கல்லூரி என்ற பெயர் மாற் றப்படக்கூடாது என்பது இப்பகுதி மக்களின் உணர்வலையில் தெள் ளத் தெளிவாகத் தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் இசை நடனம் பயில்பவர்கள் இராமநாதன் கல்லூரி மாணவர்கள் என்று அழைக்கப்ப டுவது போல் இங்கு கல்வி பயில் பவர்கள் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி மாணவர் என்று குறிப்பிடப்படவேண்டும் உத்தியோக ரீதியாகவும் உத்தியோக காரணங் களுக்காகவும், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக இது அமைந்தாலும் பெயரைப் பொறுத்தமட்டில் மாற்றம் செய்யப் படக்கூடாது. அப்படி மாற்றப்படுமா யின் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட் டதன் நோக்கமே அழித்தொழிக்கப் பட்டதாகக் கருத வேண்டி ஏற்படும்.
இன்னும் இறுக்கமாகக் குறிப்பிடுவ தாயின் கண்களை விற்றுச் சித்திரம் "
வாங்கிய கதையாகவே அமைந்து விடும் என்று கூறலாம்.
பேரினவாதத்தின் ஆதிக் கமும் நெருக்குவாரமும் இல்லாமல் இதுவரைகாலமும் இக் கல்லூரி இயங்கி வந்திருக்கின்றது. இதே நிலை மென்மேலும் பாதுகாக்கப்பட வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டு கிழக்கிலங்கைப் பல்க லைக்கழகம் இயங்க வேண்டுமென் பதே இப்பகுதி மக்களது பெரு விருப்பமாகும். இந்த விருப்பம் நிறை வேற்றப்படுமா? பொறுத்திருந்து பார்ப் (BLITTLD.
திரப்பலன் இனி வாரத்தில் pண் தோறும் வெளிவரும்
இதனால் சிறந்த ப் புகழ் பெறலாம். லும் தலையிலும் படுவதும், உடல் ாக இருப்பதும் ந்தன்மையாகும்.
தங்கள் பாதத்தில் பிறந்த ம்சநாதன் தனுசு றார். குருவும் சந்தி வர்களைச் சிறந்த கவும், புத்தி சாதுரி வும் மாற்றி விடு தைரியம் மிகுந் ரம சிந்தனையும், பும் கொண்டவர்க குவார்கள் அறிவு கழும் பாராட்டும் ள் இவர்கள். ன்டாம் பாதத்தில் அம்சாதிபன் மகரக் திருக்கிறார். இந்தச் பர்கள் எப்போதும் OLDLII (86)T, FILDC 6) Lj. Gla u 160456 (M60 மாட்டார்கள் சமூக பல்களில் ஈடுபட் பொருளைச் சேர்த் ார்கள். இவர்களு ான புத்தியையும் பயன்படுத்துவார்
ம் பாதத்தில் பிறந் சாதிபர் கும்பச்சனி களிடமும் குரோத தையும் மறைத்துப் மயும் மிகுதி தவ ளினாலும் பணத் വ [ിങ്ങ|| [[];ങ്കണ. அறிவுரைகளைக் வற்றை மதித்து தவறான வழிகளி பாக முன்னுக்கு
வரமுடியும் என்று நினைத்து நடப் LITÜ6i.
உடல் நலனைப் பேணா விட்டால் பிற்காலத்தில் நோயினால் செயலற்றுத் துன்புற நேரக்கூடும்.
நான்காம் பாதத்தில் பிறந் தவர்களுக்கு அம்சாதிபராக மீனக் குரு அமைகிறார். உக்கிரமான தன் மையுடையவர் இந்தக் குரு என்று சொல்வார்கள். இதனால், இந்த பாதத்தில் ஒரு குழந்தை பிறப்பது நல்லது அல்ல. பிறந்தால் தாய், தகப்பனுக்கு கஷ்டம் என்பார்கள் சொத்து சுகங்களையும் இழந்துவிட நேரிடும் பிறருடைய ஆதரவில் வளர்வர் என்றும் இவரைக் கூற லாம். இந்தப் பாதத்தின் இறுதியில் உள்ள 48 வினாடிகளில் பிறந்தால், சாந்திகள் அவசியம் செய்தாக வேண்டும் என்பார்கள்
GALIGIOSO 35 GOD GOTT பற்றியவை
பேச்சிலே பெருந்தன்மை யோடும் பண்போடும் நடந்து வந் தாலும் இவர்கள் உள்ளத்திலே நேர மாறான தன்மைகளையே உடைய வர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களுடைய குடும்ப வாழ்வு இனி மையாக அமைவதில்லை. இவர்கள் எண்ணத்துக்கு அமைவான கணவர் அமைந்தால் ஓரளவு சுமாரான வாழ்க் கை அமையும்
இவர்களை நாக தத்துவத் தில் பிறந்தவர்களாகக் கூறுவார்கள் உயரமும் அதற்கேற்ற சதைப்பற்றும் அமைந்து ஆள் எடுப்பாக விளங்கு வார்கள் அகங்காரம் அதிகம் என்பது தான் இவர்களுக்குப் பெருங்குறை சோம்பேறித்தனமும் கடுமையான பேச்சும் மேலும் சில குறைகள்
இவர்கள் தங்கள் மனப் போக்கை மாற்றிக் கொண்டு பிறரை மதிக்கவும், கடமைகளை விருப்பத்
தோடு செய்யவும் பழகிக் கொண்
டால் நல்லது.
சிறப்புக் குறிப்புக்கள்
6)
இது உபயகுல நட்சத்திர வகையுள் ஒன்று. எனவே பிறரின் சம்பாத்தியத்தால் தான் சுகமாக வாழ நினைப்பவர்கள் இவர்கள் என்பார்கள்
ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்று வழக்கில் சொல் வார்கள் இதற்கு ஆதாரம் ஏதும் ജൂൺ.
இவர்களுடைய தன்மைக் குப் பூனையை ஓர் ஆதாரமாகக் கூறலாம். அந்த வகையான நட வடிக்கைப் போக்கு இவர்களிடம்
ET600TLILICBD.
புன்னை மரம் இவர்க ளுக்கு ராசியானது தோட்டங்களில் வைத்து வளர்த்தால் நன்மை உண்டாகும்.
அறுபத்து மூன்று வயது கடந்தால், மேலும் பல ஆண்டுகள் 6) TP6)TLD.
இது புதனுடைய நட்சத் திரமாகும். ஆயில்யம், கேட்டை ரேவதி என்னும் புதனின் நட்சத்திரங் களுள் ரேவதி மட்டுமே நல்லதாகக் கருதப்பட்டு வருகிறது. தங்களைப் பற்றிய மிகவுயர்ந்த மனப்பான்மையே இவர்களுக்குப் பல வகையிலும் இடையூறாக அமைந்துவிடுகிறது.
ஆயில் யம்
அகங்கார குணம் கொன் டவர்கள் குரூரசிந்தை கொண்ட வர்கள், பிறருக்கு புத்திமதிகள் சொல்வதில் வல்லவர்கள். துஷடர் களின் நேசம் கொண்டவர்கள் பிறர் பொருளை அபகரிக்கும் மனப்பா ன்மை கொண்டவர்கள் துன் மார்க்
நன்றி மறப்பவர்கள் பொதுவாக டாம்பிகப் பிரியர்களாகவும், எதையும் செய்வதற்கு அஞ்சாதவர்களாகவும
இருப்பார்கள்
வே.தவ்ராசா சோதிடர்
குருக்கர்ை மடம்

Page 7
26.04.2001
အမေလgာ့ဆဆor பிரதேச
செயலக அணி சம்பியன்
(முபா)
அம்பாறை மாவட்டத்தி லுள்ள பிரதேச செயலகங்களுக் கிடையிலான உதைபந்தாட்டச் சுற் றுப் போட்டியில் கல்முனை பிரதேச செயலக அணியினர் சம்பியனாக
தெரிவு செய்யப்பட்டனர்.
அம்பாறை பொது விளை யாட்டு மைதானத்தில் இடம் பெற்ற இச் சுற்றுப் போட்டியில் வெற்றி யீட்டிய கல்முனை அணியில் சனி
மவுன்ட், பிரிலியன்ட், ஈஸ்டன் பூத் ஒலிம்பிக் ஆகிய கழக வீரர்கள் இடம் பெற்றதாக விளையாட்டு உத் தியோகத்தர் சப்றி நிசார் தெரி வித்தார்.
வடகிழக்கு மாவட்டங்க ளுக்கிடையிலான உதைபந்தாட்டப்
பாறை மாவட்ட அணியினர் தற் போது பயிற்சி ஆட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.
அறநெறிப் பாடசாலை இல்ல
(நமது நிருபர்)
பெரிய ஊறணி இந்து இளைஞர் மன்றம் வழமைபோல் இம் முறையும் எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை இந்து அறநெறிப் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியையும், பொது விளை
விளையாட்டுப் போட்டி
யாட்டுப் போட்டியையும் நடாத்த ഖുബg).
இப் போட்டிகள் யாவும் சனிக்கிழமை காலை 7 மணியி லிருந்து பிற்பகல் 7 மணிவரையும் நடைபெறவுள்ளதாக பெரிய ஊறணி இந்து இளைஞர் மன்றம் அறிவித் ഇബg.
விளையாட்டு வீரர்கள்
மதிக்கப்பட வேண்டும் விளையாட்டு நுால் வெளியீட்டு
விழாவில் விரிவுரையாளர் பேச்சு
((LDLIT)
மெதுவிளையாட்டு வீரர்கள் மதிக்கப்பட வேண்டியவர் கள். ஆனால், அவர்கள் இந்த நாட்டில் புறக்கணிக்கப்படுவது வேதனைக்குரிய விடயமாகும். இன்று எமது தேசிய வீரர்கள் பலர் வெளிநாடுகளிலிலேயே தமது அனுபவங்களைப் பகிர்ந்து
கொள்கின்றார்கள். ஆனால் நாம் அவர்கள் அனுபவங்களைப் பயன்
படுத்த முன்வரவில்லை. தம்புள்ள விளையாட்டு அரங்கு திறப்பு விழா வில் எமது வீரர்கள் புறக்கணிக்கப் பட்டார்கள். நாட்டுக்குப் புகழ் ஈட்டித் தந்த பல தேசிய வீரர்கள் இன்று கஷ்ட நிலையில் இருப்பதைக் காண் கின்றோம். வாழ்வோரை வாழ்த்திய கடந்தகால அரசு கூட விளையாட்டுத் துறையில் ஈடுபட்ட முன்னால் வீரர் 5ഞണ് (5ണ]ബിൿബിബ്ലെ' (ഖ வாறு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளர்
(படமும் தகவலும் அட்டாளைச்சேனை நிருபர் எம்.ஏ.றமீஸ்) V ار
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் திகாம . ருல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிஸ்வி சின்னலெப்பை அவர்களின் சேவைகளைப் பாரா ட்டி பாராட்டு விழா ஒன்று இடம் பெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் றிஸ்வி சின்ன லெப்பைக்கு ஒருவர் பொன்னாடை போர்த்திக் கெளரவிப்பதையும், அருகில் பிரதேச செயலாளர் யூ.எல்.ஏ.அஸிஸ் கல்விக் கல்லூரி விரிவுரையாளர் குபைத்துல்லா ஆகியோர் நிற்பதையும் காணலாம்.
sosru III
(LD(D35(LP60.
திமி
தாண்டை முன்ன
மூன்லைட் விை
பெரும் விளையா
நிகழ்ச்சிகளை க
திகதி பாண்டிருப்பு
வெளியில் மிகவு
நடத்தியது.
இந்நி
விளையாட்டு நிக
SG) (GLDGO(36OTL
ரையோட்டம், வழு
தலையணைச் நிகழ்ச்சிகள் பா
வெகுவாகக் கவி
இசை நிகழ்ச்சிய
தமிழ்
ஞர்கள் ஒற்றுமை
இணைந்து செ
ஐக்கியத்திற்கு ஒ
இருந்தமை குறி எம்.ஐ.எம்.முளல்
ീഗ്ഗങ്ങഥ (21:04, சாஹிறாக் கல்லு டபத்தில் இடம் கிரிக்கெட் நிகழ் தக வெளியிட்டு நடத்தியபோது
ങ്കേ கழகம் ஏற்பாடு விற்கு கவிஞர் 9ഞണ്ഡങ്ങഥ pIf விரிவுரையாளர் ( றும் போது கூற கெட் பற்றிய சக னைகளும், வர களும் அடங்கி
வெளியிடப்படும்
கும். கிரிக்கெட் பவர்களுக்கு ே செய்பவர்களுக் சைக்கு தோற்று தும் பயன்படக் கும்" என்று கு
இவ் அதிதியாக பிர ஏ.எல்.அதாவு அதிதியாகப் ப னர்களான ஏ.எ LDL, 6Tib.L.D. GLD6T6OITGOTIT சிறப்பித்தனர்.
நூலி LDGBULUMT6ÖT 6 TLD. 6 சிறப்பித்தார். நூலாசிரியர்க மின், எஸ்.எல் பிரதேச சபை ! எம்.ஏறசாக், ഞഖ.ബി.ബൺ, 2_LLILL LI60 DGILE65L16DIT ജൂൺഖ], ). பேரின்பராசா 6)66 GLIT66 கெளரவிக்கப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியாழக்கிழமை
திண்
-Cb
ஹரிஷா)
சிங்களப் புத்
ட்டு பாண்டிருப்பு
ாயாட்டுக் கழகம்
டு விநோத இசை
2001.04.21Lfb
கடற்கரை திறந்த
D (Bab TGOT356)LDITE
ழ்வில் சிறப்பு
ச்சிகளாக பைசிக்
ம், சங்கீதக் கதி
க்கு மரம் ஏறுதல்
மர் போன்ற பல
}ഞഖurബ6ഞണ്
ரந்தன. இத்துடன்
ம் இடம் பெற்றது.
முஸ்லிம் இளை
யாக இந்நிகழ்வில்
பற்பட்டமை இன
ரு எடுத்துக்காட்டாக
ப்பிடத்தக்கது. தபா கடந்த சனிக் 001) கல்முனை ாரி காரியப்பர் மண் பெற்ற சர்வதேச வுகள் என்னும் புத் விழாவில் ஆய்வுரை குறிப்பிட்டார் னை ஹொலிபீல் செய்த இவ்விழா அன்பு முகைதீன் கினார். தொடர்ந்து pஸ்தபா உரையாற் யதாவது: "கிரிக் ல தரவுகளும் சாத லாற்றுக் குறிப்புக் இந்நூல் தமிழில் (LP56)T6)lg5 BITGOT ற்றி அறியத் துடிப் நர்முக வர்ணனை கும் பொதுப் பரீட் பவர்களுக்கும் பெரி niguig 35(b) TGOT |[ILil' LIIII. வபவத்தில் பிரதம க்கல்வி அமைச்சர் லாஹற் கெளரவ ாளுமன்ற உறுப்பி எம்.அளில்வர், எம்.ஏ. ாப், அலிசாஹிர் கியோர் கலந்து
முதற் பிரதியை முஸ்தபா பெற்று ങ്ങബാഖigി 6ന്റെ ான எம்.எம்.ஜெஸ் யாஸ், முன்னாள் றுப்பினரகளான கே. அஸிஸ், மற்றும் மீத், எம்.றமான், உரையாற்றினர். களான எம்.டி.எம். .6ILD. FGSLD, 616). கியோர் இவ்விழா டை போர்த்திக் டனர்.
மட்டக்களப்பு அரசாங்க மிருக வைத்தியரை எப்போது சந்திப்பது?
மிருக வைத்திய நிலையத்தில் எப்போது சென்றாலும் ഞഖ്, தியரை சந்திக்க முடியாமல் உள்ளது. ஆனால் அலுவலக வாயில் கத வில் 900 மணி தொடக்கம் பி.ப11.00 மணி மட்டும் வைத்தியரை சந் தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு குறிப்பிட்ட நேரத்தில் வைத்தியர் இருப்பதில்லை. அதனால் கால்நடை வளர்ப்போர் அலைச்சலுக்கும், சிரமத்துக்கும் மத்தியில் உள்ளார்கள். ஆதலால் அதனை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட நேரத்தி லாவது கால் நடை வைத்தியரை சந்திக்க ஆவன செய்யுமாறு தினக்கதிர மூலம் கேட்டுக்கொள்கின்றேன். எஸ். சாயிராம் எதிர்மன்னசிங்கம் விதி
அமிர்தகழி
இழுபட்ட நிலையிலுள்ள இணைப்புக்கள்
கிளுவாஞ்சிகுடி தொலைத் தொடர்பு நிலையத்தில் இருந்து குறுமண்வெளி அஞ்சல் அலுவலகத்திற்கு ஏற்கனவே தொலைபேசி அழைப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதியமைச்சர்
20 தொலைபேசி அழைப்புக்கள் வழங்கி அனுமதி வழங்கப்பட்டது. இதன் நிமித்தம் மட்டகளப்பில் அவர் தங்கியிருந்த காலப்பகுதியில் சுறுசுறுப்பாக வேலைகள் இடம் பெற்றன. குறுமண்வெளியில் இருந்து களுவாஞ்சிகுடி வரை 20 இணைப்புக்கள் உள்ளடக்கிய கேபிள்' (Cable) இழுக்கப்பட்டது. தற்போது பிரதி அமைச்சர் மட்டக்களப்பில் இல்லாத காரணத்தினால் இவ் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது என்ன காரணமோ தெரியாது? இதனால் இழுபட்ட நிலையில் இணைப்புக்கள் மட்டுமே காணப்படுகின்றது. இன்று நாளை என இங்குள்ள மக்கள் இணைப்புக்கள் வழங்கப்படும் என இலவுகாத்த கிளிபோல் இருப்பதை காண முடிகின்றது. எப்போது மின் இணைப்பு எல்லோருக்கும் வழங் கப்படுமோ?
அ.திவ்வியதேவு,
SS SLS S S S S S S S SS S SS S S LSS SS S S S S SS S SS S S S S S S S S S S SS SS SS SS SS SS S S S S S S S S
இழப்பீட்டுப் பணம் எப்போது?
கிடந்த 2000.09.16ம் திகதி அறநாயக்க பகுதியில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் அகால மரணமடைந்டத அம்பாறை மாவடட கரையோரச் செய்தியாளர் சங்க உறுப்பினர்களான அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரஃப், எம்.நி.மதுல்லா, எம்.றபியதீன் ஆகியோர்களிற்கு புனர்வாழ்வு, புனரமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் வழங்கப்படும் இழப்பிட்டுத் தொகைகள இதுவரை வழங்கப்படாதிருப்பது குறித்து அதிருப்
யாளர் சங்கம் தெரிவிக்கின்றது.
புனர்வாழ்வு, புனரமைப்பு அதிகார சபையினரால் இதுவரை வழங்கப்படாதிருக்கும் இழப்பீட்டுத் தொகைகளை மிக விரைவாகப் பெற் றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை சங்கத்தின் தலைவர் மீரா, எஸ்இஸ்ஸதீன் மேற்கொண்டுவருவதாக அம்பாறை மாவட்டக் கரையோரச் செய்தியாளர் சங்கச் செயலாளர் ஏ.எல்றபிக்பிர்தெளஸ் தினக்கதிருக்குத் தெரிவித்தார். ஏ. எஸ்.எம். முஸாலித் கல்முனை
பொது மலசலசுடடம் அவசியம் தேவைப்பருகிறது!
காரைதீவுச் சந்தியில் பொது மலசலசுவடம் ஒன்றினை அமைக் குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
வெளியிடங்களில் இருந்தும், உள்ளூர்களில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வதற்காகவும் பிரயாணிகள் காரைதீவுச் சந்தியில் பஸ்ஸுக்காக மிக நீண்டநேரம் எதிர்பார்த்து நிற்பதுண்டு இவ்வேளைகளில் இம் மக்கள் (பிரயாணிகள்) மலசலசுவடம் செல்லவேண்டி ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் மலசலசுவடமோ, மறைவிடமோ, இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இச் சந்தியில் இருந்து கிராமங்கள் மிகவும் தொலைவில் உள்ளன. இச் சந்தியினுடாக தினமும் அரச தனியார் நிறுவனங்களுக்குச் செல்லும் ஊழியர்கள், சாதாரண பொது மக்கள், மாணவர்கள் இப்படியாக பெண்களும், ஆண்களும். இவ் வழியினால் பிரயாணம் செய்கின்றனர். எனவே, மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை மேலான கவனத்தில் கொண்டு காரைதீவுச் சந்தியில் பொது மலசலகூடம் ஒன்றினை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எஸ். ரமீஸ்
எஸ்.கணேசமூர்த்தி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குறுமண்வெளிக்கு
தியும் கவலையும் அடைவதாக அம்பாறை மாவட்ட கரையோரச் செய்தி
OIL"Lm 60 GTë (BBFGO 60

Page 8
26.04.2001
தினக்கத்
இசை நடனக் கல்லூரி இை
நன்றி கூறும்
(அரியம்)
துண்டுப்பிரசுரங்
மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரி பல்கலைக்கழகத்துடன் இணைத்தது தொடர்பாக அமைச் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவித்து இரண்டு துண்டுப்பிரசுரா மட்டு நகரில் வெளியிடப்பட்டிருந்தன
மாணவர் ஒன்றியம் மட்ட க்களப்பு எனும் தலைப்பில் வெளி யிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் மக்க ளின் துயர் துடைக்க வந்த அமை ச்சர் டக்லஸ் தேவானந்தாவிற்கு மட்டக்களப்பு வாழ் மக்களின் இதயம் கனிந்த பல கோடி நன்றிகள் உரி த்தாகுக என எழுதப்பட்டுள்ளது.
இசை நடனக் கல்லூரி மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்க ப்பட்டுள்ள விபரம் வருமாறு
மட்டக்களப்பு விபுலான ந்தா இசை நடனக் கல்லூரி கிழக்குப் பல்கலைக்கழக நுண்க லை பீடமாக மாற்றமடைய சகல
வழிகளிலும் பங்களிப்பு செய்த 960)LD&F Fif B6i, பாராளுமன்ற உறுப் பினர்கள் கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பல்கலைக்கழக நிர்வாகிகள்,விரிவுரையாளர்கள, மாணவர் ஒன்றியம் மாணவர்கள் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கம், பெற்றோர் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர். (விபுலானந்தா இசை நடனக் கல்லூரி வர்த்தகர்கள் நலன் விரும்பிகள், தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள அனைவருக்கும் எமது விபுலானந்தா
நடனக் கல்லூரி மாணவர்கள் சார்பில் சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரி மாணவர் ஒன்றியம்
மனமார்ந்த நன் கொள்கிறது.
கடந் 36JTL) 6L6)T6 கல்லூரி கிழ கழகத்துடன் டுள்ளது.இது ச காலமும் ம கொண்ட கல் நேற்று 25ம் தி கொண்டு வந் மேற்படி ஒன் ருகிறது. இச்ச
LD 6006) I E606 கல்லூரிக்கு ச அதிபர் வேண்டு படுகிறது.
ஓட்டமாவடியில் தனவந்தர் இ
ஆயுதக்குழுவா
(ஏறாவூர் நிருபர்)
ஓட்டமாவடியைச் சேர்ந்த தனவந்தர்கள் இருவர் இனந் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் நேற் றிரவு கடத்தப்பட்டுள்ளதாக வாழை ச்சேனை பொலிஸார் தெரிவிக்கி ன்றனர்.
கடத்தப்பட்டவர்களது விடு தலைக்காக தலா இரண்டு இலட்சம் ரூபா கப்பம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏா ஹாஜியார் (48) எம்.எல்.எம்.கலில்(42) ஆகியோரே கடத்தப்பட்டவர்கள் ஆவர்.
மாணவர்களுக்கு உடல் உளரீதியான
தண்டனை வழங்கக்கூடாது
(அரியம்) பாடசாலை மாணவர்களுக்கு உடல் உளரீதியாக பாதிக்கக்கூடிய தண்டனைகளை ஆசிரியர்கள் வழங்கக்கூடாது எனும் சுற்றுநிருபம் ஒன்றை கல்வி அமைச் சின் செயலாளர் காலாநிதி தனeமெல் வெளியிட்டுள்ளார்.
அச் சுற்றறிக் கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது UITL (FIT 6006) JBL6)||1985 கைகளை மாணவர்கள் ஒழுங்காக மேற் கொண்டால் ஒழுக்க சீர்கேடுகள் வராது மாணவர்கள் குற்றமிழைத்த வராகக் கருதப்பட்டால் பாடசாலை ஒழுக் காற்றுச் சபையினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு வாரங்கள் பாடசாலையை விட்டு விலக்கி வைக்கவேண்டும். இரண்டு வாரங்களுக்கு DIT 600T 6) fİ E560) 6MT வாழைச் முேனையில் குருபட்டாபிஷேகம்
(அரியம்)
வாழைச்சேனை புதுக்குடி யிருப்பு பூரீ பத்திர காளியம்மன் ஆலயத்தில் குருபட்டாபிஷேகம் எதிர்வரும் ஏப்ரல் 29ம் திகதி காலை 9மணிக்கு இடம் பெறும்
குருபட்டாபிஷேகத்தில் சிவபூரீ சிவபாலன் ஐயர் பெறவு
:ID 6)
'ள்ளார் குருபட்டிாபிஷேக தீட்ஷா
குருவாக சிவரீதிமாணிக்கவாசக சிவச்சாரியார் கல்லாறு சிவசுப் பிரமணிய தேவாஸ்தானம்,சிவறி நாரீரங்கநாதகுருக்கள் ஆரையம்ப தி பரமநயனர் ஆலயம் சிவறி வ.வே.யோகராசாக் குருக்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள 601st.
இத் தினத்தில் சமய தீட் சை பெற விரும்பும் இந்து மத அடியார்களுக்கு இவ்வாயலத்தில் திட்சை வழங்கப்படவிருப்பதாகவும் சிவரீ நாசிவபாலன் ஐயரின் தாயார் சுமனோன்மணி தெரிவித்தார்.
பாடசாலையில் இருந்து இடை நிறுத்துவதாயின் வலயக்கல்விப் பணிப் பாளரின் அனுமதி
பெறப்படவேண்டும்.
LDII60016ust 35606II LIIILars
லையில் இருந்து இடை நிறுத்துவது
தொடர்பாகவும் மாணவர்களின் குற்றம் தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட அதிபர் குற்றமிழைத்த LDIT60ÖI6lföl பெற்றோ ருக்கு
தெரியப்படுத்தவேண்டும்.
DIG006)IsabGIbåbG5 D L60 உளரீதரியான தண் டனை வழங்குவது அடிப்படை மனித உரிமைமீறல் எனவும் சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சகல பாடசாலை அதிபர் 66 DLL Jgib EEG)6)LJI LI6Oofil LJ LJT 6TTI ஆகியோருக்கு இச்சுற்று நிருபம் நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மிருசுவில் படுகொலை
மேல் விசாரணை
மிருசுவிலில் கடந்த வருடம் படையினரால் வெட்டியும், குத்தியும் கொலை செய்யப்பட்ட 8பேர் தொட ர்பான மேல் விசாரணைகளை நடாத்துவதற்காக நேற்று சட்டமா அதிபரின் விசேட பிரதிநிதி ஒருவர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் புதைகு ழிகளை தோண்டி மீண்டும் பரிசோதனைகளை நடத்தவே இவர் யாழ்ப்பாணம் செல்கின்றார். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு
இன்று முதல் „шлозо,?.ш.2.oо шpiagüb зғ6oТебѣп
யிறு 500மணிகாட்சியாக
6OD 6D66)6O (கலர்) (வயது வந்தவர்களுக்கு மட்டும்)
ல் கடத்திப் ப6
இதற் நகரில் உள்ள ஆயுதக் கு நேற்றிரவு கெ (B6161895T(B { சைக்கிள்களும் 6ig IGO.
9_6)JsT UD60
த்து அவர்களது மற்றும் ஆவ பரிசோதனைக்கு இத்ே பலர் சந்தேகத் செய்யப்பட்டு த ரிக்கப்பட்டு வரு கப்படுகிறது.
ஜனாதிபத ஒரு சயனைட் பிடிக்கப்பட்டுள்ள கிடைக்கும் செய இதே வெடிப்பு தெ GLITGS6m).Trform ' (ണ്ണങ്ങി.
ഞng
ரும் அக்கட்ட
மைக்கு இருந்த கிறது. கைதுெ ரும் தொடர்ந்து விசாரணைக்கு
ണ്ണങ്ങi.
2360TT பொலிஸாரினா ணிப்புக்குள்ளா எவ்வாறு குை வரப்பட்டுள்ளது நடத்தப்படுவதா அத்ே டைப் பகுதி ே பாரிய தேடுதலு குறிப்பிடத்தக்க
6 Qg-u’u
இருவ
(நம: அமெ ஒருவரின் வங்கி பயன்படுத்தி ஒன்றில் பல GBIT660)6ITLINL
(G)L JIT6S6mu)ITMLLD
@6jର
டவர்கள் இ வசித்து வரும் விசாரணை
அறியப்பட்டுள்
இந்திரிகை வேல் வொயில் பப்ளிகேஷன் நிறுவனத்தினா
 
 

வியாழக்கிழமை 8
JOILI கள்
ou částupääsesi Fñi Lä56AD6mö ங்கள் நேற்று
றியைத் தெரிவித்து
5 20ம் திகதி அன்று ாந்தா இசை நடனக் க்குப் பல்கலைக்
3)60) 600T 86 35LÜ LAL" பந்தமாக இதுவரை ாணவர்கள் மேற் லூரிப் பகிஷ்கரிப்பு கதியுடன் முடிவுக்கு துள்ளோம் என்றும் றியம் அறியத்த ந்தர்ப்பத்தில் சகல ாயும் விரைவாக முகம் அளிக்குமாறு வதாகவும் தெரிவிக்க
ருவர் TuID
கிடையே ஓட்டமாவடி மூன்று கடைகள் ழுவொன்றினால் T6 iTGO)6TLIL9 d5 BLILL இரண்டு மோட்டார் ம் அபகரிக்கப்பட்டு
D6) ............
அடையாள அட்டை ணங்களை தீவிர உட்படுத்தப்பட்டன. தடுதலின் போது தின் பேரில் கைது டுத்து வைத்து விசா வதாகவும் தெரிவிக்
- - - - - - - -
வில்லையும் கண்டு து என அங்கிருந்து பதிகள் கூறியுள்ளன. வேளை இக்குண்டு ாடர்பாக இருவர் ல் கைது செய்யப்ப
செய்யப்பட்ட இருவ பாதுகாப்பு கட வர்கள் என கூறப்படு Fய்யப்பட்ட இருவ 5டுத்து வைக்கப்பட்டு உட்படுத்தப்பட்
திபதி பாதுகாப்பு ல் தீவிர கண்கா ன இப் பகுதியில் டுகள் கொண்டு ஸ்ன விசாரணை கவும் கூறப்படுகிறது. தாடு புறக்கோட் நற்று படையினரின் க்குப் உள்ளானதும் hilܐ Gudsrg-lg.
முயன்ற ர் கைது
நிருபர்) க்காவில் வசிக்கும் EL6 g)|LGOL 60). கொழும்பு வங்கி இலட்சம் ரூபாவை முயன்ற இருவர் மாட்டிக் கொண்டனர் று மாட்டிக் கொண் நவரும் பிரான்சில் லங்கையர்கள் என 6iाँ cup 6 LD
ġbl
தங்கநகை 60 If
(அரியம்)
வடக்கு கிழக்கில் உள்ள தங்கநகை விற்பனையாளர்களின் விற்பனை வரி 12 வீதத்தில் இருந்து 5 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தொடர்ந்து 5 வீதம் மட்டுமே அறவி டப்பட்டு வந்தது.அம் மாகாணங்க ளில் மாகாண சபையின் அங்கீகார த்துடனேயே இவ்வரி அறவிடு செய்யப்பட்டது.
ஆனால் வடக்கு கிழக்கில் மத்திய அரசினால் இவ்வரி அறவீடு கடந்த பதினொரு வருடங்களாக 12
விற்பனை
இனி ஐந்து வீதம்
விதமாக அறவிடப்பட்டது.
தற்போது ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் ஏனைய மாகாணங்களில் அறவிடுவது போல் வடக்கு கிழக்கு நகை விற்பனையா ளர்கள் 5 வீத விற்பனை வரி அறவிடும் படி பணித்துள்ளார்.
இதனால் வடக்கு கிழக் கில் உள்ள அனைத்து நகை விற்பனையாளர்களும் பதினொரு வருடங்களின் பின் தற்போது தான் 5 வீதவரி செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேலை
(அரியம்)
வாழைச்சேனை மிஸ்மில் ஆடைத் தொழிற்சாலையில் 15 நாட்களாக வேலை நீக்கம் செய்ய ப்பட்டிருந்த 12 ஊழியர்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
தொழிற்சங்க கூட்டம் ஒன்றில் கொழும்பில் சம்பந்தப்பட்ட 12 பேரும் கலந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் வேலையில் இருந்து கடந்த ஏப்ரல் 9ம் திகதி தொடக்கம் நீக்கப்பட்டிருந்தனர்.
முறையற்ற இந்த வேலை நீக்கம் தொடர்பாக கைத்தொழில் போக்குவரத்து பொதுத் தொழிலாளர் சங்கம் தொழில் திணைக் களத்திடம்
முறையிட்டதுடன் ஆடைத் தொழி ற்சாலையின் ஏனைய ஊழியர்களும் எதிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக மட்டக் களப்பு தொழில் உதவி ஆணையா ளரின் பணிப்புரையின் பேரில் (36)60D6) Éä5&ELD GEFLÜJuJLÜLILL 12 ஊழியர்களும் நேற்று முன்தினம் தொடக்கம் மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
இதேவேளை ஆடைத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் மட்டக்களப்பு உதவித் தொழில் ஆணையாளர் உறுதி கூறினார்.
(D5l.
புலிகள் கரும் எதிர்ப்பு
எழுதுமட்டுவாள் குடாரப்பு மாமுனை ஆகிய மும்முனையூடாக பெரும் எடுப்பில் முன்னேற முற்பட்ட படையினரை நேற்று முன்தினம் அதிகாலை முதல் புலிகள் வழிமறித்து கடும் எதிர்த் தாக்கு தலை மேற் கொண்ட னர் என நேற்று இலங்கைப் படைத் தரப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு ஸ்ளது.
இத் தாக்குதலில் படைத் தரப்பில் 32 பேர் பலியானதுடன் 180 LJ60Lustgolf 6)J60)Jus60 BMuILD60ந்துள்ளதாகவும் இராணுவப் பேச் சாளர் பிரிகேடியர் சனத் கருணார
த்தின தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பதட்டம்
இதேவேளை வடக்கில் சண்டைகள் தீவிரமடைந்துள்ள 60DLDUJAT 6Ó 5 TILLI LD60DLIË5g5 LJ60DL யினரை விமானம் மூலம் கொழும்பு இரத்மலானை விமான நிலையத் துக்கு எடுத்து வருவதற்கு அடிக்கடி பாலாலிக்கும் இரத்மலானைக்கும் விமானங்கள் பறந்தப்படி இருந்தன. இரத்மலானைக்கு அழை த்து வரப்பட்டவர்களை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் பணியில் நேற்று முழுவதும் அம்புலன்ஸ் வண்டிகள் காலி வீதியூடாக அடிக்கடி பயணித்தபடி
இருந்ததாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த படை வீரர்க ளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனுராதபுரம் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைகள் போதிய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள தாக வைத்தியசாலை வட்ட்ாரங்கள் தெரிவித்தன. மக்கள் இடம் பெயர்பு நேற்றுக் காலை திடீரென ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடி க்கையை அடுத்து நேற்றுத் தென் மராட்சியின் கொடிகாமம்,வறணிப் பிரதேசங்களிலிருந்து மக்கள் பெரு மளவில் இடம் பெயர்ந்து வடமராட்சி நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக குடாநாட்டுச் செயப் த களி தெரிவிக்கின்றன.
இதேநேரம் முள்ளியான் பகுதியூடாக வடமராட்சி தென் மராட்சி பகுதிகளிடையே பயணத்தை நேற் றுப் பாதுகாப்பு படையினர் கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
όλου (ταδδόή θυιαδίδύι
இது இவ்வாறு இருக்க பருத்தித்துறையில் கப்பலில் கொண்டு சென்று இறக்கப்பட்ட பொருள்களை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த லொறிகளை இராணுவ நடவடிக்கைத் தேவைக ளுக்காகப் படையினர் எடுத்துச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்ப டுகிறது.
போலி வைத்தியர்களை கைது செய்ய சுகாதார அமைச்சர் உத்தரவு
(நமது நிருபர்)
நாடு பூராகவும் செயல் பட்டு வரும் போலி வைத்தியர் களை கைது செய்யும் வகை யிலான நடவடிக்கை ஒன்றினை செயல்படுத்த சுகாதார அமைச்சர் டபிள்யூ.எஸ் செனவிரத் தன தீர்மானித்துள்ளார்.
போலிச் சான்றிதழ்களை பயன்படுத்தி வைத்தியர்களாக செயல்பட்டு வரும் 3000 வைத்தி யர்கள் நாடு பூராகவும் உள்ளனர் என சுகாதார அமைச்சர் தெரிவித்து
ஸ்ரன் கிராபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
6T6 IIITs.
இவர்களை இனங்கண்டு கைது செய்யும் படி ஏற்கனவே மாவட்ட சுகாதார பரிசோதகருக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்ப டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அமைச்சர் இதே போல் பல எண்ணிக்கையான போலி சுதேசிய வைத்தியர்களும் செயல்பட்டு வருகின்றனர் என மேலும் தெரிவித்துள்ளார்.