கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.27

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAKKATHR DALY
ஒளி = 02 -
கதிர் - 11
27.04.2001 வெள்ளிக்கிழ
பள்ளிமுனை கடற்
(நமது நிருபர்)
நேற்று வியாழக்கிழமை ET606) 7.30 LD50 fugios) LD6660IITT பள்ளிமுனைக் கடற்பரப்பில் கடற ப டைய னருக கு ம . கடற்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் சம்பவம்
ஒன்றில் ஒரு கடற்படைச் சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் இரண்டு
கடற்படையினர் காயமடைந்த தாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
(3LDIg6ósofleb a ulf
Ø(/j á கற்பல டபிள்யு.எம்.டி.எ அடையாளம் கடற படை கேபிரணதுங்க
LDLEGGINT
87 LIGOLushaos LIG).
4.OO
ELD
து நிருபர்)
தென்மராட்சி 骷 மட்டுவாள் பகுதியில் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் நேற்று இரண்டாவது நாளாக கடும் போர் இடம் பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது வரை நடந்த உக்கிரமான சண்டையில் நான்கு அதிகாரிகள் உட்பட எண்பத்தேழு படையினர் பலியானதாகவும், 400க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந துளி ள தாகவும் இராணுவப்பேச்சாளர் பிரிக்கேடியர் சாத் கருணாரெத்தினா தெரிவித்
மூதூர் நகரம் சுற்றிவளைத்து
தேடுதல்
(நமது நிருபர்) மூதூர் நகரம் மற்றும் சந்தைப் பகுதி நேற்று பொலி சாரினால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாக தெரி விக்கப்படுகின்றது.
இத்தேடுதலின் போது வெளியிடங்களிலிருந்து நகருக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் வந்தவர்கள் மூதூர் கலாசார மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத் தப் பட்டதாக தெரிவிக் கப் படுகின்றது. இத்தேடுதலின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வேலை வாய்ப் சவூதி அரேபியாவில் ஆர்ைகளுக்கு:
SR ஒட்டோ மெக்கானிக் ஒரு ஒட்டோ எலக்ரீஷியன் ஒ00 gPÜGUT 6)UufgöİTÜ 800 32U (BULAT finišasij 800 ՍՈԱշj , 600 Oοπώδυή 800
தங்குமிடம், மருத்துவம் இலவசம் P LOS2U UUAOSuD
நியூபாஹிம் எண்டர் பிரைஸஸ்
LIL No 736 283/1, மெயின் வீதி, புறக்கோட்டை
காத்தான்குடியில் டிக்கட்டுக்களுக்கு 1511, 152 பிரதானவீதி காத்தான்குடி-02 தொ.பே065,47090,
துள்ளார். தென்மராட்சி எழுது மட்டுவாள் பகுதியில் இருந்து முகமாலை நோக்கி புதன்கிழமை அதிகாலை படையினரால் ஆரம்பிக் கப்பட்ட 'அக்கினிச்
சுவாலை-01 ந Lj 60) L UL f 601 ff விடுதலைப்புலி நடத்தியுள்ளனர்
இத அதிகாரிகள் பலியானதாகவும் LIGODL LI GOTİT BESIT தெரிவிக்கப்படு
60L
SUE FIDIEN
முதலில்
(நமது நிருபர்)
அரசாங்கம் சமாதான முயற்சியில் ஈடுபடவிரும்பினால் போர் நிறுத்தம் செய்து சமாதான நல்லெண்ண சமிஞையை வெளி படுத்த வேண்டும் அவ்வாறான ஒரு சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய தயாராக விருக்கின்றது என
BLITTIT
ിത്രഥങ്ങൺ-lDLL மாவட்ட ஆயர் பிள்ளை ஆண் 66 TITT.
வன்னி குழு நேற்று புதன்கிழமை வி அரசியற்துறை
மரு தேவாலயத்தைச்
வண்ணி சென்று திரும்
(நமது நிருபர்)
மடு தேவாலயத்தைச் சுற்றி இடம்பெயர்ந்த சுமார் பதின்மூவாயிரம் மக்கள் பல்வேறு அவலங்களின் மத தியில்
சமாதான முயற்சியை முன்னெ டுக்கப் பாடுபடுவேன்
எரிக் சொல் ஹெய்ம்
அம்மாட ஆக்கள் பினர் எடுக் காங்க அதனாலஉங்களுக்கு புண் எடுக்காமலும் பாக்கோனும்
மரநிழலில் வா சென்று திரும் தெரிவித் துள்ளி இரு ந மேற்கொண்டு
ஆயர் குழு மடு
இடம் பெயர்ந்த 1 61 نوع 601E1 61 وهي அறிந்ததாக படுகின்றது.
இது ஆயர்கள் மேலும் போர் அனர்த்
எறிகை இருவ
(வவுனிய தென்ம இருந்து ஏவப்படு பூநகரிப் பகுத வெடித்ததில் இ பலியானதாக படுகின்றது.
புதன்கி LD 600full GT6f 65 தீவுப்பகுதியில்
தமிழ் பேசும் மக்களின் கு
 
 
 
 
 
 
 
 

ற்பரப்பி
A
D L. dj gol ] LJILLO ஸ்.பண்டார என காணப்பட்டுள்ளது. ய ன ரா க ய (26), கே.ஏ.என்.பி.
ளில் கடும்
ரட்னாயக்க (23)ஆகிய இருவருமே காயமடைந்த கடற்படையினர் எனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்த இருவரும் மன்னார் வைத்தி
விலை ரூபா 5
ல் மோதல்
* 26. JÍ a/TLLZ
யசாலையில் அனு மதிக்கப்பட்டு பின்னர் அனுராத புரத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகப் வட்டாரங்கள்
(8ம் பக்கம் பார்க்க)
கும் மேற்பட்டோர் காயம் 11
டவடிக்கை மூலம் மது நேற்றும் கள் தாக்குதல்கள்
T. தாக கு த லரி ல D LLLJL 87 (ELIT b 400க்கு மேற்பட்ட யமடைந்ததாகவும் கின்றது. பனர் எட்டு சதுரக்
னத்தை விரும்பின
கிலோமீற்றர் பரப்பை கைப்பற்றி யுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருவதாகவும் ,
விடுதலைப்புலிகள் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் படைத் தரப்புச்
செய்திகள் தெரிவிக்கின்றன.
400 மேற்பட்ட படையினர் பலி! 1200 பேர் காயம்
படையினர் ஆரம்பித்த 'அக்கினிச் சுவாலை நடவடிக் கையில படையினர் பாரிய இழப்பினை
சந்தித்துள்ளதாக விடுதலைப்
புலிகள் நேற்று விடுத்துள்ள உத்தியோக பூர்வ அறிக்கையில்
(ogsfloggeirangor,
(8ம் பக்கம் பார்க்க)
nTGri)
நிறுத்தம் செய்யவேண்டும்
- ஆயர்களிடம் தமிழ்ச்செல்வன -
க்களப்பு மறை ЊЕЈ61060 golub டகை தெரிவித்து
சென்ற ஆயர் முன் தனம் டுதலைப்புலிகளின் ப் பொறுப்பாளர்
சு.ப.தமிழ்செல்வனுடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தையின் போது சுப.தமிழ்ச் செல்வன் ஆயர்களிடம் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார் என ஆயர் கிங்ஸிலி
சுற்றி அகதிகள் அவலம் பிய ஆயர் குழு விபரிப்பு
ழ்வதாக வன்னி பிய ஆயர் குழு 35). ாள் விஜயத்தை வன்னி சென்ற தேவாலயத்தில் 5 மக்கள் படும் பற்றிக் கேட்டு தெரிவிக்கப்
தொடர் பாக
தெரிவிக்கையில்
நம் காரணமாக
பல்வேறு இடங்களிலிருந்தும் சுமார் (8Lib LJ3585 Lb LurThrébas)
சுவாம்பிள்ளை நேற்று வவுனி யாவில் வைத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் அரசா ங்கம் சமாதான முயற்சியை வெளிப்படுத்த விரும்பினால் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டு நல்லெண்ண முயற்சியை வெளிப்படுத்த வேண்டும். கடந்த நான்கு மாத போர் நிறுத் தத்தின் போது அரசாங்கம் சமாதானத்துக்கான
(8ம் பக்கம் பார்க்க)
சித்தாண்டியில் எறிகணை
அதிர்ச்சியில் ஒருவர் மரணம்
படையினரின் எறிகணை
வீழ்ந்தமையினால் அதிர்ச்சி
யடைந்த ஒருவர் அகால மரணமானர். சித்தாண்டியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதை உடைய
ண வீழ்ந்து வெடித்ததில் ர் பலி, ஒருவர் காயம்
ா நிருபர்) ராட்சி பகுதியில் 缸 எறிகணைகள் தியில் வீழ்ந்து ரு இளைஞர்கள்
தெரிவிக்கப்
p60)LD L 1856) 11 செல்லையாத்
வீழ்ந்து வெடித்த
இந்த எறிகணையால் சூடடித்து விட்டு வீட்டிலிருந்த வன்னேரிக் குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (20) உடல் சிதறி பலியாகியு 6Î6IIIIII.
சுபாஸ்கரன் (17) என் பவரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சிவைத்திய சாலையில் அனுமதிக் கப்பட்ட வேளை (8ம் புக்கம் பார்க்க)
லாக ஒலிக்கிறது
6T6). செல்லத்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரிவதாவது நேற்று முன்தினம் (25-04-20001) புதன்கிழமை மாலை 5 மணியளவில் தனது வயல் LBLDT60T eF5560T LD(6 i CDC பக்கத்தில் வயல் வேலையை முடித்து விட்டு சித்தாண்டியை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது சித்தாண்டி கிராமத்தில் புளியடி எனுமிடத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்தது. அப்போது அவ்வீதியில் வந்து கொண்டிருந்த செல்லத்தம்பி என்பவரே எதுவித காயங்களும் இன்றி அதிர்ச்சியில் LDU6,0|LDIT60IIIII.
இதேவேளை மேலும் ஒரு
(8ம் பக்கம் பார்க்க)

Page 2
த.பெ. இல: 06 07, எல்லை வீதி தெற்கு,
மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
குரல் கொருக்க யாருமில்லையா?
இலங்கையில் சமாதானம் என்பது இனி எட்டாத сѣ60Pштаъ(86) (8Uтш) 6әPCLфтаѣф 60ѣт6ї6төртuб.
பேச்சுவார்த்தைக்கான கதவுகள் இன்னமும் விடுதலைப் புலிகளுக்காகத் திறந்திருப்பதாக ஜனாதிபதி சந்திரிகா பண்டா ரநாயகா குமாரதுங்கா சொனினாலும், மறுகணமே, புலிகள் மீது நாங்கள் இராணுவ ரீதியான தாக்குதல்களைத் தொடருவோம் என்ற எமது இலக்கிலிருந்து தவறமாட்டோம் என்றும் கூறு வதற்குத் தவறவில்லை.
தமிழ் மக்களும் இலங்கை மக்கள் தானி எனபதையும், அவர்களுக்கு இங்கு உரிமைகள் இருக்கின்றன என்பதையும் சந் திரிகாமட்டுமல்ல ஆட்சி படத்திலுள்ளவர்களும் மறந்து விட்டார் as G.
தமிழ் இன ஒழிப்பு என்ற சிங்களப் பேரினவாதமே ஆட்சி Uடத்திலுள்ளவர்களுக்கும் படையினருக்கும் இப்போது உள்ளத் தில் குடி கொண்டிருப்பதாகவே அவர்களுடைய சொல்லிலும் செய லிலுமிருந்து தெரிகிறது.
பேச்சுவார்த்தை மூலம் இனUUரச்சினைக்கு நிரந்தர மான, சுமுகமான தீர்வு காணப்படவேண்டுமென்று முதலில் சொன் னார்கள். விடுதலைப் புலிகளுக்குப் போரில் தான் நம்பிக்கை. பேச்சுவார்த்தையில் இல்லை என்றார்கள்.
மூன்றாந்தரப்பு உதவியுடனி பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று விடுதலைப் புலிகள் அறிவித்தபோது அதற்குச் சம்மதித்து மூன்றாந்தரப்பு உதவியாளராக நோர்வேயையும் ஏற்றுக்கொண்ட பின்னரும் விடுதலைப் புலிகள் மீது நம்பிக்கை இல்லையென்று கூறி உலக நாடுகளிலெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு பயங் கரவாத முத்திரை குத்தி உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களையும் மற்றும் உதவிகளையும் பெறுவதிலேயே இலங்கை ஆட்சியாளர் குறியாக இருந்தனர்.
விடுதலைப் புலிகள் நிபந்தனையற்ற பேச்சுவார்த் தைக்குத் தயார் என்று சமாதான முயற்சியில் உதவியாளராகப் பணியாற்றும் நோர்வேப் பிரதிநிதி மூலம் தெளிவாக்கினர்.
இதனி Uனினரும் புலிகள் மீது நம்பிக்கை இல்லை யென்று காலம் கடத்திய அரசு தொடர்ந்து தாக்குதல்களை மேற் கொண்டு வந்தது.
இந் நிலையில் தானி விடுதலைப் புலிகள் ஒருதலைப் பட் சமாக கடந்த டிசம்பர் 24 ஆந் திகதியிலிருந்து தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் போர் நிறுத்தம் செய்து பேச்சுக்கு உகந்த சூழ் நிலையை ஏற்படுத்த அரசும் போர் நிறுத்தம் செய்து ஒத்துழைக் குமாறு கேட்டனர்.
பயங்கரவாதப் பிரசாரத்துடன் வெளிநாடுகளில் உதவிக ளைப் பெறுவதிலேயே கணினும் கருத்துமாயிருந்த அரசு ஐந்தா வது மாதமாகப் போர் நிறுத்தத்தை நீடிக்கப் போவதில்லை என்று அறிவித்தும் கூட எதுவித அUUUராயமும் கூறாமலிருந் தது.
இப்பொழுது படை வீரர்களுக்கு கெளரவமளிக்கும் வைப வமைானிறில் கலந்து கொண்ட ஜனாதிபதி சந்திரிகா பேச்சு வார்த்தைக்குப் புலிகளுக்குக் கதவு திறந்திருக்கிற தென்று கூறிய மறு கணமே இராணுவ ரீதியாகப் புலிகளைத் தாக்கி அழிக்கும் தங்கள் இலக்கிலிருந்து அரசு பிறழாது என்று வலியுறுத்தியிருக் கிறார்.
இன அழிப்பு ஹரிட்லர் மாதிரிப் பெரிய அளவில்தானி செய்ய வேண்டுமென்றில்லை. ஹட்லரைப் பின்பற்றி மற்றும் சில நாடுகளில் சமரீப காலத்தில் கூட சர்வாதிகாரிகள் வெவ்வேறு முறைகளில் நிறைவேற்றி வழிகாட்டியிருக்கின்றனர்.
இலங்கையில் பதினைந்து, பதினாறு வயதுப் பிள்கைள் "பயங்கரவாதி' அல்லது "பயங்கரவாதி' யுடன் தொடர்பு என்று சந்தேகத்தினி மரீது கைது செய்யப்பட்டுச் சித்திரவைக்குள்ளாகி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். விசாரணையின்றிப் பல வரு டங்கள் சிறை வைக்கப்படுகிறார்கள்.
இவர்களினி கல்வி, தொழில்வாய்ப்புக்கள் நாசமாகினி றன. இவர்களினி குடும்பங்கள் சீர்குலைந்துவிடுகின்றன.
இதே போல் இளம் யுவதிகளினி வாழ்க்கையும் புலிச் சந் தேகம் என்ற பெயரில் நாசமாக்கப்படுகின்றன.
இவை தவிர இளம் வயதுடையவர்கள் ஆணாக இருந் தாலும் பெண்ணாக இருந்தாலும் இப்பொழுது இலங்கையில் புலிப் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தினி மீது சித்திரவதைக்குள் ளாக வேண்டும்.
இவைதானி இப்பொழுது நடை பெற்றுக் கொண்டிருக் கின்றன. இவையும் இன ஒழிப்புத்தான்.
இலங்கையில் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்கள், அக்கிரமங்கள், அநியாயங்களைத் தட்டிக் கேட்பதற்கு எந்த நாடும் முனிவரவில்லை. ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிராக எந்த நாடும் முனிவரவும் மாட்டாது.
நலிந்த சமுதாயத்துக்காகக் குரல் கொடுக்க யாருமே
இல்லையா; ஐ.நா.அமைப்புக் கூட பெயரளவில்தானா?
LD L வாய்
Dón
LIGOT GEF60D6)6ODULu |
மூன்று வருட 8 றைப்படுத்தி வ தாபன சேவை செயற்படும் மாவ வலகம் மற்றும் கங்களுடாக 199 மாதம் தொடக்க பட்டு வருகின் வேலைவாய்ப்பு ( யோகத்தர்களாக னால் பட்டதாரிகள் மாவட்ட ரீதியாக படுத்தப்பட்டு வந்த மே மாதம் வேை LIT(62) 5518uJIT விப் பெயர் மாற்ற ൺg|ങ്ങ് (9ങ്ങഖ { த்தி செயற்படுத்
B95).
6) IL5(g ணத்தில் முதன் ஆண்டு பெப்ரவர டக்களப்பு மாவட் ഖങ്കെട്ടിട്ടിൺ ഥങ്ങി சேவைகள் நிலை பட்டது. அதனை மனிதவள அபிவி கத்தர் நியமிக்கப் நடைபெற்று வருகி தொழில் அலுவலக
Lju66luj 655, LDL விலாசத்தில் 'அ இதனைத் தொடர் க்கு மாகாணத்தி ിത്രങ്കങ്ങഥഞ്ഞു, களுக்கும் இச்ே விஸ்தரிக்கப்பட்டு Ι. (366 Φου
I) மாவட்டத்தில் செய்ய விருப்பமுை கல்வித் தகமை LjubdueOLu, யற்ற, வேலைய செயலகங்களுட
ண்டு அவர்களை பதிவு செய்தல். போது திணைக்க கப்பட்டுள்ள அட்ை பட்டு பதிவு செய்
603, GLITILSL6)
796),
D6)
(866)6OTO
D. L.
கூட்டுறவு சபைய தேச கூட்டுறவு தி னிட்டு, மாவட்ட ரீ கூட்டுறவு சங்கங் தட்பட்ட போட்டிக தமிழ் மொழி மூ போட்டிகளில்) க பாலிகா மகா வி இடங்களில் ஐந்ை
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 2
க்களப்பு மாவட்டத்தில் தொழில்
ய்யும் சுயதொழில் வசதியும்
5 வளங்கள் ஸ்தா தொழில் அமைச்சு
5T6OLDITE B60)L(Lp ருகின்றது. இத் மாவட்ட ரீதியாகச் ட்ட தொழில் அலு தொழில் அலுவல 9ம் ஆண்டு ஜூன் ம் செயற்படுத்தப் றது. இதற்காக மேம்பாட்டு உத்தி
ள் நியமிக்கப்பட்டு இச்சேவை செயற்
து 2000ம் ஆண்டு 6) வாய்ப்பு (BLDLib கத்தர் எனும் பத பட்டு மனித வள மேலும் விரிவு படு தப்பட்டு வருகின்
க் கிழக்கு மாகா முதலில் 2000ம் ரியிலிருந்து மட் ட தொழில் அலு
தவள ஸ்தாபன
யம் ஸ்தாபிக்கப் ச் செயற்படுத்த ருத்தி உத்தியோ பட்டு சேவைகள் ன்ெறன (மாவட்ட
கம், இலக்கம் 39,
படக்களப்பு எனும்
அமைந்துள்ளது) ந்து வடக்கு கிழ ல் பொலநறுவை, ஆகிய மாவட்டங் ്ഞഖ fിഞ്ഞു
ள்ளது. வாய்ப்பு
வழங்குதல் உள்ள தொழில் DLULI GB6J60D6)LusignB புடைய தொழிற் தொழிற் பயிற்சி றோரை பிரதேச ன் தொடர்பு கொ அலுவலகத்தில் பதிவு செய்யும் ாத்தினால் வழங்
ட பூரணப்படுத்தப் பவர் அட்டையில் வேண்டும் கறுப்பு
வெள்ளைப் புகைப்படம் ஒன்றும், தமது கல்வித் தகமைகள், தேசிய
g)6OLUITGIT a LGOL, LITLEFT60)6) விடுகைப் பத்திரம், பிறப்பத்தாட்சிப் பத்திரம் என்பன பதிவிற்குத் தேவை
யான ஆவணங்களாகும்.
I) மனிதவள அபிவிருத்தி உத்தி யோகத்தர் மாவட்ட ரீதியாக உள்ள தொழில் வழங்குனர்கள், தொழில் வழங்கு நிறுவனங்கள் என்பனவற் றிற்குச் சென்று வேலை வாய்ப்புக் களைச் சேகரித்து தங்களிடம் பதிவு செய்பவர்களை தேவையான தொழிற் தகமை, அனுபவம் கல்வித் தகமை என்பனவற்றிற்கேற்ப தொழில் வழங்கு நிறுவனங்கட்கு நேர்முகப் பரீட்சைக்கு அனுப்புதல்
2. சுயதொழில் வேலை
வாய்ப்பு
சுயதொழிலை மேற் கொள்பவரும், சுயதொழிலில் ஆர்வ முடையவர்களும், தமது விபரங் களை அலுவலகத்தில் பதிவுசெய்ய வழி செய்தல். இவர்களுக்குத் தேவையான கருத்தரங்குகள் ஆலோசனைகள், நிதியைப்பெறும் வழிமுறைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் இச்செயற் பாடு 2001ம் ஆண்டிலிருந்து செயற் படுத்தப்பட்டு வருகின்றது.
3. தொழில் வழிகாட்டி
நிகழ்ச்சித் திட்டங்கள்
L JITLUFIT60D6Disib Ob6b6i6ODULI
முடித்து, பாடசாலையை விட்டு வெளியேறி, வேலையற்று இருப் போருக்கான தொழில் வழிகாட்டி நிகழ்ச்சித் திட்டங்களைச் சம்பந்தப் பட்ட அரச, அரச சார்பற்ற நிறுவனங் களுடன் தொடர்பு கொண்டு அந் நிறுவனங்களிலுள்ள சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரகள் மூலமாக கருத்
தரங்குகளை நடாத்துதல்
4. தொழிற்சந்தை நட
வடிக்கை பல்வேறு தொழிற் தகமை களைப் பூர்த்தி செய்து வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்திருக்கும் வேலையற்றோர்களின் விபரங்கள் அடங்கிய தொழிற் சந்தை ஒன்றி னை உருவாக்கி தொழில் செய்
வோரின் மனிதவளத் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வசதி செய்தல்,
மட்டக்களப்பு மாவட்டத் தின் தொழில் அலுவலகத்தி னுாடான 2001ம் ஆண்டிலிருந்து செயற்படுத்தப்பட்டுவரும் இச் சேவைகளினூடாக இன்று வரைக் கும் (24.04.2001) பல்வேறு தொழிற் தகமைகளையும், கல்வித் தகமை களையும் பூர்த்தி செய்த 492 பெண் களும், 192 ஆண்களும் தங்களது விபரங்களைப் பதிவு செய்துள்ளார்
356T.
அத்துடன் சுய தொழிலுக் காக 40 பேரும், பதிவு செய்யப்பட்டி ருக்கின்றார்கள் மாவட்ட மனித வள ஸ்தாபன சேவை மூலம் மாட்டத்தி லுள்ள தனியார் துறைகளில் வெற்றிடங்கள் கண்டறியப்பட்டு 75 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அனுப் பட்பட்டுள்ளனர். அது மட்டுமன்றி மே மாதம் தொடக்கம் பல கருத்தரங் குகளும் நடாத்த உத்தேசிக்கப்பட் டுள்ளது.
இம் மாவட்டத்திலுள்ள தொழில் வழங்குனர்களும், தொழில் வழங்கு நிறுவனங்களும் தமது மனித வளத் தேவையை மாவட்ட அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பூர்த்தி செய்ய முடியும் தொலை பேசி இலக்கம் 065-22151 இதன்
மூலம் தொழில் வழங்குனர்கட்கு
விளம்பரச் செலவுச் சேமிப்பு மற்றும் நம்பகத் தன்மை போன்ற அனு கூலங்கள் ஏற்படுகின்றன. மட்டக்க ளப்பு மாவட்டத்திலுள்ள தொழில் வழங்குனர்களும் மனித வளத் தேவையை எதிர் கொள்வோரும் எமது மாவட்டத் தொழில் அலுவல கத்தினூடாக தங்களது மனித வளத் தேவையைப் பூர்த்தி செய்வதன் மூலமும் மேற் குறிப்பிட்ட நன்மைக ளைப் பெறும் அதேவேளை வேலை யற்று இருக்கும், பணவசதி மற்றும் 660)6OTLL தொழில் பெற வசதியற்ற வேலையற்றோருக்கு தொழில் பெறும் வாய்ப்பினையும் பெற்றுக் கொடுக்க முடியும் என்பது ஒரு திட மான நம்பிக்கையாகும்.
IDI.IJ JIQIOILIQII மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட தொழில் அலுவலகம்
IDLL di 5 GTLi
( சர்வதேச கூட்டுறவுதின விழா ட்ட போட்டிகளின் சாதனைகள்
நிருபர்)
களப்பு மாவட்டக் ால் 79வது சர்வ ன விழாவை முன் LJITE LITLgT606)
ளிடையே நடாத் பில் (இரு பிரிவாக Dம் நடத்தப்பட்ட த்தான்குடி மீறா தியாலயம் ஆறு தச் சுவீகரித்ததன்
மூலம் புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளது. ஆண்டு 12, 13ற்கான தமிழ் கட்டுரைப் போட் டிகளில் முதல் மூன்று இடங்களி லும் ஆண்டு 10, 11ற்கான தமிழ் கட்டுரைப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களையும் பெற்றுக் கொண்டதன் மூலம் இச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இதே போல் சித்திரப் போட்டிகளில் டானியல் நிரோசா என்ற பட்டிருப்பு மகா வித்தியா
லயத்தைச் சேர்ந்த மாணவன் தொடர்ந்து மூன்றாவது வருடமும் முதல் இடத்தைப் பெற்றுதன் மூலம் சாதனை படைத்துள்ளார். மற்றும் ஒரு பிரிவு சித்திரப்போட்டியில் மட்/ களுதாவளை மகா வித்தியால யத்தைச் சேர்ந்த மாணவன் ஜெ. அசோக்கும் தொடர்ந்து மூன்றாவது வருடமும் முதல் இடத்தைப் பெற்ற தன் மூலம் அதே சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
X-X-X-X

Page 3
27.04.2001
(அட்டதாளைச்சேனை பிரதேச நிருபர்) பிரதியமைச்சர் உரை
முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்த்த நாம் எல்லோரும் கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி யிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி யிலும், ஆதரவாளர்களாக இருந் திருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி உருவாகியிருக்காது" என திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்வி பிரதி அமைச் ருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா கூறி னார்.
இலங்கை கிரிக்கெட் அவதானிப்பு சங்கமும், ஹொலி பில்ற் கழகமும் இணைந்து ஆறா வது ஆண்டு நிறைவையொட்டி சர்வதேச கிரிக்கெட் நிகழ்வுகள் நூல் வெளியிட்டு விழா கவிஞர் அன்புடீன் தலைமையில். E6) முனை சாஹிறா கல்லூரி காரி யப்பர் மண்டபத்தில் சனிக்கிழமை நடை பெற்றபோது பிரதம அதிதி யாக கலந்து கொண்டு உரையாற் றுகையில் மேற்கண்டவாறு கூறி னார்
தொடர்ந்துபேசிய பிரதி அமைச்சர். கூறியதாவது
இந்நாட்டின் அரசியில் வரலாற்றின் படி எமது சமூகம் கடந்த காலம் பேரினவாதக் கட்சிக ளில் தங்கி வாழ்ந்து வந்த போது முஸ்லிம் சமூகத்தின் உரிமைக ளையும், பாதுகாப்பையும் சரியான வழிமுறையில் செயற்படுத்தா தினால் இன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவானது.
1977ம் ஆண்டில் எனது முதலாவது வாக்கினை ஐக்கிய
(அட்டாளைச்சேனை பிரதேச நிருபர்) தேசிய மீலாத் விழாக் கள் நடாத்துவதும், பள்ளிவாசல் நிருவாக சபைகளை பதிவு செய் தலும், பேரீச்சம்பழம் பகிர்ந்தளிக் கும் திணைக்களமாக செயற்படா மல் முஸ்லீம் சமூகத்துக்கு ஏற்படு கின்ற பிரச்சினைகளுக்கு அவ் வப்போது தீர்வு காணும் நிறுவ னமாக முஸ்லிம் கலாசார திணைக் களம் மாற்றி அமைக்க வேண்டிய தேவைப்பாடு தற்போது ஏற்பட்டுள் ளது என முஸ்லீம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், அமைச்சரு மான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் எம்.பி கூறினார்.
அண்மையில் சம்மாந் துறை அல்-மர்ஜான் மகளிர் கல் லுாரியில் நடைபெற்ற அம்பாறை LDIT6). I Le guib QuillLig516ð 9 6OLDII சபை கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்ட வாறு அவர் கூறினார்.
உலமா சபைத் தலைவர் மெளலவி எஸ்.எச்.ஆதம்பாவா (மதனி) தலைமையில் இவ்வுரை யாடல் நடைபெற்றது. இதில் பெரும் தொகையான உலமாக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத் தில் பாராளுமன்ற உறுப்பினர்க ளான யூ.எல்.எம்.முகைதீன், பசீர் சேகு தாவூத், ரிஸ்வி சின்ன லெவி வை, அமைச்சரின் பிரத் தியேக செயல ளர் எம்.ரி.ஹஸன் அலி, அமைச் சரின் இணைப்பாளர்கள், மார்க்க அறிஞர்களும் கலந்து கொண்டனர். அமைச்சர் தொடர்ந்து
பேசுகையில் முஸ்லீம் காங்கிரஸ்
கட்சியின் தலைமைத்துவ பிரச் சினைகளைத் தீர்த்து வைப்பதில்
“மக்களுக்காக பிரிவினையில்லாமல் பு
-
தேசியக் கட்சிக்குத்தான் அளித் தேன். இன்று முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற் காகத்தான் மறைந்த அமைச்சர் மர்ஹம் அஷரஃப் இக் கட்சியை ஸ்தாபித்தார். முஸ்லிம் மக்கள் தேர் தலில் மட்டுமல்ல. மார்க்க விட யங்களிலும், பொருளாதார ரீதியிலும் முரண்படக் கூடாது.என்பதற்காக எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சமுதாயத்திற்கு முன்னால் சரியான கருத்துக்களைச் சொல்லி எமது சமூகத்தை வழி நடத்த வேண்டும்.
இன்று எதிர்கட்சி பாராளு மன்ற உறுப்பினர்களும், ஆளும் தரப்பினரும் ஒரே மேடையில் காணு கின்ற போது சந்தோஷமடை கின்றேன். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் எங்களு டைய தேவைகளும், நீங்கள் நினைக்கின்ற இலக்குகளும் மிகவும் சுலபமாக பெற முடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
தலைவர்களுக்காக மக்கள் பிரியக் கூடாது மக்களுக் காக தலைவர்கள் என்ற அடிப் படையில் நாங்கள் சமுதாயத்தில் பிளவும், பிரிவினையும் இல்லாமல் முஸ்லிம் சமூகத்திடம் தங்களு டைய கருத்துக்களை சொல்லி படித்தவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக்கட்சி, முஸ்லிம் ரகங்கிரஸ், முஸ்லிம் கட்சி, ஜே.வி.பி. என் றெல்லாம் நாங்கள் புரிந்து செயற் படுவது எதற்காக, சரியான அரசியல் பாதையை, சரியான தலைமைத்து வத்தையும், சமுதாயம் வென்றெடுப் பதற்காகத்தான் கட்சியும், அரசிய
உலமாக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். இதை யிட்டு நான் உலமாக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இவ் வாறான பங்களிப்புக்கள் அவ்வப் போது ஏற்படுகின்ற பிரச்சினைக ளுக்குத் தீர்வு காணுவதற்கும், முஸ்லீம் காங்கிரஸின் ஊடாக சமுகத்தின் வளர்ச்சிக்கும் இந்த நாட்டின் இன ஒற்றுமைக்கும் முன் னின்று செயற்பட வேண்டும். எதிர் வரும் காலங்களிலும் கூட அரசி யல் நடவடிக்கைகளில் உலமாக்
முஸ்லீம் காங்கிரஸ் செயற்படும்.
வருடா வருடம் முஸ்லிம் கலாசார திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருகின்ற தேசிய மீலாத் விழாக்கள் இம்முறை கண்டி மாவட்டத்தில் அக்குறணையில் நடைபெறவுள்ளது. இதற்குத் தேவையான நிதியுதவிகளை ஜனாதிபதியின் விஷேட பிரத்தியேக நிதியில் இருந்து 50 மில்லியன் பணம் பெற்றுத்தருமாறு வேண்டு
256060
லும் தேவைப்பட 65ML'L LITIGÒ SELLfAaB6 யல் செய்வதில் கத்துக்கு விமோ 660)GIT டிக்கு மிக முக்கிய காலம் இருந்தது. வாழ்ந்த மனிதர் களாவும், ஒழுச் கவும், விட்டுக் UT6Ö16DLD 9 6Ť6II6) மை பேசுபவர்கள ஆனால் அபிவிருத்தி செ 6) TE(36), 6.606 TL.
இணை
○
(ബ[]
@l.js) இணைகரம்' சஞ விழாவும், கிளை கருத்தரங்கும் மட மேஸ்வரா வித்திய பெற இருக்கின்றது னன்குடா ப.நோ.சு மா.சுந்தரலிங்கம் நடைபெற இருக்கு வுகளுக்கு பிரதம மட்டக்களப்பு கூட்( 3,60)600TLLIT6TD E 6 கேதீஸ்வரன், வி. காய்வு) ஆகியோ பிரதேச செயலா6 கலந்து கொள்ள சிறப்பு விருந்தினர் ளப்பு கச்சேரி :
முஸ்லிம் கலாசாரத் திணைக் மாற்றியமைக்க வேண்டிய தே
கோள் விடுத்த பற்றாக் குறை மில்லியன் ஒதுக் இதற்கான வேை தற்போது நடை வருகின்றது.
6T6
விழாக்கள் கெ முஸ்லிம் கலா துக்கென்று போ 35(5LDTO 9360Ts. க்கை விடுத்து இதற்கு இண ஜனாதிபதி எதிர் இவ்வாறான பி ഥൺ [Lഖg5 எனவும் தெரிவி
இங் னாலி முன் கோரிக்கைகள்
D. L60TL9LLITE தாகவும் ஏை அந்தந்த ர தொடர்பு கொ தாகவும் அை
ஜனாதிபதி வி
சாரணர்
(LDLIFT)
இலங்கையில் சாரணி யத்தில் ஜனாதிபதி விருது, இராணி விருது பெற்ற சாரணர்கள் ஒன்று கூடி புதிய அமைப்பு ஒன்றை ஏற்
LJ(655 BL6)II இத கூட்டம் எதி கொழும்பில் கான கடிதர் யவர்களுக்கு LILI (66i6TT6OT.
 
 
 

வெள்ளிக்கிழமை
3.
ர்கள் என்ற
னி புரிய
böI(BLD. 96060II சேர்ந்து அரசி ஸ்லிம் சமூ ജൂൺങ്ങാണു. டுப் போட் வம் கொடுத்த தக் காலத்தில் பண்புள்ளவர் முள்ளவர்களா டுக்கும் மனப் ாகவும், உண் வும் இருந்தனர். ] (!pഞ്ഞണിഞ്ഞL பும் ஒரு நிகழ் டுத்துறை, கல்
பிரதியமைச்சர்
வித்துறை, கலைத்துறை பின் தள் ளப்பட்டு.
நாங்கள் மனிதத்துவத் தையும், மனித நேயத்தையும், நல்ல பண்பையும் இழந்திருக் கின்றோம். எனவே தான் பாடசாலை களில் கொண்டாடப்படுகிற விளை யாட்டுப் போட்டிகள் பேரளவில் நடத் தாமல் இதய சுத்தியோடு மாணவர்க
ளுக்கு தலைமைத்துவ பயிற்சியை,
மாணவர்களை ஒழுக்க சீலர்களாக வும், கீழ்படிகின்ற கட்டுப் படுகின்ற
ரீதியில்
99
அதாவுல்லா
வர்களாகவும் மாணவர்களை, இளை
ஞர்களை உருவாக்க வேண்டும். விளைாயட்டு வீரன்தான் உண் மையை ஏற்றுக்கொள்ளும் சமூ தாயத்தின் பல்லாயிரக் கணக்கான பார்வையாளருக்கு மத்தியில் வெற்றி யையும், தோல்வியையும் ஏற்றுக் கொள்கின்றான்.
இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப் பினர்கள் உட்பட பலர் உரையாற் றினார்கள்
எகரம்
ருத்தரங்கும்
நிருபர்)
பரும் சனியன்று கை அறிமுக அபிவிருத்திக் வவுணதீவு பர லயத்தில் நடை ஈச்சந்தீவு கன் சங்கத் தலைவர் தலைமையில் b மேற்படி நிகழ் விருந்தினர்களாக றவு அபிவிருத்தி திருமதி.ஆர். பரின்பம் (கணக் நடன் வவுணதீவு ார் நபரீசங்கரும் இருக்கின்றார். E6 TTE. LDL LEE கலாசார உத்தி
66 TD
9 9
O6)
போதிலும் நிதிப்
E5 TU 600TLDTEE 30 கீடு செய்யப்பட்டு லத் திட்டங்களும் பெற்றுக்கொண்டு
வே, பேரளவில் 60őIL TIL LILL TLD6) ர திணைக்களத் நிய நிதி ஒதுக்கித் பதியிடம் கோரி இருக்கின்றோம். கம் தெரிவித்த ரும் காலங்களில் சினைகள் நிகழா க எடுக்கப்படும் தார்.
so GDLDIT g60)Luu 606.16, 95LÜLILL ஸ் சிலவற்றுக்கு வு பெற்றுத் தருவ Lu 6ÓILLIMERJEES60D6TT வனங்களுடன் டு தீர்த்துத்தருவ சர் தெரிவித்தார்.
க எடுத்துள்ளனர். அங்குரார்ப்பணக் நம் 29ம் திகதி ம் பெறும் இதற்
தற்போது உரி னுப்பி வைக்கப்
அறிமுகமும்
யோகத்தர் செல்வி.க.தங்கேஸ்வரி கலாசூரி வெற்றிவேல் விநாயக மூர்த்தி ஆகியோரும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு திணைக்களமும், மட் டக்களப்பு மாவட்டக் கூட்டுறவுச் சபையும், ஈச்சந்தீவு கன்னங்குடா ப.நோ.கூ. சங்கமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள நிகழ்வில் சஞ் சிகை ஆய்வை பிரபல நூலாசிரியர் ஞா.சிவசண்முகம் மேற்கொள்வார். இந் நிகழ்வில் இவ் ஆண் டிற்கான பல்கலைக்கழக மாணவர் களுக்கான புலமைப் பரிசில் வழங் கும் வைபவமும் நடைபெற இருப்ப தாக சங்கத்தின் பொது முகாமை யாளர் சீவிநாயகமூர்த்தி தெரி வித்தார்.
மு.கா.கொள்கைக்கு
பதவிகள் தூக்கி (அட்டாளைச்சேனை பிரதேச நிருபர்) சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இலட்சியங்களுக்குத் தடையாக அமைச்சுப் பதவிகள் இருக்குமானால், அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் தங்களின் பதவிகளை இராஜனாமா செய்து விட்டு எதிர் கட்சி ஆசனங்களில் அமர்ந்து எமது மக்களின் எதிர்கால அரசியல் விடுதலைக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், பிரதிக் கல்வி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், பிரதிக் கல்வி அமைச்சரின் இணைப்புச் செய லாளருமான எம்.எஸ். உதுமா லெவ்வை ஜே.பி.தெரிவித்தார்.
அண்மையில் ஒலுவில்
மகிழவெட்ருவானில் இலவச - வைத்திய முகாம்
(அரியம்)
6. வைத்திய முகாம் ஒன்று படுவான்கரைப் பகு தியிலுள்ள மகிழவெட்டுவான் கிரா மத்தில் இடம்பெறவுள்ளது. இம் மாதம் 29ம் திகதி ஞாயிறு காலை 10.00 மணி தொடக்கம் மகிழ வெட்டுவான் மகா வித்தியாலயத்தில் இடம் பெறும் இவ் வைத்திய முகாமில் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையும் மார்பு நோய் சிகிச்சை நிபுணர் வைத்திய கலா நிதி வே.விவேகானந்தராஜா உட்பட சுமார் 25 வைத்திய நிபுணர்களும் 10 தாதிகளும் கலந்துகொள்ள ഖുണ്ടെങ്ങ].
பளல் சாரதிகள் வெற்றிடம் (கல்லாறு நிருபர்)
நியூ FF6YüL6öT U6Yi) 661D பனி லிமிட்டட்டுக்குச் சொந்தமான 14 சாலைகளிலும் 125 சாரதிகள் வெற்றிடம் இருப்பதாக கம்பனி வட் டாரங்கள் தெரிவிக்கின்றன. சாரதி பற்றாக்குறையால் கம்பனியின் சாலைகளில் தினமும் சராசரி 40 பளில் வண்டிகள் சேவையில் ஈடுப டுத்தப்படாது நிற்பதாகவும் தெரிவிக் கப்படுகின்றது. இப் பிரச்சினை குறி த்து நியூ ஈஸ்டன் கம்பனி நிர்வாக சபையும் ஆராய்கின்றது. சாதி வெற் றிடத்தில் அரைவாசியை நிரப்பு வதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக கம்பனி நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ். எல்யூலெவ்வை தெரிவித்தார்.
எதிரான அமைச்சுப் எறிய வேண்டும்
மாபொல பயிற்சிக் கல்லூரி மண்ட பத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங் கிரஸின் தலைவரும், அமைச்சரு மான றஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை யாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், நமது கட்சியில் உள்ள சில தீய சக்திகள், தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றிக்கு பாடுபட்ட கட்சி ஆதரவாளர்களைப் புறக்க ணித்து விட்டு பேரினவாதிகளுடன் சேர்ந்து கட்சித் தலைமைத்துவப் போட்டியினை நன்கு பயன்படுத்தி கட்சியின் ஒற்றுமையை குலைத்து விட்டு அதன் மூலம் பயன்பெற முனைகின்றனர்.
மட்டக்களப்பு இராம் கிருஷ்ண மாணவர் இல்லத்தின் பவளவிழாவின் அனுசரணையுடன் இடம் பெறுகின்றது.
ஏற்கனவே வாகரை, மண் டுர் ஆகிய இடங்களிலும் இராம கிருஷ்ண மாணவ இல்ல பவள விழாவின் அனுசரணையுடன் இர ண்டு வைத்திய முகாம் இடம் பெற் றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகிழவெட்டுவானில் இடம் பெறும் வைத்திய முகாமில் ரீமத் சுவாமி ஜீவானந்த மகராஜ் செய லாளர் ச.சந்திரகுமார் உட்பட இராம கிருஷ்ண மாணவர் இல்ல பவள விழா குழு உறுப்பினர்களும் கலந் g|ിTഞെ];

Page 4
27.04.2001
தினக்கத்
6.
இன்று மட்பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் என்று அழைக்கப்படும் இக்கல்லூரி கிறிஸ்தவ மிசனறி நிலையங்களி
னால் கல்வி புகட்டப்பட்ட காலத்தில்
(Լp (Լք60ւDաn 5 60&6)յJ 560615 கொண்ட களுவாஞ்சிகுடி கிராம மக்கள் மிசனறிப் பாடசாலை அமை வதை விரும்பாது விக்கினேஸ்வரர் ஆலயத்திற்கு எதிர்வளவில் தற்கா லிக கட்டடத்தில் இயங்கிய திண 60)6OOTLI LITTLEFT 60060600UL SMIbig5 BFGOL யினர் கையேற்று சைவப் பாடசா லையாக தற்போது இயங்கி வரும் விநாயகர் வித்தியாலயத்தின் முன் கட்டடத்தை அமைத்து 1919ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
6oooo! I LITE BITвобош Пда இயங்கிவந்த இப்பாடசாலை 1924ம் ஆண்டு தமிழ்க்கலவன் பாடசாலை என பெயர் மாற்றம் பெற்றது. ஆரை யம்பதியைச் சேர்ந்த திருத சீனித் தம்பி என்பவர் தலைமையாசிரிய ராகவும் மேலும் இரு ஆசிரியர்க ளையும் 175 மாணவர்களையும், 9ந் தரம் வரையிலான வகுப்புக்களை யும் கொண்டு இயங்கியது மாணவர் தொகையும், ஆசிரியர் தொகையும் அதிகரித்ததைத் தொடர்ந்து 1936ம் ஆண்டு மட்/களுவாஞ்சிகுடி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை என்ற பெயர் மாற்றம் பெற்று மட்பட்டிருப்பு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை என்ற பெயருடன் தற்போது
இயங்கிவரும் புதிய கட்டடத்துக்கு
மாற்றப்பட்டது.
rů 905
(பட்டிருப்பு மக
ஆசிரியர் பதவி அதிபராக மாறியது. இக்காலத்தில் விஞ்ஞான கூடமும், தொழில்நுட்பக் கூடமும் அமைக் as Li Lig).
குறிப்பிடத்தக் மாணவர் தொ வடைந்தது. ே ബ9iഞത്രെ
பாடசாலையின் முகப்புத்
மாணவர் தொகை உயர்ந்தது. 1961இல் யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த திரு.ஏ.ஜி.இராச ரெத்தினம் அதிபராகவும் 1962இல் ஜேஎம்ஜிசாமுவேல் அவர்கள் அதி பராகவும் பதவியேற்றனர். இவரது காலத்தில் இப்பாடசாலை மகா வித்தியாலயம் என்ற அந்தஸ்தைப் பெற்று 23 ஆசிரியர்களையும், 700 மாணவர்களையும் கொண்டு இயங்கியது.
1964இல் திருக அருணா சலம் அவர்கள் அதிபராகப் பொறுப்
L606) அதிர் எஸ்.சாந்தலிங்கம் அதிபர் Милош је
ஆண்கள் பாடசாலை ஆனது
1937ம் ஆண்டில் இப்பாட FTഞൺuിങ്ങ് (Lഞ്ഞ ബi Lഞpu பாடசாலைக்கு மாற்றப்பட்டு இப்பாட சாலை மட்/பட்டிருப்பு அரசினர் ஆண்கள் பாடசாலை' என பெயர் மாற்றம் பெற்று இயங்கத் தொடங் கியது. தொடர்ந்து 1946ம் ஆண்டில் மட்/அரசினர் கனிஷ்ட ஆங்கிலப் பாடசாலை என மாற்றப்பட்டு இவ்வூ ரைச் சேர்ந்த திரு முருகுப்பிள்ளை அவர்கள் தலைமை ஆசிரியராகக் கடமையேற்றார் அவரைத தொடர்ந்து 1951ல் திரு ரீ.எஸ். வேதநாயகம் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இதன் பின்னர் 1956ம் ஆண்டில் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த திரு.கே. கந்தையா என்பவர் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து 1957இல் திரு ரீ.எஸ். வேதநாயகம் அவர்கள் மீண்டும் தலைமை ஆசிரியராகப் பொறுப் பேற்றார். 1958ம் ஆண்டில் அரசினர் சிரேஷ்ட உயர்தர பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டதோடு தலைமை
பேற்றார். இவரது காலமே இப்பாடசா லையின் பொற்காலம் என வர்ணிக் கப்படுகின்றது. இக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திருஎஸ்எம் இராசமாணிக்கம் அவர் கள் அதிபருக்குப் பக்கபலமாக இருந்து கட்டட வசதி, மின் விநி யோகம் குழாய் நிர வசதி, விஞ்ஞான ഉ_u]gj ഖg| ബിബun () மைதான்ம், தொழில்நுட்ப உபகர னங்கள் என்பன பெறப்பட்டமை
மாணவிகள் துெ ளமை குறிப்பிட 360600IIILITL6) ளும் முன்னணி அதிபராக
இவன இல் திரு.வி.சி அதிபராகப் பெ காலத்தில் மேற் இருவேறுபட்ட ஏற்படுத்தப்பட் G60ßu B6060é LILL-ġDI. நால்வர் பல்
Ghafg
1977լի செபரத்தினம் அ பதவியேற்றார்.
LG)DIGE DII 6) திரு.எம்.கனகரெ மாணவர் விடுதி திய மகா விதி 1980ல் தரமுயர் காலத்தில் விை ஒருவரும், பொறி ஒருவரும் விஞ்ஞ 6) ICULD 6 JU55&5 ரையும் உள்ளட Lൺ6 ഞണ&bp
19856) ரெத்தினம் அ யேற்றார். முன்பு வாயிலும் இக்க EÜLILLEI LIIT ஆரம்பிக்கப்பட்ட தக்கது. மருத்து
| DIT600|16)|6:0|| 2 || | | விற்கு இருவர் ெ டமை குறிப்பிட ஆரம்பப்பிரிவும்
AGGREDIGEf நிலையம்
இதை
IL FIGOGA) LDII GODIGI LDIISODIGM56 SIGODAJI LÎ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ш
வெள்ளிக்கிழமை 4
L866)
I bilj
தியாலயம்)
து. இக்காலத்தில் க 1000ஆக உயர் லும் 1968இல் சர்வ பெரும்பான்மை யான
ரிவு செய்யப்பட்டுள் ந்தக்கது. அத்தோடு தான செயற்பாடுக யில் திகழ்ந்தன. வீ.சீ.கந்தையா ரத் தொடர்ந்து 1972 ந்தையா என்பவர் றுப்பேற்று அவரது பிரிவு கீழ்ப்பிரிவு என நிர்வாக அமைப்பு டது. இக்காலத்தி Fal (UDLD 960)LD55
கலைக்கழகம்
றனர் ஆண்டில் திரு.க. வர்கள் அதிபராகப் அவருக்குப் பக்க ட்ட அமைச்சர் த்தினம் அவர்கள் பும் அமைத்து மத் தியாலயம் என த்தப்பட்டது. இக் பத்தியத்துறைக்கு யியல் துறைக்கு னப் பிரிவிற்கு இரு துறைக்கு நால்வ *கியதாக 14 பேர் ம் சென்றனர்.
திருந.சண்முக SDJU E66MT EE5L60OLD மதிலும், நுழை லத்தில் அமைக் ண்டுவாத்தியமும் மை குறிப்பிடத் பீடத்துக்கு ஒரு ட விஞ்ஞானப்பிரி தரிவு செய்யப்பட் ந்தக்கது. 1990ல் ஆரம்பிக்கப்பட்டது.
பயிற்சி அமைந்தது. Ig
1991இல் திரு.எஸ்தம்பிராசா அதிபர் அவர்கள் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் பற்சிகிச்சை நிலையம், கணனிப் பயிற்சி நிலையம், கனே gu് ഉ_സെങ്ക' Lൺങ്കങ്ങളൈഗ്ഗങ്ക ഖുൺ நிறுவனப் பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டதோடு கல்வித்துறை யிலும் பெருவளர்ச்சி கண்டு கலை, வர்த்தகத் துறைக்கு பெருமளவு DITഞഖ| bണ Lൺ6ഞ6&bpbഥ சென்றமை குறிப்பிடத்தக்கது.
1995 மார்ச் மாதம் திரு. பொன் வன்னியசிங்கம் அவர்களும், 1995 யூலை மாதம் திருநநடராஜா அவர்களும் அதிபராகப் பொறுப் பேற்றனர். திரு.நடராஜா அதிபர் அவர்கள் காலஞ்சென்றதை அடுத்து 1996 யூலை மாதம் திருகஅமர சேன அவர்கள் பொறுப்பேற்றார். தொடர்ந்து 1996 ஒக்டோபர் மாதம் திரு.தெ.சுப்பிரமணியம் அதிபர் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற் றார். இவரது காலத்தில் பாடசாலை பல துறைகளிலும் வளர்ச்சி கண்டதோடு, கலை வர்த்தகத் துறைக்கு பெருமளவு மாணவர்க ளும், விஞ்ஞானப் பிரிவிற்கு ஒரு மாணவனும் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர்.
1997இல் திரு தெசுப்பிர மணியம் அதிபர் அவர்கள் பதவி உயர்வு பெற்றுச் செல்ல திரு.கி. சாந்தலிங்கம் அவர்கள் அதிபராகப்
Jljug gi ஆரிய ர்கள்
டில் ஒரு மாணவி 10 விசேட சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளமை சிறப்பம்சமாகும். ககொதஉயர்தரப் பரீடசையில் 1997ல் கலைத் துறைக்கு 14 மாணவர்களும், வர்த்தக, விஞ்ஞா
னத் துறைக்கு ஒவ்வொரு மாண
வரும் பல்கலைக்கழகம் சென்றுள் ளனர். அத்துடன் கணிசமான மாண வர்கள் கல்விக் கல்லூரிக்கும் சென் றமை குறிப்பிடத்தக்கது. 2000ம் ஆண்டில் கலைத்துறையில் 14 மாணவர்களும் விஞ்ஞானப் பிரி விற்கு ஒரு மாணவரும் அதிகளவான மாணவர்கள் கல்விக்கல்லூரிக்கும் செல்லக்கூடிய பரீட்சை முடிவு களைப் பெற்றுள்ளனர்.
மீண்டும் விஞ்ஞானக் கல்வி
3) LITLFT60)6Oulsi) 19905 குப் பின்னர் விஞ்ஞானக் கல்வி வீழ்ச்சியடைந்து மீண்டும் 1997இல் விஞ்ஞானக்கல்விக்கு கட்டாய கவ னம் செலுத்தப்பட்டு வருகின்றது. 2001ம் ஆண்டில் க.பொத/உயர்தர விஞ்ஞானபபிரிவிற்கு 15 மாண வர்கள் பெற்றோரின் விருப்பத்துடன் கல்வியைத் தொடர்ந்து வருகின் றனர். இதற்கு ஆதரவாக ஓரியன்ற் கல்வி நிலையம் பிரத்தியேக வகுப் புக்களுக்கு ஒழுங்கு செய்து கொடுத் துள்ளதோடு, விஞ்ஞான ஆசிரி யர்களும் பிரத்தியேக வகுப்புக்
பொறுப்பேற்றார். மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களதும், கல்வித் திணைக் களங்கங்க ளினதும், பாடசாலை அபிவிருத்திச் சங்களினதும், பாடசாலை அபிவிருத் திச் சங்கம், பழைய மாணவர் சங் கம் என்பவற்றினதும் பூரண ஆதரவு டன் தரம் 1க்கான வகுப்பறைகள் இரண்டும், தரம் 2க்கான வகுப்ப றைகள் இரண்டும, தரம் 2க்கான வகுப்பறைகள் இரண்டு, செயற் பாட்டறை, ഖിഖ9:Tu ജൂ|ങ്ങ], கலைக்கூட அபிவிருத்தி ஆகியன அமைக்கப்பட்டதோடு கணனி உபகரணத் தொகுதியும் பெறப் பட்டது.
தரம் 3க்கான வகுப்பறை கள் இரண்டு கணணிப் பயிற்சி நிலையம், நூலகம் என்பதையும், சிறுவர் விளையாட்டு முற்றமும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாணவி சாதனை
1997இல் இருந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 4 தொடக்கம் 8 шpп6006uј ф6ії தொடர்ந்து சித்தி பெற்றுள்ளர் கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணப் பரீட்சையில் அதிகூடிய மாணவர்கள் உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றதோடு 2000ம் ஆண்
களை வைத்து கூடிய கவனம் செலுத்துவதால் எதிரவரும் காலங்க ளில் கூடியளவு மாணவர்கள் விஞ் ஞானப் பிரிவில் பல்கலைக்கழகம் செல்வார்களென எதிர்பார்க்கப்படு கின்றது.
குறிப்பாக இப்பாடசாலை யில் வகுப் பறைக் கட்டடங் கள்கலைக்கூட ஆசன வசதி உயர் தரத்திற்கான விஞ்ஞான கூடம் ஆகி யன மிக முக்கிய தேவைகளாக 5) Gilgit 60T.
இன்று மட் பட்டிருப்பு மத் திய மகா வித்தியாலயத்தில் 48
ஆசிரியர்களும் 1 எழுதுவினை ஞரும், 11 பணியாட்களும் கடமை யாற்றுகின்றனர்.
இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் இன்று பல துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இந்நாட்டிலும் பிற தேசங்களலும் சேவையாற்றி வருவ தையிட்டு இப்பாடசாலை பெருமை அடைகின்றது.
தொகுப்பு :-
எளில் ரவீந்திரண்
களுவாஞ்சிகுடி நிருபர் காரைதீவு ரவி
س"

Page 5
ܘ .
ܢ ܡ
27.04.2001
வாரம்
ட்டிருப்பு கல வி
வலயச்சாதனையாக அண்மையில் வெளியான கா.பொ. த சாதரண தரப்பரீட்சையில் பத்துப்பாடங்க ளிலும் அதி விஷட சித்தி பெற்று பாடசாலையில் முதல் தடவையாக அனைத்துப் பாடங்களி லும் அதி விஷேட சித்தி பெற்றது மட்டுமின்றி 1994 ம் ஆண்டு 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பட்டி ருப்பு வலயத்தில் அதி கூடிய புள் 6 MULIT GOI (177) பெற்ற நாகேந்திரன் பிரசாந்தினியுடன் நேர் காணல்
பட்டியிருப்பு கல் வி வலயத்திலே சாதனையாகவும் களுவாஞ்சிகுடி வித்தியாலயத் திலே முதற்தடவையாக அனைத்து பாடங்களிலும் அதி விஷேட சித்தி பெற்றிர்கள் எப்படி பெற்றிர்கள் என்பதை விளக்க முடியுமா?
பதில்:- கல்விப் பொதுத்தரா தரப்பரீட்சையில் (சாதாரணதரம்) அனைத்து பாடங்களிலும் அதி விஷேட சித்திபெற வேண்டும் என்ற ஒரு ஆர்வம் இலட்சியமாக உருவா கியது. இதன் அடிப்படையில் திட்ட மிட்டு எல்லாப் பாடங்களிலும் மிகுந்த கவனம் செலுத்தி கற்கத் தொடங் கினேன். கடந்த காலங்களில் தவணைப்பட்சைகளில அனைத்துப் பாடங்களிலும் நான் பெற்ற உயர் புள்ளிகள் எனக்கு நம்பிக்கை ஊட்டின மேலும் எனது முயற்சிக ளுக்கு எனது பெற்றோர் மிகவும் உறு துணையாக இருந்தனர். தினமும் பாடசாலையில் கற்கும் பாடங்களை அன்றைய தினமே
விட் டில படித்து முடித் து சந்தேகங்களையும்நிவர்த்தி செய்து கொள்வேன் இப்பயிற் சியானது பரீட்சைக்கு படிக்கும் போது பாடங்களை ஞாபகப்படுத்துவதில் பெரிதும் உதவியாக அமையும்
கேள்வி- 10 டி பெறுவீர்கள் என்று எதிர் பார்த்திர்களா?
பதில்:- ஆம் நடை பெற்று முடித்த பரீட்சையிலே எல்லாப் பாடங்களிலும அதி விஷேட சித்தி பெறுவேன் என நம்பிக்கையுடன் எதிர் பார்த்திருந்தேன்.
கேள்வி- எதிர்கால உங்களது இலட்சியம் என்ன? எத்துறையை தெரிவு செய்திகள்?
பதில்:- உயர் தரத்திலே விஞ் ஞானப்பிரிவில் கல்வி கற்க வேண் டும் என்ற இலட்சியத்தை ஏற்படுத்தி யுள்ளேன்.
விஞ்ஞானத் துறையிலே எனக்குள்ள அதிக ஈடுபாடுகள் கார ணமாக இந்த இலட்சியத்தை ஏற்ப டுத்திக் கொண்டேன்.
கேள்வி-உயர் தரப்பரீட்சையிலும் 3 ஏ சித்தி பெறுவீர்களா?
பதில்:- பரீட்சைக்கு தோற்ற முன்னர் இது பற்றி கூற முடியாது
இருப்பினும் நல்ல முறையில் சித்தி பெற வேண்டும் என்னும் இலட்சிய த்தை அடைய முனையலாம், என
பொது ஊழியர் சங்க மேதினக் கூட்டம்
(மருதமுனை நிருபர் நறிம் எம். பதுர்தீன்) அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 7 ஆவதுவருடாந்த மேதினக் கூட் டம் கல்முனை ബൺബി ഉ_Lig'], LIL9:Tഞൺ யில் நடைபெறும்
சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திரு Doc. DIGIL. ஆயர் அதி வணக்கத்துக்குறிய கிங்ஸ்லி 9ഖ[ഥി'|'ിങiഞണ്, ID () {}][ഥ
கிஷ்ணமிஷன் தலைவர் சுவாமி ஆத்மாநாந்தஜி மகராஜ், தென் கிழக்கு பல்கலைக்கழக பீடாதி பதி கே.எம்.எச் காலிதீன் உட்பட பலரும் கலந்து கொண்டு
60) JUDD6-6T6T60s.
இன ஐக்கியம் நிரந்தர சமாதானம் இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தல் ஆகியதொனிப்பொருளில் பேச்சா ளர்கள் உரையாற்ற விருப்பதாக பொதுச் செயலாளர் கே.நடராஜா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பல பத்தி ரிகையாளர்களும் சங்க ஆலோசகர் களு ம பாராட்டி கெளரவிக்
LL66660.
விசேட சித்திகள் பெற்ற
முயற்சிக்கின்றேன்
G36KG -- LITTLEFIN மாத்திரம் கல்வி அல்லது தனியார்
சென்று படித்தின்
பதில் - பாடசா சில முக்கிய பாட பிரத்தியேக வகு றேன்.
(33666i:- LITLET ரீயூசன் கற்பித்தலு உள்ள வேறுபாடு பதில்:- பாடசா கல்வியானது ரியூச மீண்டும் மீட்டல் ெ 66IISS3, G35T6ir வைத்திருக்கவு அமைந்தது.
மட்டக்களப்பு மட்டக்களப்பு ப.நோ.கூ. சங் திருமதி.சோ.ெ கலாசாரப் பகு BESTGOOIGNOTLD.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ഞെl Lറ്റിങ്ങ|ൺ
வெள்ளிக்கிழமை 5
கேள்வி- ஒரு மாணவன் மாணவி எப்படி கற்க வேண்டும்:
பதில் :- ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்து அவர்கள் கொடுக்கும் பயிற்சிகளை ஒழுங்காக செய்வது டன் சந்தேகங்களை உடனுக்குடன் திருத்திக் கொள்ள வேண்டும் நாளுக்கு நாள் பாடசாலையில் கற்கும் பாடங்களை அன்றைய தினமே வீட்டிலும் Polo தெளிந்து
கொள்ள வேண்டு
கேள்வி- பட்டியிருப்பு மத்திய மகாவிதியாலயத்திலே தொடர்ந்து கற்க வேண்டும் என ஏன் முடி வெடுத்திகள்?
பதில் -சகல பாடசாலைகளிலும் ஒரு குறிப்பிட்ட பாடம் மாத்திரமே
U-36)6O
மாணவியுடன் நேர்காணல்
கற்க வெளியூர் செல்கிறார்கள் காரணம் என்ன? பதில்: கடந்த காலங்களில் இப்பகுதியின் அமைதியற்ற ஆழ் நிலை காரணமாக சில மண்வர்கள் ஆசிரியர்கள் நகர்ப்புறங்களை நோக்கிச் சென்றனர். இதனால் விஞ்ஞான உயர் தரவகுப்புகள் நடைபெறுவதில் சில நிரந்தரமற்ற ஒரு நிலை தோன்றி மாணவ ாகள்வெளியிடங்களுக்கு உயர்கல் விக்காகச் செல்லும் நிலை தொடர்கிறது. கேள்வி- தற்போது உயர்தரம் நீங்கள் கற்கிறீர்கள் உயர்தரம் பற்றி என்ன நினைக்கின்றிரகள்? பதில் தற்போது விடையளிப்பது
BL) 60TLDITGO g5!. கேள்வி: உங்களது பொழுது போக்குகள் என்ன?
பெற்றிர்களா? கற்பிக்கப்படுகிறது ஆசிரியர்கள் பதில்:- வானொலி கேட்டல், வகுப்புக்களுக்கும் வழிகாட்டிகள் மாத்திரமே வேறு தொலைக்காட்சி பார்த்தல் பத்திரி
லைப் படிப்போடு
C நேர்காணல்
- களுவாஞ்சிகுடி நிருபர்
காரைதீவு ரவிந்திரன்
ங்களுக்கு மட்டும் கற்க வேண்டிய பொறுப்பு மானவர் புகளுக்கு சென் களுடையதாகும். எனவே இதுவரை கைகள், புத்தகங்களை வாசித்தல் காலமும் கல்வி கற்ற பாடசாலை கேள்வி- தொலைக்காட்சியில் யிலேயே தொடர்ந்து கற்பது பல நீங்கள் விரும்பிப்பார்க்கும் நிகழ்ச்சி லைப் படிப்பிற்கும் வழிகளிலும் வசதியாக அமையும் என்ன? ஏன்? க்கும் இடையில் என நான் கருதுகிறேன். பதில்- டிஸ்கவரி நிகழ்ச்சி என்ன? அறிவியல்,புதுமைகள் சம்மந்தமான லையில் பெறும் கேள்வி: உங்களது பாடசாலை விடயங்கள் ன் வகுப்புக்களில் யில் கடந்த காலங்களில் உயர்தரம் கேள்வி: உங்களுக்கு மிகவும் Füu JL1 (66)195601I6ð கற்று பல மருத்துவர்கலாக பொறி விருப்பமான பாடம் என்ன? ஏன்?
பதில்:- எல்லா பாடங்களும் மிக வும்விருப்பமான பாடங்களேயாகும்.
ளவும் ஞாபகத்தில் ம் உதவியாக
யியலாளர்களாக விஞ்ஞானப் பட்ட தாரிகளாக வந்துள்ளார்கள். தற் போது அந்நிலை மாறி உயர்தரம்
ponto ĝi. கூட்டுறவுச் சபையின் இணைகரம் சஞ்சிகை அறிமுக oiiipm அண்மையில் ப.நோ.கூ.சங்க மண்டபத்தில் நடைபெற்றது. சஞ்சிகை அறிமுகப் பிரதியை மட்டக்களப்பு கப் பொது முகாமையாளர் திரு.எஸ்.சௌந்தரராஜன், சங்கத்தின் கணக்காளர் ஜகநாதனுக்கு வழங்குவதையும், இரண்டாவது படத்தில் கிழக்குப் பல்கலைக்கழக கலை தி விரிவுரையாளரான திரு.எம்.ரவி சஞ்சிகை ஆய்வை மேற்கொள்வதையும் படங்களில்
(படம் கல்லாறு நிருபர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக ஏறாவூர் பற்றில் 1999ம் ஆண்டு நடாத் தட்பட்ட சிங்கள மொழிப்பயிற்சி யில் முதலாவது விசேட சித்தி யடைந்த சண்முகம் நல்லரெத தினம் கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் எஸ்நாகேந்திரம் சான்றிதழ் வழங்குவதையும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியை லீலாவதி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஓ.கே.குண நாதன் ஆகியோரைப் படத்தில் a T6006) TLD.

Page 6
27.04.2001
வேட்பு மனுக்கள் நிராக அடுத்த முதல்வர் தானே
(ിങ്ങ്)
அடுத்த மாதம் தமிழகத் தில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு அகில இந்திய 9,6061600III திராவிட முன்னேற்றக்கழ கத்தின் தலைவியும் முன்னாள் தமி ழக முதல்வருமான ஜெயலலிதா தாக்கல் செய்த நான்கு வேட்பு மனுக் களும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் அவர் தேர்தல் பிரச் சாரங்களை நடத்தி வருகிறார்
இது பற்றி அங்கிருந்து கிடைக்கும் செய்திகளில் செல்வி ஜெயலலிதா நான்கு தொகுதிகளி லும் அவரது வேட்பு மனுக்கள் நிரா கரிக்கப்பட்ட பின்னும் கூட தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகவே
இந்திய -
RFCBSUL (B 6) (56)ğ5 6I(6ğ5ğblâ585/TLLÜ படுகிறது.
நேற்று முன்தினம் மாலை மதுரையை அடுத்த வேலூரில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். இதில் முக்கியமானதும் சுவையா னதுமான விடயம் என்னவென்றால் ஒருவர் இரண்டு வேட்புமனுக்களை விட கூடுதலான வேட்பு மனுவை தாக்கல் செய்வது தேர்தல் விதி முறைகளில் தடை செய்யப்பட் டிருந்த போதிலும் ஜெயலலிதா தான் நான்கு இடங்களுக்கான தனது வேட்பு மனுத் தாக்கலை ஒத்துக் கொண்டிருப்பதுதான்.
நேற்று முன்தினம் அவரது தேர்தல் முகவர்கள் அவருக்கு தெரி
வங்காள தே
பிரதமர் ஹசீனா வருத்தம்
(புதுடில்லி)
இந்திய வங்காள தேச எல்லையில் இரு நாட்டுப் படையி னருக்குமிடையில் நடந்த மோதலில் இந்தியத் துருப்புக்கள் 8 பேர் மிக மோசமான முறையில் கொல்லப் பட்டது பற்றி இந்தியப் பிரதமர் வங்காள தேசப் பிரதமருக்கு ஆட் சேபம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த வங்காள தேசப் பிரதமர் எல்லையில் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
பங்களாதேஷிக்கும் இந்தி யாவுக்குமிடையிலான எல்லைப் பகுதியில் கடந்த வாரங்களில் நடந்த கடும் மோதல்களில் இந்திய தேசி யப் படையினர் எட்டுப் பேர் வங்கள ாதேஷியப் படையினரால் கோரமான முறையில் கொல்லப்பட்டதில் எது வித சந்தேகமும் இல்லை என்று
இந்திய அரசாங்கத்தின் சார்பில்
பேசிய ஒருவர் தெரிவித்தார்.
வங்களாதேஷ் படையி னரால் கொல்லப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் 9) LLDLl6Ö 9 6íIGIT EILLIÉleE6íI LÓCE அருகில் இருந்து சுட்டுக் கொல்லப் LILL.g560 (T6) ஏற்பட்டி BILLIElg,(36II என்றும் துப்பாக்கிச் சூட்டுக் காயங் கள் அல்ல என்பது மிகத் தெளி வாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உள்நாட்டு துறை செயலாளர் கூறியிருக்கிறார்.
இருப்பினும் அந்த சந்தர்ப் பம் எல்லைப்புற ஆட்களின் வீரா வேச நடவடிக்கையில் நடந்த என இந்திய அரசாங்கம் உறுதியாக நம்புகிறது எனவும் இந்த விவகாரம் தொடர்பாக வங்களாதேஷ் அர சாங்கம் விசாரணை நடத்துவது தமக்கு திருப்தி அளிக்கிறது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள் 6TT).
அந்த எல்லைப்புற வீரா
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி எஸ்ரடா கைது
(மணிலா)
பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ஜோஸப் எஸ்ரடா பொலி ஸாரினால் கைது செய்யப்பட்டதும் தனக்கு எதிராக பைத்திய காரத்த னமாக பிணையப்பட்ட குற்றச்சா ட்டுகள் என விபரித்து தான் நிரபராதி எனவும் அவர் ஆணித் தரமாகக் கூறினார்.
பதவியில் இருந்த போது நாட்டின் செல்வத்தில் இருந்து பல மில்லியன் பெறுமதியான சொத்துக் களை ஆறையாடினார் என்ற குற்றம் சாட்டப்பட்ட எஸ்ரடாவை தலைநகள் மணிலாவில் உள்ள அவரது வீட் டில் இருந்து கைது செய்தனர்
கலகம் அடக்கும் பொலி ஸார் எஸ்ரடாவின் விட்டுக்கருகில் வந்த பொழுது அவரின் ஆதரவா ளர்கள் மனித சங்லிதடையை ஏற்ப டுத்த முயன்றனர் எஸ்ரடா வாக னத்தில் ஏற்றிச் செல்லப்படுவதற்கு முன் மோதல்களும் ஏற்பட்டன பொலிஸ் முகாம் ஒன்றில் உள்ள
சிறை அறையில் இருந்து சர்வதேச SS
பட்டிருப்பு மகா வித்தியாலய பழைய
மாணவர் கூட்டம்
(களுவாஞ்சிகுடி நிருபர்)
பட்டிருப்பு மகா வித்தி UJT6)U L60)Upu LD1T6006) JJ Fšlebí
புதிய நிர்வாகிகள் தெரிவும் நாளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என செயலாளர் குநாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செயப் த நிறுவனங்களுக்கு தொடர்ந்து பேட்டியளித்த எஸ்ரடா சட்ட நீதியை ஏற்காத அரசாங் கத்தால் தமக்கு அநீதி இழைக்கப் படுகிறது என்று கூறினார்.
ஜனவரியில் வீதியில் ஏற் பட்ட ஆர்ப்பாட்டங்களில் பதவி வில கும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட எஸ்ரடா குற்றவாளி என தீப்பளிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக் Bl ILIL-6)ILD
யாமல் அந்த வே நடந்தது என்பதை புவனகிரி மற்றும் யில் தாக்கல் செ கள் ஜெயலலிதா6 என்றெல்லாம் வா 9g|ബg திகளுக்கு மீறி தாக்கல் செய்யப் தான் இரண்டு இ Log)15Tá556) GeFül. உத்தரவு கொடுக்கி ஜெயலலிதா ஆ கிரிஷ்ணகிரியிலு கிறார். அதன் பி யிலும் புதுக்கோ னும் இரண்டு மனு
d CID தெரிவி
வேச பதம் அந்த படுத்திய பதமாகும் தொடர்பாக பேச அமைச்சர்களை அந்த அதிகாரி தெரிவித்தார்.
6T6) 606 நடந்த சம்பவத் இந்திய பொதுமக்க வேசத்தை கிளப் செய்தியாளர்கள்
சிதைக் பாதுகாவலர்களின் இந்தியாவின் தொ BESITLLL LILILL 60II.
3060 முன் எதி தலைவர்க
(96)6OT
LITSGs)
துக்கு முன் எதிர் தவர்கள் பலர ை காவலில் வைக்க
OLIGOI
பாகிஸ்தான் மக்க பிரதமர் நாவாஸ் லீக் கட்சி ஆகிய தலைவர்களும் பெருமளவில் ଶ୍ରେ)
BIT6)636) 606)ld,
தென்னாபிரிக்காவில் ஜோஹன்னர்ஸ் பாக் ந
கடந்த ஞாயிறன்று நடந்த குத்துச் சண்ை அதிபாரக் குத்துச் சண்டை வீரர் லெண்ெ அமெரிக்காவின் ஹசிம் றஹமானிடம் தோலி முன்னாள் தென்னாபிரிக்க அதிபரும் குத்துச் ரும் பயிற்சியும் பெற்றவருமான நெல்சன்
உரையாடிக் கொண்டிருக்கையில் எடுத்த
 
 
 
 

வெள்ளிக்கிழமை
6
க்கப்பட்ட பின்னரும்
மனுதாக்கல் றுக் கொண்டு துக்கோட்டை பட்ட மனுக் சேர்ந்ததல்ல LTU356T. ரண்டு தொகு ருவர் மனுத் கின்ற போது நதிற்கு மேல் DITLIGA 6ÖT 6T6IOT ரர்கள் அப்படி டிப்பட்டியிலும் கொடுத்திருக் க புவனவகிரி டயிலும் இன் தாக்கல் செய்
56) 驚 திகாரியே பயன் இந்த விவகாரம் ரதமர் வாஜ்பாய் ந்தித்தப் பிறகே மேற்கண்டவாறு
ப் புறங்களில் தை தொடர்ந்து 6s260DL GALI (BEETLIT பிவிட்டிருப்பதாக கூறுகிறார்கள். БLILILL 61606060 புகைப்படங்கள்
50603EIIL fossi)
ந்துக்கு |L ள் கைது
DLDTLITB) ானில் மேதினத் ட்சிகளைச் சேர்ந் து செய்யப்பட்டுக்
ILL(bണ്ണങ്ങ]. j !,"(LTഖിങ് கட்சி, முன்னாள் ஷெரீபி முஸ்லிம் வகளைச் சேர்ந்த தாண்டர்களுமே து செய்யப்பட்டுக்
பட்டுள்ளனர்.
க்கு அருகில்
போட்டியில்
டைந்த பின் ன்டைப் பிரிய ன்டேலாவுடன்
ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ
என ஜெயா பிரசாரம்
யப்பட்டிருந்தன. இந்த சூழ்நிலையில் அவர் தான் நான்கு இடங்களில் மனு தாக்கல் செய்ததை ஒத்துக் கொண் டிருக்கிறார். இவரது இந்த செய லுக்கு மக்கள், இதன் பின்னும் தன்னை ஆதரிப்பார்கள் என்ற நம பிக்கை என்றே கூறலாம். மற்றப்படி கருணாநிதி சதி செய்கிறார். வேண் டுமென்றே அதிகாரிகளை விரட்டி மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்ட தென கூறுகிறார்.
இதேசமயம் அவரது நான்கு வேட்பு மனுக்களும் நிராக ரிக்கப்பட்டதன் பின்னும் பிரச் சாரத்தில் ஈடுபட்டு வரும் ஜெயல லிதா தமது கட்சி வெற்றி பெற் றால் தானே முதலமைச்சர் என்றும் கூறிவருகிறார்.
தன்னை முதலமைச்சராக வருவதை தடுக்க அரசியலில் இருந்து அறவே வெளியேற்ற தி.மு. கதலைவரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான கருணாநிதி சதித்திட்டம் செயல்படுகிறார் என்று குற்றஞ்சாட்டி வருகிறார்.
இதை கடுமையாக மறுக் கும் கலைஞர் கருணாநிதி எதிரி யுடன் தனக்கு நேரடியாக மோது வதே வழக்கம் என்று கூறியிருக் கிறார்.
ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருப்பது துரதிஷ் டவசமானது என்று தடமிழ் மாவில காங்கிரஸ் தலைவர் மூப்னார் கூறியி ருக்கிறார். இன்னும் மற்ற கூட்டணித் தலைவர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
ஜெயலலிதாவின் வேட்பு
கடந்த மே மாதத்தில் தென் லெபனானிலிருந்து இஸ்ரேலி யர்களை விரட்டியடிப்பதல் வெற்றியீட்டிய தெஹரானின் ஹிஸ் புல்லா செயலாளர் நாயகம் ஜெனரல் ஷெயிக் ஹசன் நஸ்ருர் ருலாவைகளை கொடுத்து ஈரானிய அதிபர் முகம்மது கட்டாமி வரவேற்ற போது எடுத்த படம்
மனு நிராகரிக்கப்பட்டிருப்பது துர திஷ்டவசமானது என்று தமிழ் மாநில காங்கிரஷ் தலைவர் மூப்பனார் கூறி யிருக்கிறார். இன்னும் மற்ற கூட் டணித் தலைவர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தியிருக்கின் றனர்.
ஜெயலலிதாவின் அ.தி. மு.கவிடம் வெற்றி பெற்றால் அவர் முதலமைச்சராக முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. அரசியல் சாசனப்படி தேர் தலில் போட்டியிடாமல் அவர் கட் சியால் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆறு மாதம் முதலமைச்சராக இருக்கலாம் அதன் பின் ஏதாவது ஒரு தொகு தியில் இடைத்தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற வேண்டும் என பது விதி.
ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டாலும் அவர் முதலமைச்சராவதை எவராலும் தடுக்க முடியாது என்று தமிழக ரஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப் பாடி ராமமூர்த்தி கூறுகிறார்.
முன்னாள் மத்தியமைச் சரும் வழக்கறிஞருமான சிதம்பரம் ஜெயலலிதாவை அவருடைய கட்சி யினர் தேர்ந்தெடுத்தாலும் ஆளுநர் அதிலும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அதிலும் விசயம் தெரிந்த பாத்திமா வீபி ஊழல் குற் றத்துக்காக தண்டனை பெற்ற ஒருவரை தேர்தலில் போட்டியிட முடி யாது என்று நிராகரிக்கப்பட்ட ஒரு வரை அரச சபைக்கு அழைத்து அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முன்வரமாட்டார் எனத் திட்ட வட்டமாக கூறுகிறார்.
ار
சீன-அமெரிக்க உறவு மோசமாகப்பாதிக்கப்ப்டும்
(Liფ3|ჩ])
தைவானுக்கு நவீன ஆயு தங்களை விற்பதென்று அமெரிக்கா எடுத்துள்ள முடிவு சீன அமெரிக்க உறவக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.
சீனத் தலைநகள் பீஜிங்கில் உள்ள வெளியுறவு துறைக்கு அழைக்கப்பட்ட அமெரிக்க தூது வரிடம் அந்த எச்சரிக்கை விடுக்கப் பட்டது அந்த ஆயுத விற்பனைக்கு எதிரான சீனாவின் ஒட்டு மொத்த எதிர்ப்பு மற்றும் கடும் கோபத்தையும்
தெரிவித்ததாகவும் மேலும் பதில் நடவடிக்கை பற்றி முடிவெடுக்கும் உரிமை சீனாவிற்கு உள்ளதாகவும் சீனாவின் அரச தொலைக்காட்சி கூறியது.
தைவான் தன்னைப் பாது காத்துக் கொள்ள தேவையான உதவி எதையும் அமெரிக்க நிர்வா கம் செய்யும் எனக்கூறி அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் சீனாவின் எச்சரிக் கையினை முன்னர் ஒதுக்கித் தள் வினார் என்பது குறிப்படத்தக்கது.

Page 7
27.04.2001
சிறுவர் விளையாட்டு
(களுதாவளை நிருபர் விநளினி)
த்திரைப் புத்தாண்டை முன்னிட்டு களுதாவளையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை 1504 2001 ஆம் - - ကြီးများ சிறுவர் விளையாட்டுக் கழகத்தினர் மிகச் சிறப்பான முறை யில் விளையாட்டுப் போட்டி ஒன்றி னை நடாத்தினர்.
விளையாட்டு விழாவிற்கு தலைவராக ஜெயகாந்தனும் அரு
இற
ລບຕ
ணன், நிசாந்தன், பொருளாளர், செய
லாளராகவும் செயற்பட்டனர்.
இவ்விழாவை சிறப்பித்த அதிதிகளாக தேசிய வீடமைப்பு அதிகார சபை உத்தியோகஸ்தர் க.ஜெகநாதன் மட்டக்களப்பு கணக் காளர் மட்டக்களப்பு, சநேசராசா உட்பட இன்னும் பல ஆசிரியர் ஆசி ரியைகளும், கிராம சேவையாளர்க ளும் பொது மக்களும் கலந்து சிறப் பித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்
(காந்தன்)
Di Liias GTIL LDIT6)ILLI இளைஞர் கழக சம்மேளன விளை யாட்டுப் போட்டிகள் இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் மே 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்போட் டிகள் பின்வருமாறு. 30.05.2001 உதைபந்து மட்/ சிவா னந்தா விளையாட்டு மைதானம் 05.05.2001 கரப்பந்து மட்/விபுலா னந்தா மைதானம் 06.05.2001 வலைப்பந்து மட்/ சிவா னந்தா விளையாட்டு மைதானம் 06.05.2001 கிரிக்கெட் (ஆண்) சிவா னந்தா விளையாட்டு மைதானம்
1205.2001 கிரிக்கெட் (பெண்) மட்/ சிவானந்தா மைதானம் 1205.2001 கபடி (ஆண்) சிட்டிலக்கி மைதானம் 1305:2001 கபடி (பெண்) சிட்டிலக்கி மைதானம் 13.05.2001 எல்லே (ஆண்) சிவா னந்தா விளையாட்டு மைதானம் 14.05.2001 எல்லே (பெண்) சிவா னந்தா விளையாட்டு மைதானம் 1905-2001 கரம் தே.இ.சே.ம.காரி யாலயம் மட்டக்களப்பு 2005.2001 அன்று இறுதி நிகழ்ச் சிகள் அனைத்தும் வெபர் மைதா னத்தில் சிறப்பாக நடைபெற்று முடி ഖഞLu|ഥ.
சர்வதேச தரத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனை முதலாம் இடம்
சுகந்தகா ஜந்தாவது இடம்
சிர்வதேச தரத்தில்
பெண்களுக்கான 200 மீற்றர் ஒட் டத்தில் இலங்கையின் அதிவேக ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்க 5ஆவது இடத்தில் இருப்பதாக சர்வதேச அமெச்சூர் மெய்வல்லுநர் சம்மேளனம் அறி வித்துள்ளது.
சிட்னி ஒலிம்பிக் போட்டி யில் 200 மீற்றர் ஓட்டத்தில் தங் கட்பதக்கம் பெற்ற அமெரிக்க வீராங் கணையான மரியன் ஜோன்ஸ் 1ம் இடத்தில் உள்ளார்.
வெள்ளிப் பதக்கத்தைப் பெற்ற பஹாம்ஸ் நாட்டு வீராங் கனை டேவிஸ் தொம்சன் 6வது இடத்தில் இருக்கிறார்.
1998 ஆம் ஆண்டு பாங்
அமைச்சர்
(CUDLIT)
கிடந்த வாரம் கல்மு னைக்கு விஜயம் செய்த கிழக்கு அபிவிருத்திப் புனர்வாழ்வு புனர மைப்பு அமைச்சர் திருமதி பேரியல் அஷர.பை விளையாட்டுக் கழகப் பிரதிநிதிகள் சந்தித்து கல்முனை விளையாட்டு மைதான அபிவி ருத்தி சம்பந்தமாக உரையாடினர். மேற்படி மைதானத்தை நவீன முறையில் அபிவிருத்தி செய்து அஷ்ரஃப் விளையாட்டு அரங்கு என பெயரிட வேண்டுமென பிரதி நிதிகள் அமைச்சரிடம் கோரினர்.
கழகங்களின் சார்பில்
கொக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 1999 ஆம் ஆண்டு நேபாளத்தின் தலை நகரான காத்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டி யிலும் 200, 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களைப் பெற்ற மற்றொரு இலங்கை ஒட்ட வீராங்கனையான தமயந்தி தர்ஷா 1191 புள்ளிகளுடன் 200 மீற்றர் ஓட் டத்தில் சர்வதேச தரத்தில் தற்போது 29வது இடத்திலும் 400 மீற்றர் ஓட்டத்தில் 1188 புள்ளிகளுடன் 36 வது இடத்திலும் இருக்கின்றார்.
சிட்னி ஒலிம்பிக்கில் பெண் களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அவுஸ்திரேலிய வீராங்கனையான கத்தி பிறிமன் 1403 புள்ளிகளுடன் 1ம் இடத்தில் இருக்கிறார்.
கல்முனை பொது விளையாட்டு மைதானம். பேரியலிடம் கோரிக்கை
விளையாட்டுத்துறை விரிவுரையாளர் எம்.ஐ.முஸ்தபா, சனிமவுன்ட் கழக சார்பில் எம்றிஷாட் கொலிபில் கழக சார்பில் எம்.எம்.ஜெஸ்மீன் பிரலியன் கழக சார்பில் எம்ஐயூப்கான் ஆகி யோர் இக்கோரிக்கையை முன் வைத்து உரையாற்றினர் பதிலளித்த அமைச்சர் மேற்படி மைதானத்தை அபிவிருத்தி செய்வதில் தான் நட வடிக்கை எடுக்கப்போவதாக உறு தியளித்தார்.
இச் சந்திப்பில் அமைச்ச ரின் இணைப்புச் செயலாளர் கே.எம். ஏறஸாக், சட்டத்தரணி நிஸாம் காரி யப்பர் உட்படப் பலரும் கலந்து கொண்டார்கள்
(அட்டாளைச்ே
எம்.ஏ.
0.
பிரதேச செயல அஸிஸ் தலைை விளையாட்டு அது முசாதிக் அவர்க பேரில் கடந்த 14 பெற்ற 2001ம் ஆ டாளைச்சேனை பிர யாட்டுப் போட்டியி கல்வி அமைச்சர் ഉ_േ ിjpഥ ജൂ
(Q)aE5IT60öIL 65il60)6TTLLJIN
(!pg|ഖുബ.
நடைபெற்ற குழுப்போட்டி கரப்பந்தாட்டமமுதலாமிடம் புளு யாட்டுக்கழகம் அட இரண்டாமிடம்: 6,6061TuTLGábabup
(BF600601
கரிக்கெடமுதலாமிடம்- நியூ யாட்டுக்கழகம் அட் இரண்டாமிம் 6166
டுக்கழகம் அட்டான் உதைபந்துமுதலாமிடம் புளு யாட்டுக்கழகம் அட் J60, LTLSLib:- விளையாட்டுக்கழக
சேனை
ar gö Galo
முதலாமிடம் மெே LIII (65.6 pebb (9.
LITGO(LP60601. இரண்டாமிடம் சுப் யாட்டுக் கழகம் சின்
5 Ll Lş முதலாமிடம் புளு யாட்டுக்கழகம் அட் இரண்டாமிடம் புளு யாட்டுக்கழகம் அட்
நடைபெற்று விளையாட்டு
UP Lig. Gall * புளு இலவன் கழகம் 65 புள்ளி முதலாமிடத்தைப் 2001ம் ஆண்டுக்க தெரிவு செய்யப்பட்
616) CLT 66.06
37 ||ങiണിൿഞണ് டாமிடத்தைப் பெற்
GLDGT60TLuigi
கழகம் 24 புள்ளி
றாம் இடத்
Lsjbol.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளிக்கிழமை 7
nr. 1. i GBILIITILIÇ
சனை நிருபர்
LT66 (39.6060
யூ.எல்.ஏ. மயில், மாவட்ட காரி எம்.ஏ.எம். ரின் ஏற்பாட்டின்
04.2001ல் நடை
ண்டிற்கான அட் தேசமட்ட விளை ன் போது பிரதிக் ஏ.எல்.எம்.அதா நிதியாக கலந்து ட்டுப் போட்டியின்
முடிந்த முடிவுகள்
இலவன் விளை
T60613-6660.
IE 6DULJ6öI6Ö
SLÈD LLLTSO)6ITë
GroLIT) ിങ്ങ്
LT66696D60
| Mü 6f606IIu][IL
DGIFGFGOGO
இலவன் விளை
LATGOOGINäFGEFGODGOI.
ப்யர் சொனிக்
Lib eo LTSO)6Iės
றாண்ஸ் விளை LT6065-6660)
ഉടി. ബിങ്ങണ ങ്ങ് സൈഡ്രജ്ഞങ്ങ്.
റ്റൺഖങ്ങ് ബിഞണ
Les CF6060
ബLi] ബിഞണ്
LIT6OD6TI'F6ODGOY.
முடிந்த நிகழ்ச்சி
ள்
660)6Trust (Bas ளைப் பெற்று
r
sa gubu Sugo II,
-@l
யாட்டுக் கழகம் பெற்று இரணன் லுக்கொண்டது.
விளையாட்டுக் ഞ്ബ (L.]]
GUimisler606.
கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத
ஊழியர்கள் நிலை டெக்குக் கிழக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சின்
செயலாளரால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த இடமாற்றத்தின் போது பட்டிப்பளை பிரதேச செயலக எழுதுநர்கள் 06 பேர் இடமாற்றம் பெற்றுள்ளனர். ஆனால் ஒருவருக்கு மட்டுமே பதில் ஆள் போடப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் மற்றைய ஐந்து பேரதும் நிலைமை என்ன? பதில் ஆள் இல்லாமல் விடுவிக்க முடியாது என பிரதேச செயலாளர் எவரையும் விடுவிக்கவில்லை. இதனால் ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது. பதில் ஆள் இல்லாமல் விடு விக்க முடியாது என பிரதம செயலாளருக்குத் தெரிந்தும் ஏன் இந்த முடிவு? இது வேண்டுமென்றே செய்யப்பட்டது போல் தெரிகிறது என ஊழியர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். இதுமட்டுமல்ல வசதியான நிலையத்தில் கடமை புரிந்த ஒருவருக்கு வசதியான நிலையத்திலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 8 வருடங்களுக்கு மேல் கஷ்டமான நிலையத்தில் கடமைபுரிந்த இவர்களுக்கு இதுதான் மாகாண செய லாளரால் செய்யப்பட்ட கைங்கரியமா? இந்த நிலை மேலும் நீடிக் குமானால் ஊழியர்களின் மனநிலை பாதிக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் மாகாண சபையின் கீழ் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நியமனம் பெற்ற ஒருவர் கச்சேரியில் கடமை புரிகிறார். சம்பளம் மாத்திரம் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படுகிறது. இந் நிலை மேலும் நீடிக்குமானால் அப்பாவி ஊழியர்களே பாதிக்கப்ப டுவார்கள். எனவே, அதிகாரிகள் இதில் அக்கறை கொள்வார்களா?
பிரதேச செயலாளர் பட்டிப்பளை "" " " " " ' "
விளையாட்டு விழாவில் அதிபர்கள் புறக்கணிப்பு
Dண்முனை தென்மேற்குப் பட்டிப்பளைப் பிரதேச செயலகத்
தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு விழா கடந்த ஏப்ரல் 26ம் திகதி மகி ழடித்தீவு பொது விளையாட்டரங்கில் இடம் பெற்றது.
இவ்விளையாட்டு விழாவுக்காக றோணியோ மூலம் வெளியிட பட்ட அழைப்பிதழில் சிறப்பு விருந்தினர்களாக கொல்லநூலை விவேகா னந்த வித்தியாலய அதிபரும், முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபரின் பெயர்களும் குறிக்கப்பட்டு அழைக்கப்பட்டனர்.
பட்டிப்பளை கல்விக் கோட்டத்தில் இன்றும் பல முன்னணிப் பாடசாலைகளும் மகா வித்தியாலயங்களும் உண்டு இப்பாடசாலை அதி பர்களை சிறப்பு விருந்தினராக அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது ஏன் என இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இவ்விளையாட்டு விழாவில் மத்தியஸ்தர்களாக மேலும் இரண்டு அதிபர்களை அழைத்திருந்தனர். அதிபர்களை முகஸ்துதி பார்த்து சிறப்பு விருந்தினர்களாக எடுத்தார்களா? அல்லது அதிபர்களை அவமதிப்பதற்காக இவ்வாறு ஒரம் கட்டப்பட்டனரா? என்பதை இவ்விளையாட்டுக் குழுவினர் தெரிவிக்க வேண்டும் என பட்டிப்பளை பகுதி ஆசிரியர்கள் தெரிவிக் கின்றனர். ஆ. குணசேகரம் அரசடித்தவு
SS SSS S SS S SS S SS S SS S SS SS SS SS SS SS SS S SS SS S S S S S S S S S S S SS S S S S S S S S SS SS S S பாருமின் நாட்டின் பத்திரிகை கசக்கிறதா?
மாநகரப் பத்திரிகை தாண் இனிக்கிறதா?
ஸ், ஆட்டோ, பொதுச்சந்தை என்று எங்கு பார்த்தாலும் தினக்கதிரையே காண முடிகின்றது. வாங்கிப் படிக்கின்றார்கள் தேடிப் படிக்கின்றார்கள் ஏன் இது நமது சொந்த மண்ணின் பத்திரிகை நமது தாய்த் திருநாட்டின் பத்திரிகை அதுவளர வேண்டும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதால்தான். ஆனால் களுவாஞ்சிகுடியில் சில கடைகளில் தினக்கதிர் எடுப்பதில்லை. அங்கே சென்று தினக்கதிர் எடுப்பதில்லையா? என்று கேட்டால் வேறு தினசரிகளின் பெயர்களை கூறி அந்தப் பேப்பர் தான் எடுப்போம். எடுத்துப் பழகிவிட்டோம் என்று கூறுகின்றார்கள். பத்தி ரிகை படிப்பதிலும் பாரபட்சமா? பாடுமீன் தேன் நாட்டு தினக்கதிர கசக்கிறதா? கொழும்பிலிருந்துவரும் தின ஏடுகள் தான் இனிக்கிறதா? என்ன விசித்திரமான மனிதர்கள் இவர்கள் எல்லாப் பத்திரிகைகளிலும் செய்திகள் தான் வருகிறது. தினக்கதிர் தமிழ் உணர்வு தமிழ்ப்பற்று. இவைகளுடன் வரும் நம் சொந்த ஏடு இதைப் புறக்கணிக்கலாமா? இப்படிச் செய்வது சரியா? இது முறையா? மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணம் உண்டு அதற்காக நம் சொந்தத் தோட்டத்து மல்லிகையில் மணம் இல் லையென நினைக்கலாமா? அல்லது சொந்த வீடு இருக்க வெளியார் திண்ணையில் படுத்துறங்கும் மன நிலையா? என புத்திஜீவிகள் இப்படியான விசித்திரமானவர்களைப் பார்த்து கேட்கிறார்கள். தினக்கதிரில் என்ன இல்லை என்ன குறையுள்ளது கொழும்பு இறக்குமதிகளில் என்ன விஷே சங்கள் உள்ளன? பல வருடங்கள் தாண்டி செல்வ நதியில் மிதக்கும் ஏடுகள் அவை தினக்கதிர் இப்போதுதான் ஒருவயதைத் தாண்டி நடை போடுகிறது. காலப்போக்கில் இன்னும் சிறப்படையும். எனவே, எந்த ஏட் டையாவது படியுங்கள் தமிழர சொந்த ஏடாம் தினக்கதிரைப் புறக்கணியாதிர அது எமது ஒவ்வொருவரது குழந்தையுமாகும் அதை வளர்க்க வேண் டியவர்கள் நாங்கள் தான். இனிமேலாவது நமது தினக்கதிரை வாங்கி படிக்க வேண்டும் என பணிவோடு எல்லோரையும் வேண்டுசகின்றேன்.
ம. அதரதன்
களுவாஞ சகுடி

Page 8
27.04.2001
போர் நிறுத்த தடை நீக்கே
(நமது நிருபர்) விடுதலைப்புலிகள் மீதான தடையை அரசாங்கம் ஒரு போதும் நீக்காது என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கா தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை கொழும் பில் படையினரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் வைபவமொன்றில் உரையாற்றும்
போதே மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் கையில் விடுதலைப்புலிகள் மீது
சிறுபான்மை இனங்களுக்கிடையில் ஒற்றுமை வளரவேண்டும் -U%9Uബിക/ക്ര0
(நமது நிருபர்)
சிறு பான்மை சமூகங்க ளுக்கிடையில் இன்று துளிர் விட்டுப் பிரகாசித்துச் செல்லும் பலம் வாய்ந்த ஐக்கியமும், நல்லுறவும் குலைந்து செல்வதற்கு எவரும் இடமளிக்கக் கூடாது.
இவ்வாறு கடற்றொழில் நீரியல் அபிவிருத்தி பிரதி S)|60)LDö efst அப்துல் காதர் சில தினங்களுக் குள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, வாழைச்சேனைப் பகுதிகளில் இரு முஸ்லிம்கள் ஆயுத முனையில் கடத்தப்பட்டும், வாகனங்கள் மற்றும் உடமைகள் எடுத்துச் செல்லப்பட்டுமிருப்பத னையிட்டு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எம்.பி. முகைதீன்
இவ்வறிக்கையில் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்திருப்
Lig5 T6)lg5): இத்தகைய செயலை எவர் செய்திருத்தாலும் மனிதாபிமான அடிப்படையில் கடத்தப்பட்ட முஸ்லிம் சகோதரர்களையும் அவர்களின் உடமைகளையும் விடுவிக்க முன்வரவேண்டும்.
கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படச் செய்து இலாபம் தேடிக்கொண்ட பெரும் பான்மை சக்திகளின் வலைக்குள் மீண்டும் சிறுபான்மை சமூகம் விழுந்து சின்னாபின்னப்பட எவரும் இடமளிக்கக் கூடாது எனக் கேட்டுள்ளார்.
பள்ளி முனை.
தெரிவித்தன.
இந்த மோதல்களின் போது கடற்புலிகளின் படகு சேதமடைந துளி ள தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதன்கிழமை இரவு 1130 மணிமுதலி பள்ளி முனைக் கடற்பரப்பை நோக்கி படையினர் விட்டுவிட்டு எறிகணைத் தாக்கு தல்களை நடத்திக் கொண்டி ருந்ததாகவும், கடற்புலிகளின் நடமாட்டத்தை அவதானித்தத னாலேயே இவ்வாறான தாக்கு தல்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
400 மேற்பட்டோர்.
இதுவரை நடை பெற்ற சமரில் முன்னுறுக்கும் மேற்பட்ட படையினர் பலியானதாகவும் ஆயிரத துக் கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந் துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் 5 மணிக்கு ஆரம்பித்த கடும் சமர் நேற்று வரை தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும் கிளாலி, நாகர் கோவில், எழுது மட்டுவாள் ஊடாக முன்னேற முயன்ற படையினரை விடுதலைப்புலிகளின் படையணிகள் படையினர் நடவடிக் கையை ஆரம்பித்த இடத்திற்கே விரட்டிச் சென்றுள்ளதாகவும் வ) டு த  ைல ப புல் களரி ன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
எறிகணை.
ഉ ീ | | | து ள எா தா கத
தெரிவிக்கப்படுகின்றது. ரி.நடராசா என்பவரே இடது காலை இழந்தவராவர். இவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இத்திரிகை வேல்
அரசு சமாதானத்தை ஆக்க பூர்வ முயற்சிகள் எதிலும் ஈடுபடவில்லை. கடும் போக்கான நடவடிக்கையிலேயே ஈடுபட்டு வந்தது. இவ்வாறான ஒரு சூழ்நிலையிலேயே விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை (!pg|ഖു$n கொண்டு வந்தனர் எனவும் சுப தமிழ்ச்செல்வன் ஆயர்களிடம் தெரிவித்துள்ளார்.
மடுதேவாலயத்தை.
பதின் மூவாயிரம் பேர் இடம் பெயர்ந்து மடுவைச் சுற்றியுள்ள பகுதியில வாழ்கின்றனர்.
அவர்களை தங்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கான ஆக்க பூர்வ முயற்சிகளை அரசாங்கம்
8ഥjിങ്കTബിസ്മെ,
இது தொடர்பாக
கொழும்பு சென்றதும் அரசாங்கத் திடம் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சித்தாண்டி. எறிகணை சித்தாண்டி முருகன் ஆலயத்திற்குப் பக்கத்தில் வந்து விழுந்தது. எனினும் அவ்எறிகணை வெடிக்காமையினால் எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் மாலை 4 மணிதொடக்கம் இரவு 7 மணிவரையும் சித்தாண்டிக்கிராமம் சுற்றிவளைப்பு செய்யப்பட்டதுடன் ஆண் பெண் அனைவரையும் சித் தாண்டி முருகன் ஆலய வளாகத்தில் வரவழைக்கப்பட்டு படையினர் பலத்த சோதனையில் PF (BLILI I GOTri என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு விதித்திரு அரசு ஒரு போது 8.G盟 ஆட்சியின் போது பட்ட போர் நிற போதே விடு; அதிகளவில்
9 Jd
bl
(திருமலை
த ரு மாவட்டத்தில் அ அங்கீகாரமின்ற நிறுவனங்கள் ( என்று வடக்கு ஆளுநர் அறிவி 伊T前山的血 吋 நடவடிக்கைக செய்வதற்கான சார்பற்ற நிறுவ ங்கள்
கடந்த மாவட்ட ஒருங்கி கூட்டத்தில் இ ஆளுநர் விடுத்
9IU 9. 60T ME GE 6 த மாவட்டத்தில் அ அங்கீகாரத து செயற்படவே6
G
9|LIĎ
(நமது ந திருகோணமை
இடம்பெயர்ந்து நலன்புரி நிலைய மக்கள் தற்ே முடிவுக்கு இடங்களுக்கு Ձյոլք (plգալb : திரும்பிச் சென் செஞ்சிலுவை குழுவினால் ப முடியாத நி6ை ৮ টি 6)||168.959 { சங்கத்தின் தலைமை பிரதி சிறிபர்
(ge ஐலண்ட் ஹே புதன்கிழமை
செய்தியாளர் பு
ஒன்றுக்குப் பு அவர் இதனை திருகோணமை திரியாய் குச் கிராமங்களைச்
6 6LDI
(6)66.
'அக்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட டையினரும், வி
சரமாரியான குன்
நடத்தியுள்ளத படுகின்றது.
இத
6ÓLIDIT GOTLČILIGODL
வொயிஸ் ப்ளிகேஷன் நிறுவனத்தினால்
 
 
 

வெள்ளிக்கிழமை 8
(BLDI: ................ மா இல்லை! -ഗ്ര7/'ഞീ',
க்கும் தடையை ம் நீக்கிவிடாது.
E LI JF LILI' 60-T மேற்கொள்ளப் |த்த காலத்தின் லைப் புலிகள் ஆயுதங்களைக்
கொள்வனவு செய்துள்ளனர். இவ்வாறான ஒரு நிலைக்கு அரசு ஒரு போதும் வராது.
இதேவேளை இனப் பிரச்சினைகான தீர்வு முயற்சியை அரசு மேற்கொண்டு வருவதாகவும் Gigsflogg Giro Isrir.
சார்பற்ற நிறுவனங்களின் வடிக்கைகளில் மாற்றம்
நிருபர்) B E II Got LD 60) 60 ரசாங்க அதிபரின் அரசசார்பற்ற செயற்படக்கூடாது கிழக்கு மாகாண த்திருப்பது அரச றுவனங்களின் flóð 5606ðus(6 9(I) LL9UT86 3DU9. 6OTIÉlaE56iT 6)IL"LLITU கருதுகின்றன. திருகோணமலை ணைப்புக் குழுக் ந்த அறிவிப்பை
Ti. சார்பற்ற நிறுவ ருகோணமலை ரசாங்க அதிபரின் நுடன் தான் ண்டும் என்றும்
உளஞர் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன் கூட்டியே தங்களின் செயற்திட்டங்களைத் தயாரித்து அரசாங்க அதிபரின் அங்கீகார த்தைப் பெற வேண்டும் என்றும் ஆளுநர் அக்கூட்டத்தில் அறிவித் தார்.
த @ (3 CE, IT GOOI LID 60) 6M) மாவட்டத்தில் அல்ல-வேறு சில மாவட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்ட அபிவிருத்தி வேலை ஒன்றை தாங்கள் மேற்கொண்டதாக இன்னொரு அரச சார்பற்ற நிறுவனம் உரிமை கோரி அதற்கான பணத்தை வெளிநாட்டு நிதி வழங்கும் ஸ்தாபனத்திடம் பெற்றுக் கொண்டதாக முறைப்பாடு வந்துள்ளதாகவும் அவ்வாறான முறைகேடுகள் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறக்கூடாது
ார் முடியும் வரை சொந்த திரும்ப விருப்பமில்லை ?
திருபர்) ல மாவட்டத்தில் முகாம்களிலும் jബിണ്ണ് ഖന്ധ്രഥ பாதைய யுத்தம் நால்தான் சொந்த திரும்பிச் சென்று என்றும், தற்போது TD 6IT(g6) gbig, ச் சர்வதேசக் துகாப்பு வழங்க இருப்பதாகவும் சஞ சிலுவைச் நிருகோணமலை நிதி திரு. டானியல் தெரிவித தார் T600TLD606) G3661 ாட்டலில் இன்று ÞL_sb.35 LDIT6)ILLér ாநாட்டில் கேள்வி திலளிக்கையில் தெரிவித்தார். 0 மாவட்டத்தில் சவெளி ஆகிய சேந்த Daiss6
100TIL Igbo
இடம்பெயர்ந்து முகாம்களிலும் நலன் புரி நிலையங்களிலும் தங்கியுள்ளார்கள். அவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று வாழ்வதற்கு செஞ்சி லுவைச் சர்வதேசக் குழுவினர் உதவியளிக்கலாமே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
திரியாயப் குச் சசெளி பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மக்கள் திரும்பிச் செல்வதை இராணுவத்தினர் விரும் பமாட்டாத pിഞ്ഞ இருக்கலாம் என்றும் திரு.சிறிபர் தெரிவித்தார்.
திருமலைநகரம் கப்பலில் கடந்த ஆண்டு33 தடவைகள் 18430 பயணிகள் திருகோ ணமலைக்கும், யாழ்பாணத்திற்கும் பயணித்து இருக்கின்றார்கள் 33 கடற்பயணங்களை திருமலை கரம் கப்பல் கடந்த ஆண்டு / மேற்கொண்டுள்ளது என்றும்
திருசிறிபர் தெரிவித்தார்.
g5L 60Ꭰ6Ꭷ]
னக்குண்டு வீச்சு!
யா நிருபர்) 60s 3:36). IGO)6)-01
புதன் கிழமை
பின்னர் கடற்ப ானப்படையினரும் எடுத் தாக்குதலை க தெரிவிக்கப்
ாக கு த ல ல குச் சொந்தமான
மிக், கிபி விமானங்கள் எண்பது தடவைகள் களமுனைக் கு சென்றுதாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பல்குழல் எறிகணைத் தாக குதல் படையினரால மேற்கொள்ளப்பட்ட போது ஆறு விடுதலைப்புலிகள் பலியானதாக விடுதலைப்புலிகளின் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸ்ரன் கிராபிக்னல் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டத
மற்றும்
என்பதற்காகவே அரசாங்க அதிபரின் அங்கீகாரத்தைப் பெற வேணடும். எனத் தான் கூறுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
இப்போது திருகோண மலை மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும்
பணிகள் பற்றி திருகோணமலை மாவட்ட இராணுவ இணைப்பதிகாரி"
தனது அலுவலகத்தில் அடிக்கடி மாநாடுகளைக் கூட்டி கண் காணித்து வருகின்றார் இந்த நிலையில் அரச அதிபரின் அங்கீகாரத்துடன் தான் அரச 乐TfL1的血 நிறுவனங்கள் செயற்பட வேண் டும் என்று அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண் டதா என்று தமிழ் வட்டாரங்கள் கேட்கின்றன
EL3 g5 ஆடு
வருடங்களுக்கு மேலாக திருகோ ணமலை அரசாங்க அதிபராக
பணியாற்றும் திரு. எஸ் டி.சந்திரதாஸ் ஒரு பேரினவாதி என்றும் தமிழ் மக்களின் நலன்களுக்குப் பாதகமாகச் செயல்படுபவர் என்றும் தமிழ் 6) L L T U TE) GE56Ť கணித து வைத்துள்ளது.
இந்த நிலையில் திரு சந்திரதாசவின் அங்கீகாரத்துடன் 9IU 8F சார்பற்ற நிறுவனங்கள் செயல்படவேண்டும் என்று ஆளுநர் அறிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பதாக அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். எமது செயற்பாடுகளை இராணுவ
இணைப்பதிகாரி கண்காணித்து
வருகின்றார். இந்த நிலையில் அரசாங்க அதிபரின் அங்கீகாரம் பெற வேண்டும் என்று கோருவது எதற்காக என்றும் அவர் கேட்டார். ஆளுநரின் உத்தரவிற்கு நாம் பணிந்து போகமாட்டோம் என்று தருகோணமலை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 32 அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் குறைந்தது ஏழு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகும் எஞ்சியவை இலங்கை மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகும். அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளால் பயன்பெறுபவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மக்கள் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருகோணமலை மாவட்டத்தில் பெரும்பான்மையான தமிழ்ப் பிரதேசங்களில் தான் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகள் இடழி பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.