கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.28

Page 1
Registered as a News Paper in Sri Lanka
28.04.2001
சனிக்கிழமை
களுதாவளை சம்ப
b)cm)。6) | ) 이 Insi
ably III III). In UGD Glo Abi bioloID யில் விஷேட அதிரடிப்படையினரால் பாலியல் சிந்திரவதைக் உட்படு த்தப்பட்டர்ை கலந்து கடந்த ஆண் வெ க் நி ைதி மட்ட
F6m p FT
60;35
(நமது வ6
யாழ்ப்பாணம் எழுதுமட்டு வாள் பகுதிகளில் நேற்று விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டை இடம் ெ
இதுவரை நடந்த மோத லில் அதிகாரிகள் உட்பட 13 படையினர் உயிரிழந்ததாகவும் 600 க்கு மேற்பட்ட படையினர் காயம
படையினரின் 30 சடலங்கள்
டைந்ததாகவும் இராணுவத் தரப்பு
செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த புதன் கிழமை
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்
புலிகள் வசம்
இன்று கையளிக்க ஏற்பாடு !
"DIE GÓN JUGOITTIGDIGAO" JBL 6)||26JODELINGVO இறந்த படையினரின் 30 சடலங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளதாக நேற்று விடுதலைப் புலிகள் அறிவித்
Digital IGOTIT.
♔ || 5, 9 , ബി , ഞണ് ് ി ഖർ. (, ) () {} ബ്ര, ഴ, ണ്ണ, ഞ ഖ 于卤ödpLTā இராணுவத்தினரிடம்
હોગાના (B %անց: "Ալ
விட்டுப்பரிைப்பினர் தர்
հյան) ( 18 10 ) விட்டுச் சாரதிகள் v լյարի 800գ)
வேல்டிங் வேலை V GUI) në / ஓடாவி மற்றும் விட்டுப்பணிப் பெண்களுக்கு 2 L1). Connon han niini jai Обројанопа,
283 மெயின் விதி
புறக்கோட்டை
LNO 736
ക/ള്ബ ബിന്നു /ബഗ് ബീബ് ബക്സ ണി) ബ
இல:15, 11 பிரதான விதி, காத்தான்குடி -02 O65-47 OOO
ADVI.
ஒப்படைப்பதற்கு விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுத்துள் ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் y El Es el El ETT) sonflón) குணவர்த்தனா தெரிவித்துள்ளார்.
இந்த சடலங்கள் இன்று விடுதலைப் புலிகளால் கையளிக் கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பல படையினரின் ് ബി ബി () || (!p ഞങ്ങ|ിന്റെ சிதறிக்கிடப்பதாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.
♔ ( !( ഖബ || ഞ| LINGOT UITGN) LIITIL) LI LITT GOOI, 56 கைப்பற்றிய ஏழு பேரின் சடலங் களை விடுதலைப் புலிகளிடம் கையளிக்க படையினர் நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
oorہوfزOOہوag
தென்மராட்சி பகுதியில் சண்டையைத் திக்குச் சமீபமாக மீசாலைப் பகுதி இடம்பெயர்ந்து நோக்கி சென்று வருகிறது.
GDL LD தொகை பற்றி
ിബ ബിബ
J. G.O.O. பகுதிகளில் ஏற்கனவே இடப் என்பது குறிப்பி
SIJI GÓTIGÒ LI GODI IMIGOII துப்பாக்கிச் சூடு
(நமது நிருபர்) கிரான் பாலத்தடி இராணுவத்தினர் மீது நேற்று மாலை விடுதலைப் புலிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்ப டுகிறது.
|poln. ნე) ისტ. 6. - () () |D) გუტჩl
இடம்பெற்ற இந்த துப்பாக்கிப்
பிரயோகத்தை தொடர்ந்து கிரான் விநாயகர் ஆலயத்தில் பணிபுரியும்
சிறுவன் ஒரு தாக்கப்பட்டதா சிறுவர்களை ബ്, 5 டுத்தியதாகவும் மக்கள் தெரிவி இதே லர் காப்பகத் ജങ്ങ് ബി. | LIGODL LLINGOTT (BAFT மேற்கொண்டதா
 
 
 
 
 
 
 
 
 
 
 

சகல விதமான அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம்
BEGINLG NING
திருமலை வீதி
மட்டக்களப்பு.
us assassir
O8
விலை ரூபா 5
வத்தைக் கண்டித்து 5956b (3штрrmrčLLüb
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நேற்று எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
B600TL E6) 2 LD500L6. வில் வளாக மைதானத்தில் நடை பெற்ற இப் போராட்டத்தில் பல்க லைக்கழக மாணவர்களுடன் என்று மில்லாதவாறு விரிவுரையாளர்க
ள்,பேராசிரியர்கள் சிலரும் கலந்து GBT605|LGOLÍ.
இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய மாணவர் தலை 6)If 5956) Isit
மன்னாரில் அண்மையில் நடைபெற்ற பாலியல் சித்திரவதைக் சம்பவத்தைப் பலரும் கண்டித்த
(8ம் பக்கம் பார்க்க)
།
ல = 0 எதிர்த்து
ஒப்பு தாக்குதல்
வுனியா நிருபர்) வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாகவும் படையினருக்கும்
பற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
டைபெறம் பகுதி
հI(Լք5|ԼDL (66)II611 டம் பெற்றுவரும் தாடர்ந்து அப்பகு bio GBI BID.
6) p. 51st Dr.
6) I LDJITU flgol ள்ளதாகத் தெரிய
பயர்ந்தவர்களின் flu Tool is solo assi
ட நடைபெறும் இருந்து மக்கள் L|Listsbg) 6Ísl Lóðir த்தக்கது.
|60LuflöOUT 60 வும் மேலும் இரு இராணுவத்தினர் விசாணைக்குட்ப அப்பகுதி பொது கின்றனர். யம் கிரான் நாவ ல் நடைபெற்ற நிகழ்வின் போது
ம் கூறப்படுகிறது.
பகுதியை மீட்கும் வகையில் படையினர் ஆரம்பித்த அக்தி னிச்சுவாலை 0 இராணுவ நடவடி க்கை படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று எறிகணைபீரங்கி தாக்குதல்கள் இடம் பெற்றதாகவும் தெரிவிக்க ப்படுகிறது.
29 (956) is
தமிழகம்
(நமது நிருபர்) வடக்கில் இடம் பெற்றுவரும் போர் காரணமாக இடம்பெயர்ந்த 29 இலங்கை அகதிகள் தமிழகம் சென்றுள்ளனர். @öjā6f6 10 GLs GL( எனவும் ஆறு பேர் குழந்தைகள்
எம். ஐ. 24 ஹெலி சேதம்
அக்னி சுவாலை நடவடிக்கையில் ஈடுபட்ட எம். ஐ. 24 ரக ஹெலி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்கு தலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி ஹெலி பின்னர்
படையினரால் தரையிறக்கப்பட் டதாகவும் கூறப்படுகிறது.
சமாதானம் செய்வோர் பேறு. 2
உள்ளே
சென்றனர்!
டுகிறது.
LI GOD LILL fil GOT FT தாம் கைப்பற்றிய எட்டு சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை தொடர்ந்து தக்கவை த்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் படையினரின் முன்னரங்க காவல் நிலைகளை தாக்க மேற் கொண்ட முயற்சியை முறியடித்து விட்டதா கவும் பாதுகாப்பு அமைச்சு விடுத்து ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்
டுள்ளது,
(8ம் பக்கம் fit
கேதிகள்
எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தனுஷ்கோடியை சென்ற டைந்த மேற்படி அகதிகளை தமிழ் நாடு காவற்றுறையினர் அகதிமுக ம்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து ள்ளதாக தெரிவிக்கப்ப
முக்கு பல்கலைக்கழகத்தில் நடை பெர்ர போராட்டத்தில் என்றுமில்லர J0/10/2011/2010/11797/1767 6/JJJ77||10371
செய்தி
என்ற இராஜசிங்கபெருமானே
என்ன உன் திருவிளையாடல். V

Page 2
5.6 II. (Sesuo: 06
07, எல்லை விதி தெற்கு, மட்டக்களப்பு.
தொ. பே. இல 065 - 23055
28.04.2001
இனியாவது முன்வரட்டும்
போர் மூலமே இனப்பிரச்னைக்குத் தீர்வு என்பதே இலங்கை அரசின் தீர்மானமாக இருக்கிறதென்பது தெளிவாகிவிட்டது.
இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி செய்வதாக அரசு சொன்னதும் செய்ததும் இலங்கை மக்களை மட்டுமல்ல உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
இலங்கையில் "பயங்கரவாதத்தை"ஒழிப்பதற்காக இலங்கை அரசுக்கு ஆயுத உதவிகளை அளிக்க முனிவந்த நாடுகளும் இலங்கைப் படைகளுக்குப் பயிற்சியளிக்கத்துணிந்த நாடுகளும் இலங்கையின் நீர் வள, நிலவள அமைப்புக்களை அறிந்து கொள்ளவில்லை.
அல்லது இலங்கை நாடு எப்படிப்போனால் எனின நமக்கு
ஆயுத விற்பனை வருமானம் கிடைத்தால் இலாபம் என்று முடிவு கட்டி யிருக்கவேண்டும்.
என்றாலும் இலங்கை இனப்பிரச்சினைக்குப்பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக இலங்கை அரசு கூறிவந்தது.மட்டுமல்ல, இப்பேச்சுவார்த்தைகளுக்கு மூன்றாந்தரப் பாக நோர்வே நாட்டினி உதவியைப் பெற்று கொள்ளவும் சம்மதித்தி ருந்தது.
இந்த உதவியைப் பெற்றுக்கொண்டபின்,நோர்வேயின் விசேஷ சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஒஸ்லோவிலிருந்து லண்டனர், இந்தியா, இலங்கை, வன்னி என்று பறந்து திரிந்து தமது சமாதானப் பணியைத் தீவிரமாகத் தெடர்ந்து கொண்டிருந்த வேளையிலும் போர் மூலம் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதிலேயே இலங்கைஅரசு உள்ளார்ந் தமாக செயல்பட்டு வந்திருக்கிறது.
இதை நன்கு தெரிந்து கொண்டு தான் இந்தியா உள்ளிட்ட நாடுகள் சில இலங்கை இனப்Uரச்சினைக்கு சமாதானத் தீர்வு காணப்பட வேண்டும் என்று சொல்விக்கொண்டு இலங்கை அரசுக்கு ஆயுதங்களையும் படைச்சாதனங்களையும் கொடுத்து உதவி வருகின்றன.
இலங்கைக்கு எந்தநாடுகள் தங்கள் இலாபத்துக்காக எப்படி உதவிசெய்துவந்தாலும் பொறுத்துக்கொள்ளலாம்.ஆனால் 'சத்தியமே வெற்றி” என்ற காந்தி மகானி அவதரித்து தியாகங்கள் பல செய்து விடுதலை பெற்றுக் கொடுத்த இந்தியா இரட்டை வேஷம் போடுவதை இந்தியாவை ஒரு காலத்தில் 'தாய் நாடு' என்று கருதிய இலங்கைத் தமிழ் மக்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?
தனிமனிதர் மட்டுமல்ல. உலகத் தலைவர்களும் உலகநாடுக ளுமே, "உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுபவர்கள் தானா? இவர்கள் உலக சமாதானம் பற்றிப் பேசுவதெல்லாம் வெளிவேஷம் gT60TT'?
இந்த நாடுகளும் பாடம்பழத்துக்கொண்டுதாணிருக்கின்றன. இதனால்தான், 'நெருக்கழக்குத் தீர்வுகாண்பதற்கு சர்வதேச நாடுகள் பெற்ற அனுபவங்களை இலங்கையில் மோதலில் ஈடுபட்டிருப்போர் தாமும் கற்றுக் கொள்ள முடியும். ஆனால், அவற்றைப் பின்பற்ற முயற்சிக்கக்கூடாது. ஏனெனில், அந்தந்தநாடுகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளின் வரலாற்றுப் பின்னணி வேறானது, இலங்கைப் பிரச்சினையினி வரலாற்றுப் பின்னணி வேறானது" என்று இலங் கையில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு மூன்றாந்தரப்பு உதவியாள ராகச் செயல்படும் நோர்வேயினி எரிக் சொல்ஹெய்ம் சரியாக அறிந்து бетебе?цjфdidУпутј.
இதனால் தானி எரிக் சொல் ஹெய்ம்மை சமாதான முயற்சி களிலிருந்துதட்டிக்கழித்துவிடலாமா என்று இலங்கை அரசு யோசிப்ப தாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சக்தி வாய்ந்த ஆயுதங்களை முன்பு வழங்கியிருக்கிறது. அமெரிக்க ஆயுதங்கள் எம்மிடம் இருக்கும் போது அச்சம் ஏனி என்று பாகிஸ்தானி இறுமாந்திருந்தது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில்போர் மூண்டது. இந்திய போர் விம்ானங்கள் அமெரிக்கத்தாங்கிகள் மீது தாக்குதல் நடத்தி நொருக்கியதுடனி அவற்றை டில்லிக்குக் கொண்டு வந்து
('dിdക്രb ഞഖഴ്ത്തളി,
இலங்கையில் புலிகளினி ஒருதலைப்பட்ச போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டUனி நவீன ஆயதங்கள் நவீன போர்த்தளபாடங்களுடனியாழ்ப்பாணத்தில் அரசபடைகள் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தி நிலத்தைக் கைப்பற்ற முனைந்தன.
நவீன ஆயுதங்கள் மட்டும்போதுமா? அரசபடையணிகள் 89 பேர்மாண்டதாகவும்நூற்றுக்கணக்கானோர்காயமடைந்துள்ளதாகவும் அரசே அறிவித்திருக்கிறது. இரத்த வங்கிக்கு இரத்ததானம் வழங்கு மாறும் கோரிக்கைவிடப்பட்டிருக்கிறது.
நவீன ஆயுதங்களை நம்பிப் போர் தொடர்ந்தாலும் போர் புரிபவர் இந்த நாட்டு இளைஞர்கள் தானி எண்பதை அரசு நினைவு கூர்ந்து இனியாவது போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைக்கு முனி வருவது விவேகமானது.
JLD5 ஒரு
(3urTÜ'!! (BurTÜ !!! LD: னம் சமாதானம்
என்றே குரலெழுப்
கின்றனர். மக்கள் ே பிக்குமாயின் சமாத எழும்ப ஆரம்பிக் வேண்டும் போர் தாங்களும் அதில் சம்பாதிக்கலாம் தோடு ஆதரிப்பது அவர்களுக்கு ஒ செயல்படுகின்றன கருவியாகவும் தெ நாட்டுப் பற்று தே வீறாப்பு பேசுகின் பாவம், இந்தப் 66OTITG) 6T666TC 8660)6YT - LDé585(gIbLib, இழக்க நேரிடுக சிந்திக்கிறானா லாபத்தையும் - 60Tuż605. D - 9y யையும் பெறுவதை தில் கொண்டு - தப்படவோ போரை திக் கொண்டு செ6 கவோ செய்கிறா கோடிக்கணக்கான புக்களையும் - சொ இழப்புக் களைய எதிர்காலம் பற்றிய பதில்லையே. ஆன சாரார் சமாதானம் ே அமைதி வேண்டு வுக்கு கொண்டு வர சுவார்த்தைகள் மூல பெற வேண்டும் துடிக்கின்றனர், ! னத்துக்காகத் து நானும் ஒருவன் அச் வாக நானும் ஒரு
"சமாதானம் செ பெற்றோர்"
என்று ! கூறியிருக்கிறார். தானத்துக்காக பேக் துவோர். சமாதான தானத்தை விரும்பு பெற்றவர்கள் ஆ6 டியாக எதையும் த பேச்சுவார்த்தைகள் (அரசியல் செல்வா 260IT6) 66060ILLI தனை மூலமும் சப தன் பங்கை அளிக் நானோ - பேச்சுவா திச் செல்ல ஒரு ഥേ ♔|സൈഴ്ച லங்களில் கலந்து வசதியுமல்ல, ஆன பிரார்த்தனை மூலழு தானத்தக்கான எ6 மூலமும் ஒரு கரு கின்றேன்.
26A) BESLİ போர் முகில்கள் ! ருக்கின்றது. நவீன விலை கொடுத்தே பெற்று தனது எதி கங்கனம் கட்டுகி F65.5356T 6). T606. அக்கினி சுவாலை பற்றி எரிகின்றன. கொண்டவர்களாக கின்றனர். நாட்டி கங்களும், பறை சத்தங்களைக் கே சுவாலையை நே இடம் தெரியப்ாது மக்களுக்கு மட்டு ளுக்கும், பட்சிக கதி ஏற்பட வேை இலங்ை களாகிவிடாது பெ. 355 (UTÜ LDI மாதங்களாக சற்
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை 2
னம் செய்வோர் பேறு பெற்றோர்!
க்கம் போர்!
பக்கம் சமாதா சமாதானம்! 5 கொண்டிருக் ார் ஒன்று ஆரம் னம் குரல்களும் ம் சிலர் போர் டந்தால் சிலர் 56fi ETuj6OTLD. ன்ற எண்ணத் DI'(bഥേtഥൺ 5T60FUJITE6), Lib அதற்கு ஒரு ஜில்படுகின்றனர். Fபக்தி என்றும் றனர். ஐயோ பாரின் விளை வா சொத்துக் அரசாங்கமும் ன்றது என்று ഞെൺ- ജൂങ്ങി அற்ப அரசியல் தொழில் வசதி மட்டுமே கருத் போரில் சம்பந் தொடர்ந்து நடத் லவோ ஆதரிக் கள். ஆனால் உயிர் இழப் ந்து உடமைகள் ம், நாட்டின் ம் சற்று சிந்திப் ல் இன்னுமொரு வண்டும் நாட்டின் ), போரை முடி
0ம் தீர்வு ஒன்றை என்று துடியாய் இந்தச் சமாதா டிப்பவர்களில்சமாதானம் உரு கருவி தான்.
ய்வோர் பேறு
இயேசு பிரான் ஆகவே சமா சுக்களை நடாத் Sigbladeb5il, golo" வோர்கள் "பேறு ார். சிலர் நேர படிக் கழிக்காமல் l6ù = F(BUL6ùTub க்கு) உள்ளோர். வர்கள், பிரார்த் ாதானத்துக்கான d56)Tib. sagoffs) ரத்தைகள் நடத் அரசியல்வாதியு மாதான ஊர்வ கொள்ள எனக்கு ல் பெரும்பாலும், NLD SD46AD6D35J 9FLDT து கட்டுரைகள் வியாக இயங்கு
முழுவதுமே ழ்ந்து கொண்டி ്യLIpIbഞണ് இனாமாகவோ யை முறியடிக்க றவர், குண்டுச் பிளக்கின்றன. ாக கிராமங்கள் LDé58E56iT Jg9|éF9FLib இடம் பெயர் வாழும், மிரு களும் குண்டுச் டதும், அக்கினிச் கக் கண்டதும்
ன்றி மிருகங்க நக்குமா இந்தக் ÉLib?
யில் 17 வருடங் து கொண்டிருந்த ழ கடந்த 4 ஓய்ந்து இருந்
தது. இக்கால கட்டத்தில் - மக்கள் சமாதானம் ஏற்படும் என்று சற்று நிம்மதி மூச்சு விட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக - திரும்பவும் போர் முழுக்கம் கேட்க ஆரம்பித்து விட் டது. மக்களின், சமாதானக் கனவு களெல்லாம், பொடியாகி விட்டன. மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம் பிக்குமோ? எப்போது ஆரம்பிக்கும் என்றே மக்கள் இப்பவும் ஏங்கிக் கொண்டே இருக்கின்றனர். இருந்த போதிலும் சமாதானப் பிரியர்கள் - தொடர்ந்து தமது பணியைச் செய்து கொண்டே இருக்கின்றனர். அண் மையில் ஆயர் குழு சமாதானத்துக் கான தூதுக்குழுவாக வன்னி சென்று திரும்பியது. ஆனால் முடி வுகள் இன்னவென்று தெரியாது. இதற்கு முன்பு, சமாதானம் விரும்பும் சில பெளத்த குருமார்களும் மற்றும் இந்து முஸ்லீம் குருபிடங்களும் வன் னிக்குச சமாதானச் செய்தியைக் கொண்டு சென்றனர். இதற்கு மேலாக நோர்வே நாட்டுச் சமாதானத் தூதுவர் திரு ஏரிக் சொல்ஹெய்ம் பெரியார் - சமாதானத்தை ஏற்ப டுத்தும் முகமாக, இலங்கைக்கு வரு வதும் லண்டனுக்குச் செல்வதும், அரசியல்வாதிகளை சந்திப்பதும் இரவு பகலாக உழைத்தார், சமா தானம் செய்வோர் பேறுபெற்றோர் அல்லவா - நோர்வேயைத் தவிர எந்த ஒரு நாடும் - முன்வந்ததா? இல்லவே இல்லை. பிரபல பொப் இசை மன்னர் மைக்கல் ஜாக்சன், இலங்கையில் சமாதானம் நிலவ
வேண்டும் என்று எங்கள் ஒவ்வொரு வரதும் கண்களில் இருந்து கண்ணி) வடிய இனிமையாய் பாடினாரே அதற்குப் பிறகாவது போர் விரும் பிகள் போரை நிறுத்திக் கொண் டார்களா? இல்லை சமாதானப் பிரியர் - எரிக் சொல், ஹெய்ம், இரவு பகலாக சமாதானத்துக்காக பாடுபட்டாரே அப்போதாயினும் . போர் சற்றுக் குறைந்ததா இல்லை தேத்தாதீவுப் பங்குத் தந்தையான குருவானவர் போல் றொபின்சன் அவர்கள் தலைமையில் ஒவ்வொரு ിഖ്ബ ബിൿ, ടിഗ്ഗങ്ങഥu|ഥ DITഞൺ வேளையில் நாட்டில் சமாதானத்தை வேண்டியும் - அசிசி இல்ல அருட் சகோதரிகள் அனுசரணையோடும் அனேக பொது மக்களின் மத்தியில் பிராத்தனைக் கூட்டம் நடைபெறு கின்றது. அதற்கு எல்லா மதத்தி னரும் சமூகம் அளிக்கின்றனர். - நானும் எனது பங்கை ஆற்றுவதாக சமூகம் அளிக்கின்றேன். ஆகவே என்றோ ஒரு நாளைக்கு சமாதானம் வரும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. இதே போன்று போர்
நாடான, இந் தியா, பாகிஸ்தான் அயர்லாந்து முதல் உலகில் சமாதானமாக வாழ வேண்டும் என்றும் விரும்புகின்றோம்.
மகேசன் தம்பிராசா
ஓய்வு பெற்ற அதிபர் குருக்கள் மடம்
பதில்ட்டு நியமனங்கள் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
(மருதமுனை நிருபர் நழம் எம்.டிதுர்தீன்) வடக்கு, கிழக்கு மாகாண விதி அபிவிருத்தி திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற் றிய 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எதுவித முன்னறிவித்தலுமின்றி திடீ ரென வேலை நீக்கம் செய்யப் பட்டுள்ளமையினால் அவர்களது குடும்ப வாழ்க்கை பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையை கவனத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் பதிலீட்டு நியமனங்களை வழங்குமாறு ஜனா திபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கோரிக்கை விடுவதென தீரமானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. கல்முனை பொது நூலக கேட்போர் கூடத்தில் சென்ற ஞாயிற்றுக்கிழமை தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில்
நடைபெற்ற கூட்டத்தில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 6)J(E)LDYTOJ, யாழ் மாநகர சபையில் இடை நிறுத் தப்பட்டுள்ள 26 ஊழியர்களையும், வைத்திய அதிகாரிகளையும் தொடர்ந்தும் சேவையில் அமர்த்து வதுடன், யாழ் மாநகரத்திற்கு புதிய ஆணையாளர் ஒருவரை நியமிக் குமாறு ஜனாதிபதி மற்றும் சம்பந் தப்பட்ட உயர் அதிகாரிகளை கோருதல் எதிர்வரும் மே தினத்தன்று கல் முனையில் உள்ள சகல தொழிற் துறை நிறுவனங்களையும், வியாபார ஸ்தாபனங்களையும் மூடி தொழி லாளர்களின் மே தின செயற்பாடுக ளுக்கு ஒத்துழைக்குமாறு அம்பாறை மாவட்ட தொழில் ஆணையாளர் மற் றும் கல்முனை வர்த்தகர்கள் சங்க தலைவர் ஆகியோரை கேட்டுக் கொள்ளுதல்
'அதிபர்களின் அர்ப்பணிப்பான சேவையே இன்று தேவை'
(மருதமுனை ஹரிஷா)
'மாறி வரும் நவீன உலகின் சவால்களை வெற்றிகர மாக எதிர்கொள்ளும் திறமை மிக்க மாணவர்களை உருவாக்குவதே LITLaFIT606O56ssi 361600u LITsu பணியாக இருக்கின்றன. புதிய கல்விச் சீர்திருத்தமும் இதன் அடிப் படையிலேயே அமைக்கப்பட்டிருக் கின்றது. இது வெற்றி பெற வேண்டு மானால் பாடசாலை அதிபர்கள் தம்மை முற்றாக அர்ப்பணித்து சேவை செய்யக்கூடிய மனப் LITT GÖTGOLDLL/GOLLIJ6) JE6TTITEB GMC5jb256) வேண்டும்"
இவ்வாறு கல்முனைக் குடி அல்மிஸ்பாஹற் வித்தியாலயத் தில் அண்மையில் நடைபெற்ற 'சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப் படையினருக்கு தராதரப் பத்திரம் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கோட்டைக் கல்விப் பணிப்பாளர் ஏஅலாவுதீன் கூறினார்.
வித்தியாலய அதிபர் ബബ്ബ് ബ്ഥuിന്റെ
நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதியாக மாவட்ட ஆணையாளர் எம்.எச்.எம்.மன்சூர் அதிதியாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எஸ்தஸ்தகிர ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். பிரதம அதிதி ஏஅலா வுதீன் தொடர்ந்து உரையாற்று 605us);
கடந்த காலங்களில் அதிபர்களுக்கிருந்த பொறுப்புக் களை விட தற்போதைய பொறுப் புக்கள் வித்தியாசமானதாகும் கடந்த காலங்களில் அதிபர்கள் காரியாலய முகாமைத்துவத்தில் மட்டும் தன்னை முற்றாக ஈடுபடுத்தக்கூடியவர்களாக விளங்கினர், ஆனால் தற்போது காரியாலய முகாமைத்துவத்தோடு கல்வி முகாமைத்துவத்திலும் முக்கிய பங்காற்ற வேண்டியவர் களாக உள்ளனர். கல்வி முகா மைத்துவம் ஒரு பாடசாலையில் சிறப்பாக அமுல்படுத்தப்படுகின் றதோ அப் பாடசாலை தன்னுடைய பணியில் நிச்சயம் வெற்றி பெறும் என்பது அனுபவ ரீதியான உண்மை யாகும் என்றார்.

Page 3
1 ܡ
28.04.2001
மட்டக்களப்பில் இரவி
(மட்டக்களப்பு)
மட்டக்களப்பு மாவட்டத் தில் இரவு வேளைகளில் வீடுகளை
விட்டு வெளியேறி வீதிகளில் நடமாடுவதை தவிர்க்கும் படியும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வீதிகளில் செல்லும் போது நகர கிராமவாசிகள் ஒளிதரக்கூடிய அரிக்கன் லாம்பு, தீப் பந்தத்துடன்
செல்லுமாறும் மாவட்டப் பாதுகாப்பு இணைப்பு தலைமையகம் அறி
வித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களிலி முகாம்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களில் நடமாடுவதைத் தவிர்க்கும் படியும் இவற்றை நடை
முறைப்படுத்துவதற்குக் காரணம்
படையினர் பு
இராணு
பொது மக்களை புலிகளையும் 6ே காணவேயாகும்
ளப்புப் பாதுகாப்பு மையகம் அறிவி
LJ60)LUN
கடத்தப்பட்டவர்களை மீட்க செஞ்சிலுவையிடம் உதவி
(ஏறாவூர் நிருபர்)
ைெழச்சேனையில் ஆயுதக் குழுவொன்றினால் கடத் தப்பட்டுள்ள குடும்பஸ்தர்கள் இரு வரது விடுதலைக்கு உதவுமாறு சர் வதேச செஞ்சிலுவைச் சங்கத் தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.
ஏழு பிள்ளைகளின் தந் தையான ஏரீஆதம் லெப்பை (மீனவ ர்) மற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.எல்.எம்.கலில் (சாரதி) ஆகியோரே கடத்தப்பட்டவர் களாவர்.
இச் சம்பவத்தினையடுத்து வாழைச்சேனை மற்றும் ஒட்டமாவடி பிரதேசங்களில் கடத்தப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
வாழைச்சேனையில் பொலிஸார் இச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.
பட்டதாரிகள்
புதிய முயற்சி
(களுவாஞ்சிகுடி நிருபர்)
களுவாஞ்சிகுடி வலய மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் எதிரவரும் ஞாயிற்றுக்கிழமை பட்டி ருப்பு மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஒன்று கூடி புதிய அமைப்பொன்றை உருவாக்கி அரசியல் வாதிகளால் புறக்கணிக் கப்பட்ட நிலையில் வேலை வாய்ப் புக்காக குரல் கொடுக்க இருப்பதாக பட்டதாரி கு.பிரபாகரன் தெரிவித்தார்.
தென
(LLLJIT Lip II
இ மற்றும் அவற்றுட பிரச்சினைகள் க மாராட்சிப் பிரதேச வில் ஆயிரக் கன களின் கல்வி பாது
ജൂഖ് ഖ களை மீண்டும் சேர்த்துக் கொள் முயற்சிகள் எதி வெற்றியளிக்க பாடசாலை அதி கின்றனர்.
LIITILEFT 6 பூர்த்தி செய்யாத நிலையை மேம்
விசாரணை நடத்துகிறார்கள் பொலி வழங்கினார்கள் புலி
தண்டனை
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத் தில் விடுதலைப் புலிகளினால் ஒருவருக்கு பகிரங்க மரண தண் டனை வழங்கப்பட்டது.
கொலைக் குற்றவா ளியான திக்கோடையைச் சேர்ந்த எஸ்.தில்லைநாயகம் (35) என்பவ ருக்கே கடந்த ஏப்ரல் 22ம் திகதி திக்கோடை சந்தியில் வைத்து பொது மக்கள் முன்னிலையில் கைத் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனை பெற்ற தில்லை நாயகம் கடந்த மாதம் தனது மனைவியின் தகப்பனாரான மாரியன் துரைராசசிங்கம் (41) என்பவரை பொல்லால் அடித்து சித்திரவதைப்படுத்தி கூரிய கத்தி யால் குத்திக் கொலை செய் துள்ளார்.
இக் கொலை தொடர்பான வைத்திய பரிசோதனையை கே.வசி கரன் மேற்கொண்டிருந்தார். மரண விசா ரணையை நடாத்திய மரண விசாரணை அதிகாரி ரி.காராளசிங் கம் சாட்சிகளாக மரணமானவரின் மனைவியான திருமதி.விஜயலெட் சுமி துரைராசாவிடம் கேட்டபோது எனது கணவரை வாசலுக்கு வந்து கூப்பிட்டு அடித்தபின் குத்தினார். குத்தியவர் மருமகனான துரை ராசசிங்கம் என கூறியிருந்தார்.
துரைராசசிங்கத்தின் LID60D60T6NullGör SFTL'&fullGÖ 6T6363060
அறைக்குள் பூட்டிவிட்டு உனது gDLILIIT60D6) GEEFT60D6A) GAFLILLILIGBLIT கிறேன் என்று கூறிச் சென்று பின்பு சிலமணிநேரத்தில் இரத்தம் படிந்த கத்தியுடன் வந்து உனது அப் பாவை கொலை செய்துவிட்டேன் எனக் கூறியதாக சாட்சியமளித் திருந்தார்.
சாட்சிகளை விசாரித்த திடீர் மரண விசாரணை அதிகா ரியான ரி.காரளசிங்கம் கொலை யென தீர்ப்பு வழங்க சந்தேக நபரான எஸ்.தில்லைநாதனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி வெல்லாவெளி பொலிசுக்கு உத்தர விட்டிருந்தனர்.
தற்போது வெல்லாவெளி யில் பொலிஸார் இல்லை. மணன் டூரில் தான் உள்ளனர். கொலை இடம் பெற்ற இடம் விடுதலைப்
புளிகளின் பூரண பகுதியாகும்.
DTLD செய்த தில்லை தினத்தில் விடுதை செய்து தமது வைத்திருந்தனர்.
ஒளிபெருக்கி மூல நுாற்றுக் கணக்க கள் முன்னிலைய னின் குற்றப்பத்திர புலிகளினால் வா தண்டனை வழங்
FUP5 ளில் ஈடுபடுவோரு தண்டனை வழங் விடுதலைப் புலிக யில் அன்றைய கப்பட்டது குறிப்பி
நிலுவைகள் வழங்கப்ப குறித்து அதிபர்கள் கவி
(மருதமுனை நிருபர் நழம் எம்.பதுார்தீன்)
கில்முனை வலய அதி பர்களுக்கான பதவியுயர்வுகள் வழங்கப்பட்டும் இதுவரை அதற்கான சம்பள நிலுவை வழங்கப்படாதது குறித்து அதிபர்கள் கவலையடைந் g|ണ്ണങ്ങ],
அதிபர்களின் சம்பள நிலு வைகள் கணிக்கப்பட்டு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு அனு ட்பி வைக்கப்பட்ட போதிலும் அவை
குறை நிரப்புப் பிே மதிக்கப்பட்ட பின் மெனவும், தற்பே ഞ്ഞെu ID (I கண்டிப்பான உத் பட்டுள்ளதாகவும் உ வர் தெரிவித்துள்
இதற்க கப் பெற்றதும் ச னதும் நிலுவைக வழங்கப்படுமென6 தெரிவித்துள்ளார்.
 

சனிக்கிழமை 3.
Gù JbLIDITL (36) 160iji L III); ஆலோசனை!
Tub 6l(Bg56006) வறுபடுத்தி இனங்
என்றும் மட்டக்க
இணைப்பு தலை
த்துள்ளது. னரின் கட்டுப்பாட்டு
பிரதேசத்துக்கு வரும் இனந் தெரி யாதவர்களுக்கு எந்த விதத்திலும் உதவ வேண்டாம் என்றும் படை
யினர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விடுவிக்கப்படாத பிரதே
irri rவர் கல்வி பாதிப்பு
பாணம்)
டம் பெயர்வுகள் ன் தொடர்புடைய ாரணமாக தென் Fôr Gafu J60.35" | Lif னக்கான மாணவர் நிக்கப்பட்டுள்ளது. றான மாணவர்
L JITLUFFT60D6A.DLL G)
வதற்காய் எடுத்த ரபார்த்த அளவு வில்லை என்று பர்கள் தெரிவிக்
D603, E6D660)LLJJ
5 மாணவர்களின் படுத்துவதற்காக
Sonor Sகள்
ன கட்டுப்பாட்டுப்
னாரை GéII6060 நாதனை அதே லப்புலிகள் கைது தடுப்புக்காவலில்
ஏப்ரல் 22ம் திகதி ம் அறிவித்து பல கான பொது மக் பில் தில்லை நாத த்தை விடுதலைப் சித்த பின்பு மரண கப்பட்டது. விரோத செயல்க க்கு இது போன்ற கவுள்ளதாகவும் ால் ஒளிபெருக்கி தினம் அறிவிக் ட்டத்தக்கது.
LT355
6O)6O
ரரணையில் அனு பே, வழங்கப்படு ாது சம்பள படிநி D வழங்குமாறும் தரவு பிறப்பிக்கப் டயர் அதிகாரி ஒரு
ПIJ.
ான நிதி கிடைக் கல அதிபர்களி 5ள் தாமதமின்றி வும் அவர் மேலும்
முறை சாராக் கல்வி மூலம் தொழில் நுட்ப பயிற்சித் திட்டமொன்றை ஆரம்பிக்க அதிபர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இதே வேளை பொருளா தார நிலைமை, தொழில் வாய்ப் பின்மை, நீடித்த வறுமை என்பன பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கா மைக்குக் காரணம் எனத் தெரிவிக் கப்படுகிறது.
புதிய ஆசிரியர்கள்
அன்று
(முபா)
அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலைக்கு புதிதாக ஆசிரியர்கள் அடுத்த மாதம் முதல் அனுமதிக்கப்படவுள்ளனர். இதற்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது இடம் பெறுவதாக கலாசாலை வட் டாரங்கள் தெரிவித்தன. இம்முறை மேலதிகமாக உடற்கல்வி நெறியும் இங்கு அறிமுகம் செய்யப்படவிருப் பதாகத் தெரிய வருகிறது. இங்கு ஆரம்ப நெறி, விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், இஸ்லாம், போன்ற நெறி கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சங்களில் இருந்து வருகை தந்துள்ள விடுதலைப் புலிகள் இரவு நேரங்க ளில் நடமாடுவதாகத தகவல் கிடை த்துள்ளதால் விடுதலைப் புலிகளை யம் பொது மக்களையும் இனம் காண்பதற்கு பொது மக்கள் உதவ வேண்டும் என்றும் தலைமையகம்
அவ் அறிக்கையில் குறிப்பிட்
டுள்ளது
S SSSSS LSSS SS SS SS SSLS SSS SSS SSS SSS SSS SSS SSS
கல்முனையில் கருத்தரங்கு
(மருதமுனை நிருபர் நழிம்
எம்பதுார்தீன்)
ൺഗ്രങ്ങ 616)uggli குட்பட்ட பாடசாலையில் தரம் 8, தரம் 11 இல் விஞ்ஞானமும் தொ ழில் நுட்பமும் கற்பிக்கின்ற ஆசிரி யர்களுக்கான கருத்தரங்கு கல் முனை வலய ஆசிரியர் வள நிலை யத்தில் கடந்த 26ம் திகதி தொடக் கம் 30ம் திகதி வரையான ஐந்து நாட்கள் நடைபெற்றுக் கொண்டிருப் பதாக விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் ரிசண்முகரெட்ணம் தெரிவித்தார்.
வாகனேரியில் உழவு இயந்திரங்கள் இரண்டு கடத்தப்பட்டன
(ஏறாவூர் நிருபர்)
ைெழச்சேனை - வாக ങ്ങിuിന്റെ ഖuൺ (ഖഞൺuിന്റെ (b பட்டுக்கொண்டிருந்த இரண்டு உழவு இயந்திரங்களை இனம் தெரியாதோர் அபகரித்துச் சென்றுள்ளதாக வாழை ச்சேனைப் பொலிஸார் தெரிவித் துள்ளனர்.
உழவு இயந்திரங்கள் இரண்டும் சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியானது என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழைச்சேனைப் பொலி ஸார் விசாரணைகளை மேற்கொண்
ണ്ടെ0].
உம்றா யாத்திரைக்குக் கட்டுப்பாரு
(கொழும்பு)
உம்றா யாத்திரை மேற் கொள்ள தனிப்பட்டவர்களுக்கு இனிமேல் அனுமதி வழங்கப்பட மாட்டாது. சவூதி அரேபிய அரசினால் அங்கீகரிக்கப்படும் பிரயாண முகவர் கள் ஊடாகவே தனிப்பட்டவர்களும், குழுக்களாகச் சேர்ந்தோரும் இனி மேல் உம்றாவுக்குச் செல்ல வேண்டு மென்று புதிய அறிவுறுத்தல் வழங்
கப்பட்டுள்ளது.
25 இலட்சம் ரூபா செலு
த்தி சவூதி அரேபிய உம்றா முகவர்
களுடன் செய்து கொள்ளும் ஒப்பந் தத்தின் பெயரிலேயே உம்றா முக வர்கள் யாத்திரைக்கு அழைத்துச் (GF6)6OGOTLD.
சவூதிக்குச் சென்று ஏற் பாடுகளைச் செய்வதால் தோன்றும் அசெளகரியங்கள் இந்த நடை முறையால் நீங்கும் என்று கூறப் பட்டுள்ளது.
தினக்கதிர் விஷேட விளம்பர சேவை
இந்த அளவு விளம்பரத்துக்கு:
விஷேட கட்டணம் 500/=
όιδίτι ότι(ς οβεν-23οδες
மட்டுமே >

Page 4
28.04.2001
தினக்கத்
சிறைத்தண்டனை பெற்றவ
(சென்னை)
அடுத்த மாதம் நடை பெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவி ஜெயலலி தாவின் நான்கு வேட்பு மனுக்கள் அவர் ஊழல் குற்றச்சாட்டால் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் என்பதால் நிராகரிக் ELILJL LJI.
ஆனால் அண்டை மாநில மான கேரளத்தில் முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ணப்பிள்ளை இதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 5ஆண்டு சிறைத்தண்டனை பெற்றிருந்தும் அவருடைய வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதே போல தன்னுடைய வேட்பு மனுக்கள் ஏற்கப்படாததை தன்னு டைய மேன் முறையிட்டு நிதி மன்றத்தில் தான் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
முதலமைச்சர் கருணா நிதி தேர்தல் அதிகாரிகளை அச்சு றுத்தி இவ்வாறு முடிவெடுக்க வைத்திருக்கிறார். ஆனால் கேரளா வில் இவ்வாறான அச்சுறுத்தல் இல்லாததினால் பாலகிருஷ்ணப் பிள்ளையின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜெயல லிதா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ஜெயலலிதாவினால் இப்பொழுது நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது தேர்தல் முடியும் வரை தேர்தல் அதிகாரிகள் வைத் தது தான் சட்டம் அதில் நீதிமன்றம் தலையிடாது.
எனவே தேர்தல் முடிந் ததன் பின் அவர் நீதிமன்றத்திற்கு செல்லலாம் ஆனால் இந்த வழக்கு (UpL9 6)|3É5 (g5 6)IU BITL. a56íT LJ6v) செல்லும்
இதே நேரம் செல்வி
ஜெயலலிதா தலைமை தாங்கும் அ.இ.தி.மு.கழகத்துடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத் ததை எதிர்த்து அந்த கட்சியின் தலைவர் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற புதிய அமைப்பை தோற்று வித்து ஆளும் திராவிட முன்னேற்ற கழக அணிக்கு சார்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஜெயலலிதாவின் வேட்பு மனு நிராகரிப்பு பற்றியும் தமிழக தேர்தல் நிலவரம் குறித்தும் பசிதம்பரம் கூறுகையில் இந்த மனு நிராகரிப்பானது ஜெயலலிதாவின் அரசியல் எதிர் காலத்தைப் பாதிக்குமா? பாதிக்காதா என்று என்னால் கூறமுடியாது. ஆனால் இந்த தேர்தலைப் பொறுத்தவரை சட்டம் வளைந்து கொடுக்கவில்லை. சட்டத்தின்படி இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனைப் பெற்றவர் தேர்தலில் நிற்க முடியாது என்ற விதிநிலை நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற எண்ணம் தான் மக்கள் மனங்களில் பதியும்.
ஜெயலலிதாவுக்கு ஆதர வாக அனுதாப அலை வீசும் என்றும் எனக்குத் தோன்றவில்லை. ஒரு அரசியல் கட்சி எவரை வேண்டுமானாலும் தேர்ந் தெடுக்கலாம் ஆனால் தேர்ந் தெடுக்கும் எவரையும் முதலமைச் சராக பதவிப்பிரமாணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஆளுன ருக்கோ மத்திய அரசுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ கிடையாது.
அரசியல் சாசனத்தில் தேர்தல் சட்டங்களில் தகுதி தகுதியின்மை இரண்டும் உள்ளது.
தமிழகத்தில் மட்டு
-ஜெயலலிதாவின் பி
இதில் தகுதியு முதலமைச்சராக6ே ஆக்குவதற்கு தகு அரசியல் சாசன தகுதியே கிடை விதியின்படியும் எ கிடையாது இரு நீங்கள் பதவிப்பி வேண்டும் என்று முடியாது. அதே இந்த விதிகளை ஒருவருக்கு பதவிப் வைக்கவும் முடிய செய்து வைத்த எதிர்த்து நிச்சய தாக்கல் செய்ய எனது கருத்து. ப. எதிர்காலத் திட்டம் ნთქ5u'll6ზ;
6T60135) 6T. பற்றி நான் எது ജൂ|ഞLuബിബ). கட்சியை தொட எதிர்ப்பு இயக்கம் கினேன். ஆனால் டுள்ள தாக்கம், ! நீண்டகால திட் வேண்டிய கட்டா உணர்கிறேன்.
தமிழ் நா இந்த இயக்கம் ஒரு செயற்படும் என அரசியல் எதிர்கா GoIILD BI6ö () (3L| இல்லை என்றார். திராவிட முற்போக்கு கூட்ட வேண்டும் என்று செய்யும் நோக்கே தலைமையில் அ கத்தின் தனிக்
இந்திய அமெரிக்க பாதுகாப்பு உர =flܢܶܐIjNII) ܐܙܙܶ0)I16NIII
(புதுடில்லி)
இந்தியாவும் அமெரிக் காவும் பொக்கரான் அணுக்குண்டு வெடிப்புச் சோதனைக்கு முன்பு இரு நாடுகளுக்குமிடையே நிலவிய பாதுகாப்பு நிலையை புதுப்பிக்க
முயற்சித்து வருகின்றன.
அமெரிக்க முப்படைகளின் வார இதழில் வெளியான ஒரு கட்டுரையில் 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் விதிக்கப்பட்ட தடையினால் இந்தியாவின் இலகு
நாட்டின் செல்வத்தைக் கொள்
ரக போர் விமானம் மற்றும் இலகு ரக ஹெலிகப்டர் திட்டங்கள் தாமதமாகின என்று ஒரு அறிக்கை கூறுகின்றது.
எனினும் தனது அணு வாயுத் திட்டங்களை புது டில்லி ஆராய்ச்சி செய்ய இந்தப் பொருளாதார தடைகள் இருக்க வில்லை என்று இந்தப் பத்திரிகை கூறுகின்றது.
புதுடில்லியை கண் காணித்து தனது செல்வாக்கை
ளையடித்ததாகக் குற்றம் சாட்டிக்
கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி எஸ்ராடா சிறை வைக்கப்படுவதற்காகக் கொண்டு செல்லப்படுகையில் செய்தியாளருக்குப் பேட்டியளித்துக்
காட்ட வாஷிங் 6) TUIL 6 if E. E. பாதுகாப்பு தொட மேற்கொள்ளப்பட இந்தப்பத்திரிை துள்ளது. அமெரிக் முக்கியமாக கரு ബ്രLങ്ങ| !g|റ്റു സെ ഈ []ഖങ്കഞണ് ബ്രL அந்தப்பத்திரிகை இந்திய பற்றி குறிப்பிடுப ஆசிரியர் மற்றும் ! நிலைக்குலைவுக இரு நாடுகளும் அது கூறுகிறது.
சீயூெ 19
(றிய
சவுதி இருந்து கடந்த துக்கும் மேற்பட் காரப் பெண்கள் வேலை தருபவ ஓடி விட்டதாக அதிகாரி ஒருவர் இதில்
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை 4.
க்கு கேரளத்தில் அனுமதி ம் மறுப்பது ஏன்?
சிதம்பரம் எதிர்ப்பிரசாரம்
ளவரைத்தான் பிரதமராகவோ
உண்டே தவிர ப்படி எனக்கு ாது தேர்தல் ாக்கு தகுதியே தும் எனக்கு DIT GOTLİ) GEFLIJULU வருமே கேட்க பால் ஆளுனர் uJGibsolub Lóó ரமானம் செய்து Tց: ՑIIIւյլգակլի ால் அதனை மாக வழக்கு முடியும் என்பது தம்பரம் தனது பற்றி குறிப்பிடு
நிர்காலத்திட்டம் வித குழப்பமும் நான் எனது ங்கிய போது என்று தொடங் இதற்கு ஏற்பட் ஆதரவு இதனை டமாக நடத்த பம் இருப்பதாக
ட்டு அரசியலில் ந மனசாட்சியாக து தனிப்பட்ட லம் பற்றியெல் ாது சிந்திக்கவே
முன்னேற்ற கழக னி வெற்றி பெற நான் பிரச்சாரம் ம, ஜெயலலிதா இ.அ.தி.மு.கழ கட்சி ஆட்சி
606)
டனுக்கு ஒரு இந்தியாவுடன் புகள் மீண்டும் வேண்டும் என்று பரிந்துரைத் காவிற்கு மிகவும் தப்படும் நாடுக பி பாதுகாப்பு த்தி வருவதாக தெரிவிக்கிறது.
][6] ഉ നൃഖ5ണ് வர்கள் மத்திய பூப்கானிஸ்தானில் 1ள கட்டுப்படுத்த ரும்புவதாகவும்
நியில் வீட்டுப் பணிப்பெண்கள்
ம் பேர் தப்பி ஓட்டம்
ஆயிர
அரபியாவில் ண்டு 19 ஆயிரத் ബ്' (' (ഖബ് அவர்களுக்கு 5ளிடம் இருந்து சவூதி அரபிய கூறினார். பெரும்பான்மை
அமைந்து விட்டால் நல்லாட்சியாக இருக்காது என்ற காரணத்தினால் தான். இந்தவொரு விடயத்தில் தான் தமாகாவுக்கும் எனக்கும் ஆழ்ந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. த.மா.கா தலைவர்
மூப்பனாரை என்னால் என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்ள வைக்க முடியவில்லை என்ற வருத்தம் என் நெஞ்சில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.
இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி
பெற்றால் செல்வி ஜெயலலி தாவுடைய கட்சி தான் தோல்வி அடைகிறதே தவிர தமாகா தோற்றுவிட்டதாகவோ சரிந்து விட்டதாகவோ நான் சொல்ல மாட்டேன் என்றார்.
ஜெயலலிதாவின் கட்சி யான அ.இ.அ. தி.மு.கழகத்துடன் தமாகாதலைவர் மூப்பனார் கூட்டுச் சேர்ந்ததை தொடர்ந்து முக்கி யஸ்த்தரான பசிதம்பரம் அதனை எதிரத்து விலகிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
(இஸ்லாமபாத்) பாகிஸ்தானில் கராச்சி எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மாதம் முதல் நாள் ஜனநாயக
ஆதரவு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தாமல் தடுக்க இராணுவ
ஆட்சியாளர்கள் எதிர்க் கட்சி ஆதரவாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோரை தடுத்து வைத்
துளளனர.
பாகிஸ்தானின் சிலப்பகு தியில் இருந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கராச்சி நகருக்குள் வர தடை விதிக்கப்போவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
postill ஆதரவாளர்களை பாகிஸ்தான் தடுத்து வைப்பு
முக்கிய எதிர்க்கட்சிக் குழுவான ஜனநாயக மீட்புக் குழுவுக்கான தலைவர் நஸ்ருல் லாஹற்கான் கராச்சி விமான நிலை யத்தில் வந்திறங்கிய போது தடுத்து வைக்கப்பட்டார். அவர் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றார்கள்
பாகிஸ்தானில் இராணுவ ஆட்சிக்கு முடிவுகட்ட உறுதி பூணி டிருக்கும் எதிர்க் கட்சி ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட் டத்தை இன்னமும் நடத்தவே திட்டமிட்டிருப்பதாக கூறுகின றார்கள்.
(ീഴ്ക്)
சீனா 30 பேருக்கு மரண தண்டனை வழங்கியிருக்கிறது. இந்த மாதம் மட்டும் இவ்வாறு சீனாவினால் தண்டிக்கப்பட்டவர்க ளின் எண்ணிக்கை 400 ஐயும் தாண்டியிருக்கிறது என்று செய்தி கள் தெரிவிக்கின்றன.
கடுமையான இந்த தண்டனைகள் தேச மட்டத்தில் 5(b ഞഥuTങ്ങ| n []] || 5, ഞ, ണ് தடுப்பதற்கே என்று சீனா கூறு கின்றது.
பீஜிங்கின் வடபுலத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று பகிரங்க
ஒரு மாதத்தினுள் 400 பேருக்கு சீனாவில் பகிரங்க மரண தண்டனை
விசாரணையின் பின்னர் இந்த 30 பேரையும் கொன்றொழிக்குமாறு உத்தரவிட்டது.
இவர்களுடன் சேர்த்து மரணத்தை தழுவிக் கொண்ட வர்களின் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது .
இறுதயாக மரண தண்டனைப்பெற்று மரணத்தை தழுவிக் கொண்டவர்கள் கொலை, கொள்ளை திருட்டு மற்றும் குற்ற வியல் குழுக்களுடன் இணைந்த குற்றவாளிகலாக இருந்தவர்கள் என இனங் காணப்பட்டவர்கள் ஆவர்.
யான வேலைக்காரப் பெண்கள் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து வந்தவர்கள் வேலைக்காரப் பெண்கள் அவர்க ளுக்கு வேலை தருபவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களால் தவறாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களுக்காக வீட் டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தொழிலாளர் அமைச்சின்
அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தத் தகராறுகள் தீரக் கப்படும் வரை அமைச்சகம் நடத்தும் உறைவிடங்களில் இடம் கொடுக்கப்படும் என்றும் கூறினார்.
சவூதிய அரேபியாவில் 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீட்டு வேலைக்காக அமர்த்தப் படுவதாக கருதப்படுகிறது.

Page 5
ܡ .
。
28.04.2001
தினக்கத்
சேதன இரசாயன ------ ORGANIC CHEMISTRY -
சம பகுதியம் என்றால் ஒரே மூலக் கூற்றுச் சூத்திரம் வித்தியாசமான கட் டமைப்பு
CHO
CH,CH,OH CH,O CH, (அறிககிோல்) (ஈதர்)
H H CH. - O - CH,
H- C - C -O-H H
H. H. H- C - o H. H
H H FIDLI (ġibbli III ħ
660ÖLDj GJELD 916)LDLLIő JID
பகுதியம பகுதியம்
H . 入 d கேத்திரகணித சம ஒளியியல்
/ JELDLI 355IIIb a " சிஸ் சமபகுதியம் திரான்ஸ் சமபகுதியம் (Cis) (Trans)
அமைப்புச் சம பகுதியம்
01. நேர்ச்சங்கிலி கிளைச்சங்கிலி அமைப்புச்
சம பகுதியம்
02. கட்டமைப்பு நிலைச்சமபகுதியம் 03. மெற்றா மெரிச அமைப்புச் சம பகுதியம் 04. தொழிற்படும் கூட்ட அமைப்புச்
சமபகுதியம் நேர்ச்சங்கிலி கிளைச்சங்கிலி அமைப் புச் சமபகுதியத்தைப் பார்ப்போம்
C,H,
N کر
CH, CH, CH, CH, CH-CH-CH,
1. நேர்ச்சங்கிலி
2. ஒரே தொழிற்படும CH
Jon L'ILLĎ 1. 3606133 IEEEGS
3. வித்தியாசமான கட்டமைப்பு
தொழிற்படும் கூட்ட அமைப்புச்
சமபகுதியத்தைப் பார்ப்போம்
CHO
اکبر
CH,CH,OH CH, OCH
1. ஒரே மூலக்கூற்றுச் சூத்திரம் 2. வித்தியாசமான கட்டமைப்பு 3. வித்தியாசமான தொழிற்படும் கூட்டம்
கட்டமைப்பு நிலைச்சம பகுதியத்தைப் பார்ப்போம்
CH,CH,CH,OH CH, CH-CH,
1. ஒரே மூலக்கூற்று சூத்திரம் OH 2. வித்தியாசமான கட்டமைப்பு 3. ஒரே தொழிற்படும் கூட்டம் 4. தொழிற்படும் கூட்டத்தின் வித்தியாசமான
ിഞൺ. மெற்றா மெரிச அமைப்பு சமபகுதியத் தைப் பார்ப்போம்
C,H,O
کسر
CHOCH, CH, CH, CH, CH, O CH, CH,
1. ஒரே மூலக்கூற்றுச்சூத்திரம்
2. வித்தியாசமான கட்டமைப்பு
3. ஒரே தொழிற்படும் கூட்டம்
4. அற்கைல் கூட்டத்தின் வித்தியாசமான
ിഞ്ഞ
ஒரே பார்வையில் காபன் அணுக்
களின் நிலை O4. ஆெ (၆Þး,
Ο Θ Θ '' () I- CH, - CH - CH, - C - CH,
B G) O Ο 0сн,
e - குளோரின் Br - புரோமின் I - அயடீன்
முதற்காபன் அணு - 5, 8, 9, 10 வழிக்காபன் அணு - 2, 3, 6 புடைக்காபன் அணு - சதுர்க்காபன் அணு -டு: சமச்சீர் அற்ற காபன் அணு -O)
சமச்சீர் அற்ற காபன் அணுவைக் கொண்டிருந்தால் ஒளியியல் சம பகுதிய இயல்புக்கு விடை அளிக்கும்.
ஒளியியல் சமபகுதிய இயல்பைக் காட்டும் சில சேர்வைகளைப் பார்ப்போம். சமச்சீர் அற்ற காபன் அணு
C 。つ。下。
2
つ下。
H 6
OH CH, COOH
С.Н. 0
CH Br H
(5) H
CH O B
"N
| /
CH; - C C
N
மேற்கூறிய சேர்வைகள் ஆறிலும் சமச்சீ அற்ற காபன் அணு உண்டு. ஆகவே ஒளியியல் சம பகுதிய இயல்புக்கு விடை அளிக்கும்
Br
 
 

ஐதரோக்காபண்
Y \,
அலிபற்றிக்கு அரோமற்றிக்கு 1. நிரம்பிய ஐதரோக்காபன் 2. நிரம்பாத ஐதரோக் காபன்
நிரம்பிய ஐதரோக்காபன் என்றால்
666?
CH, என்ற பொதுச்சூத்திரத்தின் படி n=4 எனின் CH 4.
C,H(շ«:»
Ο Η
ጠ ̇  ̇(2xጠ+2)
CH
4 ̇  ̇(ፀ+2)
CH
4" " 10 CH என்ற சூத்திரத்தின் படி n=4 666
C, H,
n = 4 666,
ܨܠZ
C,H,
Ο Η
in 2n-2
C,H,
B. ܐ ܨ ܐ
4 காபனுக்கு IO. ஐதரசன்
CH
4 10 4 காபனுக்கு 8 ஐதரசன்
C,H, C,H, (நிரம்பியுள்ளது)
C,H, ,
(ിjpLഖിബ്ലെ)
ஆகவே
C H -அநிரம்பிய ஐதரோக்காபன்
C H -அநிரம்பாத ஐதரோக்காபன்
இதேபோல்
CnH2n-2 என்ற சூத்திரத்தின் படி
n =4 GTgiai
C,H,
2
Ο Η
4 (2x4-2)
4, 6 இதுவும் ஒரு நிரம்பாத ஐதரோக்காபன்
ஏன் 4 காபனுக்கு 6 ஐதர சன் மட்டும் தான் உண்டு?
C,H, <--
+H,
+2H C4Ha 2
+H,
C,H,
இதேபோல் n = 2 etailsii CnH2n-2 CH
sh, C,H, C,H, +2H,
th. C,H, - CH
பின்வரும் பொதுச் சூத்திரங்களைப் பார்ப்போம்
CH
in 2n + 2
C.H.,
C.H.
CH C,H, CnH2n-2
n =1 CH, CH, C, H,
n=2 C,H, C,H, C,H,
n=3 C,H, C,H, C,H,
n =4 C,H, C,H, C,Ha
n =5 C,H, C,H, C,H,
مصر CH
CH
C','H',
(), CH, CH cਮ CH
CH
O CH, CH
{} сн, C,H,
CH
C.H.
() CH, C,H,
O CH, C4Ha
CH
எல்லாம் CH, கூட்டத்தான் வேறுபடுகின்றது. ஆகவே அவை, அத்தொடர் அமைப்பொத்த தொடர் எனக் கருதப்படும்
景景 兴
முன்னாள் கொழும்பு, கண்டி பிரபல ஆசிரியர்
(காரைதீவு, களுவாஞ்சிகுடி
எஸ்.ரவீந்திரன்)

Page 6
28.04.2001
(ജൂൺസെഥ ബ.(ഥണബTങ്ങI)
சர்வதேச முஸ்லிம் விரோத சக்திகள் இன்று இலங்கை யில் அதிகளவு ஊடுருவல் செய்து வருகின்றன. இவ்வாறான நடவடிக் கைகள் முஸ்லிம்களுக்கு மட்டுமல் லாது முழு நாட்டுக்குமே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் மொஸாட் போன்ற சர்வதேச சதிகாரர்களின் வருகையைத் தடுப்பதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவதும், இது விடயத் தில் முஸ்லிம் காங்கிரஸ் மெளனம் சாதிப்பதும் ஏன்?
இவ்வாறு முன் னாள் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி கேள்வி எழுப்பினார்.
ஐ.தே.க.தேசியப் பட்டியல்
பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் மஜிதுக்கு சாய்ந்தமருதில் அளிக்கப் பட்ட வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையி லேயே அஸ்வர் எம்பிஇவ்வாறு கூறி 60TT).
ஐதேக செயற்குழு உறுப் பினரும், கட்சியின் கல்முனைத் தொகுதி பிரதம அமைப்பாளருமான அல்ஹாஜ் எம்எம்மயோன் முஸ்தபா ങ്ങബങ്ങഥuിഞ്ഞ pഞL(L] ജൂബി ழாவில் அளில்வர் மேலும் பேசுகை Ula),
அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற மு.கா.தலைவர்களான றவூப் ஹக்கீம், பேரியல் அஷரஃப் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பேணிப் பாதுகாப் பதற்கும், சேவைகள் செய்வதற்கும்
billi jidb (ġball
கடமைப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் ஹக்கீமும், பேரியலும் தங்களுக்குள் மோதிக் கொள்வதைத் தவிர்த்து, இருவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றார்.
'முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ் 1988 ஜனாதி பதித் தேர்தலின் போது இஸ்ரேல் தூதரகத்தை மூடுவதாக இந்த மண்ணிலிருந்தே உறுதியளித்தார். அதே போன்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும் முதல் வேலையாக இஸ்ரேல் தூதுவரகத் தை மூடினார். அவர் தனது வாக்குறு தியை நிறைவேற்றினார். முஸ்லிம்க ளின் அபிலாஷைகளுக்கும், உரிமை களுக்கும் பிரமதாஸா மதிப்பளித்து வந்தார்.
ஜனாதிபதி சந்திரிகா தற் பொழுது இஸ்ரேல் தூதுவராலயத்தை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங் கியுள்ளார். இந்த பொதுஜன முன்ன ஓணி அரசின் வெளிநாட்டுக் கொள் கைதான் என்ன?
முன்னாள் பிரதமர் சிறிமா வோ பண்டாரநாயக்காவின் வெளி நாட்டுக் கொள்கை உறுதியான, தெளிவான கொள்கையாகவே இருந் தது. ஆனால் மகள் சந்திரிகா, பண்டா ரநாயக்க குடும்பத்தின் கொள்கைக்கு முரனாக நடந்து கொள்கின் றார்.
இந்த அரசாங்கம் மு.கா. வின் தயவில் தான் ஆட்சி நடத்து கின்றது என்றால் ஏன் முஸ்லிம் சமூ கத்தின் நலன்களுக்காக ஜனாதிப தியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடி யாது? துண்டு துண்டு அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுக் கொண்டு
ஆலய பரிபாலன சபை மாணவர்களுக்கு உதவி
(அரியம்)
கொக்கட்டிச்சோலை U தான்தோன்றிஸ்வரர் ஆலய UിLIബങ്ങ சபையினரால் பட்டிப்பளை, வவுணத் தீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளில் தோற்றி கடந்த க.பொ.த.(சாதாரண) தர சித்தியில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழ ங்கி ஊக்குவிக்கவுள்ளனர்.
எதிர் வரும் மே மாதம் நடுப்பகுதியில் இவ்வாறு சித்தி பெற்ற மாணவர்களை கெளரவப் படுத்தும் நிகழ்வொன்று கொக் கட்டிச்சோலை ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
வருடா வருடம் இவ்வாறு
க.பொ.த சாதாரணம், க.பொ.த. உயர்தரம், மற்றும் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களை கெளரவப்படுத்தும் முகமாக பரிசில்களை வழங்க வுள்ளதாகவும் ஆலயபரிபாலன சபைத் தலைவர் அ.இராசதுரை தெரிவித்தார்.
இதே வேளை வன்செயல் காரமணமாக தாய் தந்தையர்களை இழந்த மாணவர்களின் நலன் கருதியும் ஆலயபரிபாலன சபையி
னால் உதவிகளை மேற்கொள்
ளவுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை
ரீதான் தோன்றிஸ்வரர் பரிபாலன சபைத்தலைவர் மேலும்
2,6) L
கூறினார்.
இரத்தம் வழங்குமாறு அரசு அவசர வேண்டுகோள்
(நமது நிருபர்)
இலங்கை இரத்த வங் கிக்கு சகல வகையான இரத்தங் களும் தேவைபடுவதாக அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அக்னி சுவாலை 01 நடவ டிக்கை காரணமாக பெரும் தொகை யான படையினர் காயமடைந்துள்ள தால் இரத்தத்தட்டுப்பாடு நிலவு வதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் உள்ள இரத்த வங்கியில் அல்லது நாட்டின் அரசினர் வைத்தியசாலைகளிலோ பொது மக்கள் இரத்தம் வழங்குமாறு
அரசாங்கம் கோரியுள்ளது.
இதே வேளை காய மடைந்த படையினரின் பெரும் பாலானவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை, பேராதனை வைத் தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப் || (bണ്ണങ്ങ],
காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்காக நேற்று படையினரின் உறவினர்கள் வைத்தியசாலைகளுக்கு படை பெயடுத்த வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
'இஸ்ரேல் போன்ற மு ஊடுருவியுள்ள
எதையும் செய்ய கின்றனர்.
முஸ்லிம் பெரும் ஆபத்ை யுள்ளனர். இஸ்ரே குகள் இலங்கை ஊடுருவி வருகின் தூதுவரகத்தை திற வழங்கப்பட்டுள்ளது இது ப கதிர்காமருக்கு நா6
புதிய நீ
FGO
(நமது
வாழைச் ஆலை கிறிஸ்த வருடாந்த பொது 25ஆந் திகதி நை சங்கத்தின் நடப் நிர்வாக சபை 2 பின்வருவோர் ெ பட்டுள்ளார்கள்
தலைவர்:- எ6 உபதலைவர் எஸ்.எஸ்.தேவராஜ செயலாளர்:- SED LIGA FU6AD16 சி.பி.ஈ.ஹென்றி பொருளாளர்
@
திணை
(ഞഥd
DLL击á பேரவை நடாத்தும் வ.அ.இராசரத்தின கதைகள் நூல் இன்று சனிக்கிழ5 மணிக்கு மட்/வி Đ LULJUJ5JJLI LITTLEFIT D600 (p60)6OT 6). செயலாளர் க. தலைமையில் ந6
OdJI
(நமது
LDLIL Ġ53 அமைந்துள்ள த னற்றோர் பாடச கற்பிக்கும் ஆ LJu 5)gibéfA GlaFuJ6voI. கடந்த 18,1920 நடைபெற்றது.
LDL. Lë E6)6. L JGOf LII னம்பலத்தின் ப உதவிக கல வி திரு.ரீகிருஷ்ண மையில் எட்டு ( ஆலோசகர்கள் வைத்தார்கள் இந் LITLJTGOGOulGö. மக்கள் வங்கி பி ளருமாகிய திரு. Drag 663,
 
 
 
 

சனிக்கிழமை
6
ஸ்லிம் விரோத சக்திகள்
; முகா என்ன செய்யும்?
pடியாது இருக்
1ள் இப்போது
எதிர்நோக்கி LU 6MÖGULJITGÁN6YÜ) குள் மீண்டும் |னர். இஸ்ரேல் பதற்கு அனுமதி
ീ ബട്ടൺഥങ് கடிதமொன்றை
எழுதி, அனுப்பியுள்ளேன். அமைச் சர்கள் ஹக்கீம், பேரியல் ஆகியோ ரிடமும் இது சம்பந்தமாக எடுத்துக் கூறியுள்ளேன்.
இருவரும் ஒன்றாக இணை ந்து ஜனாதிபதியுடன் பேசுங்கள். இஸ்ரேல் தூதுவரகம் திறப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்று கேட்டுள் ளேன். இவர்கள் இதைச் செய்து காட்டுவார்களா என்று சவால் விடுக் கின்றேன்.
இவ் வைபவத்தில் பாராளு மன்ற உறுப்பினர்களான செயிட் அலிஸாஹிர் மெளலானா, எம். அப்துல் மஜீட் எம்.ஏ.எம்.மஹற்றுப் மற்றும் சட்டத்தரணி அன்ஸார் மெள லானா, மசூர் சின்னலெப்பை, எம்.ஐ பெளஸ்தீன், எம்.ஐ.எம்.சாதாத் உட் பட மற்றும் பலரும் உரை நிகழ்த் தினார்கள்.
JOJOJ
பொது ஊழியர் சங்க தெரிவு மேதின எழுச்சிக் கூட்டம்
ர்வாக
ருபர்)
சேனை காகித வ சங்கத்தின் கூட்டம் கடந்த டபெற்றது. இச் ஆண்டிற்கான உறுப்பினர்களாக தரிவு செய்யப்
.ஏ.யோகராஜ்
T வி.அமலநாதன் fj :-
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அதன் 07வது மே தின எழுச்சி கூட்டத்தினை மே மாதம் முதலாந் திகதி கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசா லையின் நல்லதம்பி மண்டபத்தில் சங்கத் தவைர் எஸ்.லோகநாதன் தலைமையில் காலை 10.00
மணிக்கு நடாத்தவுள்ளதாக சங்கச் செயலாளர் கநடராஜா தெரிவித்தார்.
இம் மேதின எழுச்சிக் கூட்டத்திற்கு விஷேட அதிதிகளாக ஊடகவியலாளர்களும், பிரதம அதிதிகளாக பல தொழில அதிபர்களும், மக்கள் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்ள்ளதாகவும், இக்
கூட்டத்தின் போது ஊடகவிய
S S S SS SS SS SS SS S SSS SS SS SS SS S SS
லாளர்கள், சிரேஷ்ட ஆலோச
நிர்வாகசபை உறுப்பினர்கள்
திருமதி. பற்றிக், பத்மராஜா, இருதயநாதன், சவரிராஜா நவரெட் ணம், ஜூட் சகத்தையா, மரினா அமிர்தாஜூ, திருமதியோகதாஸ்
இச் சங்கத்தின் போஷ கராக திரு.எஸ்.மைக்கல் தெரிவுசெய் யப்பட்டுள்ளார்.
ன்று வ.அ.வின் க்கதைகள் அறிமுகம்
IILIL 560TG|IULI தமிழ் ஒளி அமரர் த்தின் திணைக் அறிமுக விழா LD BIT60)6) 10.00 ன்சன்ட் மகளிர் Dல மண்டபத்தில் க்கு பிரதேச கதிர் காமநாதன் டபெறவுள்ளது.
வ. அ.வின் புத்திரரும் அருட்தந்தையுமாகிய அருட் பணி ஏ.ஏ.நவரெட்ணம் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளும் இவ்விழாவில் நூலாசிரியர் அறிமுகத்தை கிழக்குப்பல்கலைக்கழக விரிவுரை யாளர் பாலசுகுமாரும் , நூல் அறிமுகத்தை விரிவுரையாளர் திருமதி றுரபி வலன்ரீனா பிரான் சிஸ்சும் நடாத்தவுள்ளனர்.
நன்றியுரையை தமலர்ச செல்வன் நடாத்துவார்.
சிரியர்களுக்கான
DI DÜ6|| ருபர்) []|| 5േuിന്റെ சனம் விழிப்புல லையில் கல்வி ரியர்களுக்கான வு கருத்தரங்கு கிய திகதிகளில்
6TTLÜL 66AD LLIGĖ, ர் திரு.ரி. பொன் flLIL|60)Já,560)LDu! ப் பணிப் பாளர் சாவின் தலை தன்மை ஆசிரிய ற்சியை நடாத்தி
கழ்வு தரிசனம் ഉ_LIpഞ6ഖLഥ Éu 1 (UpBT60||0|LII சீவரத்தினத்தால் ற்றி ஆரம்பித்து
கருத்தரங்கு
வைக்கப்பட்டது. உதவிக்கல் விப்பணிப்பாளர் பூரீ கிருஷ்ணராசா, கல்விக்குழு தலைவர் எம்.இராசரத் தினம் (அதிபர்) தரிசனம் அதிபர் நா. இதயராஜன் ஆகியோரும்
உரையாற்றினார்கள்
SS SS S SS SS SS SS SS SS SS
ஆலயக்கூட்டம (நமது நிருபர்) மகிழடித்தீவு றி சித்தி விநாயகர் கண்ணகியம்மன் ஆலய வருடாந்தப் பொதுக் கூட்டம் எதிர் ്ഥ 06ഷ്ട്ര திகதி ஞாயிற்றுக் ழமை முற்பகல் தலைவர் ா.சிவனேசசிங்கம் தலைமையில் டைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சன்ற வருட கணக்கறிக்கை மரபித்தல், புதிய நிர்வாக சபை தெரிவு இவ்வருடம் அம்மன் விழா பற்றிய கலந்துரையாடல் ஆகியன இடம்பெறும்
கர்கள் போன்றோர் களிற்கு
பொன்னாடை போர்த்திக் கெளரவிக் கப்படவுள்ள தாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
மேதின எழுச்சிப் பேரணி கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதான வீதியிலிருந்து காலை ஆரம்பமாகி உவெஸ்லி உயர்தரப் பாடசாலை நல்லதம்பி மண்டபத் தை சென்றடையும்,
அம்பாறை மாவட்ட
இணைப்பாளர்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதிக் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான எம்.பி.முகைதீன் அப்துல் காதரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக கல்முனையைச் சேர்ந்த எஸ்.எச்.அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தலைவராகவும், ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளராகவும், கல்முனைக்குடி முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுத்தலைவராகவும், கல்முனை ஆழ்கடல் மீன்பிடிச் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இவர் கல்முனை ஸாஹிறா கல்லூரியின் பழைய
மாணவரு மாவார். S SS SS S SS S SSS SSS SSS SSS SS SS
வழிகாட்டல் கருத்தரங்கு
(96roGolb 616s), GLD6T6)T60T)
சென்ற வருடம் க.பொ.த சாதாரணதரப்பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு சென்ற சனிக்கிழமை கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
சாய்ந்தமருதுப் பிரதேச பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தின் ஏற்பாட்டில் முழுநாள் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சுமார் இருநூறு மாணவர்கள் கலந்து கொண்டன்ர்

Page 7
28.04.2001
॥
இறு
falfu, முதலிய பாரம்ப
விளையாட்டுக்களை பேணும் நடவடி
(LDLIIT)
LITTLb Luflu JLDTaF5 G6p கிலங்கைப்பகுதிகளில் இருந்த
தற்காப்பு கலைகளான சீனடி
சிலம்படி போன்ற கலைகள் தற்போது மிகவும் அருகிவருவதால் இதற்கு புத்துயிர் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிகிள் மேற்கொள்ளப்
вып"dАшаfдѣabпл.
மோட்டார் கார் ஓட்டப்பந்தயச் சாம்பியன் மைக்கேல் அல்போரிட்டோ கடந்த புதன் கிழமை ஜெர்மனியின் பேர்லினுக்குத் தெற்கே மோட்டார்கார் பயிற்சிப் பந்தயத்தில் விபத்தில் சிக்கி மரணமானார். 1996ஆம் ஆண்டில் ஒரு மோட்டார் கார் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற பின் இப்படிக்
படுகின்றன.
இது சம்பந்தமான ஆலோ சனைக்கூட்டம் ஒன்று கடந்த புதன்கிழமை அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி மண்டபத் தில் விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற் றது. இந்த விளையாட்டுக்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சி ஆசிரியர்
களைக் கொண்டு பயிற்றுவித்தல், நடாத்துதல் போன் களில் ஈடுபடுவது
முடிவுசெய்யப்பட்ட நடவடிக்கை குழு யாளர் எம்.ஐ. ஏ.சி.ஏ.மாதிர், எப எல்.எம்.சி.பதியூதீன் போன்றோர் அங்கம்
SLSL SLS L S S S S S S S SLS S SLSLS SLSLS SLS S S S S S S S SLS SLS S SLS S S S S S S SS SS S LS S LS
1929),6)Ilg9I GLI GLI FILI
"GBILD:E568 டன் சங்கம் ஏற்ப 19ஆவது பெட்மி போட்டிகள் ே எதிர்வரும் 30 ஆ கொழும்பு சென் ே உள்ளக அரங்க ഖുണ്ടെg|
இம்முை களும் பெண்களும் கலந்து கொள்ளவு ஒற்றையர் இரட்ை ஒற்றையர் இரட்டை ஜோடிகள் உட்பட போட்டிகள் நடைெ
ஜெயச்சந்திரன் சவால் கிண்
மென்பந்து
(க.ஜெகதீஸ்வரன்)
"fങ്ങിഥബുഞ്ഞി' ഖിഞണ് யாட்டுக்கழகத்தின் 15ம் ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர்கள் மட்டுப்படுத்திய மாபெரும் லீக் முறையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றினை எதிர்வரும் மே மாதம் 78,1213 ஆகிய தினங்களில் ஜெயந்திபுரத் திலுள்ள சனிமவுண்ட் விளை யாட்டுக் கழக மைதானத்தில்
உலக அதிபாரக் குத்துச் சண்டை
நடாத்த இருக்கிறது.
போட்டியின் விதிமுறை களாக பின்வருவன வரையறுக் கப்பட்டுள்ளன. போட்டிகள் யாவும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும், போட்டி குழுக்களின் ஆலோசனைகளுக்கு அமையவும் நடைபெறும் போட்டி நடைபெறும் சூழ் நிலைகளைக் கொண்டு காலநேரங்கள் போட்டிக் குழுவால் மாற்றம் செய்யப்படலாம்.
போட்டியில் வெற்றி பெறும் கழகங்களுக்கு முதலாம்
Α
ச் சாம்பியன் பட்டத்தை சில
தினங்களுக்கு முன் வெற்றி கொண்ட றஹற்மான் (28) தனக்களித்த பாராட்டுக் கூட்டம் ஒன்றுக்கு குடும்பத்துடன் சென்று திரும்புகையில் விபத்தில் சிக்கினார் விபத்தில் காயமடைந்த அவரது மனைவிக்குச் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தனது மகன் ஷரியை மடியில் வைத்த படி நடைபாதையில் உட்காந்திருந்த போது எடுத்த படம்
கிரிக்கட் சுற்றுப்போ
பரிசாக ஜெயச்ச கணி ணத துடன கிண்ணமும் பணப் படும் 2ம் பரிசாக துடன் வெற்றி
பணப்பரிசும் வழங்
இடங்களுக்குத் கழகங்களுக்கு 60T56ljub 6upnija
@g, ഞങ്ങ சிக்ஸ், இறுதிப்பே நாயகன், போட்டித் சிறந்த பந்து வி விக்கட் காப்பாளர் தடுப்பாளர், ஒரு ே ஓட்டங்களைப் ெ யோருக்கும் வெ வழங்கப்பட்டு கெ ளதும் குறிப்பிடத்
வயது கூ GLITLL9ulle
GESTIG GIT இந்திய வாளர்கள் தமக் டதாக கருதி ! தராது விட்டு வி துக்குரியது எ துடுப்பாட்ட வீரர் ே ருக்கிறார்.
@@ 吋 சிறப்பாக ஆடக்ச ரொபின்ஸியும் ஒரு அணியின் தலை 38 வயதாகிறது.
flbuTG, தை மேற்கொள் bратылшбір са, ол
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கை
புதியவர்களை BESITL "&fa56006III ] |pLഖlറ്റൂbഞ5 ன கூட்டத்தில் து. இதற்கான வில் விரிவுரை LĎ (Up 6 mð 35 LITT, ஏசிஇம்தியா, ரலிஸ், தாகிர வகிக்கின்றனர்.
Issoil so கள்
GOL GLILLS63
டு செய்துள்ள
TIL GÖT FLIDL MULIGIÖT
昧的叫(卯6心 ந் திகதி வரை ஜாசப் கல்லூரி ல் நடைபெற
ற 306 ஆண் போட்டி களில் ாளனர். ஆண்கள் டயர், பெண்கள் யர் ஆண் பெண் LIGO Life assissi)
||ഖണ്ടെങ്ങി.
OO
9.
ந்திரன் சவால் வெற்றிக் பரிசும் வழங்கப் வால் கிண்ணத்
கிண்ணமும் EIUGD, 3ib, 4ub தகுதி பெறும் வெற்றிக் கிண் ப்படும்.
6.ML GYLDEETT ாட்டியின் ஆட்ட தொடர் நாயகன், FaFT6TTÜ, if popbg5 சிறந்த களத் பாட்டியில் கூடிய |றும் வீரர் ஆகி |ld, 460i60(Ib ரவிக்கப்படவுள் க்கது.
Lq.LLI g5ITGi)
கலந்து திடெ கிரிக்கட் தேர் ந வயதாகிவிட் |ணியில் இடம் ட்டது வருத்தத்
i ml (9), glu ராபின்ஸி கூறியி
போட்டிகளில் டிய வீரர்களுள் வராவார். தமிழக பரான இவருக்கு
சுற்றுப்பயணத் siis MOLDLANO 26
C
கூட்டுறவு ஊழியர் உண்ணாவிரதம்
DL/ ப.நோ.கூ. சங்க பணியாளர் சங்கத்தினால் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 30-04-2001ம் திகதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக தங்கள் பத்திரிகையில் செய்தி வெளிவந்திருந்தது.
இது சம்பந்தமான உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டியது மட்.ப.நோ.கூ. சங்க ஊழியர் சங்கத்தின் தலையாய கடமையும், பொறுப்புமாகும்.
கூவே ஆண்ைக்குழுவின் சுற்று நிருபத்துக்கு அமைய அதிகரிக்கப்பட்ட சம்பளம் கடந்த 01.01.2000ம் திகதியிலிருந்து வழங்கப்பட வேண்டும். அப்போதிருந்த நெறியாளர் குழு இது சம்பந்தமாக எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த நவம்பர் 2000 நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற இயக்குனர் சபையே ஊழியர் நலன்கருதி ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கி மேற்படி அதிகரித்த சம்பளத்தை வழங்க துரித கதியில் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
ஆளணிப்பட்டியல் அங்கீகாரம் பெறத்தாமதமாவதற்கு முக்கிய காரணம், முன்னாள் நிர்வாகம் ஆளணிப்பட்டியலை விட மேலதிகமாக பணியாளர்களை சேவைக்கமர்த்தியமையே.
அடுத்து பணியாளர் சீருடை கடந்த 3 வருடங்களாக வழங்கப்படவில்லை. முன்னைய நிர்வாகம், சங்கம் நட்டமடைந்து வருவதால் சம்பளம் வழங்குவதற்கே நிதி வசதியில்லை. எப்படி சீருடை வழங்குவது, என தட்டிக்கழித்து வந்த போது அந்நிர்வாகத்திற்கு எதிராக இந்த பணியாளர் சங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது?
கூஅஉதவி ஆணையாளரின் நிபந்தனையின் பேரில் தொடர்ந்து மூன்று மாதங்கள் சங்கம் இலாப மீட்ட வேண்டும் என்ற ரீதியில் தற்போதைய நிர்வாக சபை, ஊழியர் நலன் கருதி கல்லில் நார் உரிப்பது போல் வியாபாரத்தைப் பெருக்கி கடந்த டிசம்பர் மாதம் முதல் பெப்ரவரி 2001 மாதம் வரை இலாபமீட்டியுள்ளது.
இந்த நிர்வாகத்தைச் சீர்குலைத்து முன்னேற்றப்பாதைகளில் சென்று கொண்டிருக்கும் சங்கத்தைப் பாழடித்து மீண்டும் சங்கத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல எத்தனிக்கும் ஒரு சிலரின் செயலே இந்த உண்ணாவிரதப் போராட்டமாகும்.
இதனால் கைக்கெட்டிய பலாபலன்கள் வாய்க்கெட்டா வண்ணம் கிடைக்கவிருக்கும் அதிகரித்த சம்பளத்தை மேலும் தாமதப்படுத்தி அப்பாவி ஊழியரின் வயிற்றிலடிக்கும் செயலாகும் இதுவென உண்மை நிலை தெரிந்த அனைவருக்கும் நன்கு புரியும்
இவ்விளக்கத்தை தங்கள் பத்திரிகையில் பிரசுரிப்பீர்கள் என திடமாக நம்புகின்றோம்.
வி.கணேசராஜா(தலைவர்) எஸ்.மரியாண் (செயலாளர்) மட்.ப.நோ.கூ.ஊழியர் சங்கம் 105', 'ത്രൈ ബg, மட்டக்களப்பு
நடத்துனர் இப்படி நடக்கலாமா? நேற்று முன்தினம் (26-04-2001) வியாழக்கிழமை காலை கல்முனையிலிருந்து புறப்படும் திருகோணமலை பஸ் டிப்போவைச் சேர்ந்த பஸ் வண்டியின் நடத்துனர் பயணிகளிடம் கடுமையாக நடந்து கொண்டார். சட்ட விதி முறைகளுக்கு அவர்கட்டுப்பட்டிருக்கலாம். ஆனால் மனிதாபிமானத்துக்கு இடமில்லாமல் நடந்து கொள்ளலாமா?
கல்முனையிலிருந்து காலை 6.30 க்குப் புறப்படும் பஸ் வண்டி 8 மணியளவில் மட்டக்களப்பினூடாக வரும் போது வாழைச்சேனை, ஓட்டமாவடி போன்ற இடங்களில் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அவ் வண்டியில் பயணிப்பது வழக்கம்
பல்கலைக்கழகம், அரச திணைக்களங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் வழமையாகப் பருவச் சீட்டையே பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த பஸ் நடாத்துனர் பஸ்சில் பருவச் சீட்டைப் பயணிகள் காட்டிய போது பருவச்சீட்டை வைத்திருந்த பயணிகளை இடை நடுவில் இறக்கி விட்டுச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இது நியாயமாகுமா?
ஜெகதீசன் வாழைச்சேனை
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSLSSS SS SS SS ஏற்ற மறுக்கும் நடத்துனர்கள்
அடிக்கடி பிரயாணம் செய்பவர்கள் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் தினமும் போய் வருவதற்காக இலங்கை பஸ் கம்பனியிடமிருந்து அனுமதி அட்டை அதாவது சீசன் ரிக்கட் எடுப்பது வழக்கம், அப்படி எடுத்த மாணவர்கள் தவிக்கும் நிலையை காண முடிகின்றது. அதாவது கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன் மாணவர்கள் நிற்கும் போது சில நடத்துனர்கள் சீசன் ரிக்கற்காரர்கள் ஏற வேண்டாம் என கூறுகின்றனர். வேறு சில நடத்துனரும் வாகன ஓட்டுனரும் மாணவர்கள் சைகை காட்டும் போது வாகனத்தை நிறுத்தாமல் வருவதைக் காண முடிகின்றது. இதைத் தடுப்பதற்கு பஸ் கம்பனி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா இல்லையேல் சீசன் றிக்கற் எடுப்பதனால் யாருக்கு என்ன Lugir2 மாணவர்கள் சார்பில் அ.திவ்வியதே ம்ே வருடம் / கலைப்பிடம்
தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் ரொபின்லி தனது
வருத்தததை வெளியிட்டுள்ள
பேர்களின் பெயர்கள் தெரிவு
செய்யப்பட்டன. இதில் ரொமலிக்கு
இடமளிக்கப்படவில்லை
இது குறித்து அவர்

Page 8
28.04.2001
II }
படுகொலைகளைக் கன்
பல்கலைக்கழக மைதான த்தில் நேற்று நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தில் வைத்து எங்களை துரத்தும் துன்பமும் துயரமும் என்ற 9, ബിന്റെ (ിഖ് ബീഡി () | | | | இப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிரு ப்பதாவது
பேரினவாத அரச படை களின் கோரப் பற்கள் மீண்டும் ஒரு தடவை எம்மீது பதிந்துள்ள ன.இம்மாதம் 17ம், 20ம் திகதிகளில் சோதனை என்றப் பெயரில் களுதாவளையைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் விஷேட அதிரடிப்ப டையினரால் பாலியல் ரீதியாக சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பெண்களின் உரிமைகளைப் பாது காக்கும் வென்றெடுக்கும் அமை ப்புகள் எமது மண்ணில் செயல் பட்டாலும் இக்கொடூரத்தை எதிர்த்து இதுவரை குரல் கொடுக்காதது
usibassosiosaga மாணவர் ஒன்றி
(நமது நிருபர்) களுதாவளைப் பாலியல் சித்திரவதை மற்றும்
பருகொலைகளைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தில்
துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெரும் துர்ப்பாக்கியமாகும் எமது பிரதேசத்தின் வலுவான உயர் கல்வி நிறுவனம் என்ற வகையில் இராணுவம் நடாத்தும் இவ்வகை யான பாலியல் சித்திரவதைகளை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மிகவும் வன்மையாக EE560ÖTIL GOTLİ) செய்கிறது.
蠶 ர்த்தலுடன் தர்ட்ர்பில்லை
கடந்த மாதம் 19ம் திகதி தமிழ் பிரதேசம் எங்கும் இயல்பா கவும் தன்னிச்சையாகவும் நடை െ ഖണ്ഢ് ീബിങ്ങ് ഥLLബ|| ||ബ மாணவர்கள் ஏற்பாடு செய்தனர் என 2004-2001 அன்று வெளியான DIALY NEWS !,#ിfിഞങ്കuിന്റെ SSRஉபாலி ஹேவகே கருத்து வெளியிட்டுள்ளர் இக்ஹர்த்தால் நிகழ்வுக்கும் பல்கலைக்கழக
கைத்தொழில் போக்குவரத்துக் கிளை III 16 bobfji (315,501, 6 bIjoji III i'r
நமது நிருபர்) கைத்தொழில் போக்கு வரத்து பொது தொழிலாளர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இம்முறை மேதினக் கொண்டாட்ட ங்களை நடத்த ஏற்பாடு செய்து ள்ளனர்.மேற்படி சங்க கிளையின் இணைச் செயலாளர் அன்ரன் மார்க்கஸ் தினக்கதிருக்கு தெரிவிக் கையில் மேதினத்தன்று தாண்ட வன்வெளி வியாகுல்மாதா தேவால பத்தில் இருந்து ஊர்வலம் ஆரம்ப
மாதி லேக்கியுன் விடுதிக்கு முன்பா கவுள்ள திடலை சென்றடையும் அதனைத் தொடர்ந்து பத்து மணி க்கு மேதினக் கூட்டம் இடம் பெறவுள்ளது.
இஷ் மேதின நிகழ்விற்கு வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்கள் மற்றும் வாழைச்சேனை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்க ளும் இணைந்து கொள்ள
வுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
HääletääELIGING).
S SS SS SS S SS S SS S SS S SSS S S S S
LISOLUssorfi FLSCIFIG6ir சிதறிக்கிடப்பதாக புலிகள் அறிவிப்பு
விடுதலைப் புலிகள் நேற் று மூன்றாவது நாளாக முறியடிப்புத் தாக்குதலை மேற் கொண்டதாக விடுதலைப் புலிகள் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
அக்கினிச்சுவாலை 01 படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற் கொண்ட தாக்குதல் காரண IDIcm L」60)_ulcmfcm g cm அங்குமிங்கும் சிதறிக் கிடப்பதாகவும் இதுவரை படையினரின் முப்பத்து மூன்று சடலங்களை எடுத்துள்ள தாகவும் மிகுதியாக கிடக்கும் சட லங்களை தேடி எடுக்கும் நடவடி É 605 Lf6Ò LIGIÚIEGT AFBILL (B) ள்ளதாகவும் புலிகள் அறிவித்து ள்ளனர்.பெருந்தொகையான வெடிப் பொருட்கள் ஆயுதங்கள் என்பனவும் ,óLL吋LLL)
][ിന്റെ 42 || ||60||ബി. ந்ததாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இறுதியாக கிடைத்த தக வல்களின் படி மிக்கியிர் சிகுெண்டு வீச்சு விமானங்கள் மற்றும் எம்ஜ24 ரக ஹெலிகட்டர்கள் என்பன குண்டு தாக்குதலை நடத்த டாங்கிப் படை
இத்திரிகை வேல்ட் வொயிஸ் ப்ளிகேஷன் நிறுவனத்தினால்
பணி பல்குழல் ஏவுகணை செலுத் திகள் ஆகியவற்றுடன் மும்மு ബിന്റെ ഭൂിങ്ക്ങ്ങി. ബ நகர்வில் இருமுனை நகர்வு விடுத goso. Lolafón Tab (plug-il. பட்டுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளின் வானொலிச் செய்தி
தெரிவிக்கின்றது.
மோதலில்
த்திற்கும் எவ்வித ബിബ கருத்துக்கள் கிபு கழக சமூகத்தி }]Tഇ|ബ് (); விஸ்தரிப்பதற்கா டாகவே நாங்க றோம்பொறுப்பற்ற பொலிஸ் அதிகார் டப்படும் இவ்வா ளையும் இன்றைய யாகக் கண்டிக்கி ślają 5ovնՄՆ
மறுபக்க அன்று மட்டக் ് ഞ| | | | ( நிகழ்வின் போது இரானுவத்தின துப்பாக்கிச் சூட்டி ഉ | | | |3 |(}
தருமம் அகிம்சை
[[յնս
(呜 6) BAGO GO L 8|ളതുബ ID വെറ്റ பலனையளிக்கா ബി|' + ിഞ് தளபதிகள் பல 2) ListIDL| |DIE தெரிவிக்கப்படுகி
@卤、 ജൂ|ബഖ, 5
(3) கிழக் 6|| FIBTBLD || பத்திரிகை சுத 51(blf GLD LD ஞாயிற்றுக்கிழன் шot t iзды бітіп ყვეტng |გუევიტ სევე பெறவுள்ளது.
இடம்பெ
II I GOD L LI TGO III
அதிக உயிரிழப்பு
(நமது நிருபர்) 9IUTIEIELD 560öICUL) j5 J56OILDT60. போரை நிறுத்தி விடுதலைப் புலிக GILLGT 2 LGOL)LITJill GLj HollI தையை ஆரம்பிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபத லைவர் வி ஆனந்தச்ங்கரி வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த ஓரிரு தினங்களாக வடக்கில் இடம்பெற்றுவரும் மோதல்களில் படையினருக்குக் கடும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இனியாவது வரட்டுக் கெளரவத்தை விட்டு அரசாங்கம்
ஆனந்த ச
ബിബ || வார்த்தைக்கு மு 丐L呜 6Ílob 2)|J LJ60) GGT66 (9) ബ് (LDL) ujo (16669) esto. போரை தீவிரப்ப உயிரிழப்புகளே ექვე0ჭი. டு சமாதான பின்பற்றவேண்
Gioli
 
 
 
 

வதைகள் ன்டிக்கிறோம்.
ம் துண்டுப்பிரசுரம்,
கடந்த ஆண் ரு வெசாக் தினப்
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
தொடர்பும் இருக் ாறு வெளியிடும் d5(3)(LIG) 5606), பிற்கு எதிராக FuDLIIT(BE606 க முன்னேற்பா ள் கருதுகின் cmuia) @_山面 ILLONGOLIGO GCOIGÍNua Dன கருத்துக்க தினம் வன்மை றோம். F/sö
த்தில் 1705.2000 E GTT LI LI JEBEf5) | 62,6 murriak, 5160 பொலிஸாரும் ரும் நடத்திய Ο Ο9 Ιησή τους ΠΕΕση
II Es6 Jill (B. அன்பு கருணை சாந்தம் போன்ற
வற்றைப் போதித்த கருணைக்க கெளதம புத்தர் ஞானம் அடைந்த அன்றைய தினம் தமிழப் பேசும் |pリaflej 山Dcm。6fle) 山山。 விரக்தி துன்பம் குடிகொண்ட (3)(B605 L NGOITIÉ LGOL 601 foll துப்பாக்கிச் சூட்டுக்கு எமது சகோதர சகோதரிகள் 3பேர் பாலியானதுடன் 60 + (95.Lf (BLD m3 LJL (8L - Tii படுகாயமடைந்த தினம் ஒவ்வொரு வருடமும் வெலாக் தினத்தன்று எமது உடன் பிறப்பு க்களை நினைவு கூற வேண்டிய நாள் இத்துன்ப நாளை கறுப்புப் பட்டி அணிந்து இறந்துபோன உடன் பிறப்புகளின் ஆத்மா சாந்தியடைய இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது எமது மக்கள் வின்ைபலியாகாது விலகியிருந்து அந்நாளை வடக்கு தமிழ் G山cmi ID。面。山 துன்ப தினமாக அனுஷ்டிப்போம் என அத்துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்க ப்பட்டிருந்தது.
டைத் தளபதிகள்
மாநாடு
பினர் மேற்கொண்ட க்கை எதிர்பார்த்த நதைத் தொடர்ந்து ഥ (p1) || ഞ| g
ாலிக்கு சென்று டு நடத்தியதாகத்
Ds yā } |6), ബിഥTങ്ങ|
ყვეiTI"|“ilეს
லங்க செய்தியா டாத்தும் உலக நதிர தினம் எதிர் தம் 6ம் திகதி ம 10 மணிக்கு DIJAGOIT eff ன்டபத்தில் இடம்
றும் ருக்கு
5. Ef 67/s). If
பிகளுடன் பேச்சு
616) (Bolsoi (BLD.
நான்கு மாதங்க யினரால் எழுதும நந்து அரைமைல் Jon L. GODELIL 133 இந்த நிலையில் த்துவதால் வெறும்
oil ICBL) போரைக் கைவிட் ബ്രിഡ്രാഞ്വബ ம் எனத் தெரித்
படைத் தளபதிகளுடன் முப்ப டைகளின் கூட்டுப்படைத் தளபதியும்
கலந்து கொண்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது.
ീ'ഖTഞൺ | ID ഖl) க்கையில் ஈடுபட்டுள்ள படையினரை வெற்றி பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
a பத்திரிகை சுதந்திர தினம்
கிழக்கிலங்கை செய்தி யாளர் சங்கத் தலைவர் இராதுரை த்தினம் தலைமையில் நடைபெறும்
இக்கருத்தரங்கில் பிரதம அதிதியாக
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் பிமாணிக்க 6) TELD 5655 GESTIGTGTGGTGITT
èsjömö 于LL) கீழ்ப் பத்திரிகை சுதந்திரம் எனும் தலைப்பில் சட்டத்தரணி பேரின்பம்
பிரேம்நாத் பத்திரிகையாளர் டி.சிவரா
ம் சண்டேலிடர் ஜெதிசநாயகம் ஆகி @Lm கருத்துரை 6)ILDIÉ EE56)||6T6ITGOTT. எஸ்.ஜெயானந்தமூர்த்தி இறுதியாக நன்றியுரையாற்ற
6)|61161III
இப்பத்திரிகை தினத்திற் கான அனுசரனை சரீரம் தேசியம் நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
முப00பிப20 மற்றும் சனிஞ பயிறு 50மணி கட்சியாக
GOLD 6D666)
(வயது வந்தவர்களுக்கு மட்டும்)
ജൂjiഇഖ ഞഖഴ്ത്തി
TTLI)
க் கிராமம் [[]] || L160 || || || Lao (Hij}[j] வ ைபட்டு 1ே நடத்தப்ப ட்டதா ரிவிக் படுகிறது.
தேடுதலின் போது
சந்தேகத்துகிடமானவர்கள் தீவிர
விசாரணைக்கு உட்ப தட்ப
ாக தெரிவிக் படுகி
പTബ് ( ബ്
காங்கிரஸ் கூடுகிறது. (நமது நபர்) ീബ് ( | () ബ്, ബീഥ காங்கிரஸின் உயர் மட்டகுழு நாளை ஞாயிற்றுக்கிழமை கூடி ஆராயவு ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் ரவூப்ஹக்கிம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கல்முனையில் கரை (BLITTU (Upoù6ÓLID LIDT6) ILLUD DIGOLD ப்பது மற்றும் அரசியல் பிரச்சி னைகள் தொடர்பாகவும் ஆராயப்பட வுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
களுதாவளை. போதும் களுதாவளையில் மீண்டும் @LILILŲ GALLIITC, FLIDLIGIJLD JEGOL GALI றிருக்கிறது இது தொடர நாம் அணு மதிக்க கூடாது.
இன்றைய எமது இந்தப்
போராட்டத்தில் விரிவுரையா
ளர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டமைக்கு நாம் நன்றி கூறு வோம்தொடர்ந்தும் இவ்வாறு எமது போராட்டங்களுக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று கூறினார்.
எதிர்ப்பு போராட்டத்தின் இறுதியில் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிட ப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் G|6)Joshu MLI || || || GOT.
ஐ.தே.கட்சி நிர்வாகத்தில் மாற்றம் ൈ 1 ന്റെ (நமது நிருபர்) ஐக கலிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சி னை காரணமாக அடுத்த இரு வாரங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து ள்ளன.
எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கும் அதிருப்பதியாளர் குழுவுக்குமிடை யில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே மேற்படி இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது.
ി II ന്റെ | | , ഖി of TGOD DITGILL 2 (3.5 staf எம்பி ஒருவருக்கு மாறும் சாத்தி பங்கள் இருப்பதாகவும் சிறிகொத்தா OI LILIEIBoii Grifoi, Bloioto).
இரத்தம் வழங்க βά5ΠΙΠόά)ύ, (வவுனியா நிருபர்)
வடக்கில் காயமடைந்த
to விரர்களுக்கு இரத்தம்
தேவைப்படுவதால் சகல வகையான இரத்தங்களையும் வழங்குமாறு
சுகாதார அமைச்சு கோரிக்கை
விடுத்துள்ளது.
கடந்த இரு நாட்களாக கொழும்புக்கு கொண்டு வரப்படும்
படையினர் கொழும்பு தேசிய
ரீ ஜெயவர்த்தன ILIEGEI C 506), LFI 606
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவி க்கப்பட்டுள்ளது.
படையினரின் உறவி னர்கள் காயமடைந்த இறந்த வீரர்களின் விபரங்களை தேடி வைத்தியசாலை நோக்கி செல்வ தாக கூறப்படுகிறது