கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.04.30

Page 1
"
Registered as a News Paper in Sri Lanka
14 30.04.2001
திங்கட்கிழயை
1 0 60 (60 IT (6 ولا زل القوة ونزل إره நடவடிக்கையில் பலியான மேலும் 26 LI GODL LLL76 OTIfIGOI FIL GOFFSIEGIODIGIT நேற்று விடுதலைப் புலிகள்
பிரதிநிதிகளிடம் கையளித்துள்ளனர்.
நேற்றுக் காலை கிளிநொ ச்சியில் வைத்து மேற்படி படையினர்
26 பேரின் சடலங்களும் விடுதலைப்
iिया a, fixiया काळ्या
புலிகளால் ஒப்பன்
இந்த ச யாவிற்கு கொன யினரிடம் ஒப் நடவடிக்கைகை
இன்று மீண்டும் கெ
விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத் தத்தைப் பிரகடனப்படுத்தி நான்கு மாதங்களின் பின் அதை நீடிப்ப நில்லை என அறிவித்த பின்பு எழுதுமட்டுவாள் பகுதியில் இலங் கை அரசபடையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடந்த போரில் selja LGOLEGIT முன்னேறிய பகுதியிலிருந்து பின்வாங்கிய நிலையில் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் இன்று கொழும்புக்கு வருகிறார். இரு தரப்புக்குமிடையில் உடன்பாடுகாண முயற்சி சந்திரிக்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் போர் நடவடிக்கைகளை மேலும் தொடராமல் தடுப்பதற்காக ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தும் முயற்சியில் சமாதானத் தூதுவர்
ད། 61661AD2|| aligÁSTÍ UITriebe
வளிநாட்டு 86lu6Ꭴ°Ꮫ "ԱԱԼ வீட்டுப்பணிப்பெர்ைகள்
отиду (18 40 ). வீட்டுச்சாரதிகள் பயிப் வேலை வேல்டிங் வேலை லேபர்ஸ்
ஓடாவி
மற்றும் விட்டுப்பணிப் a.
M TLLLLLLL LLLLMLMLMTTMTLLLLLL TT TTTL இலவசமாக
2831 மெயின் வீதி, புறக்கோட்டை
LL NOI 736 காததாணி குடியவர் விமரணம் பயணச்சிட்டுக்களை மிகவும் குறைந்த விலையில் பெற் றக் கொணர் ைஇன்றே நாடுகர்கர்ை
இல:151, 1/1, பிரதான விதி,
காத்தான்குடி -02
ப்படுகிறது.
இனப் பிரச் சினைத்
தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை
ஆரம்பிப்பதற்கு முதல்ப் படியாக இந்த உடன்பாட்டை ஏற்படுத்
துவதற்க்கு எரிக்சொல்ஹெய்ம் முயற்சி செய்வாரென்று எதிர் பார்க்கப்படுகிறது.
இரு தரப்புக்குமிடையில்
(நமது அரசி நோர்வேயின் விஷேட சமாதானத் தூதுவர் எரிக் சொல் ஹெய்ம்
வட்டாரங்களிலும், அரசாங்க வட்டா ரங்களிலும் எதிர் பார்க்க
புரிந்துணர்வு ஒப்
முயற்சிகள் தடை இதற்குப் பதிலா LIII LIGOL (நமது LJL LLQ (IBL. LITE LIGOL 601s பிரதேசத்திலிருந் புலிகளின் கட்டு சத்துக்குள் பய பயணிகள் மீத கெடுபிடிகள் நேற் அதிகரிக்கப்பட்டு
வழக்க
வரையும் பஸ்ஸி
நடந்து வருமா பணித்ததுடன்
கண் மூடித்தனமான எறிக
ಶTಝೆಲ್ಜಾರಾ0ು (அரியம்) மட்டக்களப்பு நகரப்பகு தியில் இருந்து இராணுவத்தினர் படுவா ன்கரைப் பகுதியில் கடந்த சனிக் கிழமை 28ம் திகதி மேற் கொண்ட எறிகணைத் தாக்குத லைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
நிறுத்து
ஜோசப்
ஜோசப் பராசசிங் அவசர தொ6ை நேற்று அனுப்பிய
அத் (8ம் பக்
அரசும, புலிகளும் சம்மதி நாம் உதவத் தய
(நமது நிருபர்) அரசும், புலிகளும் சமாதா னப பேச்சுவார்த்தைக்கு விருப்பம்
தெரிவித்தால் தாம் உதவ விருப்பம்
கொண்டுள்ளதாக எரிக்சொல் ஹெ ய்ம் தெரிவித்துள் ளார்.
96JOILLÓN DJÖFfl6O)6OTË, BESIT 60
ப்பட்டுள்ள போதி பிரச்சினைகள் தீர் ள்ளது எனவே பேச்சுக்கு உடன் T6NDIÉJEIST DEEL LÓ
செய்திப்பத்திரிை ნი] (8ნეეu (Bull' tე0
 
 
 
 
 
 
 
 
 
 
 

/=
திருமலை வீதி
மட்டக்களப்பு.
விலை ரூபா 5/-
டு வந்து படை படைப்பதற்கான சர்வதேச செஞ்
Slog (5(ԼՔ To ET ள்ளதாக செஞ்சிலுவை சங்கக் குழுப் பிரதிநிதி ஹர் ஸ்ா குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
●ló6öfjā6um606u 01
BL6)|9.
மீது விடுதலைப் புலிகள் மேற் கொண்ட உக்கிரமான தாக்குதலில் உயிரிழந்த படையினரின் முதலா (8ம் பக்கம் பார்க்க)
சொல்ஹெய்ம்
Inghi. வருகிறார்.
LILI6ö É(IBLIT) இன்று திங்கட்கிழமை கொழும்பு வந்து சேர்வாரென்று அரசியல் பருகிறது.
பந்தம் ஒன்றைச் |கு மேற் கொண்ட பட்டு நிற்கின்றன க மனிதாபிமான
(Liit)
புப் பாலத்தினு ன் கட்டுப்பாட்டுப் து விடுதலைப் பாட்டுப் பிரதே |ணம் செய்யும் ன சோதனைக் றுக் கடுமையாக 1611:51,
த்துக்குமாறாக ம் செய்த அனை லிருந்து இறங்கி று படையினர் இறங்கி நடந்து
ணைத்
6ILD.L?
ம் ஜனாதிபதிக்கு மடல் ஒன்றை iளார்.
தாலைமடலில் ம்ெ பார்க்க)
ந்தால்
前
லும் மேலும் பல கட்பட வேண்டிய ரு தரப்பினரும் படுவார்கள் என ன்லைன் என்ற
நடவடிக்கைகள் பற்றிய உடன்பாடு
ஏற்படுத் துவதற்கு முயற்சி
செய்யப்படுகிறது.
தடை நீக்கம் போர் நிறுத்தம் புலிகள்!
பாலத்தில் சோதனை
வருபவர்களையும் நீண்ட நேரம் தகிக்கும் வெயிலில் வரிசையாக
நிறுத்தி வைத்து ஒவ்வொருவராக ம்ே பக்கம் பார்க்க)
நிபந்தனை இதே சமயம் இலங்கை
அரசுக்கும் விடுதலைப் புலிகளு க்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண டுமானால் அதற்கேற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு நல்லெண்ண வெளிப்பாடாக அரசாங்கம் தன்னி ச்சையாக போர் நிறுத்தத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த் தையில் கெளரவமாக கலந்து
(8ம் பக்கம் பார்க்க)
விமானத் தாக்குதலை அரசு 5) inj, Goloist
யாழ் மாணவர் ஒன்றியம்
(நமது நிருபர்) பூநகரிப் பகுதியில் வெள் ளிக்கிழமை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத்தாக்குத லைக் கண்டித்து யாழ் பல்கலை க்கழக மாணவர் ஒன்றிய கண்டன
அரசாங்கமே
முழுப்பொறுப்பு சந்திரசேகரன் எம்.பி
(நமது நிருபர்) தென்மராட்சிப் பகுதியில் படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்
புக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பி னையும் ஏற்க வேண்டும் என
சந்திரசேகரன் எம்.பி.தெரிவித்து
6T6Ns.
அவர் மேலும் தெரிவிக்
கையில் நோர்வேயின் சமாதான நல்லெண்ண முயற்சியாக விடுத லைப் புலிகள் மேற் கொண்ட போர் நிறுத்தத்தை அரசு நிராகரித்ததுடன் ஆனையிறவைக் கைப்பற்றும் நோக்கில் படை நகர்வை மேற்கொ ண்டது.
இதனால் படையினருக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது இதற்கு அரசே முழுப் பொறுப்பை
Qcm。
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளது.அக்கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது படையி னர் மேற் கொண்ட அக்னிச்சுவாலை நடவடிக்கையின் போது கண்மூடித்
(8ம் பக்கம் பார்க்க)
உயிரிழப்புக்களை தவிர்ப்பதற்கு படை முன்னிலைகள் மாற்றிய GOLDI i II
இராணுவப் பேச்சாளர்
இதுகள மாற்றியமைச்சு உயிரிழ ப்புக்கள தடுக்கிறந்த உட்டுப் போட்டு மாதானப் போக்கு
சகஸ் விதமான அச்சுவேலைகளுக்கும் நீங்கள் நாட வேண்டிய ஒரே இடம்
Ο O | FGNLG. Eyniken

Page 2
30.04.2001
C O
த.பெ. இல: 06 07. எல்லை வீதி தெற்கு, மட்டக்களப்பு. தொ. பே. இல 065 - 23055
E-mail. :-( -tik at hir(a)snet. Ik
95.72 960 D.5III?
உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசி மக்களின் எழுச்சியை அடக்கி ஒடுக்கி ஆட்சி அதிகாரத்தில் நிலையாக இருந்து விடலாமென்று கனவு கண்டவர்கள் பலர்
இவர்களில் சிலர் தமது தவறுகளுக்காக மனம் திருந்தி மீண்டும் மக்களால் மதிக்கப் பெற்றுப்புகழுடன் மறைந்திருக்கிறார்கள்.
மற்றும் சிலர் மக்களின் அதிருப்தியையும் வெறுப்பையும் சம்பாதித்து மதிப்பிழந்து பெயர் தெரியாமல் மறைந்திருக்கின்றனர்.
வேறு சிலர் பதவி நீக்கம் செய்யப்பட்டுச் சிறைத்தண்டனை அனுபவித்தும் சீரழிந்தும் மறைந்திருக்கின்றனர்.
இலங்கையில் ஆட்சி அதிகாரத்துக்குச் சுலபமாக வருவதற்கு மொழி வெறியை ஏணியாகப்பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் சந்திரிகாவின் தந்தையார் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயகா.
ஆட்சிக்கு வந்த பின்னர் தமது தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள முயன்று தமிழர் தலைவர் செல்வநாயகத்துடன் ஒரு ஒப்பந்தமும் செய்தார். ஆனால் அவர் வளர்த்து விட்ட இனவாதப் பயங்கரம் புத்த பிக்குகள் உருவில் அவர் உயிரையே பலி கொண்டது.
இதன் பின் ஆட்சி பிடத்துக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயகாவும் சரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் சரி இனவாதத்தை அடக்கி நாட்டின் ஐக்கியத்தை வளர்ப்பதற்குப் பதிலாக இன பேதத்தை வளர்த்தனர்.
ஆளும் வர்க்கம் சிங்கள இனம் என்றும் ஆளப்படும் இனம் தமிழர்கள் என ஒருமாயையை ஏற்படுத்துவதற்கு சிங்களப் பேரினவாதிகளின் துணையுடன் இவர்கள் செயல்பட்டனர். சிங்கள் பேரின வாதிகளும் சிங்களப் பேரின வாத பத்திரிகைகளும் இதற்கு ஆதரவாகவும் ஆதாரமாகவும் செயற் பட்டு வருகின்றன.
சந்திரிக்கா பண்டார நாயகா குமாரதுங்க 1994 ஆம் ஆண்டில் இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தன்னிடம் நல்ல திட்டம் தயாராக இருக்கின்றது என்று கூறிக் கொண்டு தேர்தலில் போட்டியிட முன்வந்ததும் அவரை பண்டாரநாயகாக்களின் வாரிசு என்ற முறையில் பார்க்காமல் முற்போக்குச் சிந்தனையும் இன ஒருமைவாதியுமான விஜயகுமாரணதுங்காவின் துணைவியும் வாரிசும் என்றே தமிழ் மக்கள் கருதி அமோகமாக வெற்றி பெறச் செய்தனர்.
தினக்கதி
2)
9) 6
Iழ் கேந்திர முக்கிய ஆனையிறவு த6 மீண்டும் கைப்பற் படையினர் மேற் ST6006). BL6).pd புலிகளின் மூர் முறியடிப் புத் அணைந்து விட்ட நோர்வே தான நல்லெண்னி புலிகள் மேற் கொ6 கால போர் நிறுத் சமாதானத்திற்க திறந்தே வைத்திரு அரசு கூறிக்கொன புலிகளையும் தமிழ் அழிப்பு போருக்கு ளையும் பாரிய டே லில் ஈடுபடுத்தியது மேற்குலி இருந்து கொண்டு நவீன ஆயுதங்கள் கள் யுத்த டாங் பிரங்கிகள் மற்றும் மிக்க நாடுகளின் ே ஆலோசனைகள் திரட்டி அக்னி சு5 GULLIsoÖ LITsU LJ6 ஒன்றை மேற்கொள் விடுதை கடந்த வருடம் டிச
pai எதிர் பார்த்ததிற்கும் மாறாக சந்திரிக்கா அம்மையாரும் இன வாதத்தில் பேரின வாதிகளினால் இழுக்கப்பட்டு பின்னர் அதில் முற்றாக முழ்கியும் விட்டாள்.
இன ஒழிப்புக்குத் தடையாக தமிழ் இளைஞர்களான விடுதலைப் புலிகள் வலிமையுடன் இருப்பதைக்கண்ட பேரின வாதிகள் அவர்களுக்குப் பயங்கரவாத முத்திரைக் குத்தி ஒரேயடியாக உலக நாடுகளின் உதவியுடனும் அங்கிகாரத்துடனும் ஒழித்துக்கட்ட திட்டம் தீட்டினர்.
இத்திட்டத்தை செயல் படுத்துவதுவதற்கு சந்திரிக்காவை அவர்கள் சரியாகப் பயன்படுத்த முன்வந்தனர். ஆட்சி அதிகாரம் சந்திரிக்காவை தடம் பிரளச் செய்து விட்டது
ஆயுதப்பலத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற துணிவும் அவருக்கு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையின் முலம் பிரச்சினைக்குத் திர்வு காண்பதாக உதட்டளவில் சொல்லிக் கொண்டு ஆயுதப்பலத்தை நம்பிச் 6) gudi:OLITILLGonfri.
போர் நிறுத்தம் இல்லை என்றும் பேச்சு வார்த்தைகளுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றும் கூறி வந்த சந்திரிக்கா இறுதி வரை இராணுவ ரீதியில் புலிகளுக்கு எதிரானதாக்குதலைத் தொடர்வது என்ற தமது இலக்கில் இருந்து விலகப் போவதில்லையென்றும் சில தினங்களுக்கு முன்னர் கூட கூறியிருந்தார்.
நவீன ஆயுதங்கள் நவீன போர் விமானங்கள் , நவீனப் போர் பயிற்சி என்றும் அவர் விராப்பாகப் பேசியிருந்தார்.
உலக பயங்கர வாதி என்று அமெரிக்கா முத்திரை குத்திய பின்லேடனுக்கும் மற்றும் உலகில் உள்ள பயங்கர வாத இயக்கங்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்கின்றதுஎன்று பிரச்சாரம் செய்வதில் அரசு வெற்றி பெற்றது உண்மை.
இதே சமயம் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு என்றும் அந்த கட்சிக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உறவு என்றும் வேறு பிரசாரம்,
சந்திரிக்கா ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்பதிலும் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சியில் ஆசையும் அதற்கான முயற்சியும் அவர்களுக்கு
தமிழ் மக்கள் நிம்மதியாக விட்டிலும் விதிகளிலும் நடமாட முடியாத நிலைபற்றியோ அடிமைகளிலும் கேடாக அவர்கள் திரிவது பற்றியோ அவர்களுக்குக் கவலை இல்லை.
தமது சொந்த மண்ணில் சொந்த வீட்டில் நிம்மதியாகப் பாதுகாப்பாக சுதந்திரமாக சுய மரியாதையுடன் வாழ வழிபிறக்குமா என்ற கவலை தமிழ் மக்களுக்கு
நான்கு மாதங்கள் போர் நிறுத்தத்தை தென்னிலங்கை மக்களும் நிம்மதியாக அனுபவித்தனர். ஆயுதபலத்தை மட்டும் விரும்பிய அரசு இன்று ஆக்கிரமிப்புப் போரில் பின் வாங்கியிருக்கிறது.
இப்போதும் கூட இதை ஒரு அவமானமாகக் கருதாது இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை முலம் தீர்வு காண்பதற்கு நோர்வேயின் உதவியைச் சரியாகப் பயன்படுத்தி நாட்டில் அமைதியைக் கொண்டு வந்து நாட்டை முன்னேற்றுவதற்கு சகல அரசியல் கட்சிகளினதும் ஆதரவைப் பெற முன்வருவதே விவேகமான அரசியலாக அமையும் வரட்டுக் கெளரவம் நாட்டில் அமைதியைக் கொண்டு வராது அழிவைத்தான் ஏற்படுத்தும். இதை உணர்ந்து கொண்டால் நல்லது
| (IIII6
bl
(6][6]
D. L.
(3L]|[6ỏ| L[[&LII பத்தாண்டு கால வந்த மருத்து அதிகாரியின் பிடப்பட்டுள்ள ഖഥങ്ങuിന്റെ ♔ ஆங்கில மரு கைப்பற்றப்பட்டு வைத்திய மை மூடிவிடுமாறு LILI (66iT6TTIġbol,
606) பெறாத டா நடாத்தப்பட்டு LD60)6OTL 6) ty தைவு, பல் ச pLബറ്റൂ5ഞ58 LDIT601 (LP600 BU பட்டு வருவத மிருந்து கிை அடுத்து சுசி குழுவொன்று Н(ВLILL gol.
6J AI மருத்துவ அ ரவிச்சந்திர ஆர்.நவலோ தலைமையி பரிசோதகள் நாதன், பி கிருஷ்ணப்பி
 
 
 
 

திங்கட்கிழமை
2.
நட்டில் தீர்வுப் பொதி
ளத்தில்
டா நாட்டில் வம் வாய்ந்த பிரதேசத்தை ம் நோக்கில் T606IL LIIIflu i க விடுதலைப் கத்தனமான க்குதலால்
9Jf6ör GFLDIT
முயற்சியாக ட நான்கு மாத த்தின் போது கதவினை கின்றோம் என ബിEങ്ങബ எத்தையும் இன மது முப்படைக தயார்படுத்த
க நாடுகளில்
வந்து குவிந்த
கனரக ஆயுதங் கிகள் ஆட்லரி
போர் நுணுக்கம்
JrriT g5bgí5(3JITLIITULI
என்பனவற்றை
ாலை என்னும் டை நடவடிக்கை 1ள திட்டமிட்டது லப் புலிகள் ம்பர் 24ம் திகதி
முதல் ഉnഞ്സെl) LILI ELD TE பிரகடனப்படுத்தியிருந்த போர் நிறுத்தத்தை தவறாக கணித்தமை இந்த நகர்வுக்கான முக்கிய காரணமாகும்.
எது எப்படியிருப்பினும் யாழ் போர் முனையில் விடுதலைப் புலிகளுக்கு முன்னமே தாக்குதலை தீவிரப்படுத்தியது LJ60)Lui)6OI (3yJ
என்பது நன்கு உறுதிப்படுத்தப்பட்ட
660)LuILDIT(35lb.
அக்னி சுவாலை -1 எனப்
பெயரிடப்பட்ட மேற்படி நடவடிக்கை
ஆனையிறவு ഖ ഞjuി ബ1 601
அங்கதன்
பகுதியை கைப் பற்றுவதை நோக்கமாக இருந்தது எனினும் மூன்று நாள் புலிகள் மேற் கொண்ட உக்கிரமான முறியடிப்புத்தாக்குதல் pഥg) நோக்கத்தை இடைநடுவில் கைநழுவ விட வேண்டிய ിഞൺ ஏற்பட்டது.
2001 ஆண் டின் ஆரம்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த சண்டையான மர்பு வழிச்சமருக்கு வரையறைப்படுத்தப்படுகிறது. இரு நாட்டு படையணிகள் எல்லையில் நின்று நேருக்கு நேர் மோதும் பாணியில் விடுதலைப் புலிகள்
காரணமாக படையினர்
LfÖ
jiji GITIGDGD
படையினர் மீது தாக்குதல் தொடுத் துள்டளனர். கடந்த கால jiഇഖ நடவடிக் கையுடன் அக் கலி கவானிலை 01 ஒப்பிடுகையில் மிகக் குறைந்த நாட்களுக்குள் படையினருக்கு அதிக உயிர் இழப்பையும் காயமடைந்நதவர்கள் தொகையில் அதிக 9) LILLI fi விளைவுகளையும் கொடுத்துள்ளது 61601 GOTLD.
விடுதலைப் புலிகளின் அறிக்கைகளின் படியும் கொழும்பு வைத்திய சேவை நடவடிக் கைகளினை உற்று நோக்கின்
படியும் அக்கினி சுவாலை O1
நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர் பலியாகியுள்ளனர்.
போர் நடவடிக்கையில் ஈடு படை அணிகள் நிலை குலைந்துள்ளன யாழ் (BLIT முனையில் பெரியதொரு இடை வெளி ஏற்பட்டுள்ளது எனவும் கூறமுடியும்
எனவே ஆனையிறவை (L1606).Tg) இயக்கச்சி வரையாவது படையினரால் மீட்க முடியுமா என்றால் அதற்கு விடை பூச்சியமே. அவ்வாறு சேர்வடையாது அக்கினி சுவா லையை தொடர்ந்தால் அவை 0102 என அடுக்கிக் (GEIT606 (BL செல்லப் படுமே தவிர படையினர் தாம் நினை த்ததை அடைய முடியாது என்பது கேள்விக்குறியே. 来来来米
லி டாக்டர் பத்து
த்திய மருத்துவமனையை உமூடிவிட உத்தரவு
ர நிருபர்)
க்களப்பு ஏறாவூரில்
ஒருவரால் கடந்த மாக நடாத்தப்பட்டு வமனை சுகாதார ால் முற்றுகை து. இவ் மருத்து (big, 47 6.160) built 60 நந்து பொருட்கள் அழிக்கப்பட்டதோடு
1660)LL 2) L601 19ulléb
ம் உத்தர விடப்
த்தியச் சான்றிதழ் க்டர் ஒருவரால வந்த இம் மருத்துவ ட்டவிரோத கருச்சி திர சிகிச்சை ஆகிய 5ள் மிகவும் பிரபல்ய பில் மேற் கொள்ளப் ாகப் பொது மக்களிட டத்த தகவல் ஒன்றை ாதார அதிகாரிகள் பரிசோதனையில்
1 ഖു, f ā5T鲈T则 திகாரியான டாக்டர் ஆ. ன் மற்றும் டாக்டர் ஜிதன் ஆகியோரின் ல் பொதுச் சுகாதாரப் களான ஆர். சிதம்பர தேவராஜா எஸ். ள்ளை எளில் யோகேஸ்
வரன் தஜிகரன்எம் எம் முகம்மது பளில் கே. சத்தியானந்தன் ஆகியோர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இருபது படுக்கைகளைக் கொண்ட இவ்வைத்தியமனை @]6]] பகலாக இயங்கி வந்தது. இதற்கு உள்ளுராட்சி மன்றத்தின் அங்
6l (bl LDIIdb
கீகாரம் பெற்றிருக்கவில்லை என்பதும் தெரியவந்துளது
குறிப் பிட்ட (3L[[[6ở] | டாக்டருக்குச் சொந்தமான மருத்துவ மனையொன்றும் மட்டக்களப்பு நகரிலும் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்ணன்குடாவில் இணைகரம் சஞ்சிகை வெளியீடு
(மட்டக்களப்பு)
ஈச்சந்தீவு கன்னன் குடா ப.நோ.கூ.சங்கத்தில் "இணைகரம்" சஞ்சிகை அறிமுகவிழா நேற்று முன்தினம் தலைவர் மா.சுந்தர லிங்கம் தலைமையில் நடைபெற்
卯
கூட்டுறவு உத்தியோகத் தரகள் பிரதம விருந்தினர்களாகவும், E6DTEFITU உத்தியோகத்தர் தங்கேஸ் வரியும், கலாசூரி வெற்றிவேல்
விநாயகமூர்த்தியும் சிறப்பு விருந்
தினர்களாகவும் அழைக்கப்பட்டி
கலாசூரி வெற்றிவேல் விநாயகமூர்த்தி (Bulgrub (BLIT5) படுவான்கரையெனப்படும் நம் பகுதி பலவகையிலும் இக்கால இடர்பாடு களுக்குள் ஓரளவில் முன்னேற் DLD60L61) கண்டு மகிழ்ச்சிய
டைகின்றோம். LL: Lub Lug56) கொண்டவர்கள் நடமையினை மேலும் கூடிய முயற்சியினால் நாட் டுப்பற்றோடு நலமுறச் GGLILLIGDITLD, இங்கு பல மாணவர்கள் பல்க லைக்கழகப் புலமைப்பரிசில்கள் பெறுவதையிட்டுப் பெருமைப் படுகின்றோம். நமது பின்தங் கியப்பகுதியிலும் எஞ்சினியர்களும், டாக்டர்களும், கனக்காளர்களும், பலவகைப்பட்டதாரிகளும் உதய மாகிக் கொண்டிருக்கின்றனர். இந்தச் திரும் 1984இல் இருந்து மா60 வர்க்குப் பரிசில்களை வழங்கி வருவது போற்றப்பட (86). 60619 யதாகும் என்றார்.
பொது முகாமையாளர் திருசீவிநாயகமூர்த்தி நெறிப்ப டுத்தினார். நூல் விற்பனை கருத்தரங்கு பரிசளிப்பும் நடந்தன.

Page 3
*T
30.04.2001
G; GOG 53 53)
'அவர்களைத்
—9UJdi (3LIII60)
(களுவாஞ்சிகுடி நிருபர்)
இ னி றைய நிகழ்வில் அரச அதிபருடன் கலந்து கொள்ள கிடைத்ததை இட்டு
p നെ സെ
மிகவும் சந்தோசம் அடைகின்றேன். ஐக்கிய தேசியக்கட்சி அரசும் சந்திரிக்கா அம்மையாரின் அரசும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு துரோ
கத்தையே செய்துள்ளன. பெரும்
பான்மை இனத்தவரைத் திருப்திப் படுத்த அரசு போரை நடத்துகிறது. மேற்கண்டவாறு 200 தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரை யாற்றிய நீர் வழங்கல் வடிகால் அபிவிருத்தி சபை தலைவர் எம்.எல்.ஏ.எம்.தெரிவித்தார்.
போருக்கு முடிவு காணப் படும் என எதிர்பார்த்தோம் விடுத லைப்புலிகள் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை அனுஷ்டித்தும், அதை சந்திரிகா அம்மையாரின் அரசு, இதை கவனத்தில் கொள் எாமல் நிராகரித்தது சமாதானத்தை நிராகரித்தது. ஐ.தே.க, அம்மை யாரின் அரசு இரண்டும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு துரோ கத்தையே செய்துள்ளது கொடிய
போரால் இன்று நாங்கள் அகதிகள் ஆக்கப்பட்டோம் உடமைகளை
இழந்தோம்.
6TB) 3, 6f LLD 616) GDIT வளங்களும் உண்டு. எதற்கு
எங்களுக்கு அரசின் நிதி? போர் தான் இன்றைய நிலை,
அமைதியை ஏற்படுத்து வார்கள் என முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய நாங்கள் அரசுக்கு ஆதரவு
கொடுத்தோ விடுதலைப்பு சமிக்ஞையான யுத்த நிறுத்த விட்டு, யுத்த டுள்ளது. பெள
SL S SL S SL S S SS SS SS SS SSL S S S SS SS S S S S S SSJS S S SS S S
நான் பே டமெளெ
(ஏறாவூர் நிருபர்)
5டந்த 25-04-2001 புதன் கிழமை தினக்கதிர் மூன்றாம் பக்கத்தில் பிரசுரமான அட்டா ளைச்சேனை பிரதேச நிருபரால் எழுதப்பட்ட செய்தித் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட ஐதேகட்சி பாராளுமன்ற உறுப்பினர் அலிஷா ஹிர் மெளலானா தரும் விளக்கம்
6) ICULDATODI:-
நான் ஒரு போதும்
தொண்டராசிரியர்களின் நியமனமும் அதிகாரிகளின் உறுதி மொழியும்
டெக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களின் நியமனம் ஓர் அதிரச்சியையும் கவலையையும் இன்று தொண்டர் ஆசிரியர்களின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளினால் வழங்கப்பட்ட உறுத மொழிகள் இன்று ஆசிரியர்களின் மத்தியில் ஓர் வியப்பாகவும், கவலையாகவும் உள்ளது. திருமலை, மட்டக்களப்பு வவுனியா, அம்பாரை மாவட்டங்க ளுக்கு 1500 பேருக்கு நியமனம்
வழங்கப்பட்டதாக உறுதி செய்யப் பட்டது.
ஆனால் இன்று மிகவும் சிறுதொகையே கிடைக் கப் பெற்றுள்ளது. எனவே உடனடியாக மேற்குறிப்பிட்ட தொகை வழங்கப
பட வேண்டும் காலதாமதம் வருடக்
கணக்கில் செல்லும் போது தொண்டர் ஆசிரியர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் தாழ்த்தப்பட்டுக் கொண்டே போகின்றார்கள் என்பது
எவராலும் மறுக்க முடியாத
ரீலங்கா முஸ் அங்கத்தவனாக ஆனால் இன்று காங்கிரஸ் அ
சூழப்பட்டுள்ள
உரையாற்றுகிே கப்பட்ட கருத்து
கா முஸ்லிம் கா இருந்தவன் ரீலங்கா முள
D
நிறுத்தப் பிர காலப்பகுதிய LDT 6)IL’ L g5 g தரப்பினரால் 29
விடயமாகும்.
இது படுகின்ற ந குறைப்புக்கள் கறையான் புற் புகுந்த கதை
24-04-2001 அன்று இரவு 9.30 மணியளவில் தீயிட்டு எ
சேதம் அடைந்து காணப்படுவதையும்,
மற்றப்படத்திலும்,
கோழிக் குஞ் மதுபானசாலையை இங்கிருந்து அக
அனுப்பிய சமயத்தில் மதுபானச்சாலை இருந்த தோற்ற
 
 
 

திங்கட்கிழமை 3
திருப்திப்படுத்த நடத்துகிறது'
சாடுகிறார் ஹிஸ்புல்லா
ஆனால் அரசு, களின் சமாதான
ஒரு தலைப்பட்ச த்தை நிராகரித்து ந்துக்குப் புறப்பட் த்த குருமாரையும்,
பெரும்பான்மை இனத்தினரையும்
திருப்திப்படுத்த, சந்திரிகா அம்மை யாரின் அரசு போருக்கு தயாராகி
உள்ளது. ஆகவே இனிமேலும் நாங்
கள் அரசுக்கு ஆதரவு அளிப்பதா
என்பது கேள்விக்குறிதான்.
நான் சாதாரண மனிதனாக இருந்து கொண்டு இயன்ற அளவு சேவை செய்கின்றேன் என்றார். ஆரையம்பதி பிரதேச செயலாளர் சிவநாதன், உ. க.ப.மோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சியது இது தான் DIGI Ghalib
லிம் காங்கிரஸில்
இருந்தவன் அல்ல. தான் முஸ்லிம் ஆதரவாளர்களால்
மேடையொன்றில் றன் என்று தெரிவிக் திரிபுபடுத்தப்பட்டி
ஒரு காலம் சிறிலங் ங்கிரஸ் மேடையில் ந்த பிரதேசத்தில் ஸ்லிம் காங்கிரஸ்
மேடையில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் கிரிக்கட் ஆட்டம் மற்றும் உள்நாட்டுப்போர் ஆகிய விடயங்களில் இலங்கை பிரசித்தம் பெற்றுள்ளது. கிரிக்கட் ஆட்ட முடிவுகளை ஆர்வத்துடன் அறிவது போல யுத த முனையில் படையினரில் எத்தனைபேர், புலிகள் தரப்பில் எத்தனைபேர் பலியா
கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளோம் என்று குறிப்பிட்டேன். ஆனால் இராணு வத்தினரும், பயங்கரவாதிகள், பொதுமக்கள் பலியாகும் தொகை யினை வானொலி மூலம் அறிய ஆவல் கொள்வதாக அச்செய்தியில் கூறப்பட்டிருந்தமை உண்மைக்கு புறம்பானவை என அறியத்தரு கின்றேன்.
போர் நிறுத்த காலத்தில் டக்களப்பில் 29 பேர் கைது
வூர் நிருபர்)
தலைப்புலிகள் யுத்த டனம் செய்திருந்த
ல் மட்டக்களப்பு
ல பாதுகாப்பு பேர் கைது செய்யப்
பட்டுள்ளதாக தேசிய மனித உரிமை கள் ஆணைக்குழு மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.
ELJË55 6})(ULLp LqëfLibLJ.
24ஆம் திகதி முதல் நான்கு மாதக்
காலம் விடுதலைப்புலிகள் ஒரு தலைப்பட்சமாக யுத்த நிறுத்தம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 29 பேரில் 9 பேர் விசாரணையின்
மட்டுமன்றி வழங்கப் யமனங்களிலும் காணப்படுகின்றன. றெடுக்க பாம்பு குடி UIT6örg (9,95) (3)Lub
கள் ஒரு அறையில் பரிதாபமாக இறந்து கிடப்பதை
ற வேண்டும் என்று ஊர் மக்கள் கையொப்பமிட்டு மனு
பெற்றுள்ளது என்பதும் மறுக்கப்பட முடியாத விடயமேயாகும் என்று
வடகிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் இணைப்பாளர் சி.ஜெயமோகன்
தெரிவித்தார்.
சங்க சம்மேளன
க்கப்பட்ட ஒந்தாச்சிமடம் பரம் மதுபானச்சாலை முற்றாக
தையும் படங்களில் காணலாம்.
பின்னர் விடுதலை செய்யப்
IL (Baig Gojj.
இதே வேளை குறிப்பிட்ட நான்கு மாத காலப்பகுதியில் எவரும் காணாமல் போனதாக தகவல்
என்பது குறிப்பிடத்தக்கது.
தெரிவிக்கப்படவில்லை
(படம்:- விஜயன்)

Page 4
30.04.2001
தி.மு.க.
(சென்னை)
தீவிர அரசியலில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் முத்த தலைவரும் மத்திய அமைச்சருமான முரசொலி மாறன் தி.மு.க.கூட்ட ணிைக்கு ஆதரவாய் தேர்தல் பிரசாரம் செய்யப் போவதாக செய்திகள் கூறுகின்றன.
முரசொலி மாறன் நேற்று முதல் தேர்தல் பிரசாரங்களில் தி.மு.க.சார்பாக ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சென்னை வந்துள்ள அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாறன் தான் திடீர் என்று தீவிர அரசியலில் இருந்து விலகுவது தி.மு.க.வட்டாரங்களில் அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் பட்டியலை முடிவு செய்வதிலும் தேர்தல் ஆலோ சனைப் பணிகளிலும் சிறிது கால மாக ஈடுபடமல் இருந்துவந்த மாற னின் இந்த அறிவிப்பு அவருக்கும் தி.மு.க.தலைவர் கருணாநிதிக்கும் கடும் பிணக்கு ஏற்பட்டு விட்டதோ என்ற ஊகங்களுக்கு இடமளித் திருந்தது. அவரை சந்தித்து திமுக உறுப்பினர்களும் மற்றும் அவரது
வின்ர்களும் FDJLDGlaulu
தினக்க
ஓய்வு பெறுவதாக அறிவு
வெற்றிக்கு
முயன்றனர்.
அவர் கலந்து விடுவார் என்று விரிவாக விளம்பரப்படுத் தப்பட்ட தி.மு.க வேட்பாளர் அறி விப்புக் கூட்டத்தில் கூட அவர் கல ந்து கொள்ளவில்லை.
இப்போது கட்சி சம்பந்த மான கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளாது அவர் தமது முடிவில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் என்பதையே காட்டுகிறது என்று கருத்துக்கள் கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் தமிழ் மாநில காங்கிரஸ்
தேர்தல் அறிக்கைை வர் மூப்பனார் வெ6
தேர்தல் பெரும்பாலும் சடங் விட்ட நிலையில் த. தல் அறிக்கை பரபர வில்லை என்றாலும் குன்றி மருத்துவமை மூப்பனார் இனி தே களில் கலந்து கொ காட்டுவதால் ஆதரவு உற்சாகத்தை ஏற்ப றது என்பது தெரிகி இந்த தே
SSIT6TVDT பிரிவு
Dத்திய கிழக்கின் காலாவின் தென் பகுதியில் உள்ள யூத குடியிருப்பு ஒன்று மோட்டார் செல் தாக்குதல்களுக்கு உள்ளாகி யிருக்கின்றது.
குடியிருப்புக்காரர்கள் சுமார் 5 பேர் காயமடைந்துள்ளார்கள் என்று இஸ்ரேலிய இராணுவம் கூறி யிருக்கின்றது. நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் உள்ள வேறு யூதக் குடியிருப்புக்களும்
தென (8LDI
மோட்டார் தாக்குத6 ளாகின. இரவுப் நடாத்தப்பட்ட இந் களுக்கு யஸிர் அ பத்தா அமைப்புப் என்று கூறியுள்ளது. மத்திய கி தீனர்களின் எழுச்சி முன்னர் தொடங்கிய ജൂ|ഞ്ഞഥl || ജൂഖഖ] இதுவே முதல் தட
. பதவி நீக்கம் செ
முற்பட்ட எதர் திதபடியே
ஒழித் து மீண்டும்
தலைவர்கள் டாயிரத் துக்கு
பாடல்களை உரக்கச்சத்தமிட்டுப்பாடினர். முதலாந்திகதி பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை ஜனநாயகத் தைக் கொண் டு வருவதற்கு 16 அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்ட பேரணிக்குத் திட்டமிடுவதை எதிர்த் து கட்சித் தலைவர்களும் செய்யப்பட்டு வருகின்றனர் .
பலர் தலைமறைவாகியுள்ளனர்.
மேற்பட்ட கட்சித் தொண்டர் கள் இதுவரை கைதாகியுள்ளனர்.
ய்து நாடு கடத்தப்பட்ட பாகிஸ் தானின் முன் னாள் பிரதமர் நவாஸ் ஷெரிபின் ஆதரவாளர் களை பொலிசார் தடுத் து
போது ஆதரவாளர்கள் பொலிசா ரை ஜனநாயகத் துக்கு ஆதரவாகப்
வைக்க
மே மாதம்
எதிர் க் தொண்டர் களும் கைது அரசியல் கட் சித் இரண்
b|T356 of
போர் நி
(புதுடில்
6)Iւ Elլք: விலுள்ள நாகல കേ1ൺ +If് GaFui JuJLJILJLL SÉ6TT போர் நிறுத்தம் இந்திய அரசு அறி
9(I) இந்தப் போர் நி கப்பட்டுள்ளது. இ நாகலாந்து மார் கோரிக்கையை த என்று இந்திய கூறியிருக்கிறது.
இந்த அமைச்சர் எல்.கே துள்ள அறிக்கை குழு மத்திய அ பூர்வமான போர் மென கேட்டிருந்த ருக்கிறார்.
விண்
செல் சுற்றுலா
(LDIT6
] ഖu| என்ற விண்கல லாவது விண்ெ பயணியை ஏற்றி கோல் கோடுபா செய்து கொண்டி
அடுத் பகுதியில் அ6 ിഖണി ിഞൺu தற்காக அதனை ணம் செய்து ெ
D|(olLDق ஆய்வு அமை
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 4
த்த முரசொலி மாறன் பிரசாரம் செய்வார்
பிட்டார்.
றிக்கைகள் ாகவே மாறி காவின் தேர் பை ஏற்படுத்த D. L6) boob ாயில் இருந்த நல் பிரச்சாரங் வார் என்பதை ளர்களிடையே த்தியிருக்கின்
Bibl. தலில் போட்டி
பகுதியில் அரபாத்
ه
களுக்கு உள் பொழுதுகளில் நத் தாக்குதல் |றபாத்துடைய பிரிவு பொறுப்பு
ழக்கில் பாலஸ்
| LDITJEJË திலிருந்து பத்தா கூறியிருப்பது வையாகும்.
யிடும் வேட்பாளர்களின் எண் ணிக்கை 1857 மற்றைய தேர்தல் களை விடவும் உணர்சிகளில் எல்லை மீறக்கூடிய தேர்தல் என்ப தால் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று மத்திய துணை இராணுவ படையினர் 111 பிரிவுகள் என்ற
வழியில் ஈடுபடுத்தப்படும் என்றும் மாநில தேர்தல் அதிகாரி கூறி L|ണ്ണI].
எல்லாத் தேர்தல் தொகு திகளிலும் மின் அனு வாக்குப் பதிவு கள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்ரேலியப் படையி
னரின் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையே இது என்று கூறியு
ள்ள பத்தா அமைப்பு மேலும் வன் முறைகள் நடக்கும் என்றும் எச் சரித்துள்ளது.
இதற்கிடையே காஸாவின் வடக்குப் பகுதிக்கும், தெற்குப் பகுதிக்கும் இடையே பாலஸ்தீனப் பொலிஸார் ஆயுதங்களுடன் பய ணம் செய்யலாம் என அறிவித்
ட்டார் தாக்குதல்
திருந்த இஸ்ரேலியப் படையினர் தம்முடைய முடிவினை மாற்றி இப் போது காஸாப் பகுதியை வடக்குக் கிழக்கு என இரண்டாக துனன் டாடியிருக்கிறார்கள். நேற்று இரவு நடந்த மோட்டார் குண்டு தாக்கு தல்கள் தற்போது நடந்து கொண் டிருக்கும் அமைதி நடவடிக்கையை காஸாவில் உள்ள பெரும்பான் மையான மக்கள் எதிர்க்கின்றார்கள் என்று தெளிவாக காட்டுகின்றது என செய்தியாளர்கள் கூறுகிறார்கள்
திலும் அல்ஜீரியாவில் கிளர்ச்சி
அணியுடன் படை மோதல்
திலும்
D6())
கு இந்தியா ந்தின் தேசிய ஸ் என்ற தடை சசிக் குழுவுடன் செய்திருப்பதாக வித்திருக்கிறது. ண்டு காலமாக த்தம் அறிவிக் g5 BL6)IL 3560)5 6) LD, E 660 ருப்திப்படுத்தும் மத்திய அரசு
உள் துறை அத்வானி விடுத் ஒன்றில் இந்த சிடம் அதிகார றுத்தம் வேண்டு என்று கூறியி
ILIULIGOof
BT)
60 60) F6016) உலகின் முத të shpoj6OTI கொண்டு பொது Bug) LIL 600TLD க்கிறது.
வார முதல் த்துலக விண் டன் இணைவ நாக்கி இது பய ண்டிருக்கிறது. ந விண்வெளி ன நாஸாவில்
(அல்ஜீரியா)
அல்ஜீரியாவின் வடக்குப் பகுதியில் ஆயுதம் தாங்கிய இஸ் லாமிய அணியுடன் நடந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் குறைந்தது 40 பேர் கொல்லப் பட்டுள்ளார்கள் என்று அல்ஜீரிய செய்தியூடகங்கள் கூறுகின்றன.
அரசாங்க தரப் பில் இறந்தவர்களின் தொகை 60 ஆக கூட இருக்கலாம் என்றும் இந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
எடுத்த படம். கொலையும் குறைந்துள்ளது.
தெபஸா என்ற நகருக்கு தெற்கே 70 கிலோ மீற்றர் தொலை வில் உள்ள கிராமத்தில் பாதுகாப்பு படையினரும் பொது மக்கள் காவல் படையினரும் தேடுதல் நடடிவடிக் கையில் ஈடுபட்டிருந்த போது இஸ் லாமிய ஆயுத படையினரை எதிர் கொண்டார்கள் என்று அல்ஜீரிய செய்தித்தாள்கள் கூறுகின்றன. அந்த இஸ்லாமிய தனியாட்கள் படை "ஆட்களின் ஆட்சேதம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இங்கிலாந்தில் பரவி வந்த கால் நடைநோய் காரணமாக புதை குழிக்கு அனுப்பப்படவிருந்த 13 நாள் கன்றுக்குட்டியை ஒரு விவசாயின் மகன் காப்பாற்றி கட்டியணைத்து வைத்திருந்த போது கால் நடைநோய் குறைந்து வருவதால் பசுக்
பொறியியலாளராக கடமையாற்
றியவரும் இப்போது கோடிஸ்வரான வணிகருமான டெனிஸ் விண்
வெளிக்கலம் சுற்று
ஏவப்பட்ட நேற்று முன்தினம் ரஷ்யர்களுக்கு 20 மில்லியன் டாலர் வழங்கினார்.
ܘ .

Page 5
30.04.2001
இலங்கைத்தமிழரிடையே 匾
இலங்கைத்திவில்
தமிழருக்காய் சேவை செய்வதாகத் "தருவது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள்" என்ற தாரக மந்திரத்துடன் செயற்படும் சக்தி தொலைக்காட்சிச் சேவை, சக்தி வானொலி சேவை வை இரண்டும் உண்மையில் தமிழ் மக்களுக்கு எதைத் தருகிறது. எதைச் செய்கிறது என்ற வினா அது தயாரித்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்க்கின்ற போது என் மனதில் எழுந்துள்ளது எழுந்த கருத்துக்கள் சிலவற்றை வாசகர் களோடு பகிரந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
ஒட்டு மொத்தமான ஒரு தனியார் வியாபார நிறுவனமாக செயற்படும் சக்தி வானொலிச் சேவை மக்களின் பொருளா தாரத்தையும், வாழ்வியல் இருப் பயும் சுரண்டுவதோடு மட்டுமல் 47மெல் தமிழ் மக்களது பண்பாட்டு,ܢ அடித்தளத்தையும் ஆட்டங்காணச் செய்யும் ஒட்டு மொத்தமான அடிவருடித்தனத்தையும் அதன் இராஜ விசுவாசத்தையும் வெளிக் காட்டுகின்ற தன்மையுடையதாகவும் ஒரு நச்சுக்கலாசாரத்தை தமிழ் மக்களிடையே பரப்பி வருகிறது.
நிஜத்திற்காக கண்ணிர் விடத்தயார் இல்லாத மக்கள் நிஜ வாழ்க்கையில நிகழும் சொல்லொண எணாத
துன்பங்களை மறந்து தமிழ் மக்கள் வாழ்க்கை, கோபி, அர்ச்சனைப் பூக்கள், எனத் தொடர் தொலைக் EITL fusiloù) CEITL LLÜLICBLD BITLEBTÉ: களுக்காக கண்ணிர விடுகின்றனர். தன் வீட்டில், தன் சமூகத்தில், தன் நாட்டில் பற்றி எரிகின்ற பிரச்சி னைகளுக்கு கண்ணிர விடத் தயார் @ତdits தமிழ்ச்சமூகம் அன்றாட கடமைகளையே மறந்து தெய்வ தரிசனத்திற்கு தவம் கிடப்பது போல்
ஆர்.சந்திரன்
р, а съоти и
தொலைக்காட்சிக்கு முன் தவம் கிடக்கின்றன. வாழ்வின் நிஜங் களை மறந்து நிழலுக்காய் அவர் கள் கண்ணிர விடுகின்றனர். இத்த கைய போக்குகள் சக்தி நிகழ்வின் தரம் பற்றியது அல்ல. அக் கதை கள் கையாளப்பட்ட விதம் பற்றி யவையே. ஆயினும் இக்கருக்கள் மக்களுக்கு சொல்ல வருவது என்ன? உண்மையில் யுத்தத்தின் கொடூரத்தால் பீதி கொண்டிருக்கும் LD55606II 9) 6II 2). L6ò fi5uLIT60 மேலும் முடக்குகின்ற ஒரு இராணு நலன் சார்ந்த செயலாகவே இது அமைந்துள்ளது. ஏனெனில் இத்த கைய செயற்பாடுகள் மக்களை தங்கள் வீட்டுக்குள்ளேயே தொலை க்காட்சிப் பெட்டிகளின் முன் முடக்கி விடும் திட்டமாகவே அமைந் துள்ளது.
வ. அ. இராசரத்தினம்
ஒரு இலக் ܫ .
.ெஅ.இராசரத்தினம் தான் ஒரு தனி மனிதன் என்ற நிலையில் வாழ்ந்து மறைந்தவர் அல்ல. அவர் ஒரு இலக்கிய இயக்க மாகவே வாழ்ந்தார். அவரது எழுத் துப் பண்ணையில், அவரது எழுத் தின் தாக்கத்தினால் எழுத்தாளரான வர்கள் கவிஞர்களானவர்கள் பலர் மூதூர் பிரதேச மண்ணின் சமூக கலை, கலாசார, பொருளாதார நிலைகளின் துண்டுகோலாக இருந்தவர் அவர்
என நேற்று முன்தினம் காலை மட்/வின்சன்ட் மகளிர உயர தர பாடசாலை மண்டபத்தில் மண்முனை வடக்கு கலாசாரப் பேர வையினால் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த அமரர்.வ.அ.இராசரத்தினத் தின் திணைக்கதைகள் சிறுகதைத் தொகுதியின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு நூலாசிரியர் அறி முகவுரை நடாத்திய கிழக்குப்பல் கலைக்கழக விரிவுரையாளர் பாலசு ཆོས་ குமார் கூறினார். அவர் தொடர்ந்து
ரையில் குறிப்பிட்டதாவது: இழப்பு ஈழத்து انه الله يرى و6 متخصخصيته தமிழ்ச் சூழலில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் பொதுவாக வஅமுற்போக்கு கருத்துக்களுக்கும் இடது சாரி கருத்துக்களுக்கும் எதிரானவர் என்ற கருத்து நிலவு கிறது. ஆனால் அது தவறானதா கும். முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்ட இலக்கிய வாதிகளுடன் அவர் முரண்பட்டாரே தவிர அவர் முற்போக்கு கருத்
துக்கள் நிறைய நிரம்பப் பெற்ற வராக இருந்தார். இதற்கு நல்ல தொரு உதாரணம் அவர் முற் போக்கு பாசறையின் ஆரம்பகர்த் தாவான பேராசிரியர் கைலாசபதியு டன் நெருங்கிய தொடர்பு வைத்தி ருந்ததுதான்.
தனது மனைவியின் இழப்புக்குப் பின்னர் தான் மீண்டும் எழுதுவதற்கு முக்கிய காரண மானவர் பேராசிரியர் கைலாசபதியே என்று வ.அ.வே. அடிக்கடி கூறுவார். இது எந்தளவுக்கு பேராசிரியர் கைலாச பதியுடன் அவர் வைத் திருந்தார் என்பதை காட்டுகிறது.
மேலும் அவர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்க போன்ற மாக்ஸிச வாதிகளின் தொடர்பால் தன்னை ஒரு இடதுசாரியாகவும் வரித்துக் கொண்டவர். 1960-77 காலப்பகுதிகளில் மூதூர் பாராளு மன்ற உறுப்பினராக இருந்த அப்துல் மஜீத் தீவிர இடது சாரி சிந்தனைகளை கொண்டவர் மூது ரின் பல அபிவிருத்திச் செயற் பாடுகளை முன்னெடுத்தவர் அப்துல் மஜீத். அதற்கு ஆலோசனை வழங் கியவர் வ.அ.வே.
ഖ.@l.ഥ9 ഞെബ് தாண்டி மனித உறவுகளோடு தொடர்பு கொண்டவர். அது தான் அவரை திருக்கரைசைப்புராணத் துக்கு விளக்கவுரை எழுதி பதிப்பிக் கச் செய்தது.
தான் வாழ்ந்த மண்ணை நேசித்த அந்த மகதி தான் கலைஞன் தனது விருப்பப்படியே
நிஜங்களை விடுத்து நிழல்களு
GGGO) நிகழ்ச் மேலும் சேவையில் வரும் அ பேனா நண்பர்கள் போன்ற நிகழ்ச்சி தரம், அவை செய்ய GIGO 616OTTabas6it இத்தகைய நிகழ்ச் கொடுத்தல் அல்ல; பார்த்தல்' என்று சு தம் உயரிய ப Ela,006T (GSIT60 யினருடைய தேச LIÉELD 6M60D6TT6ýsla சக்தி இன்று 'ட தான் பார்க்கிறது இலவசமாக ெ தொலை மடல், ெ டணம், இவற்றினு தரகுப்பணத்தையு கிறது.
DTD
உண்ை கைய ஒலிபரப்புச் சமூகத்திற்கு ஏற் டிருக்கும் பின் பட்டியல் இட்டுப் சேவை எமக்கு எ களைச் செய்துள் 61(Լքլb,
அந்த வி நாங்கள் தீர்மானிப் தாரக மந்திரத்ை கினால், தீர்மானி றை நோக்கின் 0 நேரம் வீண் படுகின்றது.
தனி
கிய இயக்கமாகே
தன் இறுதிக் க LD60öT6Oosfn (36\)(BuLI
LITOJ.
6) pre தாங்கிய மணி உதவி பிரே திருமதி.கலாமதி ரையில்:
6TLD5 யின் முதல்
நடைபெறுகின்ற தன் மண்ணை அது பற்றியே எ அறிஞரின் ட விழாவுடன் அ எமக்கு மகிழ்ச்
6), 9, கதைகள் எ6 தொகுதி பற்றிய நடாத்திய திருமதி:றுாபி வ "தன் மண் மீ பற்றுள்ள ஒருவ பாரம்பரியத்தை காலத்தின் தே பழம் பெருமை புறந்தள்ளி விட காலத்தின் ப பதிவை செம்ை
6).9.
இன் சமூகம் தமிழர் கூறும் நூல்க வேண்டும் என்ற
 
 
 
 
 

திங்கட்கிழமை 5
சு விதை விதைக்கிறார்கள்
க்காய் அழும் தமிழ்ச்சமூகம்
பார்க்கும் Pகள் க்தி ஒலிபரப்பு ஆனந்த இரவுகள் காதலர் நேரம் கள் அவற்றின் ம் சேவை என்ன எழும்புகின்றன Fகளை "கூட்டிக் | IDTഥI (ഖങ്ങനെ றுவதே பொருத் RöILIT(B 6l(Igló ட தமிழ் சாதி யத்தன்மைக்கு கும் வகையில் ாப்பர் வேலை" அதனை இது சய்யவில்லை. தாலைபேசிக்கட் டாக அதற்குரிய ம் பெற்றுக்கொள்
மயில் இத்த சேவை தமிழ்ச் படுத்திக் கொண் ബിഞണഖ5ഞണ് பார்த்தால் இச் ந்தகைய நன்மை ளது என்ற வினா
கையில் தருவது பது நீங்கள் என்ற த உற்று நோக் ിLഞഖ ട്രിബ്
விரயம் ஆக்கப்
广
س%_9__
V
9 கல்வி பாதிக்கப்படுகிறது.
சிறுவர்களின் வயதிற்கு மீறிய
முதிர்ச்சி
பண்பாட்டு சீர்கேடுகள்
சமூக முரணி பாடுகளை தோற்றுவித்தல் 9 அந்நிய கலாசார திணிப்பு
குடும்ப உறவு பாதிக்கப்படல் 9 அன்றாட கடமைகள் முடக் Bl ILL 6)
தொடர்ச்சியாக தொலைக் காட்சிகளைப்பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படல், உடல் உளைச்சல் ஏற்படல். 9 சினிமா மோகத்தை ஏற்படுத் துதல் அதனால் ஏற்படும் பின் விளைவுகள்
பாலியல் வன்புணர்ச்சிகளைத் தூண்டுதல் 9 பிறமொழி பிரயோகங்கள் மூலம் தாய் மொழி அழிப்பு
வர்த்தக சுரண்டல் கேளிக்கை நிகழ்வுகளுக்கு பிற
இது உங்கள் பக்கம் மீண்டும் கருத்தரங்கு இப்பகுதியில் ஆரம்பமாகியிருக்கிறது. தேர்தலுக்குப் பின் மக்கள் பிரதிநிதிகளிடம் எதிர் பார்க்கும் தேவைகள், அரசியல் நிலைமை நோர்வேயின் சமாதான முயற்சிகள் போன்ற பல விஷயங்களில் வாசக நேயர்கள் தங்கள் கருத்துக்களை இப்பகுதியில் வெளியிட வாய்ப்பளித்திருக்கிறோம். இனி இது உங்கள் பக்கம்
ஆசிரியர் ار
நாடுகளில் இருந்து குழுக்களை அழைத்து அதன் மூலம் இலாப மீட்டல் இதன் மூலம் தமிழ் மக்களின் பொருளாதாரத்தைச் 9, U600TL6). 9 மக்களிடமிருந்து பொருட்கள் சேவைகள் வரி, பாதுகாப்பு வரி என்பவற்றை தொலைபேசி தொலைமடல் இணையத்தளம் விளம்பரங்கள் ஊடாக அறவிட்டு தமிழ் மக்களை கொண்டொழிக்கும் யுத்தத்திற்கு துணை போதல்
யுத்தத்தால் உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளைச் சலவை செய்தல்
தேசிய விடுதலை உணர்வை மழுங்கடித்தல்
முதலான அரிய பணிக ளையே இது செய்து வருகிறது. நாம் எம்மை அறியாமலேயே இந்நிகழ்ச்சி வலைக்குள் சிக்குண்டு உள்ளோம். உண்மையில் சக்தி தமிழ் மக்களின் வானொலியாக,
மனிதனாக அல்ல வ வாழ்ந்தவர்'
ாலத்தையும் தன் முடித்துக் கொண்
பிற்கு தலைமை முனை வடக்கு நச செயலாளர்
பத்மராஜா தனது
கலாசாரப் பேரவை நிகழ்வே இங்கு
து. இதன் ஆரம்பம் மிகவும் நேசித்து pதிக் குவித்த ஒரு ததக அறிமுக ரம்பித்திருப்பது யே என்றார்.
வின் திணைக் ற சிறுகதைத் அறிமுகவுரையை
ரிவுரையாளர்
ன்ரீனா பிரான்சிஸ் ம் மொழி மீதும் தனது மண்ணின் பதிந்து வைப்பது வையாகும். இது J9, D 6LUILD 6160 முடியாது. இதுவே வாகும். அந்த Dயாக செய்தவர்
றய இளைய ம் பழம் பெருமை ள தேடிப்படிக்க காரணத்துக்காவும்
சங்க இலக்கியத்தை வாசகர்க ளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக வும் சங்க இலக்கிய பாடல்களின் பாடல்களுக்கு விளக்கம் எழுதாமல் பாடல்களுக்கு கதைகளை எழுதி யுள்ளார்.
2000ம் ஆண் டுக்கு முன்னைய வரலாற்று நிகழ்வு களைச் சுட்டும் ஐந்திணைப் பாடல்க
ளுக்கு இன்றைய சமகால நிகழ்வு
களை முன்வைத்து கதைகள் படைத்திருப்பது இலக்கியத்தில் ஒரு புதிய செயல் முறையாகும்.
வ. அ. தனது ஒவ்வொரு புத்தகங்களுக்கும் எழுதிய முன்னு ரைகள் கூட பல இலக்கிய ஆய்வு களை செய்கிறது. சி.வை. தாமோ தரம்பிள்ளை என்ற அறிஞரின் முன்னுரைகள் தொகுக்கப்பட்டு எவ்வாறு புத்தகமாக்கப்பட்டதோ அதுபோல் வ.அவின் முன்னுரைகள் கூட ஓர் ஆய்வு புத்தகமாக தொகுக்கப்பட வேண்டும் என்றார். சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட வ.அவின் புத்திரரும் அருட்தந்தையுமாகிய ஏ.ஏ.நவ ரெட்ணம் தனது உரையில்:
பெற்றவர்கள் தமது பிள் ளைகளின் மூலமே பெருமை அடையவேண்டும். ஆனால் என் னைப் பொறுத்தவரை எனது கல்வி மூலமோ, எனது செயற்பாடுகளின் மூலமோ நான் பெருமை அடைந் ததை விட எனது பாடசாலை நாட்க ளில் இருந்து இற்றைவரை வ,அவின் புத்திரன் என்ற தகுதியே பெரும் பெருமையை தந்து
தொலைக்காட்சி சேவையாக இருந்தால் இலங்கை வாழ் தமிழ் மக்கள் படும் துன்பு துயரங்களை சொல்லில் அடங்கா வேதனை 5606 வெளியுலகிற்கு தெரியப் படுத்தலாம். அகதிகள்ாய் புலம் பெயர்ந்து அலையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலன்புரி சேவை செய்யலாம். இவற்றையெல்லாம் விடுத்து எரிகின்ற வீட்டில் எதைப்பி டுங்கலாம் என மரத்தால் விழுந்த வனை மாடேறி மிதித்தது போல் தமிழ் மக்களின் பொருளா தாரத்தைச் சுரண்டியும் அவர்களின் 8g,ഴിu ഖിLഞൺ ഉ ഞtഞഖ திசை திருப்பியும் தமிழ் மகளின் பிரதான மூலதனமான கல்வியை சீரழிக்கும் தமிழ் மக்களது பண்பாட்டு அடித்தளத்தை வேரோடு ஆட்டம் காணச் செய்யும் நச்சு விதையினை இன்று இலங்கை தமிழ் மக்களிடையே இது விளைவித்து வருகிறது எனலாம். ஆனால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களாகிய நாமும் எமது எதிர்காலச் சந்ததியும் தான்.
JOJOJ
வந்துள்ளது.
எனது தந்தைக்கு மரணம் என்பது இல்லை என்பதை நான் இப்போது உணர்கின்றேன். தமிழ் வாழும் வரை எனது தந்தையின் பெயரும் வாழும் அந்தளவுக்கு அவர் தமிழிற்கு சேவை செய்துள் 6IIT).
அது மட்டுமன்றி மூதூர் மண்ணின் பாரம்பரியத்தை அறிய வேண்டுமென்றால் எனது தந்தை யின் படைப்புக்கள் மூலமே அறிய லாம். அந்தளவுக்கு அவர் மூதூர் மண்ணை பிரதிபலித்துள்ளார் என்றார்.
விழாவின் இறுதியாக கலாசார உத்தியோகத்தர் தமலரச் செல்வன் நன்றியுரையாற்றினார்.

Page 6
30.04.2001
அறிஞர் சிந்தனைகள்
வேண்டும்.
厂
விருகதைகளும் விடைகளும்
1. வீட்டுக்குள்ளே வீடு கட்டி வீட்டையே கொள்ளையடிப்பான் | 69Gall Gör Lurrar? 2. உலகம் முழுவதும் சுற்றுவான். ஆனால் காலில்லை. தகவல் களைச் சொல்லுவான். ஆனால் GO HITLiu 66öGCOGAD. 69HGANGS LLUIT? 8. ஒருவன் பார்த்த படத்தை இன்னொருவன் பார்க்க முடியாது. அது என்ன? 4. கடல் நீரில் பிறக்கிறான். நீரில் இறக்கிறான். அது என்ன? 5. கசக்கிப் பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பானவன் அவன் umri ? 8. ஆயிரம் பேர் சேர்ந்து கட்டிய மண்டபம் அருகில் போய் பார்த்தால் இனிப்புச் சுரங்கம் அது GIGigol?
allé0Label GIGi. கடிதம்
b60IG) கரும்பு p_fll! கரும்பு தேன்கூடு
6
N工_^_ノ
z = = = = = = = = N இரந்தரர்கர்
1、 மனிதனுடைய வேலைகளை இலகுவாக்கத்தான் இயந்திரங் ಹi பிறந்தன.
மனிதன் கடினமான வேலை களை இலகுவாக்க இயந்தி ரங்கள்ை பயன்படுத்தினான். இதனால் பெரும் நன்மை காணன் கின்றான்.
ஆதி காலத்தில் மனிதர்கள் வெகு தொலைவில் உள்ள ஓர் கால் நடையாகவே
F6071360TU. * கால் நடையிற் செல்வது மனிதனுக்கு சுமையாக இருந் | அதனால் அவனுடைய o பயன்படுத்தி வேகம் குறைந்த இயந்திரத்தை கண்டு பிடித்தான் ச்ே சற்று காலஞ் செல்லச் செல்ல சுற்று வேகம் கூடிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்
LL60. të asTGOLD GEFGOSO LDGiggjGOLLI நாகரிகமும் மூளையும் உயர்ந்த நிலைக்குச் சென்றதால் வெளி நாட்டிற்கு செல்லும் ஆற்றல் o ot u விமானங்களும் சகல t பொருந்திய கணணி யையும் கண்டு பிடித்தான். * இயந்திரங்களைப் பற்றிய நன்மைகளும் சில தீமைகளும் உண்டு.
இயந்திரங்களில் மட்டுமல் லாமல் சில வீட்டிலும் இப்பொ கணனி பொருத்தப்பட்டிருக் கிறது. * எதிர்காலத்தில் இயந்திரம் இல்லாவிடில் மக்கள் இல்லை ஒன்ற 5606) 9,956) Tib. * அதனால் இயந்திரங்கள் பெருக வேண்டும். நன்மைகள்
வளரவேண்டும்
க. செந்துாரன் ஆண்டு - 01:5 A. கோட் டைமுனை கனிஷ்ட
வித்தியாலயம்
A - -
எமக்கு தீங்கு செய்தவர்களுக்கும், அந்தத் தீங்கு செய்தவர் அதை எண்ணி வெட்கம் கொள்ளும் வகையில் அவருக்கு நன்மை செய்ய
வள்ளலார்:
* புறம் பேசுகின்றவன் தனது சகோதரியின் ജ്ഞu உண்பவன் போன்றவன்.
முரட்டுக் கு
குதிரையொன்றில் வியாபாரி ஒருவர் வியாபார விஷய மாக பக்கத்து ஊருக்கச் சென்று கொண்டிருந்தார்.
g), Lêref G6)Ju 56ïol LD606 60DL
யைப் பிளந்தது. தண்ணிரத் தாகம் நாக்கை வரட்டியது. குதிரையோ சண்டித்தனம் செய்யும் முரட்டுக் குதிரை வியாபாரிகளைத் தவிர வேறு யாருக்கும் அது அடங்காது. எனவே, குதிரையை பாதுகாப்பாக ஒரு மரத்தடியில் கட்டி விட்டு அருகில் இருந்த குளக்கரை ஒன்றில் தண்ணிர குடிக்கச் சென் றான்.
அப்பொழுது இன்னொரு வியாபாரியும் தண்ணிர் குடிப்ப தற்காக வந்தான தன்னுடைய கழுதையை அதே மரத்தில் கட்டி
60TT6.
உடனே குதிரைக்காரன், "அந்த மரத்தில் கழுதையைக் கட்டாதே என் குதிரை பொல்லா ததுஉதைக்கும்" என்று குளத்தில் நின்றபடியே கத்தினான்.
கழுதைக்காரனோ காதில் வாங்காமல் அலட்சியப்படுத்தினான். "இந்த மரம் உனக்கு மட்டும் தான் சொந்தமா? நான் இதே
மரத்தில் தான் கட்டுவேன்' என்
றான்.
குதிரைக்காரன் பல முறை சொல்லியும் கேட்காமல் கழுதையை அதே மரத்தில் கட்டி
8960TIT60D35 36 JOUTIHIJ மொஸ்கோ மிருகக்காட்சி சாலையில் இருக்கும் இந்த ஓரங் உட்டான் குட்டியின் பெயர் ஸகார் என்பதாகும். ஸகாரை இதன் பெற்றோர் கைவிட்டுவிட்டனர்.
விட்டு, குளத்தில்
அப்போ குதிரை கழுதைை விட்டது. உதை தடுமாறி கீழே வி திரும்பவம் ஓர் உ இறந்தே விட்டது.
85 (960) g5 6). TIEile என்று அட்டகாச தைக்காரன்
"நான்
ரித்தும் நீ தானே :
அதற்கு நான் எட் முடியும்" என்றா6 இப்படிே
ததும் இருவரும் றனர். அக்பர், பீர் இந்த ഖ|p്ഞ6 { னார்.
குதி "இவரது கழுதை கொன்று விட்டது வது உண்மையா
பிரபால்
1. திருகோணமலை - (35.366.6 2. கதிர்காமம் 3. அநுராதபுரம் - Obd 4. Gll Ia).51; 1600i. - 2606. Ig 5. திஸ்ஸமவறாராம DGD) 6. DLGOGI - கங்கசிரி 7. கொழும்பு கொலன் 8. புத்தளம் - குத்தவுற 9. சிவனொளிபாதமலை - சமந்தக 10. கந்தளாய் - காங்கதில 11. கண்டி - Ghafflings
மண்னார் DIGIT
கடும் நிதிப்பற்றாக்குறை இருந்தபோதிலும் மருகக்காட்சி சாலை நிர்வாகம் ஸகாரை நன்கு பரா மரித்து வருகிறது. ஸகாரிகன் வயது 3 மாதம் தான் ஆகிறது. அழகாக போத்தலில் பால் குடிக்கிறது.
சிறு பையனைப் போல் உடுத்துகிறது. சிறுவர்களை குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பது டார்வினின
ஒரு சிலரைப்பார்த்தால் மனிதனில் இருந்து திருக்குமோ என எண்ணத் தோன்றுகின்றது இல்லைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 6
மாகாணங்கள்
TOTTAGLI ING
GADA E AO AUT AB, MIT GOOI Mó III jÜLIT GOOI IDATGAILÍ)
9/11 fifty- ÁlafGräf IDTGAILLÍ 枪 க. கிருபாகரன்
முல்லைத்தீவு மாவட்டம் ப. ராதிகா IDGöiGOIII j LDAG)Ji"Lii)
)ZZ Geoful DIGILے - ܠ .
வடமேல் மாகாணம் புத்தள மாவட்டம் GGGMöð IIIall Líb
தான் பிரபால் கேட்கக் கேட்க பதில் தி60୬୬୮ பேசாமல் செய்கையால் ஏதோ
சொல்ல முயன்றான். இறங்கினான். "வாய் பேசாதவரா து, அந்த சண்டிக் இவர்' என்று கழுதைக்காரனிடம் ய ஓங்கி ஓர் உதை கேட்டார் பிரபால் தாங்காத கழுதை 'ജൂൺങ്ങബ ജൂut, 8ഖങ് விழுந்தது. குதிரை நல்லா நடிக்கிறான் நம்பாதிங்க நான் டதைவிட கழுதை என் கழுதையை மரத்தில் கட்டப் மத்திய மாகாணம்
"நீ தான் எனக்குக் போனபோது என் குதிரையின் 560192 IDINGAILLib கித்தரவேண்டும்' அருகில் கட்டாதே அது பொல்லாத DaGIGI DIGILi ம் செய்தான் கழு குதிரை உன் கழுதையை உதைக்
கும் என்று திரும்பத் திரும்ப கத்திக் வட மத்திய மாகாணம்
99 III, III Iall Lii
GALAITGANGNYApGODAI DIGNIL ii
மேலி மாகாணம் Goll (üu LDH at:Li கம்பஹா மாவட்டம் களுத்துறை மாவட்டம்
66661 (36) is 6133
கிழக்கு மாகாணம் D'Licin DIGILD
UGAIS GOOTIDGDGD) IDATGAIL ii 9ub IIGDD DIGL
தென் மாகாணம்
hIoil Iaill Lill
IDIrj59560)JD IDITG)li"Lib தமிராகக் கட்டினாய் னடான்னா வாய் பேசாதவன் போல் DiLIBG5III GDL DIGILlf படிப் பொறுப்பாக நடிக்கிறான்' என்றான் கழுதைக் ன் குதிரைக்காரன் காரன்
யே சண்டை வலுத் பிபால் அர்த்தமுடன் கழு
சப்றகமுவ மாகாணம்
3)jo||If IDIGI Lii GadsIGIODDGA) IDATGAILÍ)
அக்பரிடம் சென் ரைக்காரனைப் பார்த்தார்.
LT606) 960), pg. "sy" GBA $5.95|6ზე 55
.:...,, அப்போ நீ மரத்தி ஹவர றாதானம் விசாரிக்கச் சொன் தையைக் கட்டும் போது தடுத்திருக் பதுளை மாவட்டம் ---
கிறாய். அப்படியிருக்கும் போது GIDIGOpTIsa) IDII Gall Lib. ரை வியாபாரியிடம் உன் கழுதை இறந்ததற்கு அவர் படி ᎶᏍ ᏋᎵ 60Ꭲ யை உன் குதிரை தரம் :- 06
பொறுப்பில்லை. உன்னுடைய
என்று இவர் சொல் மட்/கோரகல் லிமடு ' என்று கேட்டான் திமிர்த்தனம் தான் காரணம் எனறு afori
கூறி இருவரையும் அனுப்பி வைத் தமிழ்க் கலவன்
பிரபால் LIITL Ef II 606) ரி மவுனமாக இருந் திர T கிறான்.
புகழ் மிக்கவர்கள் பிறந்த நாடுகள்
அரிஸ்டோடில் - கிரீஸ்
efarir - இத்தாலி
வுற்றோ வில்சன் - அமெரிக்கா நிக்கலஸ் கொப்பர்ணிகஸ் - போலாந்து assa SGSGELLIT a56N56N5 இத்தாலி
காந்திஜி - 6) rias LIFT
- ஜேர்மனி
மார்கோபோலோ - இத்தாலி
கிளியோபாட்ரா — Gréng
கன்பியூசியஸ் afson பெட்ராண்ட் ரஸ்ஸல் - பிரிட்டன்
முஸோலினி - இத்தாலி
ஹிட்லர் - ஜேர்மனி
ওক্তাঞ্জস্যLevent) . - a6ܘܙܶܙb
ரிக்க ഞഖങ്ങൂ. வால்டேர் - L'îJITGör Gö 50T 535956)|LD. * குரங்கு பிறந் அன்னை திரேசா - Olay(SLITGosu III

Page 7
அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான இறுதி
போட்டியின் போது 5000 மீற்றர் ஓட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற 'எவடெ கழக உறுப்பினர் அஜ்மல் அவர்களுக்கு மாவட்ட பிரதேச இளைஞர் கழக தலைவரும், நெஸ்கோ பணிப்பாளரும், இஃலாஸ் இளைஞர் கழகத் தன் எம்.எஸ்.எம்.ஜ.பர் ஜே.பி அவர்கள் சான்றிதழ் வழங்குவதை முதலாவது படத தி இளைஞர் கழகத்துக்கான சான்றிதழை மாவட்ட இளைஞர் கழக சம்மேளனப் ெ பிரதேச சம்மேளன உறுப்பினருமான எம்.ஏ.றமீஸ் அவர்களி அக்கழக எம்.எச்.எம்.றிம்ஸானிடம் வழங்குவதையும் இளைஞர் சேவை அதிகாரிகளான ஏ.ஜி.ஏ.கயூர், பிரதேச சம்மேளன பொருளாளர் எம்.பி. எம்.அஜ்மல்கான், பத் பி.டி.இக்பால், கழகத் தலைவர்கள், எஸ்.எம்.அறுாளில், எம்.கே.ஜெஸிர் ஆகியே இருப்பதை இரண்டாவது படத்திலும், மாவட்ட சம்மேளனத் தலைவர் எம்.எஸ்.எ முவறர்ரமா இளைஞர் கழகத் தலைவர் எம்.ஏ.ஹியாஸ், தேசியக் கல்லுரரி பய
இளைஞர் கழகத்தலைவர் எம்.ஜே. ஜெஸிர், சம்மேளனத்தின் விளையாட்டுப் பி
பியாண், மற்றும் மூபிஸ் ஆகியோரையும் மூன்றாம் படத்தில் காணலாம்.
(அட்டாளைச்சேனை
79 வது சர்வதேச கூட்டுறவுதின
மட்டக்களப்பு மாவட்டப் போட்டி முடி
79 வது சர்வதேச கூட்டு
களான தாபீஸ்மன் முதலாம் இடத்தையும் நஅரவிந் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
ܕ ܢܝ .
மாணவன் ஜெஅசோக் முதலாம்
றவு தின விழாவை முன்னிட்டு பேச்சு: தமிழ் ஆன இடத்தையும் மட்/புனித மிக்கேல் ԼDւ/ւլ: மட்டக்களப்பு கூட்டுறவுச் சபையும், L திணைக்களமும் இணைந்து, பாட മ ജീ மகளா லுாரி மட்டக்க சாலை கூட்டுறவுச் சங்கங்களுக்கி சுநிர் மலவாசன் இரண்டாம் இடத் தேவித்தியாதர6 டையே நடாத்தப்பட்ட போட்டி முடி விதியும் மட்/வாழைச்சேனை இந் தையும் மட்/வந் வுகள் பின்வருமாறு துக் கல்லூரி மாணவன் ரா.ராஜப் மகா வித்தியா கட்டுரை: தமிழ் ஆண்டு 10-11 பிரியன் மூன்றாம் இடத்தையும் மாணவி செவி மட்/மீரா பாலிகா மகா பெற்றுள்ளனர். இடத்தையும், மட் வித்தியாலயம் காத்தான்குடி மாண தியாலயம் மான விகள் முஹசித்தி வாஸ்மியா பேச்சு: தமிழ் ஆண்டு 10-11 றாபி மூன்றாம் முதலாம் இடத்தையும் தாஷிரமிளா மட்/ சிவானந்தா வித்தி 0 இரண்டாம் இடத்தையும் பெற்றுள் - 356T D.
1ഖഥ ജെ. 101ങ്ങഖബ D(U് . ஆங்கில ளனர். மூன்றாம் இடத்தை மட்/ எளிதாஸ் முதலாம் இடத்தையும் மட்/ வந்தாறுமூலை மத்திய மகா வித்தி க.கிறிசன் இரண்டாம் இடத்தையும் வி த்தியாலய பலய மாணவி பஜீவிதா பெற் மட்/மில்லத் மகளிர் வித்தியாலயம் மாணவி முஜப religiTTU, காத்தான்குடி மாணவி மு.காபா இடத்தையும், ம றிஸானா மூன்றாம் இடத்தையும் கல்லூரி ருஆன கட்டுரை: தமிழ் ஆண்டு 12-13 பெற்றுள்ளனர். இடத்தையும் ெ மட்/மீரா பாலிகா மகா வித்தி அதிது U IGOLJć சேர்ந்த மாணவிகள் GLäFas: SaunaKANGGO போட்டியில் கல ததைச B) பச்சு ஆங்கிலம் ஆண்டு 10-11 யின்றி சிங்கள அறஜஹானியா முதலாம் இடத் மட்/மில்லத் மகளிர் 123ம் ஆண் தையும் கறநப்லியா இரண்டாம் வித்தியாலயம் காத்தான்குடி மாண மில்லத் மகளிர் இடத்தையும், மு.இபெள கரிமா விகள் பபாசிபானி முதலாம் இடத் காத்தான்குடி 9܌ܧ மூன்றாம் இடத்தையும் பெற் தையும் oli Gomb loob, 10 றுள்ளனர். இடத்தையும் மட்/மீரா பாலிகா மகா மட்/மீரா பாலிக மாணவி முரசி, வித்தியாலயம் காத்தான்குடி மாணவி 12, 13ம் ஆங்கி മG ಅವಾ010-11 மு.அ.க.பா.நிரோசா மூன்றாம் இடத் റ്റക്ട്ര, D/Long மட்/புனித மிக்கேல் -
தையும் பெற்றுள்ளார். LDL L-556IILIL | | கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சாந்தும் gjിഖ
366ö6\OL92 LITT6\off Liu TL விளையாட்டுப் பே
சித்திரம் ஆண்டு 10-11
மட்/பட்டிருப்பு மத்திய (தகிருபாகரன்) . வித்தியாலயத்தைச் சேர்ந்த பித்தனர் மானிேவர்கள் டானியல் நிரோசன் கல்லடி பிளே அண்ட் L
லேன் மெதடிஸ்த பாலர் பாடசா 9. 60)LÜĞLITTL-iç), முதலாம் இடத்தையும் ஐபகல லைபின் வருடாந்த விளையாட்டுப் கிறிம் கப் ஓட்டம் வன் இரண்டாம் இடத்தையும் மட்/ போட்டி கடந்த சனிக்கிழமை பிற்ப் செய்தல், குடை புனித மிக்கேல் கல்லூரி மட்டக் கல் 230 மணிக்கு இடம் பெற்றது. வம் தெரிதல்த களப்பு மாணவன் காமுகம்மது பிரதம அதிதியாக புளியந் துத் தெரிதல், ஹிகம் மூன்றாம் இடத்தையும பெற் தீவு மெதடிஸ்தசேகரம் முகாமைக் தெரிதல் ஆகிய []ണ്ണങ്ങ]; குரு எஸ்.எஸ்.கருணைராஜ், சிறப்பு பெற்றன.
அதிதியாக ரீ சித்தி விநாயகர் இறுத சித்திரம் ஆண்டு 12-13 ஆலயப் பரிபாலன சபைத் தலைவர் றோருக்கான
ஜேநடேசன் விசேட அதிதியாக பிளே பட்டதோடு நன்ற
மட்/களுதாவளை மகா
வித்தியாலயம் கஞ்தாவளை
அண்ட் லேன் முன்னாள் அதிபர் எஸ்லூளுக் ஆகியோர் கலந்து சிறப்
யோகராசா பா glory.
 
 
 
 
 
 
 
 
 

திங்கட்கிழமை 7
விளையாட்டுப் ப்' இளைஞர்
சம்மேளனத் 60 0 (UNDINGOM லும், பரடைஸ் ாருப்பாளரும், தி தலைவர் பு.எல்.ஏ.மஜிட் திரிகையாளர் ர் மேடையில் b.ஜ.பர் ஜே.பி, ற்சி ஆசிரியர், வுத் தலைவர்
ரதேச நிருபர்)
الص
Tցքո:
ភាសារ៉ា!
in 12-13
னித மிக்கேல் கல் ബL| IDTഞ്ഞഖങ്ങ ன் முதலாம் இடத் நாறுமூலை மத்திய லயம் சித்தான்டி ஜிதா இரண்டாம் /ற,மானியா வித் T6)66. சமுமுகமட் இடத்தையும் பெற்
ஆண்டு 12-13 JITLIT65BITLDET காத்தான்குடி சிபானா முதலாம் ட்/புனித மிக்கேல் ந்தராஜா இரண்டாம் பற்றுள்ளனர்.
6 LDTBTGO DL துகொள்ள போட்டி பேச்சுப் போட்டி டுகளுக்கு மட்/ மகா வித்தியாலயம் மாணவி சமுஸ் ம் ஆண்டுகளுக்கு மகா வித்தியாலய சோனாவும் ஆண்டு க் கட்டுரைப் போட் மிக்கேல் கல்லூரி ாணவன் சகரிபிர கியுள்ளனர்.
FIT6O)6) ாட்டி
ரகளின் விநோத சாக்குஒட்டம், ஐஸ் பூக்களைத் தெரிவு பிடித்து ஒடல் வடி ழ் ஆங்கில எழுத் கொடியின் நிறம் நிகழ்ச்சிகள் நடை
பாக வெற்றி பெற் ரிசில் வழங்கப் புரையை அரச்சனா சார்பில் நிகழ்த்
C மண்முனை தென்மேற்கு பிரதேச ட செயலாளர் விளக்கம்
திங்களது 2704:2001 திகதிய பத்திரிகையில் வாசகர் நெஞ்சம் பகுதியில் "கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத ஊழியர்கள் நிலை" எனும் செய்தி பிரதேச செயலாளர் (பட்டிப்பளை) அவர்களால் தரப்பட்டதாக வெளிவந்த செய்தி கண்டு ஆச்சரியமும், கவலையுமடைகிறேன்.
இச் செய்தி என்னால் தரப்பட்டதாக உண்மைக்குப் புறம்பாக தெரிவித்திருப்பது தங்களது வாசகர்களுக்கு பிழையான செய்தியை வழங்கியுள்ள அதேவேளை மேலதிகாரிகளுடன் வீண் குரோதத்தையும் எனக்கு தனிப்பட்ட ரீதியில் மனக் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தாங்கள் உண்மை நிலையை தங்களது வாசகர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என எதிர் பார்க்கின்றேன்.
இதைப்போலவே மேற்குறிப்பிட்டுள்ள திகதியில் "விளையாட்டு விழாவில் அதிபர்கள் புறக்கணிப்பு' என்ற தலைப்பில் ஆகுணசேகரம் என்பவரது கடிதம் சார்பாகவும் உண்மை நிலையை வாசகர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
முதலில் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டது போன்று சிறப்பு விருந்தினர்களாக கொல்லனுலை விவேகானந்தா வித்தியாலய அதிபரும் முனைக்காடு விவேகானந்தா வித்தியாலய அதிபரும் அழைக்கப்படவில்லை என்பதுடன் கொல்லனுலை விவேகானந்தா வித்தியாலய அதிபருடன் தகோவிந்தசாமி ஆசிரியர் (முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயம்) அவர்களே அழைக்கப்பட்டிருந்தார் என்பதை அறியத்தருகின்றேன்.
மேலும் முகஸ்துதிக்கோ அல்லது எமது சுயநலம் கருதியோ நாம் அதிதிகளைத் தெரிவு செய்வதானால், அரசியல் வாதிகேைளயோ அல்லது அதிகாரிகளையோ அல்லது இப்பிரதேசத்திலுள்ள முக்கி யஸ்தர்களையோ சிறப்பு அதிதிகளாகத் தெரிவு செய்திருக்க முடியும். ஆனால் நாம் எமது பிரதேச விளையாட்டு விழாவை நடாத்தத் திட்டமிட்டு, எமது உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலில் இப்பிரதேசத்தைச் சார்ந்த விளையாட்டுத் துறையிலே ஈடுபட்ட பொது மக்கள் மத்தியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இருவரை சிறப்பு அதிதிகளாக அழைத்து கெளர விப்பது என்று தீர்மானித்தே இவ்விருவரையும் கடந்த 26.04.2001 இல் இடம் பெற்ற விழாவில் கெளரவித்தோம். இதற்கான விளக்கத்தினையும் விளையாட்டு விழாவின் மூலம் பகிரங்கமாகத் தெரிவித்தோம்.
இம் முறை தெரிவு செய்யப்பட்ட இருவரில் ஆசிரியர், அதிபர் என்போர் இருந்ததையிட்டு இப்பகுதி அதிபர், ஆசிரியர்கள் உண்மையி லேயே பெருமைப்பட்டிருப்பார்கள் எனக் கருதுகிறோம். நிலமை இவ் வாறிருக்க ஆசிரியராகவோ அல்லது அதிபராகவோ இல்லாத ஆகுணசே கரத்திற்கு இவ்விடயம் எவ்வாறு மனச்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதென்பது புரியமுடியாத புதிராகவே உள்ளது.
பிழை பிடித்துப் பெயர் வாங்கும் பெரியாராக இவர் இருப்பாரோ? ஆகவே, இவ் விடயங்களை வாசகர்களின் கவனத்திற்கு தெரியப்படுத் துவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். மா. உதயகுமார்
ly Gag Ghafucorror
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை C CCC TL C L L L L L
ப.நோ.கூ.சங்க பணியாளர் சங்கம்
60 og Lugomuliranj சங்கத்தின் சார்பாக கீழ் குறிப்பிடப்படும் அறிக்கையை வாசகர் நெஞ்சம் பகுதியில் வெளியிட்டு 280.20 அன்று வெளிவந்த கூட்டுறவு ஊழியர் உண்ணாவிரதம் என்ற விடயத்தின் உண்மை நிலையை வாசகர்களுக்கு அறியத்தருமாறு பணிவாக வேண்டுகிறோம்.
உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை 2804:2001 தினக்கதிர் பத்திரிகையின் வாசகர் நெஞ்சம் பகுதியில் கூட்டுறவு ஊழியர் உண்ணாவிரதம் என்ற தலைப்பில் வந்த அறிக்கை தொடர்பாக அறியும் வண்ணம் இங்கு அறியத்தருவது எமது கடமையாகும் முதலில் இங்கு இரண்டு சங்கங்கள் உருவானது எப்படி என்று சற்று பின்னோக்கிப் பார்த்தால், கடந்த 1976 தொடக்கம் மட்டக்களப்பு ப.நோ.கூ.சங்கத்தில் ஒரு ஊழியர் சங்கமே இயங்கிக் கொண்டிருந்தது. இறுதியாக 1995ல் பதவியேற்ற நிருவாக சபை 1997 வரையும் பொதுச் சபையை கூட்டி புதிய நிருவாக சபையை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அதன் நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த 56 அங்கத்தவர்கள் அச் சங்கத்திலிருந்து பிரிந்து மட்டக்களப்பு ப.நோ.கூ. சங்க பணியாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை ஆரம்பித்தோம்
தற்போது எமது பணியாளர் சங்கத்தில் 75 அங்கத்தவர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி விடயம் தொடர்பான சகல ஆதாரங்களும் ஷம்மிடம் உள்ளன. தற்போதைய எமது நான்கு அம்சக் கோரிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே நாம் 01.09.2000 அன்று சங்கத்தின் முன்பாக இதற்கு முன்பிருந்த இயக்குநர் சபைக்கெதிராக ஒரு மணிநேர வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டோம். இது சம்பந்தமாக 3108:2000, 02.09.2000ம் ஆகிய திகதிகளில் தினக்கதிர் பத்திரிகையில் முன் பக்கத்தில் செய்தியும் புகைப்படமும் வெளிவந்தது.
வருங்காலங்களிலாவது மட்டக்களப்பு பநோகூசங்கத்தை ஒழுங் காக வழிநடத்தி இச்சங்கத்தையும் இங்கு கடமையாற்றும் பணியாளர்க ளையும் காப்பாற்ற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறோம். மேலும் திட்டமிட்டபடி 30.04.2001 அன்று எமது ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்பதையும் குறிப்பிட விரும்பு கின்றோம். தலைவர் கே. ஆர் தயாளராஜா ggruadrati - Gas, som sin gt மட்/ப.நோ.கூ. சங்கம்

Page 8
*
ELI
(நமது நிருப்ா)
வடக்கு கிழக்கில் தொடரும் போரை முவுக்கு கொண்டு வந்து
I Lily
ܐܠܗ ܗ
வுக்கு கொண்டு Lastigh-aft Eufth HLóHéMyth i
ஊடகத்துறை அ
அரசியல் நீர்வு காண்பதற்கு அரசு தயாராக இருப்பதாக ஊடகத்துை
ஆதரவினை வ பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளது அரசியல் தீர்வு காண்பதற்கு அரசு இவ்வா இது தொடர்பாக *" விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார் 6 நேற்று வெளியிட்டுள்ள அறிக் த்தை நடாத்தவிருக்கிறது. கையில் மேலும் தெரிவித்து சமாதானத்தை ஏற்படுத்தி தெரி ள்ளதாவது வடக்குக் கிழக்கில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண "." பேச்சுவார்த்தை தொடரும் போரினால் உயிர் நோர்வே அரசு மேற் கொண்டு வரும் அழிவுகள் ஏற்பட்டு வருகிறது நல்லெண்ண முயற்சிகளுக்கு களை மேற் ெ
தெரிவித்தார்
இவற்றை முடிவுக்கு கொண்டு வந்து
ID". Läs 366Ti
விடுதலைப் .ജി.ബ ᏓᏓᏘ ᎦᏛᏓ.
LI öin L(b362III
ணாவிர
இன்று அடையாள உண்
பணிய
(க.ஜெகதீஸ்வரன்) கொள்ளுவதாக மட்டக்களப்பு கூட்டுறவுப் Biotoistuollu" பணியாளர்கள் இன்று காலை முதல் கடந்த 27ம் திகதி ஒரு நாள் அடையாள உண்ணா കേtികബ விரதத்தை மேற் கொள்ளவுள்ள ಆಯLöಂಗ್ರಹ ತಿ தாகத் தெரிவித்துள்ளனர். போதிலும் எவ்வித தற்போதைய நிருவாகத் ഒGl-ിടെ திடம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க -  ைகுழப்பம் ஏதும்
டத்திற்கு முன்னர் நிறைவேற்றித் னைக் கருத்திற்
ஊழியர்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் பேச்சுவார்த்தை நடத்திய போது இக் கோரிக்கைகளை ஏப்ரல் புதுவரு
தருவதாக கூறியதாகவும் இன்னும் நிறைவேற்றப்படாமையினாலேயே
இவ் வடையாள உண்ணாவிரதப்
குனர் சபை பொ னேயே கூட்டத் என்பது குறிப்பிட
Gjitësu. மேற் மேலும் 26 கொள்ளும் வகையில் விடுதலைப் விமானத். வது தொகுதி ச புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தனமான வித்தாக்குதலை மேற் லைப் புலிகளால் தடையை நீக்க வேண்டும் என்ற கொண்டுள்ளனர். இதில் 30 L E5E56006 TT G9LIL 160DL கோரிக்கைகளை தமிழீழ விடுத பொது ம்க்கள் குடியிருப் தற்போ லைப் புலிகள் முன் வைத்துள் புகள் மீது நடத்தப்பட்ட இந்த சடலத்துடன் 56 6T60s. தாக்குதல் காரணமாக அப்பாவிப் லங்கள் விடுத இந்த இரண்டு முக்கிய பொது மக்கள் உயிரிழந்தும் கையளிக்கப்பட்டு கோரிக்கைகள் உட்பட நான்கு காயமடைந்துமுள்ளனர். க்கது. அம்சத்திட்டத்தை விடுதலைப் கடும் பொருளாதாரத் 5ಹ மூடித்
புலிகள் சமாதானத் தூதுவர் எரிக்சொல்ஹெய்மிடம் வலியுறு த்துவார்கள் என எதிர் பார்க்கப்ப டுகிறது.
விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தம் நீடிக்கப்படாததைத்
தடைகளுக்கு மத்தியில் வன்னிப் பகுதி மக்கள் வாழ்கின்ற னர்.அவர்கள் மீது நடத்தப்படும் இவ்வாறான தாக்குதல்களை அரசு உடன் நிறுத்த வேண்டும்
வெள்ளிக்கிழமை நட்த்
படையினர் மேற் த்தனமான எறி தலால் 3 வயதுக் பத்துப் பொது
மடைந்ததுடன,
எரிந்து நாசமாக
தொடர்ந்து எழுதுமட்டுவாளில் திய விமானத் தாக்குதலில் ஒரு அா ஏற்பட்ட மோதலில் ஆளும் கட்சி பெண் உயிரிழந்துள்ளார் நால்வர் பலத்த சேதம் 60)uji சேர்ந்த floor மீண்டும் (BLITT LGBTUILD50), sig 161616olit. இனிே பரவி தென்னிலங்கையிலும் என அவ்வறிக்கையில் கன் மூடித்தன் அமைதி குலையக்கூடிய ஆபத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட
ஏற்படக்கூடும் என அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.
ஆளும் கட்சியைச் சேர்ந்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர்
எறிகணைத் தா விசாரணை நட
த சிலர் நோர்வேயின் சமாதான G6). 以 QEITGO)6) loot Uಬ್ಲಿà: முயற்சிகளைப் பெற்று போர் தொட (நமது நிருபர்) ளூக்கும் வீடு ராமல் தடுத்து அமைதித் தீர்வு காண் ஒரே குடும்பத்தைச் சேர் நிவாரணம் OMUP பதற்கான நடவடிக்கைகளிலிறங்க ந்த ஆறுபேர் கூரிய ஆயுதங்க 1991 வேண்டுமென்று ஜனாதிபதி சந்திரி எளினால் கொடுரமாக வெட்டிக் "' க்கா பண்டாரநாயக்கவையும் இவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். BBg51.
கோரியிருப்பதாகக் கூறப்படு இச்சம்பவத்தில் கொட படுகிறது.
Bgbl. G காவெலப் பொலிஸ் பிரிவிலுள்ள L5E, L. 95öFLDULLD) Guardiorik பல்லபெத்தப் பகுதியில் நேற்று இடம் பெற்ற த்தைகளுக்கு தயாராக இருப்பதாக அதிகாலை இடம் பெற்றுள்ளது. தொடர்பாக
அரசாங்கம் மீண்டும் நேற்று விடுத்த ஒரு அறிக்கையில் தெரிவித்திரு ந்தது. வண்ணிக்கும் செல்லக்கூடும்
இன்று கொழும்பு வரும் சமாதானத் தூதுவர் எரிக்சொல் ஹெய்ம் அரச தலைவர்களை சந்தித்துப் பேசியப் பின் வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகள் இயக்
கத் தலைவரையும் சந்திக்க முயற் சிக்கக் கூடும் என்றும் அரசியல்
வட்டாரங்களிலிருந்து தெரியவரு கிறது.
(கானி விற்பனைக்கு
ᎧᎧ ᎧᎧᏞg . racer
கோயில் விதியில் 14 பேர்க் காணி விற்பனைக்கு
உண்டு.
இறந்தவர்களில் இருவர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்
5 GIUS 550
விசாரணை மே றார்கள்
தற்போது பரபரப்பாகி
560ÖGOOTLIL NEGEGNDITLD.
| * GITESO 9 Í16ÖLDLLIGITEGGi
தனியார் பஸ் உரிமையாளர்கள் மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்கள்
எங்கும் விற்பனையாகிவரு நாளிதழான தினக்கதிர்பத்திரிகையை தினமும் அதிகா6 நகரில் இருந்து கல்முனை வரையிலான பகுதிகளுக் முகவர்களுக்கு விநியோகம் செய்யக் கூடியவ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
சம்பளம் நேரில் பேசித் தீர்மானி
முகாமையாளர்,
தினக்கதிர்
த.பெ.இல06, மட்டக்களப்பு
தொடர்பு கொள்க:
தொ. பே.06-23381
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8
திங்கட்கிழமை
பந் மட்டக்களப்பில் ஈபிஆர்.எல்.எப்.
மேதினக் J, LILL Liib அ ை ை
juuTĪ! |
He DID 3F8FTT الســـــــــــــــــــــــــــــــــــ
DIGIDIA j J ii
ங்கவுள்ளதாக
| ഖി(65ഞ6)|| வழங்குவதாக உறுதிப்படுத்தப்ப BF LD INT 95 IT 60T LI ன நடவடிக்கை ள்ளும் எனவும்
(நமது நிருபர்) மே தினத்தை முன்னிட்டு ஈபிஆர்.எல்.எப். (வரதர் அணி) மட்டக்களப்பில் மேனதினக் கூட்ட த்தினை நடாத்த ஏற்பாடு செய்து ନାଁiଣୀ:45].
முன்னால் மாகாணசபை உறுப்பினர் இராதுரைத்தினம் தலைமையில் மட்டக் களப்பு கத்தோலிக்க மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு கூட்டம் இடம் பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் பிரதேச பொறுப்பா ளர்கள் இதில் கலந்து கொள்ளவு 6T6T60s.
மரக்கறி வியாபாரிகள,
வர்த்தக சங்கத் தலைவர் வைத்தி யலிங்கம் தர்மலிங்கம், மீனவர் சங்கப்பிரதிநிதிகள் செல்வராசா, நல் 606) LIT B600TL 5 Ligi GO)6II, 6) L முனை நலன்புரி நிலையத் தலைவர் சுப்பிரமணியம் செல்லத்தம்பி தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதி புவனேஸ்வரன் உட்பட பல தொழிற் சங்கப் பிரதிநிதிகள் உரையாற்ற வுள்ளனர்.
இதே சமயம் திமிலைதி வுச் சந்தியில் இருந்தும் ஈ.பி.ஆர். எல்.எப் அலுவலகத்திலிருந்தும்
பேரணி ஒன்று ஆரம்பமாகி கூட்டம்
நடைபெறும் மண்டபத்தை வந்தடை யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ாளர் மேதின ஊர்வலத்தில் ஆட்டோ சாரதிகள் இல்லை!
D. 2. ர் சங்கத்துடன் இயக்குனர் சபை நிறைவேற்றுவது சுக்கள் நடத்திய மான முடிவுகளும் லபேச்சுக்களில் ற்படலாம் என்பதி கொண்டு இயக் லிஸ் பாதுகாப்புட தை நடத்தியது த்தக்கது.
விக்கிழமை விடுத 60) Eugsld, BILL GOLuhoorfeit FL6) த்திருந்தனர். து ஒப்படைததுளெ படையினரின் சட லைப் புலிகளால் ள்ளது குறிப்பிடத்த
g560TLDITGOT... கொண்ட கண்மூடி கணைத் தாக்கு 5 குழந்தை உட்பட மக்கள் படுகாய பத்து வீடுகளும் கியுள்ளது.இதனால் ாது மக்களுக்கே ஏற்பட்டுள்ளது. மல் இவ்வாறான Iமான தாக்குதல் வண்டும் எனவும் க்குதல் தொடர்பாக த்தப்பட வேண்டும் ELL JILL (g5(6LibLI IEħleb 5ளுக்கும் பூரண |ங்கப்பட வேண்டும் றிக்கையில் சுட்டிக் என்பது குறிப்பிடத்த
மர்மமான முறையில் இந்தக் கொலை
ற் கொண்டு வருகி
நம் கிழக்கின் ஒரே O»6v)Luʻn6ñ) LDI" Lä5E56TTÜL| கு எமது விற்பை
ர்களிடம் இருந்து
க்கப்படும்.
(நமது நிருபர்)
மட்டக்களப்பு ஆட்டோ சாரதிகள் சங்க நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கடந்த 21ம் திகதி மாமா ங்கம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் சங்கத் தலைவர் திருதவராசா (மாமாங்கம்)தலை மையில் நடைபெற்றது.இம்முறை நடைபெறும் மேதின ஊர்வல
ஆசிரியர் நேர்
(வெல்லாவெளி நிருபர்
அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்றப்ப டாத ஆசிரிர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த 24ம் திகதி (செவ்வா ய்கிழமை) தொடக்கம் எதிர்வரும் 4ம் திகதி (வெள்ளிக் கிழமை) வரை
இடம் பெறும்.
யாழ்ப்பாண மாவட்டப்
பட்டிருப்பு.:
நடந்து வரும்படி பணித்தனர்.
பயணிகள் கொண்டு சென்ற சுமையான பொருள்களையும் சுமந்து வரும்படி படையினர் பணித்
KAWA KWA SAMA AY & **** 巖黨黨黨鄰率率潔潔潔潔眾眾黨
激 潔
潔
潔 கிழக்கிலங்கை செய்தியாளர்
சங்கம் நடாத்தம் 潔
灘 潔
AW. PS
PA
366ADITFT60)6ND asi LIs 6og
தந்திகை தந்தி தீவி
* 06.05.2001 ஞாயிறு மு.ப. 10 borosofتميمي ا " Q. .مصر است *
அரசினர் ஆசிரிய கலாசாலை மணடறு, * -
வைபவங்களில் எமது சங்கம் பங்கு பற்றாது என்பதை திணைக்களம் சகல தொழிற் சங்கங்களுக்கும், பொது அமைப்புகளுக்கும் நிறுவன ங்களுக்கும் பொது மக்களுக்கும் மிக மனவேதனையுடன் தெரிவிப் தாகத் சங்கத் தலைவர் அறிவிக் கிறார் _
பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான நேர்முகப் தேர்வு கோட்பாய் ஆசிரியர் கலாசாலையிலும், வன்னி மாவட்ட பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கு வவுனியா கல்விக் கல்லூரியிலும் ஏனைய மாவட்டப் பரீட்சார்த்திகளு க்கான நேர்முகத் தேர்வு மகரகம ஆசிரியர் பயிற்சி கலாசாலையிலும் நடைபெறவுள்ளது.
வழமைக்கு மாறான இத் தீவிர சோதனைகளினால் பயணி கள் நீண்ட நேரம் தாமதிக்க வேண்டியேற்பட்டதுடன் அதிக களைப்புக்கு உள்ளாகவும் நேரிட்)
PS
潔 રૂન 潔 MDAT DE 65 666JJIM MILIA. ཉིད་ཀྱི་
AGAI 潔 N ഇങ്ങബD 激
P 潔 திரு. இரா.துரைத்தினம் 潔 (தலைவர், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்) 潔 潔 பிரதம அதிதி 激 潔 திரு.பி. மாணிக்கவாசகம்
* (தலைவர், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்) 01
Fላ°
潔
(அவசரகாலச் சட்டத்தின் கீழ் பத்திரிகைச் சுதந்திரம்) 際
潔 கருத்துரை வழங்குவோர் 潔
திரு.பேரின்பம் பிரேம்நாத், (சட்டத்தரணி) திரு. டி. சிவராம (பத்திரிகையாளர்) திரு. ஜெ. திசநாயகம சண்டே லீடர்) 際 நன்றியுரை 潔 சே.ஜெயானந்தமுர்த்த 激
PS
நிகழ்ச்சி அனுசரணை சரீரம் நிலங்கா தேசிய மன்றம்
懿 霹下可烹*
ரண் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.