கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.02

Page 1
റ്റബ് - 02, -
கதிர் -164
O2.10.2001
Ghassign
2GILLE56luGUITGYTEDIJ é LOLLã56MLG) é
(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் ஊடகவியலாளர்களைக் கடுமை தீதும் கடுமையாக மிரட்டியும் மட்டக்களப்பில் அநாமேதயத் து மொன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. சில ஊடகவி இப்பிரசுரத்தின் ರೋ! தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்
படுவான்கரைப் ளைச் செல்வங்களின் இன்றைய நிலை எனும் தலைப்பில் வெளி யிடப்பட்டுள்ள இப்பிரசுரத்தில்,
விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பில் 2SILEGlu IGOITGIsi S6i GLD6IIGOIL) சாதிப்பதாகவும் குற்றஞ்சாட்டியு ள்ளது.
தமிழ் ஊடகங்கள் தமிழி னத்தின் துன்பங்களை மூடி pഞ]) க்கின்றன எனவும் உப்புச் சப்பற்ற செய்திகளை வெளியிட்டு வருகி ன்றன எனவும் தமிழ் ஊடகங்களை மேலும் சாட்டியுள்ளது.
தமிழ் கட்சிகளையும் கண்டித்துள்ள இப்பிரசுரம் உங்க ளுக்கு தமிழ் மக்கள் மீது உண் மையான அன்பு இருந்தால் என்றுமே துவேசம் பேசாத எங்கள் ஜனாதிபதியைச் சந்தித்து பாதுகா ப்பு படையினரை எங்கள் பகுதிக்கு அனுப்பி வையுங்கள் எனவும் கேட் டுள்ளது.
மேலும் சில தமிழ் பொய் குரல் கொடுக்கும் பத்திரிக்கை ஊடகங்கள் புலிகளின் துண்டுப் பிரசுரங்களாய் மாறிச் செயற்படு கின்றன. இவை உண்மையை மறைக்கும் ஊடகங்களாய் செயல் படுகின்றன. என ஊடகங்களை கடுமையாகச் சாடியுள்ள இப்பிர சுரம்,
உணி மை என்றுமே
அழிவதில்லை
D 600760)LDLLITGOTT6 என்னவோ இன் தேசியக் கட்சிய திக்க நாங்கள் வி dollsGual).TGT6
LIGO(86). க்கும் அச்சுறுத்த கொடுத்து உண் வெளியிட்டு வரு
நீரேந்து பகுதிகளில் நீ மிண்வெட்டு நேரம் கு
(நமது நிருபர்)
வரட்சி காரணமாக கட ந்த மாதம் அமுல்படுத்தப்பட்டு வந்த மின் வெட்டு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இதற்க மைய நள்ளிரவு நேரத்துக்குப் பின்னரான மின்வெட்டும் மேற் கொள்ளப்படமாட்டாது என மின் சாரசபை அறிவித்துள்ளது. இத
விமானப் படையின் சூட்டுக்கு சிறந்த பெண் மீனவர் பலி
(வேதாந்தி) மட்டக்களப்பு மங்கிக் கட்டு வாவியில் ஞாயிறு இரவு 7 மணிக்கு மீன் பிடித்துக் கொண்டி ருந்தவர்கள் மீது மட்டக்களப்பு விமானப் படைத்தளத்திலிருந்து விமானப் படையினர் மேற் கொ ண்ைட துப்பாக்கிப் பிரயோகத்தின்
யுத்தம் நிறுத்தப்பட வேண்டு மானால் அனைவரும் ஒரே அணி யில் திரள வேண்டும்
-960)(Oėjégis Uláš6T6IÖ
எந்த அணியில் Uni 3606D60CD யில திரள எண்டதயும் சொல்லுங் கவண்- ر
போது பெண் மீனவர் ஒருவர் பலியானதுடன் மற்றுமொரு நபர் காயத்துக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரணமடைந்தவர் நாவற் காட்டைச் சேர்ந்த சிவஞானம் ம னோகரி (39) எனும் விதவைப் பெண் ஆகும். காயமடைந்தவர் செல்லையா சிறிதரன் (29) என மட்டக்களப்பு வைத்தியசால்ை வட்
(8ம் பக்கம் பார்க்க)
ன்படி மாலை 10.3.0, 8.30-12.0 பிரிவுகளாக மட் LS 60 () 6ЈL ள்ளப்படும் நீரே கணிசமான அ உயர்ந்திருப்பதன் மின்வெட்டு நே கப்பட்டுள்ளது அமைச்சு தெரி
கல்மு பாது
கல்மு கெடுபிடிகள் மீ6 க்கப்பட்டுள்ளது லிஸ் நிலையத் பொலிஸ் நிை இடம் பெற்ற கு ளைத் தொடர்ந்து ரிக்கப்பட்டுள்ள நிலைய வீதிக அண்டிய பகுதி
ஐந்தாம் ஆண்டுப் புலை DLL 556TLID
(வேதாந்தி) நேற்று வெளியான ஐந் தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாவட்டம் ாதனை படைத்துள்ளது. இப் ரீட்சையில் 2,3,4,5,12 நிலைகளை
ட்டக்களப்பு மாவட்டம் பெற்று
TGITg5.
வவுனியா இறம்பைக் ளம் மகா வித்தியாலய மாண ன் அமுதபவன் 186 புள்ளிக
ளைப் பெற்று 1 ]66T
LDL’’-6) தேசிய பாடசாை அருட்பிரகாசம் புள்ளிகளை ெ ங்கை ரீதியில் த்தையும் மாவட் இடத்தையும் ெ டக்களப்பு கல்வி வித்தியாலய ம
 
 
 
 
 
 

GLI (babili கிராமியவள அபிவிருத்தி
களுவாஞ்சிகுடி
மிக விரைவில் மட்டுநகரில் உங்களை நாடுகின்றது. நீங்களும்
| வாடிக்கையாளராகி பலனர்களைப்
U பெற்றுக் கொள்ளுங்களேன்.
பக்கங்கள்
- O8.
விலை ரூபா 6l
ச்சுறுத்தும் வகையில் நாமேதய பிரசுரம்
IIIGE, GlpÍjl oi (Gli nga g யலாளருக்கு பட்டுள்ளது.
என்ற தத்துவம் ல் உங்களின் கதி னுமொரு ஐக்கிய பின் 1990ரை சந் ரும்பவில்லை என ரை மிரட்டியுள்ளது. று நெருக்கடிகளு 5ND95(GIbéE(95ʻLD (UP35LD மை நிலைகளை
நம் தமிழ் ஊடக
ருயர்வு றையும்
8.30 , 6.300 என மூன்று டுமே இனிமேல் மேற்கொ ந்து பகுதிகளில் ளவு நீர் மட்டம் காரணமாகவே ரங்கள் குறைக் என மின் சக்தி வித்துள்ளது.
வியலாளர்களுக்கு இது ஒரு புதிய மிரட்டலாக அமைந்துள்ளது என நடுநிலை ஊடகவியலாளர்கள் பலரும் இப்பிரசுரம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஊடக
வியலாளர் நிமலராஜன் கொல்லப் பட்டு ஓராண்டு பூர்த்தியாகவுள்ள நிலையில் இத்தகைய மிரட்டல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது புல் வேறு சந்தேகங்களையும் alsTIL யுள்ளது.
சட்டவிரோத சுண்ணாம்பு சூளைகள் கல்குடாப் பகுதியில் அழிப்பு
(ருத்ரா) கல்குடாப் பகுதியில் அ மைக்கப்பட்டிருந்த சட்ட விரோத சுண்ணாம்பு சூளைகள் (கொட்டு) கல்குடாப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வனசிங்கா தை மையிலான பொலிஸ் குழு னரால் அழிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இந் நடவடிக்கையால் வியாபார நோக் கில் சட்ட விரோதமாக அமைக்க ப்பட்டிருந்த சூளைகள் பலவும் உ டைக்கப்பட்டுள்ளன.
அன்றாடம் கவஷ்டம் கார ணமாக இத் தொழிலில் ஈடுபடு வோர்களுக்கு மட்டும் இம்முறை மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி வனசி
னை நகரில் கடும்
வழி)
னையில் பாதுகாப்பு it (6th 3D disablost அண்மையில் பொ துக்கு அருகிலும் லயத்துக்குள்ளும் ண்டு வெடிப்புக்க பாதுகாப்பு அதிக துடன் பொலிஸ் ளிலும் அதனை களிலும் வாகனங்
காப்பு ஏற்பாடுகள்
களையும் துவிச்சக்கர வண்டிக ளையும் நிறுத்தி வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினரும் தங்கள் ரோந்து நடவடிக்கையை இரவு வேளைகளிலும் முடுக்கி விட்டுள்ளனர். வீதியால் செல்லு கின்ற சந்தேகத்துக்கு இடமானவர் களைத் தடுத்து நிறுத்தி விசாரணை க்குட்படுத்தியும் வருகின்றனர்.
IDT Lafagi li ' GOJJING) 6)ILL LÊ JE TIJ56060
இடத்தைப் பெற்
Sig.GjiL' LD56thi ல மாணவி டியுக் இவாஞ்சலின் 184 ற்று அகில இல
இரண்டாம் இட டத்தில் முதலாம் பற்றுள்ளார். மட் டி விபுலானந்தா ாணவி நிரஞ்சனி
183 புள்ளி களைப் பெற்று அகில இலங்கை ரீதியில் 3ம் இடத்தையும் மாவட் டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
மட்-புனித மிக்கேல் கல் லூரி மாணவன் பி.கெளரீசன் 179 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் ம்ே இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 4ம் இடத்தையும் அத்துடன் மட்-பெரிய கல்லாறு வினாயகர்
(8ம் பக்கம் பார்க்க)
ங்கா தெரிவித்துள்ளார்.
உடைக்கப்பட்ட சூளைக
ளிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள
நீற்று மூடைகள் பல தற்போது
கல்குடா பொலிஸ் நிலையத்தில்
வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர் வரும் 8ம் திகதி வாழைச்சேனை சுற்றுலா நீதிமன்றத்தில் குற்றவா ளிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும் பொ லிஸ் வட்டாரங்கள் தெரிவித்து
6T6160
கூளாவடியில் கிரனைட்டுக்கள் செயலிழப்பு
(வேதாந்தி)
மட்டக்களபப்பு கூளாவடி ரயில் தண்டவாளத்துக்கு அண்மை யில் காணப்பட்ட இரண்டு கிரனை ட்டுக்களை பொலிஸார் செயலிழ க்கச் செய்துள்ளனர்.
இச்சம்பம் நேற்று பிற் பகல் 3.30 மணிக்கு இடம் பெற்ற து பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்தே இக்கிரனைட்டு க்கள் செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
S.L.A.S urf”, soar
எடுப்பவர்களுக்கான
இலவச பாடநெறி இாேனகுருசா அவர்களும் அவர்களுடன் அனுபவம்வாய்ந்த நிருவாகத்தியோகத்தர்களாலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
அனுசரணை ராஜாஸ் புத்தக நிலையம்,
11, பிரதான விதி, மட்டக்களப்பு
Tel-22871,25341.
காலம்:04.10.2001-வியாழக்கிழமை 3LLD-LDL/g Toron) LD600TLLILE) நேரம்-காலை-10.00
தொடர்புகளுக்கு:-ராஜாளம் V புத்தக நிலையம்
ار

Page 2
O2.10.2001
தினக்க
` EEی 【エ ●
த.பெ. இல: 06 155, திருமலை விதி , மட்டக் களப்பு. தொ. பே. இல 065 - 22554
E-mail:-tkathir(a).sltnet.lk
Jn 1985 Jn 19I Gld
கூட்டு முனர்னணி ஒனர்றை அமைப்பதற்கு மரீண்டும் முயன்று வருவதாக தமிழீழ விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது.
வடக்குகிழக்கை தளமாகக் கொண்ட நான்கு தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டிணைந்தே இதனைச் செய்யவுள்ளதாக அறிவிக்கப் பட்டடுள்ளது.
யுத்தத்திற்கு எதிராகவும், தமிழ் மக்களினி அரசியல் உரிமை களை வென்றெடுக்கவுமே இக் கூட்டு முன்னணி அமைக்கப்படவுள் ளதாகவும், இதில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரைலோ) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முனர்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவி) ஆகிய அமைப் புக்கள் அங்கம் வகிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னரும், இவ்வாறு தமிழ்க்கட்சிகளும், முளம்லிம் கட்சிகளும் இணைந்து பதினொரு தமிழ் முஸ்லிம் கட்சிக ளின் முன்னணி என ஒனர்றை அமைத்திருந்தன.
இவர்கள் பல தடவைகள் கூடியபேசி, ஒருமித்த கருத்துக் களுக்கு வருவதாக முயன்றபோதும் உருப்படியாக எதுவும் சாதிக்கப் UU 6ja)606).
சில முக்கியமான விடயங்கள் தொடர்பாக, கூட்டாக அறிக் கை விட்டதைத் தவிர வேறெதனையும் இக்கூட்டு முனர்னணியினால் 6) ағuйш (арtрш6әЛ606060.
அரசை விமர்சிக்கும் அல்லது அரசுக்கு எதிரான சில கருத் துக்களை முன்வைத்த இக்கூட்டணியிலுள்ள ஓரிரு கட்சிகள், வடக்குக் கிழக்கில் படைமுகாம்களில், படையினருடன் இணைந்து செயற்பட்டும் வந்தன.
இது இக் கூட்டணியினர் நிலைப்பாடு, அதர்ை செயற்பாடு தொடர்பான பல்வேறு சந்தேகங்களைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற் படுத்தின.
வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும், தென்பகுதிகளிலும், தமிழ்ப் பைணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக இப் பதினொரு தமிழ் முளப்லிம் கட்சிகளின் முனர்னணி நடாத்திய புறக்கணிப்பு (ஹர்த்தால்) போராட்டம் வடக்குக் கிழக்கில் பெருவெற்றியிட்டியது.
அதே தினத்தில் இம்முன்னணி கொழும்பில் நடாத்திய ஆர்ப் பாட்டப் போராட்டத்திலும், பல்வேறு தமிழ், முஸ்லிம் அமைப்புக்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு குரலெழுப்பினர்.
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில், இப்புறக் கணிப்புப் போராட்டத்துக்கான முனர்னேற்பாடுகள் பெரியளவில் செய்யப்பட் டிருக்காத போதும், போராட்டம் இப்பகுதிகளில் பெற்ற வெற்றியா னது, மக்கள் தமது நியாயமான உணர்வுகளுக்கு தலைமையேற்பவர் எநகர் தரத் தயாராகவுள்ள ஆதரவினைத் தெளிவாகக் காட்டியது.
இந்தப் போராட்டத்துக்கு உடனடியாகவே கைமேல் பலனர் < (Զացy.
போராட்டம் நடைபெற்ற ஓரிரு தினங்களுக்குள்ளாகவே, யாழி தென்மராட்சிப் பகுதியில் மற்றுமொரு பெண்மீது தனது பாலியல் வக்கிரத்தைத் தீர்த்து, தன்னுடைய நிலைப்பாட்டைப் படைத்தரப்பும் அவர்களைக் கொண்டு நடத்தும் அரசும் தெளிவாகக் காட்டின.
பாலியல் வக்கிரகங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் ஒன்று திரண்டு எழுப்பரிய குரலுக்கெதிராக, அவர்களுக்கு வழங் கப்பட்ட பதில்-மற்றுமொரு பாலியல் வல்லுறவு
இது தமிழர்களுக்குப் புதிதான ஒரு விடயமல்ல. தமிழர்கள் ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் தமது உரிமைகளுக் காகக் குரல்கொடுத்த போதெல்லாம், அவர்களுக்கு இதே பாணியிலே யே பதிலளிக்கப்பட்டது.
பாராளுமன்றத்துக்கு முன்னால், சிங்களம் மட்டும் சட்ட அமு லாக்ககலுக்கெதிராக தந்தை செல்வா தலைமையில் தமிழர்கள் நடாத் திய போராட்டம் தழயழப்Uரயோகம், கல்லெறி மூலமாக நசுக்கப்
--95.
தை செல்வா குழுவினரைப் பார்த்து, ஜனநாயகத்தினி உயர்Uடமான பாராளுமன்றத்தில் மேல்மாடத்திலிருந்து பணி டாரநாயகா உதிர்த்த வார்த்தைகள்.
"அவர்கள் கேட்டது அவர்களுக்குக் கிடைத்திருக் கிறது" என்பதே. தொடர்ந்து தமிழர்கசர் நடாத்திய சாத்வீகப் போராட்டங்க ளுக்கெல்லாம், அரச தரப்Uல் இதே பாணியிலான பதிலே தரப் U-5).
இதன் விள்ைவாகவே , தமிழர்களுடையபிரச்சினைக்கு ஒரே தீர்வு தமிழீழமே என வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டிய நிலை கூட்டணிக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், தமிழ் மக்கள் கூட்டணி க்கு அமோக ஆதரவை வழங்கி, தமிழீழக் கோரிக்கை க்கான தமது ஆணையை வழங்கினர்
ஆனால் கூட்டணி பின்னர் தனது நிலைப்பாட்டில் தடம் புரண்டது. தொடர்ந்து ஆயுதப் போராட்டம் எழுச்சிகொண்டது.
இவ்வாறு அன்று ஆயுதப்போராட்டத்தில் குதித்த பல தமிழ்க் கட்சிகளே, இப்போது அரசியல் நரோட்டத்துக்குத் திரும்ப, ஜன நாயக(?) வழிமுறைகளுடாக தமிழர்களது உரிமைகளை எவர்ைறை டுக்கப்போவதாகக் கூறிவருகின்றன.
அவை உருப்படியாகக் கூட்டுச் சேர்ந்து நடாத்திய ஒரு போராட்டமே பாலியல் வல்லுறவுகளுக்கெதிராக அவை நடாத்திய புறக்கணிப்புப் போராட்டமாகும்.
இப்போராட்டத்துக்கும் தமிழ் மக்கள் பேராதரவு நல்கி, தமது ஆணையை தமிழ்க்கட்சிகளுக்குத் தெளிவாகப் UறUUத்தன.
துரதிஷ்டவசமாக 77 இல் கூட்டணி செய்ததையே, கூட்ட ணிக் கட்சிகள் மீண்டும் செய்துவிட்டன. தமது போராட்டம், மற்றுமொரு பாலியல் வல்லுறவால் எதிர்கொள்ளப்பட்டபோது, விதிகளில் இறங்கிப் போராட தமிழ்க்கட்சிகள் முனர் வருமைர்ைறே தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்திருப்பர்
ஆனால், ஒருதடவை வவுனியாவில் கூடி அடுத் தகட்டப் போராட்டம் பற்றிப் பேசியதுடன் கட்டணிக் கட்சிகள் ஓய்ந்துவிட்டன. இப்போது மணிரும், அரசபடைக்கு ஆதரவு நல்கும் கட்சிகளைத் தவிர்த்து, வடக்குக் கிழக்கைத் தளமாகக் கொணர் ட கட்சிகள் கட்டணி அமைக்கப் போவதாகக் கூறியுள்ளன. மீண்டும் மீண்டும் கூழக் கூடிப் பேசி.
இரத்தக் காயங்களுடனர் பாராளுமன்ற வாசலில் நின்ற தந்
(8g [lit.
(நேற்றைய இலங் வரை நகர சேரிட் ஒரு பிரதானமா இல்லாவிட்டாலு எனக் கருதப்பு கொழும்பில் இ பிரச்சனையாக ஆண்டு தகவல் ழும்பு நகரின் ெ கையில் (611,00 சேரியில் வாழ்வே இது 1995ம் ஆ 43% மாக வீழ்ச் தீவிரமாக எடுக் வடிக்கைகளின் கைய ஒரு வி யினும் சேரிமக்க பட்ட தொடர்மாடி சில இடங்களி நிலத்தில் 400 டே களும் காணப்ப சேரிகளில் வா மானோர் மாதா விற்கு குறைவா6 பெறுவோராக கொழும்பின் சே 20% Lot (360IITs வாய்ப்பைப் பெற் LDIT(B60IIT GLDLLII Alb, 30% LDT வேலைவாய்ப்பு g) Giv GT60Is.
சேரிகள் சினைகள் பற்றி பொதுவாகவே தோடு தொட்ர்பு திரமே நோக் ஆனால் இவை பல சமூகச் சீர டவிரோதமான யும் ஏற்படுத்து கொண்டிருக்கு பலவிதத்திலும் ஏற்படுத்துகின்ற UUTTG56||LD BESIT 600Tl வாழ் மக்கள் ெ குறைந்த நிை அற்ற நிலையில் வருமானத்தை வதற்காக பல ச டிக்கைகளில் ஈடு ட்டு, விபச்சாரம், விற்பனை, பிச்ை தைகளை வேை வர்களோடு தெ யோக நடவடிக் இன்னோரன்ன இருப்பிடமாக ே இன்று டைந்துவரும் யோர சிறுவர்கள் ளயும் திருட்டுத் யெடுத்தல், விப போன்ற நடவடிக் ன்படுத்துவதற்கு 2960)LDLILEGIT 9 டன. இதனால் தரம் குறைந்த 6 ட விசாலத்துக்கு கூட்டத்தோடு பு டுத்தப்படாமல் பி sileiji 60)шшIElast டுகின்றன. இது
ளை 'வாழ்ந்து அணுைக்குண்டுக (NLGUITLD. ||
O 6υδΕ நோக்கும் போது வரும் அச்சுறுத் கின்றன.
* உலக நகரங் வாழ்வோரில் 2 மேற்பட்ட மக்க அற்ற நிலையி கின்றனர்.
 

செவ்வாய்க்கிழமை
ளற்ற நகரங்கள் - ஒரு தூர நோக்கு
தொடர்ச்சி) கையை பொறுத்த பிரசசினை என்பது ன பிரச்சினையாக ம் மெகா நகரம் படும் தலைநகர் து ஒரு பிரதான உள்ளது. 1973ம் களின் படி கொ மாத்த சனத்தொ 0) 57% மானோர் பாராக இருந்தனர். ண்டில் (635,000) சியடைந்துள்ளது. கப்பட்ட பல நட காரணமாக இத்த ழ்ச்சி ஏற்பட்டதா ஞக்கு எனக்கட்டப் வீடுகள் தவிர்ந்த ல் ஒரு ஏக்கர் பர் வாழ்கின்ற சேரி டுகின்றன. இன்று ழ்வோரில் 54% ந்தம் 3500 ரூபா ன வருமானத்தைப் 86)] ga_6Î6II60Iff. ரிவாழ் மக்களில் நிரந்தர வேலை றோராகவும் 50% சமய ஊழியராக னோர் தற்காலிக செய்வோராகவும்
தொடர்பான பிரச்
நோக்கும் போது இவை வாழ்விடத் டையனவாக மாத் கப்படுகின்றன.
அதற்கு மேலாக ழிவுகளையும் சட் நடவடிக்கைகளை வதோடு வாழ்ந்து ம் சமூகத்திற்கு 9|89|[]ppഞ സെ ஒரு பிரச்சினை படுகின்றது. சேரி தாழில்வாய்ப்புக்கள் லயில் அல்லது ல் தமது நாளாந்த அதிகரித்துக் கொள் மூக விரோத நடவ படுகின்றனர். திரு
போதைப்பொருள் சயெடுத்தல், குழந் லக்கமர்த்தல், சிறு ாடர்புடைய துஸ்பிர கைகள் போன்ற சீரழிவுகளின் சரிகள் உள்ளன. பல அபிவிருத்திய நாடுகளில் சேரி ளையும், சிறுமிகை
தொழில், பிச்சை சாரத்தில் ஈடுபடல் கைகளுக்குப் பய
நிறுவன ரீதியான வட வளர்ந்து விட் நகர்ப்புறச் சேரிகள் வீடுகளைக் கொண் ட்பட்ட ஒரு மக்கள் ாத்திரம் மட்டுப்ப ரதான சமூகச் சீரழி TTTTTG56||LD GESIT 600TLILI தனால் இச் சேரிக கொண்டிருக்கும் ா' எனவும் குறிப்
ளாவிய ரீதியில் சேரிகளால் பின் தல்களும் ஏற்படு
Y
களின் சேரிகளில் 20 மில்லியனுக்கு ள் நல்ல குடிநீர் ல் வாழ்ந்துவரு
ஐக்கியநாடுகள் சபை சர்வதேச ரீதியாக வீடுகளை அமைப்பதற்கும் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் காலத்திற்கு காலம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இதன் பொருட்டு வருடாந்தம் ஒக்டோபர் மாதம் வரும் முதல் திங்கட்கிழமையை சர்வதேச குடியிருப்போர் தினமாக பிரகடனப்படுத்தி வருடாந்தம் ஒவ்வொரு தொனிப்பொருளின் அடிப்படையில் சிறப்புற செயற்படுத்தி வருகின்றது. இவ்வருட தொனிப் பொருளாக 'சேரிகளற்ற நகரங்கள்' என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தொனிப்பொருளாகும். இன்று கொண்டாடப்படும் சர்வதேச குடியிருப்போர் தினத்தை முன்னிட்டு இச்சிறப்புக்கட்டுரை பிரசுரமாகின்றது.
x 420 மில்லியனுக்கு மேற்பட்ட நகர்ப்புற சேரிமக்கள் மிகக் குறை ந்த மலசலசுவட வசதிகள் கொண்டு வாழ்கின்றனர்.
* சேரிகளின் மற்றொரு பிரச்சினை சுகாதாரச் சீர்கேடும் சூழல் மாச டைதலும் ஆகும். அபிவிருத்திய டைந்துவரும் நகரச் சேரிகளில் 90% ற்கும் மேற்பட்ட கழிவுநீர் தேங்கி உள்ள நிலையில் அல்லது எவ்வித சுத்திகரிப்பும் இன்றி கடலுடன் அன்றேல் ஆறுகளில் கலக்கிறது. இதனால் மோசமான தும், தீர்க்க முடியாததுமான நோய் நொடிகள் ஏற்படுகின்றன. ஆத்தடன் சூழலின் சமநிலைத் தன்மையும் பாதிக்கப்படுகின்றது.
* சேரிகளில் உருவாகும் மற் றொரு பிரச்சனை வீதியோரச் சிறு வர்கள் ஆகும். 2000ம் ஆண்டு முடிவில் உலகின் 100 மில்லி யனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் வீடின்றி வீதிகளில் வாழ்விற்காகப் போராடுவோராய்க் காணப்ப டுகின்றனர்.
இப்பிரச்சனைகளின் பூதா கரத்தன்மை எம்மிடம் வேண்டி நிற்பதென்ன? இவை கால தாம தமன்றி உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாக காணப் படுகின்றன. இவ்வாறான ஒரு துரித நடவடிக்கையே சேரிகளற்ற நகரத்தை உருவாக்க வழிவகுக் கும். இலங்கையில் சேரிவாழ் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கு ம் சிலர் சேரிவாசிகள் வேண்டத் தகாத ஒரு குழுவினர் என்றும் அவர்கள் நகரின் பொருளாதாரத் திற்கு எவ்வித பங்களிப்பையும் செய்யாது சேரிகளில் பெரும் பங்கி னை நுகர்வதையும் அவர்களை கிராமப்புறம் நோக்கி நகர்த்துவதே சரியான திட்டமெனக் கருதுகின் றனர். ஆனால் மரக்கறி வியா பாரிகள், கடலை வியாபாரி, வெற்றி லை வியாபாரி, முற்சக்கர வண்டி யோடுபவர்கள், சப்பாத்து தைப் போர், கூலித் தொழிலாளர்கள், பழக்கடை வியாபாரிகள் போன் றோரன்றி கொழும்பு நகரத்தை எம்மால் கற்பனை பண்ணிப்பார்க்க முடியுமா?. இதனால் இவர்கள் நகரத்திற்கு மிக அவசியமானவர் களே எனினும் புற்றுநோய் போன்று வளர்ந்துவிட்ட இவர்களுக்கு தொட ர்மாடிகளை அமைத்துக் கொடுத் தல் மாத்திரம் ஒரு முழுமையான தீர்வாக அமையாது. அத்துடன் அவர்கள் வாழ்வாங்கு வாழ்வ தற்காக வசதிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்க வேண்டியிருப்பது அவசியமாகும். சேரிகளுக்கான வாழ்விடக் கேள் விகளோடு ஒப்பிடும் போது தொட ர்மாடி வீடுகள் மிகக் குறைந்த ளவிலேயே உள்ளன. காலத்திற்கு காலம் அரசாங்கமும், வீடு'அபிவி ருத்தித்துறை அதிகார சபையினரும் பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அவர்களுக்கான விட்டுத் தேவை முழுமையாகத் தீர்க்கப் LIL66)6O)6).
நீண்டகாலப் போக்கில்
சேரிவாழ் மக்களில் ஒருபகுதியி னரை கிராமங்களில் பெருமள வான தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி வளங்களை உச்சமட் டத்தில் பயன்படுத்தக்கூடியவாறு இப்பிரச்சனைக்கு தீர்வுகாண முடி யும், இலங்கையை இதற்கு முன்
மாதிரியாகக் கொள்ள முடியும்
சேரிகளில்லாத நகரத்தினை நோக்
கிய பயணத்தில் மற்றுமொரு
ஏற்பாடு மிகச் சிறந்த முறையிலான
குமாரவேல் தம்பையா, Մpg|Մ57606 6ՐՄՐ6|60|ՄԱՍՈ61)
பொருளியல் துறை கிழக்குப்பல்கலைக்கழகம்
நகரத்திட்டமிடலை மேற்கொள்ள லாகும். இதற்கு மிகச் சிறந்த ஒரு முன்மாதிரி நகரமாக சிங்கப் பூரைக் குறிப்பிடலாம். மூன்று தசாப்பதங்களுக்கு முன்னர் சிங்கப் பூரும் ஒரு சேரிவாழ் நகரமாகவே பிரச்சனைகளை எதிர்கொண்டு மிகவும் பின்தள்ளப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் லீக் குவான் யூ அவர்களின் தீர்க்கதரிசனமான முயற்சியினால் மிகச் சிறந்த நகரத்திட்டமிடலின் ஊடாக சேரிக ளற்ற நகரமாக உலகின் ஏழாவது செல்வந்த நகரமாக சிங்கப்பூர் பரிணமிக்கின்றது. சிங்கப்பூரின் நகரத்திட்டமிடலானது உலகின் எந்தவொரு பெரும் நகரத்திலும் இல்லாத தட்ப வெப்ப சூழலைப் பேணக்கூடியதாகவும் சூழல் சமநி லைக்கு ஏற்றதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. சேரிவாழ் மக்களுக் கென அமைக்கப்பட்ட ஒவ்வொரு தொடர்மாடி வீடுகளைச் சுற்றியும் 300 - 400 வரையான மரங்கள் நடப்பட்டு சூழற் சமநிலை பேணப் பட்டுள்ளது. நகருக்கு உள் நுளையும் வாகனங்கள், எரிபொ ருள் நுகர்வு புகை வெளிவிடுதல் என்பன சூழலைப் பாதிக்காதவாறு ALS GTGUILLIGub Area Licensing System என்பது பேணப்படுகின் றது. இதனால் சூழல் எந்தவிதத் திலும் பாதிக்கப்படுவதில்லை. சிங் கப்பூர் முழுமையாக சேரிகளற்ற நகரத்தை உருவாக்குவதில் வெற் றிகண்டுள்ளது. 1960களில் சிறந்த சிங்கப்பூர் நகரத்தை உருவாக்க அன்று அவர்கட்கு ஒரு முன்மாதிரி நகராக கொழும்பு மாநகர் இருந் திருக்குமாயின் ஏன் இன்று நமக்கு கொழும்பை ஒரு சிங்கப்பூராக மாற்ற முடியாதா என்பதே எம்முன் உள்ள சவாலாகும். இதனைச் செய்வது ஒரு காலக்கடமையும் கூட அரசும் சமூக நிறுவனங்க ளும், பொது அமைப்புக்களும் ஏன் தனி ஒவ்வொரு மனிதனும் சேரிவாழ் மக்களை ஒதுக்கப்பட் வர்களாகவோ அல்லது பின்தள் ளப்பட்டவர்களாகவோ கருதாமல் மனித நேயத்துடன் அவர்களை நோக்கி அவர்கள் வாழ்வு மலர நல்லன செய்யும் போது சேரிகளற்ற நகரம் என்ற தூர நோக்கு மிகக் குறுங்காலத்தில் நிறைவேறும் என்பது வெளிப்படையான உண் மையாகும்.
(முற்றும் )

Page 3
O2. O. 2001
தினக்க
முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு
தெரிவித்து மாணவர் ஆர்ப்பாட்ட
(கல்முனை நிருபர் ஜெஸ்மி)
பிமெரிக்கா மீது தீவிரவா
திேகள் மேற்கொண்ட தாக்குதலை மேற்கோள் காட்டி ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த உத்தேசித்து ஆயத்தமாகி வருவ தைக் கண்டித்து வெள்ளி ஜும்மா ஆத் தொழுகையைத் தொடர்ந்து தென்கிழக்குப் பல்கலைக் கழகத் தில் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று மாணவர் அமைப்பால் நடாத்
தப்பட்டது.
அமெரிகாவின் கைக்கூலி யாக மாறும் பாகிஸ்தானே உனது அதிகார வெறியில் ஆப்கானிஸ் தான் முஸ்லிம்களை பலி கொள் ளாதே ஆப்கானிஸ்தான் மீதான உத்தேச இராணுவத் தாக்குதலை அமெரிக்காவே வாபஸ் பெறு, இஸ் ரேலின் சதியால் ஆப்கான் பலி யாக்கப்படுவதை கண்டிக்க இஸ் லாத்தின் பேரால் உலக முஸ்
லிங்களே ஒன்று
னிஸ்தான் மீது உ (8L (foo)LLES EL L 6
உனது நண்பனும் ரமாயிரம் பின் 6ே திடும் நவ கா நிறுத்து போன்ற தாங்கிய ஆர்ப்பா எதிர்ப்புக் கோசங் சுமார் ஒரு மணி
ஆர்ப்பாட்டம் நீடி
விவசாயக் காப்புறுதி செய்தவர்களு
வறட்சிக்கான நட்டஈடு வழங்காதது - ബി/ിbj ബ
(காரைதீவு நிருபர்)
"சம்மாந்துறை புளக்ஜே பிரிவில் 6256 ஏக்கர் வயல் நிலம் உண்டு இவற்றில் ஆத்தியடி வெட்டை நாவலடி பனையடி ஆகி ய 30 ஏக்கள் வயல் நிலங்கள் காப் புறுதி செய்யப்பட்டவை. அவை இம்முறைவறட்சியால் பாதிக்கப்பட் டும் காப்புறு திச்சபை நஷடஈடு வழங்கவில்லை. இப்பாரபட்சம் ஏன் என்று கேட்கிறேன்?
இவ்வாறு அம்பாறைக் கச்சேரியில் அரசாங்க அதிபர் எல். எஸ். சி.சிறிவர்த்தன தலைமையில் நடை பெற்ற விவசாயக்கமிட்டிக் கூட்டத்தில் பேசிய விவசாய சங்க த்தலைவர் ஏ.பி.எம்.முகைடின் கேள் வியெழுப்பினார்.
விவசாயக் காப்புறுதிச் சபையின் உதவிப்பணிப்பாளர் ஜஏ. " ஜப்பார் அங்கு பதிலளித்துப் பேசு
60) ELL).
"சம்மாந்துறைப்பிரிவில் 7
நிதி ஒதுக்கீடு
(மூதுார் நிருபர்)
துர் தி அல்ஹிலால் ம.விதி முதுார் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் சுற்றுமதில் அமைக்க தலா 5 இலட்சம் ரூபாவும் தி. சாபி நகர் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் அமைக்க ரூபா 8 இலட்சமும் அமைச்சர் பேரியல் அஷ்ரப்பினால் ஒதுக்கீடு செய்யப்பட் டள்ளது.
திருகோணமலை மாவட்ட தபால் தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சர் நஜீமன் மஜீத் விடுத்த வேண்டு கோளையடுத்தே இந்நி தியை அமைச்சர் பேரியல் அஷரப் ஒதுக்கியிருந்தார்.
ஏக்கள் வயல் நிலமே வறட்சியால் பாதிக்கப்பட்டவை. ஏனைய சில வயல்காணிகள் சீரற்ற நீர்ப்பாசன விநியோகத்தினால் பாதிக்கப்பட்டிரு க்கலாம். எமக்கு நஷ்டஈடு வழங்கு வதற்கென்று சில விதி முறைகள் உண்டு அதற்கமையவே அவை வழங்கப்படும்.
ஏக்கர் ஒன்று இதுவரை
காப்புறுதிப்பன அறவிடப்பட்டு வ அதுருபா 450 ஆ ருபாவுக்கு உட்ப நட்டஈடு தரமுடிய
இன்னு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்ை பிடத்தக்கது.
வந்தாறுமூலை விஷ்னு ஆடு நொண்டிக் கூத்து நிக
(நமது நிருபர்)
ந்ெதாறுமூலை பூரீ மகாவி விடினு ஆலய அலங்கார உற்சவ த்தின் இறுதி நாளான இன்று பிற்பக ல் ஆயர்கள் ஆடிய நொண்டிக் கூத்து நிகழ்வு இடம் பெறவுள்ளது.
கோகுல கன்னன் இடை யர் சேரியில் ஆயர்களுடன் சேர்
ந்து மாடு மேய்த்த வினை நினைவு இந்த நொண்டி பெறவுள்ளது.
LIGO DI சிறுவர்கள் இடை போல் வேடமிட்டு வரும் வேளை ஆ
முன்பள்ளி ஆசிரியர்க்கு பயி
(அரியம்)
மட்டக்களப்பு கல்வி அபி விருத்திச் சங்கத்தினால் தேசிய ஒரு மைப்பாட்டு செயற்திட்ட பணிய கத்தின் ஆதரவுடன் நடாத்தும் முன் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறிகள் எதிர்வரும் 05.10.2001 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி க்கு களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலய மண்டபத்தில் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் உபத லைவர் ஆர்.முருகதாஸ் தலை மையிலும், கல்லடி உப்போடை கல்வியற் கட்டடத் தொகுதியில் கல் விஅபிவித்திச் சபை உபதலைவர் எஸ்தில்லைநாதன் தலைமையிலும் இடம் பெறும்
கல்லடி உப்போடையில்
பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் ஒன்பது மாணவர்கள் சித்தி
(நமது நிருபர்)
டேந்த ஆகஸ்ட்மாதம் நடை பெற்ற ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையின் பெறு பேறுகள் நேற்று வெளியாகி யுள்ளன. பட்டிருப்புத் தொகுதி LITசாலையான பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் ஒன்பது மாண வர்கள் சித்தியடைந்துள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்க ளின் விபரம் வருமாறு கேசரவ "ணன் (168) டிறஜிதரன்(137) வை. கீர்த்திராஜா (126), கே.கஜே தன்(127), டிதர்மிதன்(142) டிவிருக் சனா(134), எம்.லக்சனா(147) ஜே. துஜாகன் (154) வி.பெளவியாடி (123)புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இதேவேளைமாணவனான கேசரவ ணன் மாகாணமட்டத்தில் 168 புள்ளி களைப் பெற்று எட்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.
கடந்த வருடம் பட்டிருப்பு
விநாயகர் வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் சித்தியெயதியிருந்தனர். இம் முறை எவரும் சித்தியடை யவில்லை.
இதே சமயம் களுவா ஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத் தில் ஒரு மாணவர் சித்தியடைந்துள் ளதும் குறிப்பிடத்தக்கது.
LDbb6II b6)IGOG) (நமது நிருபர்) பிந்திவெளி கிரிமுட்டி பண்ணையில் புதிதாக நிர்மா னிக்கப்பட்ட கட்டடத்தின் தளபாட ங்களை இராணுவத்தினர் எடுத்துச் சென்று தமது படைமுகாமில் பயன் படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கவ லை தெரிவிக்கின்றனர்.
வீதியால் செல்லும் பொது மக்களைப் பயன்படுத்தியே இவ் வேலைகளை படையினர் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இடம் பெறும் ( ரியர்களுக்கான பிரதம விருந்தினர இராமகிருஷ்ண அஜராத்மானந்தாஜி விருந்தினராக மு: 956ÂÒ6ĵLILI6OOMALULJIT 6 பரணிவாசன் ஆகி மகாவித்தியாலயத் பயிற்சி நெறியில் 60 E6 TT3, 616), பாளர் கே.இராசநா ம்காவித்தியாலய லிங்கமும் கலந்து 60TT.
சான்றித ழ்வு எதிர் வரும் 0 4 மணிக்கு இடம் தழ்களை பேராத க்கழக பேராசிரிய வழங்கிவைப்பாள்.
6) T60). Up (8ց 606)յս Ո60 (8) உதவிச் செய ஆகியோர் அ படத்திலும் இ காணலாம்.(பட
 

நிர்ப்புத்
படுங்கள், ஆப்கா டன் இரத்தக் காட் ழ்க்கு முன் நீயும் (USA) ஆயி டன்களுக்கு வித் லணித்துவத்தை
வாசகங்களைத் டக் காரர்கள் பல களை எழுப்பினர். நேரம் வரை இவ்
ரக்கு
660? If G aff
DIT EE5 c5 LITT 300 ந்தது. இனிமேல் 5 இருக்கும் 6000 ட்டசேதங்களுக்கு | b' GTopTit. b பாதிக்கப்பட்ட
விவசாய நஷ்டஈடு ல என்பது குறிப்
DLIIğ5ğ5l6ü) ழ்வு
வரலாற்று நிகழ் கூறும் வகையில் கூத்து நடை
Iற்றுக்கணக்கான ச்சேரி சிறுவர்கள் சுவாமி வீதிவலம் டிப்பாடி மகிழ்வர்.
சி நெறி
முன்பள்ளி ஆசி பயிற்சி நெறியில் ாக மட்டக்களப்பு மிஷன் சுவாமி ஜி மகராஜ் சிறப்பு ன்பள்ளி உதவிக் ார் திருமதி.ஆர். யோரும் பட்டிருப்பு தில் இடம் பெறும்
பிரதம விருந்தி I, H.GOGILIGOf யகம், பட்டிருப்பு அதிபர் கேசாந்த கொள்ளவுள்ள
ழ் வழங்கும் நிக 7,10, 2001 LDITGO)6) பெறும் சான்றி ബ് ബ என்நந்தகுமார்
செவ்வாய்க்கிழமை
3.
தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி விசேட பிரார்த்தனை
(ബI) Lഇബ്ബ്)
மட்டக்களப்பு மாவட்டத் தில் முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை தொடர்ந்து
பேணப்படவும், நாட்டில் சமாதான
மும், அமைதியும் நிலவ வேண் டியும் காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிவாயல்க ளிலும் விஷேட குனுத்தும் பிரார்த தனையும் ஐவேளை தொழுகையும் ஞாயிறு முதல்இடம் பெற்று வருகின் Dgil.
காத்தான்குடி பிரதேசத்தில் 90 க்கு மேற்பட்ட பொதுநல நிறுவ னங்களை உள்ளடக்கிய காத்தான் குடிபள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறு வனங்கள் சம்மேளனமும், காத்தா ன்குடி ஜம் இப்யதுல் உலமா சபையும் இணைந்து விடுத்த வேண் டுகோளை அடுத்தே கடந்த 30 ம்
JLL GiGJI 5
திகதி முதல் அன்றாட ஐவேளை தொழுகை வணக்கத்தின் பின் னர் இப்பிரார்த்தனை அனைத்துப்பள்ளி வாயல்களிலும் இடம் பெற்று வரு கின்றன.
960860)LD&EITGOLDITE LDL
டக்களப்பு மாவட்ட காத்தான்குடி
ஏறாவூர் ஓட்டமாவடி பிரதேசங்களில் இடம் பெற்று வரும் சம்பவங்களை சாதகமாக பயன்படுத்தி தமிழ் முஸ்
லிம் உறவை சீர்குலையச்செய்து,
தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவு க்கு ஆப்புவைக்க முனையும் தீயச க்கிகளுக்கு மட்டக்களப்பு மாவட் டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் துணைபோகக் கூடாது எனவும் காத்தான்குடி பிரதேச புத்திஜீவிகள் அறிவுறுத்தி வருவதுடன் விஷே ட பிராத்தனையையும் நடாத்தி வரு கின்றனர்.
கருச்சிதைவு
இலங்கையில் அதிகரிப்பு
(களுவாஞ்சிகுடி நிருபர்)
இலங்கையில் கருச்சிதை வில்ாடுபடுபவர்கள் தொகை அதிக ரித்துவருவதாக சுகாதார அமைச்சி ன் ஆய்வில் இருந்து கண்டு பிடிக் கப்பட்டுள்ளது.
திருமணமான பெண்களே இவ்வாறு ஈடுபடுகின்றனர் என்றும், நாள் ஒன்றிற்கு அண்ணளவாக 1000 பேர் சட்ட விரோதக் கருச்சிதைவில் ஈடுபடுவதாகத் தெரியவந்துள்ளது. அண்மையில் சட்டவிரோதக் கருச்
சிதைவில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக பரவலாக நடந்தேறிய ஆய்வில் இரு ந்தே இவ்விடயம் கண்டுபிடிக்க ப்பட்டுள்ளது.
அண்மையில் "இலங்கை யில் இன விருத்திச் சுகாதாரம் என்ற தலைப்பில் நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் மகப்பேற்று பெண் நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் சரத் ஹேமப்பிரிய இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
பண்சேனையில் குடிநீர் கிணறுகள்
(அரியம)
வுெனதிவு பிரதேச செய லகத்தின் கீழ் சரீரம் தேசியமன்ற த்தினால் நான்கு குடிநீர்க் கிணறு கள் அமைக்கப்படவுள்ளன
இடங்களை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று அண்மை யில் வவுனதிவுப் பிரதேச செயலக த்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்
கா.சுதாகர் தலைமையில் இடம் பெற்றது
பன்சேனை கிராம அபி விருத்திச் சங்கத்தினால் பொருத்த அடிப்படையில் இக்கிணறு கட்டு ம்பணிகள் உடன் ஆரம்பிக்கப்படவுள் 6Tig
இக் கூட்டத்தில் நியாப் திட்ட அதிகாரிகள் சரீரம் தேசிய மன்றப்பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
ĠILDLI LILLI LI GOOTj J GOLI பொதுக் கூட்டம்.
(அதிரன்)
மட்டக்களப்பு மேய்ப்புப் பணிச் சபை பொதுக்கூட்டம் இன்று துயமரியன்னை இணைப் பேரால பத்தில் மறைக் கோட்ட முதல்வரும் துாய மரியன்னை இணைப் பேரா லய பங்குத்தந்தையுமான அருட்திரு
பாது பேராசிரியர்
GOITGT
தர்மகுலசிங்கம்,
வை-நந்தகுமார்
ச்சேனை இந்துக் கல்லுரி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற நடமாடும் தேசிய நல்லிணக்க அமைச்சின் சிரேஷ்ட வாகரைப் பிரதேச செயலாளர்
இன்னாசி ஜோசப் தலைமையில் நடைபெறும்
பொதுச் செயலாளர் உட்பட நடப்பு வருடநிர்வாகிகள் தெரிவு இடம் பெறும் பங்குத் திரு ச்சபை உறுப்பினர்களுக்கும் பிர திநிதிகளுக்கும் அழைப்பு விடுக்க ||| (ബg).
எஸ்.பாலசுப்பிரமணியம்
டையாள அட்டை வினியோக நடைமுறை பற்றி அவதானிப்பதை முதலாவது
L Lib (GALILLIM
மும் தகவலும் ருத்ரா)
சேவைக்கு மக்கள் சென்று வருவதை இரண்டாவது படத்திலும்

Page 4
O2.10.2OO1
பின்லேடன் எமது கட்டு
இஸ்லாமாபாத் அக்
சர்வதேச பயங்கர வாதி பின் லேடன் ஆப்கானிஸ்தானில் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார் அவனை எங்கள் கட்டுப் பாட்டில் வைத்து உள்ளோம் என்று தலிபான் அறிவித்து இருக்கிறது.
வாஷிங்டன் நியூயார்க் நகரில் தாக்குதல் நடத்திய பின்லேடனை ஒப்படைக்கும்படி அமெரிக்கா வற் புறுத்திய போதி லும் ஆப்கான் தலிபான் அரசு மறுத்து வந்தது. ஒரு கட்டத்தில் பின்லேடன் இரு க்கும் இடம் எங்களுக்கே தெரியாது என்றும் கூறியது. ஆனால் அதை அமெரிக்கா நம்பவில்லை. ஆப் கானை விட்டு பின்லேடன் வெளி யேற வில்லை என்று கூறி வந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ் தானில் தான் பின் லேடன் இருக் கிறார் என்று தலிபான் அரசே ஒப்புக்கொண்டு இதுகுறித்து தலிபான் தூதர் கூறியதாவதுபோது ஆப்கானிஸ்தானில் தான் இருக்கிறார். ஆனால் அவரது பாது காப்புக்காக யாருக்கும் தெரியாத இடத்தில் உள்ளார். பாதுகாப்பு அதி காரிகளுக்கு மட்டுமே அவரது இரு ப்பிடம் தெரியும் ஆப்கானிஸ்தான்
உள்ளது.
பாகிஸ்தானுக்கான அப்துல்சலாம்ஷிப் பின் லேடன் தற்
இஸ்லாமிக் எமிரேட் அமைப்பின் கட்டுப் பாட்டில் | || laoi (8 gol go வைக்கப்பட்டு உள்ளார்,
பின்லேடனை நாட்டை விட்டு வெளியேறும்படி மதத் தலைவர்கள் ஆனால் அதற்கு பின் லேடன் பதில் அளிக்கவில்லை. அவ
கூறினர்
ரது பாதுகாப்புக்காகவே மறைத்து
வைக்கப்பட்டு உள்ளார் இருந்த போதிலும் எங்கள் கட்டுப்பாட்டில் தான் பின்லேடன் உள்ளார்.
பின் லேடனை ஒப்படைக் க வேண்டும் என்று தலிபானுக்கு உத் தரவிட புஷ் யார்? ஆப்கானிஸ் தானை அவர் ஆளவில்லை. முஸ்லி ம்களுடன் பேச்சு நடத்தி விரும் பினால் இஸ்லாமையும் இஸ்லாமிய மதிக்க
ஆப்கானில் உள்ள
கொள்கைகளையும் அவர் வேண்டும். நெருக்கடியை தீர்க்க வரும்படி அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் ஜெசி ஜேக்சனை நாங்கள் அழை க்க வில்லை. எல்லா எல்லைகளும் தலிபான் கட்டுப்பாட்டில் தான் இரு க்கிறது. யாரும் ஆப்கானில் நுழை யவில்லை. ஆப்கானில் எந்த ஒரு பக்கமும் அமெரிக்க படைகள் நுழையவில்லை. அப்படி வந்த செய்தி தவறானது.
இவ்வாறு அவர் இதற்கிடையில் தலிபான் தூதரின் இந்த அறிவிப்பை அமெரிக்கா நம்ப மறுத்து உள்ளது. சில நாட்
கூறினார்.
களுக்கு முன்பு தான் பின்லேடன் எங்கு இருக்கிறார் யாது என தலிபான் கூறியது. இப் போது அதே தலிபான் பிரதிநிதி சொல்வதை நம்ப முடியவில்லை என்று அமெ ரிக்க ராணுவ மந்திரி டோனால்டு ரம்ஸ்பீல்டு கூறினார்.
தலிபானின் இந்த புதிய அறி விப்பு குறித்து வெள்ளை மாளிகை
என்றே தெரி
அதிகாரி ஒருவர் கூறுகையில் தலி பான் கட்டுப்பாட்டில் பின்லேடன் இருப்பதால் உடனடியாக அவரை ஒப்படைக்க வேண்டும் என்று வலி யறுத்தினார்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்
me f | ang gonan sa
துலகலாம் பயணம் செயத ஹெலிகாப்டரில் திடீர் கோளா று 67 gó ut 6) a Cup ofiloup 5 g, g). ஆனால் அதிர்ஷ்டவ சமாக அவர் காயமின்றி உயிர் தப்பி னார்.
yn y ras agor eang, ஞானியம் இந்திய பிரதமான uppearant அறிவியல் ஆலோ கருமான டாக்டர் அப்துல் கலாம் நேற்று ஜார்க்கண்ட மாநிலத்தில் சுற்றுப் பயணம் ଶ୍ରେ#ill stri :) பொகாரோ is sifas ଗi ) {6} (Somolo); தொழில்நுட்ப கவு ன்சில் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதி ற்காக அப்துல் கலாமும் மாநில மந் திரி சம்ரீஷ் சிங்கும் ஒரு ஹெலிகாப்டரில் சென்றனர்.
ராஞசியில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாட் டர் வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென என்ஜினில் கோளாறு
பிரபல இந்திய அணு விஞ்ஞானி மயிரிழையில் உயிர் தப்பினார்
ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் நிலை தடுமா றியது.
கீழே சிறிது நேரத்தில் அது தொப்என்று கீழே விழுந் தது 100 இருந்து
岛莎卿° (ggu
டர் உயரத் தில்
silep |
4. Do ligi tie, Lö Bulqit, të
ଘୋid ୋ}<
°一呜
ஆனால் விஞ்ஞானி அப்துல்
. மற்றும் மந்திரி விமான
ஒட்டி உள்பட அதில் இருந்த S. பேரும் எந்த காய மும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
alus Cr of liom ar i léir aon litir அருகே இந்த விபத்து நடந்தது.
இந்தியாவில் அணு ஆராய்ச்சித்து றையில் பல்வேறு முக்கியமான கண்டுபிடிப்புக்களைக் செய்தவர்
என்பதும் பல நவீனரக இராணுவ
ஆயுதுகளை தயாரிப்பதில் பங்க ளிப்புச் செய்தவர் என்பதும் குறிப் பிடத்தக்கது.
" التي "
பிரபல இந்திய அணு விஞ்ஞானி டாக்டர்
அப்துல்கலாம்
தானில் தலிபான விட்டு அதற்கு ட மன்னர் ஜாகிர்ஷ யில் அமர்த்த கோரிக்கை வலு றது. இதற்கு தலிட கான் தலைவரும எதிர்ப்பு தெரிவித ஜாகிர் ஷாவக்கு வேலையும் இல்ை
கூறியள்ளார்.
தலி தl
(6)603TL அமெரி
தாக்குதலுக்கும் உள்ள தொடர்
LI6)LDT60T 2.5 TU
தரப்பிலிருந்து பிக்கப்பட்டுள்ள பிரதமர் டொன 616IIITs.
2) 6T6)
தலிபா6ை 96 TL
(6)606v1. அெ Gilrfl Li L 6oT L 160) அவற்றின் கூலிப்பு பயங்கரவாதி ஒ முகாம்கள் மீது தினங்களில் எந் வீசித் தாக்குதல் கூறப்படுகிறது.
நியூயா ங்டன் நகரங்கள் நடத்திய சர்வே ஒசாமா பின்லாட ஆப்கானில் உள் மறுத்து வருகிறது களுக்கு எதிராக அமெரிக்க மற்று கள் தயார் நிலையி டன் அமெரிக்கா6 டிப்படையினரும் குள் நுழைந்து ஏ இடத்தைத் தேடத் அதிரடிப்படையி தேடுதல் வேட்டை கதிர் வீச்சுக்களா டும் இடங்களை வீசி தகர்க்கவும் யப்பட்டுள்ளன.
இதற்கி தத்தை உலக அ6 ற்காக ஆதரவு அமெரிக்கா இத ஐ.நா. பாதுகாப்பு
னமும் கொண்டு 6
யுள்ளது. இதன் அமைப்புகளுக் கும் மற்றும் நிதி நாடுகள் மீது டெ விதிக்கப்படும் சூ யுள்ளது. இந்தநிலையில், ஆதரவாளர்கள் முகாம்கள் மீது அ |Glft" | 6 Loo 0, நிேரத்தில் எந்த வீசித் தாக்கும் எ ப்படுகிறது. ஒசாப மீது தாக்குதல் நேரத்தில் தலிபா எதிரான தாக்குத றும் லண்டனில் இ தகவல் ஒன்று தெ ஆப்கா அமெரிக்க மற்றும் அதிரடிப்படைய தொடுக்கும் நே
g:GslóI GúlfrgðILIL
 
 
 

செவ்வாய்க்கிழமை
4.
அரசை நீக்கி பதிலாக முன்னாள் ாவை அரியணை வேண்டும் என்ற வடைந்து வருகி ான் மற்றும் ஆப் ான முல்லா ஓமர் ந்துள்ளார். மன்னர்
இங்கே எந்த லை என்று அவர்
III 1966)(8II 9 616 III
- 5625)./160fe-90%)f011/
ܒ ܫܠ ܐ . 「*下三
பான் எமது முதலாவது
க்குத
ன்)
க்காவில் நடந்த பின்லேடனுக்கும் iபு தொடர்பான |ங்கள் அமெரிக்க தனக்கு காணன் நாக பிரித்தானிய ரிபிளயர் கூறியு
த்துறையினரிடம்
DI 9655
இருந்து வந்துள் ள இந்த ஆதாரங்கள் மிகவும் சக்தி வாய்ந்த தாகவும் மறுத்துரைக்க முடியாத தாகவும் உள்ளதாக பிளயர் பி.பி.சி செய்தி நிறுவனத்துக்கு அளித் துள்ள செவ்வியில் தெரிவித் துள்ளார்.
எமது பயங்கரவாதத்தி ற்கு எதிரான தாக்குதல் இலக்கு களில் தலிபான் முதலா வதாக
ல் இலக்கு அல்ல
ரொனிபிளயர்
இல்லை. ஆனால் பின்லேடனை கையளிக்கத் தவறினால் அல்லது அவனுக்குப் புகலிடம் கொடுத்தால், தலிபான் தாக்க ப்படுவது தவிர்க்க முடியாது போய் விடும் என அச் செவ்வியில் பிளயர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்கா விரைவில் குண்டு வீசும்?
ா பின்லேடன் மறைவிடம் பற்றி புதுத்தகவல்
-6]) மரிக்கா மற்றும் டகள் மற்றும் படைகள் சர்வதேச 19FLDIT LqlgöTÇA) (TLGöT அடுத் துவரும் த நேரமும் குண்டு
நடத்தலாம் என்று
ர்க் மற்றும் வாஷி மீது தாக்குதல் தச பயங்கரவாதி னை ஒப்படைக்க ள தலிப்ான் அரசு இதனால், அவர் தாக்குதல் நடத்த b Uqlifli"L GöT LUGC) ல் உள்ளன. அத்து பின் சிறப்பு அதிர ஆப்கன் பகுதிக் சாமா இருக்கும் துவங்கியுள்ளனர். னர் தங்களது யின்போது லேசர் ல் கோடிட்டு காட் ) ബ|560) ഞ01560) ബ് ஏற்பாடுகள் செய்
டையில், தீவிரவா ாவில் ஒடுக்குவத
திரட்டி வரும் ன் ஒரு பகுதியாக கவுன்சிலில் தீர்மா பந்து நிறைவேற்றி மூலம் தீவிரவாத ஆதரவு அளிக்
உதவி செய்யும் T(DGITITST) 560Lழ்நிலை உருவாகி
gTLDITLqlegöTÇA) TL6öT தங்கியிருக்கும் |மெரிக்கா மற்றும் அடுத்த 24 மணி நேரமும் குண்டு ன்று எதிர்பார்க்க ா ஆதரவாளர்கள் நடத்தும் அதே ன் படையினருக்கு ம் தொடரும் என் ருந்து வெளிவரும் வித்துள்ளது. னில் புகுந்துள்ள பிரிட்டன் சிறப்பு னர் தாக்குதலை த்தில் இருநாடு டைத்தாக்குதலும்,
ஏவுகணைத்தாக்குதலும் துவங்கும். அத்துடன் தலிபான்களுக்கு எதிரான வடக்கு கூட்டணி படையும் புதிய தாக்குதலை துவக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் படையினரின் ஆதரவுடன் வடக்கு கூட்டணியினர் பல இடங்களில் தாக்குதலை நடத்த திட்டமிட்டு GTGTGOTT
இதற்கிடையில் ஆப்கான் மக்களின் பிரதிநிதியாக செயல்படாத தலிபான் அரசு அகற்றப்பட வேண்டி யது அவசியம். அவர்களை ஆப்கா ன் மக்கள் ஆட்சியில் இருக்க தேர்ந் தெடுக்கவில்லை. தலிபான்களுக்கு எதிராக வடக்கு கூட்டணியினருக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும். ஆனால், ஆப்கானில் யார் இருப்பது என்பதை அமெரிக்கா முடிவு செய் யாது அமைதியான தீவிரவாதத்திலி ருந்து விடுபட்ட பொருளாதார ரீதி யான வளர்ச்சியை அடைய ஆப்கா னுக்கு நாங்கள் உதவுவோம் தீவிர வாதிகளை ஒடுக்குவதே எங்கள் நோக்கம் ஆப்கான் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதல்ல. ஆப்கான் மக்களுக்கு எதிர்காலத்தில் நாங்கள் உதவு வோம் என அதிபர் புஷ் நிர்வாகத் தின் கொள்கை அறிக்கை யில் தெரி விக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதிபர் புஷ் நேற்றுமுன்தினம் வானொலியில் நிகழ்த்திய உரையில் ஆப்கான் மக்க ளை அமெரிக்கா மதிக்கிறது. அவர் களுக்கு அதிக அளவில் மனி தாபிமான உதவிகளை அளிப்பது நாங்களே. ஆனால், தலிபான்களை நாங்கள் கண்டிக்கிறோம். தலிபான்க ளின் ஆட்சியை தனிமைப்படுத்த மற்ற நாடுகள் தந்துள்ள ஆதரவை வரவேற்கிறோம், எனக் கூறியு
GT6TITIT.
ஒசாமா எங்கே? இதற்
கி டையில், ஒசாமா பின்லாடன் இருப்பிடம் தொடர்பாக அமெரிக்கா விற்கு மாறுபட்ட தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் ஆப்கனில் அவர் மறைந்திருக்கும் இடங்களை அமெரிக்கப் படை
தேர்வு செய்து விட்டது. இந்த நிலை யில் ஆப்கானில் தங்கள் கட்டுப்பா ட்டில் உள்ள பகுதியில்தான் உள்
ளார் என்றும் அவர் இருக்கும் இட
த்தை பாதுகாப்பு அதிகாரிகள் மட்டு மே அறிவர் என்றும் பாகிஸ்தானில் உள்ள ஆப்கான் துாதர் அப்துல் சலா ம் சயீப் தெரிவித்து ள்ளார். ஆப்கா னில் உள்ள இஸ்லாமிக் எமிரேட் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் ஒசாமா இருப்பதாகவும் அவர் கூறிய $T&T[[[I.
இது ஒருபுறமிருக்க தலி பான் ராணுவத்தினர், ஆயிரக்கண க்கான அரேபிய போராளிகளை போருக்கு தயாராகும் நிலையில், காந்தகார் பகுதிக்கு அனுப்பியுள்ள தாக பாகிஸ்தான் ராணுவ அதிகா ரிகள் கூறியுள்ளனர். அமெரிக்க ராணு வத்தினர் தாக்குதல் நடத்தினால், அவர்களின் முதல் இலக்கு காந்தகார் நகராக இருக்கும் என்பதால், இந்த படைகள் காந்தகாருக்கு அனுப்பப்ப
ட்டுள்ளதாக பாகிஸ்தான்-ஆப்கான்
எல்லைப் பகுதியில் உள்ள உயர் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித் தார்.
அதே சமயம் வடக்கு கூட் டணியை வலுப்படுத்தி அதற்குத் தலைவராக மக்களிடம் செல் வாக் குப் பெற்ற முன்னாள் மன்னர் ஜாகீர் ஷாவை வைத்து அங்கு ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தவும் அமெரிக்கா தீவிர முனைப்புகளை மேற் கொண் டிருக்கிறது.
பிரிட்டனின் அதிநிவினபோர்க்கப்பல்மான்மவுத்" ரசாயன ஆயுதங்கள் தாங்கிய நீர்மூழ்கி கப்பல் டிரையம்ப்" ஆகியவை சூயஸ் கால்வாயை கடந்து வளைகுடாப் பகுதிக்கு சென்று கொண்டிருக்கின்றன.
21 ܢ

Page 5
தினக்கத்
02.10.2001
அதிபர் போட்டிப்
(காரைதீவு நபர்)
Gars கை அதிபர் சேவைதரம் போட்டிப்பரீட்சைப் பெறுபேற்றினடிப்படையில் இடம் பெற்ற தெரிவில் சிறுபான்மைச் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட் டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி சந்திரி கா பண்டாரநாயக குமாரதுங்கவி டம் முறையிடுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் சேவைதரம் போட்டிப் பரீட்சையில் 204 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களிலிருந்து கல்விச்
பரீட்சைத்
-தமிழ் ஆசிரியர் சங்கம்
சேவை ஆணைக்குழு நேர்முகப் பரீட்சை மூலம் 200 பேரை தெரிவு செய்துள்ளது.
கடந்தவாரம் தெரிவு செய் யப்பட்ட இந்த 200 பேரில் 1 முஸ் லிம் 1 தமிழ் ஏனைய 198 பேரும் சிங்களவராவர், இனவிகிதாசாரம் மொழிவாரியான வெற்றிடங்களைக் கருத்திற் கொள்ளாது இத் தெரிவை கல்விசேவை ஆணைக்குழு மேற் கொண்டமைஅநீதியென சங்கப்
பொதுச் செயலாளர் தமகாசிவம்
சுட்டிக்காட்டியுள்ளார். இத் தெரிவு
இலாபத்தை கருத்திற்கொள்ளாது விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்
(திருமலை அரச ஊடகப் பிரிவு) முதுார் பிரதேசத்தில் விதைநெல் சுத்தப்படுத்தும் நிலை பம் அமைப்பதற்கான முன்னோடி கருத்தரங்கு திருகோணமலை விவ சாய பயிற்சி நிலையத்தில் விவ சாய திணைக்கள உதவி பணிப் பாளர் சி.சிவகுமார் தலைமையில் கடந்த 24,25 ஆகிய இரு நாட்க ளிலும் நடைபெற்றது.
அந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதி பணிப்பாளர் கே.சுப்பிரமணியம் மற்றும் சிறப்புஅதிதிகளான கமநல சேவை ஆணையாளர் திணைக் கள உதவி பணிப்பாளர் எஸ்.எம். குசையின், மாவட்ட திட்டமிடல் பகுதி திட்டமிடல் அதிகாரி எஸ். றோகான் மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் போன் றோர் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதி பணிப் பாளர் கே.சுப்பிரமணியம் உரை யாற்றுகையில் விதை நெல் உற் பத்தி திட்டத்தின் மூலம் திணை க்களம் இலாபத்தை கருத்தில் கொள்ளாது செயற்பட்டால்த்தான் விவசாயிகளை ஊக்கப்படுத்தலாம் என குறிப்பிட்டார் இதில் பெரும்பாக
உத்தியோகத்தர்கள் விவசாய போதனாசிரியர்கள், கமநல அபிவி ருத்தி உத்தியோகத்தர்களும் அனைவரும் சிறந்த முறையில் செயல்படுவதால்தான் திட்டம் வெற்றியளிக்கும் என்றார்.
தலைமையுரையாபற்றிய உதவிப் பணிப்பாளர் சி.சிவகுமார் உரையாற்றுகையில் இந்த திட்ட த்தை விவசாயிகளின் நலன் கரு தியே முன்வைக்கப்பட்டது. மூதுார் பகுதியில் விவசாயிகளுக்கு விதை நெல் பிரச்சினை என்பது மிகவும் கஷ்டமானதொன்றாகும். இதனை முற்றாக மாற்றி அமைப்பதற்கான ஒரு திட்டமாகவே ஆரம்பிக்கவுள் ளதாகவும் விழைச் சலுக்கு காரணமாக அமைவது விதை நெல்லில் தான் தங்கியுள்ளது ஆகையினால் விவசாயிகள் சுத்த மான கலப்பற்ற விதைநெல்லை வழங்குவதற்கு விவசாயதினைக் களங்கள் முன்வந்துள்ளன இத னை பயனுள்ளதாக விவசாயிகளு க்கு மாற்றிகொடுப்பது விவசாய அமைச்சின் கீழ்வரும் சகல திணைக்கள உத்தியோகத்தர்க ளும் உதவவேண்டும் என கேட்டுக் GEBTT609TLITft.
களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் பற்சிகிச்சை அறையில் குறைபாடு
க்ளுவாஞ்சிகுடி மாவட்ட வைத்தியசாலையில் பற்சிகிச்சைப் பிரிவில் பல வகையான குறை பாடுகள் உள்ளதாக இவ் வைத்தி யசாலை பற்சிகிச்சை டாக்டர் தெரி வித்துள்ளார்.
இவ் வைத்தியசாலையில் நாள் ஒன்றுக்கு 40 தொடக்கம் 50 வரையான நோயாளர்கள் சிகிச்
(நமது நிருபர்) |LIII (þ æ, LöLIJ Útslóð 13,605oIIILD 685 (BLuIIGOT L66076) uñren, 6 fil65 17 பேர் நேற்று இரவு கடற்படை யினரால் மீட்கப்பட்டுள்ளதாக படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் மூவர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்க வில் லை எனவும் கடற்படையினர்
(மூதூர் நிருபர்)
திருகோணமலை LDIG ட்ட கல்வி அபிவிருத்தி அமைப்பின் அனுசரணையுடன் முதுார் கல்விக் கோட்டத்தில் இனங்காணப்பட்ட ஒன்பது பாடசாலைகள் கல்வி அபிவிருத்தி குழுவினால் அபிவி ருத்தி செய்யப்படவுள்ளன.
கல்வி அபிவிருத்தி அமை ப்பின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் பி. உதயகுமார் தலைமையில் முதுார் திஹைரிய்
epg|Isob LI TIL JE I 606D56
சைக்காக வருகின்றனர். இவர்க ளுக்கான சிகிச்சைகளை மேற் கொள்ள மருந்துகள், பற்களை சுத் தப்படுத்தப்பயன்படும் இயந்திரம், நீர் வசதிகள் போன்றவற்றின் குறைப்ாட்டால் சிறந்த முறையில் சிகிச்சைகளை மேற்கொள்ள முடி யாமல் இருப்பதாகவும் அவர் தெரி வித்தார்.
காணாமல் போன மீனவர்களை கடற்படையினர் மீட்டனர்
தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட் டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காப்பாற்றப்பட்ட மீன வர்கள் மயக்கமடைந்த நிலையில் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோச மான கால நிலை காரணமாகவே இவர்கள் கடற்கொந்தளிப்பில் சிக்கியதாக கூறப்படுகிறது.
ஒன்பது
அபிவிருத்தி
யா நகர் வித்தியாலயத்தில் நடை பெற்ற ஆசிரியர்களின் குழு ஒன்று கூடலில் இணைப்பாளர் இதனைத் தெரிவித்தார் இவ் வைபவத்தில் ஐக்கிய இராச்சிய பிரதிநிதி சோபி, இணைப்பாளரும் மொழி பெயர்ப் பாளருமான் திருமதி, சாந்தி சத்தி யானந்தன், மூதுார் இணைப்பாளர் பொ.சச்சிதானந்தம் திரு வ.தவ ராசசிங்கம் உட்பட அதிபர்கள் ஆசி ரியர்கள் பலரும் கலந்து கொண் L60Is.
பிழையானது அ இதனை ரத்து 6) ITíflu IIT 60 GQ6). விகிதாசார அ நடவடிக்கை 6 வம் மேலும் எ( இலங்கையில் களில் நிலவும் ளை நிரப்ப இ6 டுவார்கள் என ஆணைக்குழு 6) Ild 816 பதில் அதி அதாவது 816 ே இதனை நிரப்பந
2OO2
(சகாதே ტ56ზ6) ரும் 2002 ஆம் லுள்ள பாடசாை சனை கூறலும் என்ற சேவை Guidance Progr முகப்படுத்தவுள்
LD 6006 கற்கைநெறியை ளவும் தகுதியா பைப் பெற உ பணியாக இருக் முதற்க LIGOLDEF3 BTL96 களைத் தெரிவு யர்களை பயிற்று ய கல்வி நிறு சியினை பிரஸ்த க்கு வளங்கியுள்
| || CF அறிவு,
(epg|Tit
சிமூர்த் வெற்றிகரமாக முறைப்படுத்தும் gT60)6) LDITGOOTGJIT வூட்டல் வேலை திருமலை மாவ முறைப்படுத்தப்பட
திருமண திலுள்ள பிரதேச வுகள் தோறும்
DI 5600 || பதவி வெர் (அரி வடக்கு GOOI SF6ODLuulőő ஆணைக்குழுவி தரப்பதிவு இயக்கு கால் நடை உற் திணைக்களத்தில் விருத்திப் போத களுக்குமான வி கோரப்பட்டுள்ளன இப்பதவி விபரங்களும் க மாதம் 7ம் திகதி ம் இலக்க வர்த்த யாகியுள்ளது.
வடக்கு ணத்தில் உள்ள வர்கள் அனைவ ளுக்கு விண்ணப்பி LIDIT BESIT 600T (BEFG0D6). வின் செயலாளர் தெரிவித்தார்.
 
 

தெரிவில் அநீதி
60/ി/മി If (fബ//ി-
தியானது எனவே செய்து மொழி றிடங்களை இன படையில் நிரப்ப க்குமாறு மகாசி துக்கூறியுள்ளார். BEGIT LITLEFT606) 200 வெற்றிடங்க கள் நியமிக்கப்ப கல்வி சேவை \றியுள்ளது.
கிழக்கில் மட்டும் T6C36T s 6íTGT60Tři வற்றிடங்களுண்டு வடிக்கை எடுக்க
GB6l60ÓIL TITLIDIT ?
இரு வேறு மொழி மூலத் தில் போட்டி பரீட்சையை நடத்தி விட்டு தெரிவில் மட்டும் சிங்கள மொழி மூலத்திற்கு 98 நிய மனத்தை வழங்குவது எவ்விதத்தி லும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மகாசிவம் சுட்டிக் காட்டி யுள்ளார்.
நாட்டில் சிங்கள மொழி மூல பாடசாலைகளை விட தமிழ் மொழிமூல பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் கூடுதலாக நிலவுவது குறிப்பிடத்தக்கது.
முதல் பாடசாலைகளில் புதிய வழிகாட்டல்
வராஜா) யமைச்சு எதிர்வ ஆண்டு நாட்டி லகளில் ஆலோ வழிகாட்டலும் Counseling and imme) 60Duu SÐIÓ ாது. Jira, Gir FrfuT601 தெரிந்து கொள் BT (36).J606.06.JPTLÜLÜ
தவுதலும் இதன்
95 LD. LLLDTE E656 ) 100 LTLEFT606)
செய்து ஆசிரி வித்துள்ளது. தேசி வகம் இப்பயிற் ாப ஆசிரியர்களு GT35l.
கல்வியமைச்சு கடந்த 20.06.2001 ஆம் திகதி வெளியிட்ட 2001/16 ஆம் இலக்க சுற்று நிருபம் நாட்டிலுள்ள பாடசாலை அதிபரி களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள் ளது. மேற்படி திட்டத்திற்கென UTI (Bou806|Tub உரிய இடத்தி ன்ையும் ஒதுக்கித் தருமாறு கேட்கப் பட்டுள்ளது.
100 LIITLEIT60).6056slóð நடைமுறைப்படுத்தப்படும் மேற்படி திட்டம் வெற்றி அளிக்கும் பட்சத் தில் 2002 இல் சகல பாடசாலை களிலும் அந் நடைமுறை அமு லுக்கு வரவுள்ளது.
இந் நடைமுறையை
அமுலுக்கு கொண்டுவருவதில் உரிய பயிற்றுவிக்கப்பட்ட ஆரிசிய ர்கள் இல்லாமை கல்வி அமை ச்சுக்கு ஒரு பிரச்சினையாக உள்ள மை குறிப்பிடத்தக்கது.
ாலை மாணவர்களுக்கு ட்டல் வேலைத்திட்டம்
நிருபர்) தி திட்டத்தினை மேலும் நடை நோக்குடன் பாட களுக்கான அறி திட்ட மொன்று ட்டத்தில் நடை வுள்ளது. ல மாவட்டத் Glgu JGUT6Is Lls மாவட்டட அர
EGOLufl60
றிடங்கள் Lb)
கிழக்கு மாகா பொதுச்சேவை DIT 6Ö 35600f60s னர் பதவிக்கும் த்தி சுகாதாரத் கால் நடை அபி ாசிரியர் பதவி 50i GOOILLIEE6i
ளுக்கான முழு ந்த செப்ரம்பர் வளிவந்த 120 "Gofilu“N6Ö GY6l6s
கிழக்கு மாகா குதி வாய்ந்த ம் இப்பதவிக க முடியும் என ஆணைக்குழு சிவசிதம்பரம்
சாங்க அதிபரின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட விருக்கும் இவ் அறிவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் க.பொ.த(சாத) மற்றும் உயர்தர வகுப்புகளில் கல்வி பயிலும் மாண வர்களுக்கு சில மணித்தியாலயம் கொண்ட விரிவுரைகளை நடத் துவதற்குரிய ஒழுங்கு முறை யினை பிரதேச வலய கோட்டக் கல்விப்பணிப்பாளர்களினுாடாக மேற் கொள்ளப்படவுள்ளது.
பிரதேச செயலாளர்களின் வேண்டுகோளின்படி கோட்டக் கல்வி மட்டத்தில் பிரஸ்தாப வகுப்புக்கள் நடத்தப் படவுள்ளதாக பிரதேச செயலக வட்டாரம் தெரி விக்கின்றது.
முகாமையாளர்.
படத்தில் காண்க
மன்றத்தின் மாவட்டத் தலைவரும், தேசிய மன்றத்தின் உபதலைவருமாகிய அருணாகரன் அமைச்சரவையின் வேண்டுகோளுக்கிணங்க மண்முனைப் பற்று பிரதேச செயலகத்திலிருந்து இடமாற்றலாகி மாவட்டச் செயலகத்திற்கு செல்வதை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வின் போது சமூர்த்தி ரி.கலாதேவன் உரையாற்றுவதையும் அருகில் அருணாகரன் மற்றும் சக உத்தியோகஸ்தர்கள் அமர்ந்திருப்பதையும்
(படமும் தகவலும்:- ச. கணேசதாஸ்)
செவ்வாய்க்கிழமை
5
an, bat சாஹித்தியவிழா
(காரைதீவு நிருபர்)
டெக்கு-கிழக்கு மாகா ண கல்விபண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் வருடாந்த சிங்கள சாஹித்தியவிழா எதிர்வரும் 13,14 ஆம் திகதிகளில் கந்தளாயில் நடைபெறவுள்ளது. ஏலவே அம்பாறை, மகா ஓயா, தெஹியத்தக்கண்டிய ஆகிய 03 இடங்களிலும் நடைபெற்றிருந்தது.
அடுத்தவருடம் வவுனி யாவில் நடைபெறுமென அமைச் சின் செயலாளர் கே.பரமேஸ்வரன் தெரிவித்தார். சிங்கள சாஹித்திய விழாவையொட்டி இடம்பெற்ற பேச்சு, கவிதை, நடனம், இசைப் போட்டிகளில் வெற்றிபெற்றோ ருக்கு பரிசுகள், விருதுகள் வழங் கப்படும் கூடவே கலைநிகழ்ச்சிக ளும் இடம் பெறும்.
சிங்கள சாஹித்திய சாத னை படைத்தோர் பராட்டிக் கெளர விக்கப்படவிருக்கின்றனர்.
ஒத்திவைப்பு இதேவேளை வடகிழக்கு மாகாண தமிழ் சாஹித்தியவிழா தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டமை தெரிந்ததே. எனினும் இம்மாத முடி விற்குள் அவ்விழா நடைபெறலாம் என அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மீனவர் இயந்திரங்களை மீட்டுத்தருமாறு கோரிக்கை (காத்தான்குடி நிருபர்)
காத்தான்குடி பிரதேச கடலில் வைத்து முஸ்லீம் மீன வர்களுக்குச் சொந்தமான வெளி யிணைப்பு இயந்திரங்கள் இனந் தெரியாத நபர்களினால் எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ் வியந்திரங்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கு மாறு முஸ்லிம் லீக் வாலிப முன்னணி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தை கோரியுள்ளறது.
இதனால் மீனவர்கள் பெரும்பாதிப்பினை எதிர் நோக்கி வருவதாகவும் முஸ்லீம் லீக் வாலிப முன்னணி தெரிவித்துள் 6Tg5). அலங்கார உற்சவ விழா சித்தாண்டி செம்பித்துறை ரீ நாகதம்பிரான் ஆலய 30 வது வருடாந்த அலங்கார உற்சவ விழா கடந்த 30.09.2001 (ஞாயிற் றுக்கிழமை) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இன்று 02.10.2001 (செவ்வாய்க்கிழமை) மாலை 4.00 மணிக்கு விசேட ஆராதனைகளுட

Page 6
O2.10.2OO
—9IĜebTIUJ 6)
போர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தற்போது வறட்சி காரணமாக மேலும் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான பட்டிப் பளை, வவுனதிவு ஏறாவூர் பற்று. கோறளைப்பற்று, வாகரை ஆகிய பிரதேசங்களிலேயே வறட்சி தான் டவமாடுகிறது.
இப்பிரதேச மக்கள் பொரு ளாதாரப் பின்னடைவை அடைந் துள்ளதுடன், குடிநீருக்கும் அலை ய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
வழமையாக தண்ணிர் பாவனையில் இருந்த கிணறுகள், பூவல்கள் என்பன வற்றி விட்டதால் பல மைல் தொலைவிற்கு சென்று ஆழமான சில கிணறுகளில் தனன் ணிர் பெற்று வருகின்றனர். அதே சமயம் மரக்கறித்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த குடும் பங்கள் துரவு மடுக்கள், ஆறுகள் என்பன வறண்டு காணப்படுவதால் தோட்டச்செய்கையை கைவிட் டுள்ளனர். இதனால் நூற்றுக்க ணக்கான குடும்பங்கள் வருமான
மிழந்துள்ளன. கால்நடை வளர்ப் போருக்கும் வறட்சி கடும் தாக்கத் தை கொடுத்துள்ளது.
சிறு நீர்ப்பாசனக் குளங் கள் வற்றி ஆங்காங்கே சேறும் தொம்பலுமாக காணப்படுகின்றன. பெரு நீர்ப்பாசன குளமான உன் னிச்சை உறுகாமம் குளங்களின் நீரும் நாளும் பொழுதும் வற்றி வருவதால் கால் நடைகளுக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடி நீருக்காக கால் நடைகள் அலை ந்து திரிவதுடன் உணவுப் பஞ்சமும்
Oldful III Gò
//
ஏற்பட்டுள்ளது. ட சருகு போல் கா6 தப் பஞ்சம் ஏற்ப
இதனா வீழ்ச்சியடைந்துள் புறமிருக்க காடுக தங்கள் பட்சிகள் நீருக்கு அல்லே படும் நிலை ஏற்
III. (G60)
മുഖഖ Aurig) LDL Liga,6 கள் அவதிப்படும் உதவிகள் மந் நடைபெறுகின்றன டங்களில் நிவாரன் தப்படுத்தப்பட்டுவி அரசும் வனங்களும் ம கொடை விரும்பி பாதிக்கப்பட்ட மக் ரண உதவிகை கின்றனர். அத்து
இன்றைய மானிட சஞ்சலங்
(நமது சிறப்பு நிருபர்)
"பூமியதிர்ச்சி, ஆறா வளி, கடும்வறட்சி, பெருவெள்ளம் முதலான இயற்கை அனர்த்தங்க ளாலும், நாடுகளிற்கிடையிலான யுத்தம் மற்றும் மோதல்கள் போன்ற மனிதன் தேடும் அவலங்களாலும் மானிட சமூகம் அவதியுறும் G36AG0D6TTEE56sîNGÖ ESITGADIÄRSEITIGAOLDETSE LLUIT கங்கள் செய்து உலகம் தற்காத் துக்கொண்டு வந்திருக்கிறது. அக் கால அரசர்காலந்தொட்டு இன்றும் யாகங்களால் மானிட சமூகம் விமோசனம் பெற்று வருகின்றது" மேற்கண்டவாறு காயத்ரி சித்தர் ரீமத் ஆர்.கே. முருகேசு சுவாமிகள் கடந்த வியாழன் DITഞഖാ (27-09-2001) 6TT LI L
LDLL புதுமுகத்துவாரம் சப் தரிஷிகள் மண்டலாலய வளாகத் தில் நடந்தேறிய ரீ காயத்திரி விசேட யாகத்தை நிறைவு செய்து வைத்து அருளாசி வழங்குகையில் குறிப் பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்கஅதிபராகப் பதவி யேற்றிருக்கும் சி.சண்முகம் உட் பட மட்டுநகர் பிரமுகர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான அடியார்கள் இந்த விஷேட யாகத்தில் பங்குப்ற் றினர்.ரீமத் முருகேசு சுவாமிகள் அங்கு தம் அருளாசியில் மேலும் குறிப்பிட்டதாவது:
மன்னர் ஆட்சி நிலவிய புேது இரா ஜசபைகளில்" இராஜகுரு இடம் பெற்றிருப்பார்நாட்டில் பகை நாடுக ளின் யுத்தங்கள் தொடுக்கப்படும் போதெல்லாம் உள்நாட்டில் வானம் பொய்த்து பஞ்சம்,பசிபட்டினி, தோன்றும்போதெல்லாம் நில நடுக் கம்,சூறாவளி முதலான இயற்கை அனர்த்தங்களில் எல்லாம் நாடா ளும் மன்னர்கள் இராஜகுருவைக் கலந்தாலோசனை செய்து அத ற்குரிய பரிகாரங்களைத் தேடு வார்கள். இராஜகுருவும் அந்தந்த அனர்த்தங்களிற்கு காரணகர்த் தாக்களான தேவர்களைப் பிரீதி செய்யும் வகையிலே அக்கினி எழுப்பி அவ்வத்தேவர்களுக்கு உரித்தானமந்திர ஸ்லோகங்
அந்தக் காலத்தில்
களையும் ஆகுதிகளையும் அந்த யாதத்தியில் சமர்ப்பணம் செய்து உய்தே குமாறு அருளாட்சி வழங் குவார்கள்.அந்தக்குருகட்டளைப்படி அரசர்கள் யாகத்தை நிறைவேற்றித் தாங்களும்,தங்கள் நாடுகளும், தங்களை நம்பிவாழும் மக்களும் விமோசனம் பெற்றிருக்கிறார்கள். இது நமது இராமாயண, மகாபாரத இதிகாசங்கள் நமக்குக் கற்பித்த பாடங்களாகும்'
இன்றைய நாம் வாழும்
உலகில் அன்று போல் இன்றும் இயற்கை அனர்த்தங்களும், மனி தனுக்குமனிதன் ஏற்படுத்திக்கொள் ளும் அழிவுகளும் தொடரவே
செய்கின்றன.அவற்றுக்குப்பரிகார
ங்கள்,நிவாரணங்கள் இருக்கவே
இருக்கின்றன!
நம் முன்னோர்கள் வழிப்
படுத்திய யாகக்கிரியைகள்தான்
LIIII B (BLD
(பூஞரீமத் மு
அடுத்த வழிபாட
DSETTLDE மண்டலத்தை ம (BLDGDITSEC) UrfluITE வருகின்றார்கள் தோன்றாத்துணை ஆட்சும உடே றார்கள்.அவ்வா களையும் வே6 உலக சேமத்து தாய்த்திருநாட்டி தானம்.சுபீட்சம் க இந்த விஷேடய களின் பங்களி செய்திருக்கிறோ இந்தய றப்பட்டிருக்கும்
ஒப்பந்த அடிப்படைய
தற்போதுள்ள புதிய கல்வித்திட்டத்தில் ஆங்கிலக் கல் விக்கு முன்போல் முக்கியத்துவம் கிடைத்துள்ளதினால் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் சிங்களம் மட்டும் சட்டமும், சகல பாடசாலைகளையும் அரச நிர்வா கத்தின் கீழ் கொண்டு வந்துள்ள மையினால் இலங்கையில் கல்வி சீரழிந்த நிலையிலுள்ளது என்று உலக வங்கியின் கல்விப்பிரிவு ஆய்வாளர்களின் ஆய்வறிக் கையில் இருந்து தெரிய வந்துள் GT95).
உலக வங்கியின் ஆலோ சனைப்படி ஆங்கில மொழிக்கல் விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று ஆலோசனை வழங்கியுள்ளமையினால் அதனை மையமாக வைத்தே புதிய கல்வித் திட்டமொன்றும் அறிமுகம் செய் துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சகல பாடசாலைகளிலும் ஆங்கி லம் கற்பிக்க கூடிய வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்று உலக வங்கி கல்வி அமைச்சுக்கு ஆலோ சனை வழங்கியமையினால் கல்வி பொதுத்தராதரப்பத்திரத்தில் ஆங் கிலம் ஒரு பாடம் சித்தியடைந் தவர்களை பரீட்சார்த்தமாக ஆங்
கில ஆசிரியர்க வழங்கப்பட்டது.
முன்னேற்றம் பே ணத்தினால் அ கற்பிக்கும் ஆற் களை எழுத்துப்ப பரீட்சைகள் மூல
படையில் தெரிவு நடவடிக்கைகள் நடைபெற்றுக்கொ
O 6.035 நாட்டை ஆட்டிப்பு ஏன் இலங்கை நாடாக செயல்படு அவர்களிடம் ய கிடையாது. அவர் ருத்தி என்ற போர் துக்கு தேவையா முகமாக வழங்கு றும், யுத்தம் இரு கப்பட்ட பகுதிக றோம் என்று சொ செயல்படுகிறார் ஜீவிகள் தெரிவிக் ஒப்பந்த இன்று ஆங்கிலம் தேடுவது போல படையில் தமிழ் னம் போன்ற பா
 
 

செவ்வாய்க்கிழமை
6
அல்லல்படும். IL Z LC5C567TILÍZ/ LOA5567Í
ற்தரைகள் கருகி னப்படுவதால் இந் ட்டுள்ளது. ல் பால் உற்பத்தி ளன. இவை ஒரு ளில் உள்ள மிரு என்பனவும் குடி T 606356) (36) T6O'i பட்டுள்ளது.
{||||G
று அகோர வறட் ாப்பு மாவட்ட மக் போது நிவாரண த கதியிலேயே ஏனைய மாவட் ண உதவிகள் துரி
T660.
அரசு சாரா நிறு ற்றும் தனியார் ளும் வறட்சியால் களுக்கான நிவா ள வழங்கி வரு டன் வனவிலங்
(படப்பிடிப்பு:-
எஸ்.வரத்தினம்)
குகளின் குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் காடுகளில் நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அங்கு தினமும் நீர் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வடக்குக் கிழக் கில் வனவிலங்குகளுக்கு இல் லாவிட்டாலும் மக்களுக்காவது தகுந்த முறையில் நிவாரணத் திட்டத்தை துரிதப்படுத்தி குடிநீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஏற்பா
களுக்கும்
உரிய பரிகாரமாகும்!
pருகேசுசுவாமிகள் அருளுரை.
ாகும்' ரிஷிகள் இந்தப்பூ மன்னர்களிற்கும் லித்து இரட்சித்து
g|LDLD&ET601856 னயாக நம்மோடு லோடு நடமாடுகி ாறான பெருமக் ண்டுதல் செய்து க்காகவும், நம் ன் அமைதி, சமா ருதியும் இன்றைய கத்தை அடியார் ப்போடு நிறைவு ü” ாகம் நிறை வேற் மட்டுமாநகரின்
கல்லடிக்கடலோரம் இயற்கை அமைப்புடன் திகழும் நாவலடி புதுமுகத்துவாரத்தின் ரீசப்த ரிஷி கள் மண்டலாலய வளாகம் மஹ ரிஷிகள் உலவும் புனித பூமியா கும்.இம்மண்ணில் வந்து தரி
சித்துச் செல்லுங்கள் இங்கு நாம் முரீமத் முருகேசுசுவாமிகள்) பிரசன் னமாகாத வேளைகளிலும் அடி யார்கள் இந்தமண்ணிற்கு தரிசனம் செய்து வாருங்கள்.மஹரிஷிகள் என்றும்,எப்பொழுதும் இம்மணன் 600მმიზ உலவுகிறார்கள்
மேற்கண்டவாறு காயத் திரிசித்தர் ரீமத்ருமுருகேசுவாமிகள் தமது அன்றையயாக நிறைவு ரையில் தெரிவித்தார்.
டுகளை அரசு மந்த கதியிலேயே
நடைமுறைப்படுத்தி வருகின்றது. நாடளாவிய ரீதியில்
மூன்று லட்சம் குடும்பங்கள் வறட்
சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கு 40 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்ட போதும் இரண்டு
கோடியே ஒதுக்கப்பட்டதாக சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித் துள்ளது.
இந்த ஒதுக்கப்பட்ட நிதி கூட வடக்கு கிழக்கு தவிர்ந்த பகு திகளுக்கே முற்று முழுதான நிவா ரண உதவியாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பில் வறட்சியால் பாதிக் கப்பட்ட மக்கள் அவஸ்தைப்படு கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பில் ஆங்கில ஆசிரியர்கள் நியமனம்
ளாக நியமனம்
ஆனால் அதன் தாது என்ற கார ஆங்கில மொழி றல் உடையவர் ரீட்சை, நேர்முகப் ம் ஒப்பந்த அடிப்
// Ꮺ.
செய்வதற்கான
நாடு பூராவும் ண்டு வருகின்றன. வங்கியே இந்த டைக்கும் போது யை ஒரு யுத்த
இத்துகிறது என்று
ாரும் கேட்டது கள் தான் அபிவி வையில் யுத்தத் ன நிதியை மறை நகிறார்கள் என் பதினால் பாதிக் ஊருக்கு உதவுகி ல்லிக் கொண்டு 5ள் என்று புத்தி கிறார்கள்.
அடிப்படையில் கற்பிக்க ஆட்கள் ஒப்பந்த அடிப் மொழி, விஞ்ஞா
பங்கள் கற்பிப்ப
தற்கும் ஆட்கள் திரட்ட வேண்டிய ஒரு நிலமை ஏற்பட்டாலும் ஆச்ச ரியப்படுவதற்கு இல்லை. ஆனால் இப்போது நாட்டில் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகத்திற்கு செல் வதற்கான வகுப்புகள் தனியார் கல்வி நிறுவனங்களில் (ரியூட் டரிகள்) வெற்றிகரமாக நடை பெற்றுக்கொண்டு வருகின்றன.
இலங்கையில் இன்று இலவசக்கல்வி பற்றி பேசப்படுகிறது ஆனால் ஆரம்பக்கல்விக்கு ஒரு மாணவனைச் சேர்ப்பது முதல் பாட சாலையில் பணம் இல்லாமல் எதை யும் செய்ய முடியாதுள்ளது. தனி யார் கல்வி நிலையங்களில் கல்வி கற்க வேண்டுமென்றால் ஒவ் வொரு பாடத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இன்று மாண வர்கள் பரீட்சை எழுதுவதற்காக பாடசாலையில் தங்கள் பெயர் இருக்க வேண்டுமென்பதற்காக பாட சாலைக்குச் செல்லுகிறார்கள். பரீட்சை எழுத வேண்டுமென்பதற் காக தனியார் கல்வி நிலையங்க ளில் கல்வி கற்று வருவதை அவ தானிக்கக் கூடியதாக இருக்கிறது. இவை எல்லாம் பொருளாதார வசதிகள் உள்ள மாணவர்களு க்கு மாத்திரம் தான் பொருந்தும். வறுமைக்கோட்டின் கீழ்
உள்ள மாணவர்கள் எழுத வாசிக் கத்தெரிந்தும் கல்விக்கு முழுக்குப் போட்டு விட்டு கூலித்தொழிலாழி யாக மாறிக்கெண்டு வருகிறார்கள் கிழக்கு மாகாணத்தைப் பொறுத் தவரையில் பாடசாலை என்றால் என்ன என்று தெரியாத சிறுவர்க ளும் சிறுமிகளும் இருக்கிறார்கள். நடைபெற்றுக்கொண்டு வரும் யுத் தத்தினால் அகதி முகாமே அவர் களுக்கு எல்லாம். கிழக்கு மாகா ணத்திலுள்ள அகதி முகாம்க ளிலும், உறவினர்களின் வீடுகளி லும் சுமார் 11 ஆயிரம் குடும் பங்கள் இன்று வரை அகதிகளாக இருக்கிறார்கள்.
மக்களுக்கு சேவை செய் யப்போகிறோம் என்று மக்கள் வாக் குகளைப் பெற்று பாராளுமன்றம் போனவர்களும் தங்கள் பகுதிக்கு வருவது அபூர்வமாகி விட்டது. அவ ர்கள் கொழும்பிலிருந்து அதிகா ரிகளை அழைத்து கூட்டம் நடத் தும் அளவுக்கு இருக்கிறது. இந்த நிலமைகள் எல்லாம் மாறி எப் போது மக்கள் நிம்மதியாக வாழ் வது என்றது தான் அவர்களின் கேள்வியாக இருக்கிறது என்று நாடோடி சுற்றித்திரிந்து மக்க ளிடமிருந்து கிடைத்த தகவல்கள் தான் இது.

Page 7
bL) 60. பந்து Ani, i சுற்றும் ே
(மதி)
LDL assil Droit கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை நடாத் தும் அணிக்கு 11 பேர் கொண்ட நொக்கவுட் முறையிலான தோல் 山呜(Hard bal)āf、 சுற்றுப்போட்டியொன்றின் அரையிறு
திப் போட்டி (27092001) சிவானந்
தா வியைாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் ஏறாவூர் இளந்
தாரகை அணியும் மட்டக்களப்பு லக்கி அணியும் கலந்து கொண்டன. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இளந்தாரகை அணி 113 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டையுமிழந்தது.
வெற்றி பெறுவதற்கு 116 ஓட்டம் பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய லக்கி அணி 8 விக்கட் இழப்பிற்கு வெற்றி இலக்கை
அடைந்தது.
இதன் திப்போட்டி 29ம் சிவானந்தா அ முனை விளை கும் நடைபெறு ஞாயிற்றுக்கிழை சிவானந்தா முனை அணிக் ந்தா விளைய பெறும்
குறிபார்த்துச்சுடும் போட்டியில் நடராசசிங்கம் கல்ந்து கொணர் ஒலிம்பிக் நினைவுகள்-29
20வது ஒலிம்பிக்போட்டி 1972ம் ஆண்டு மூனிச் நகரில் நடைபெற்றது. ஒலிம்பிக் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள் நிறை ந்த ஒலிம்பிக்காக இது திகழ்ந்தது. ஒலிம்பிக் கிராமத்துள் புகுந்த பாலஸ்தீனக் கெரில்லாக்கள் 11 இஸ்ரேலிய வீரர்களை சுட்டுக் கொலை செய்த மயிர்க்கூச்செறியும் 母busu,BöLGUpā @呜 ஒலிம்பிக்கில்தான் இச்சம்பவத்துக்கு பின் ஒலிம்பிக் போட்டிகள் எந்த இடையூறுமின்றி தொடர்ந்து இடம் பெற்றன.
வீரர்களின் அணிநடை யில் அமெரிக்க குழுவுக்கு கொடி பிடித்துச் சென்றவர் ஒரு GALGOGI மணியாவார். இவரின் பெயர் ஒல்கா
கொனலி. இவர் 1956ம் ஆண்டு எம்.ஐ.எம். முஸ்தபா
ஒலிம்பிக்கில் தட்டெறிதலில் வெற் றிபெற்றவர். அப்போது அவர் செக் கோஸ்லவாக்கியா நாட்டின் சார்பில் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது. இந்த ஒலிம்பிக்கில் 11 சாதனைகள் புதிதாக ஏற்படுத்தப் பட்டன. பின்லாந்துவீரர் வைரன், கென்ய விரள் கெனியோ, அமெரிக்க வீரர் ஸ்பிட்ஸ் ஆகியோர் சாதனை வீரர்களில் முக்கியமானவர்களாவர். 1896-1972 காலப்பகுதியில் அமெரி க்கா 1368 ஒலிம்பிக் பதக்கங்களை பெற்றிருந்தது. இந்தியா இக்கால ப்பகுதியில் 11 ஒலிம்பிக் பதக்கங் களை மட்டும் பெற்றிருந்தது. இதில் 7 தங்கம் வெள்ளி 3 வெங்கலம் அடங்கும். 7 தங்கமும் இந்தியா ஹொக்கியில் மட்டுமே பெற்றிக் கொண்டது.
முனிச் போட்டியில் ரஸ்யா 99 பதக்கங்களையும், அமெரிக்கா 94 பதக்கங்களையும், கிழக்கு ஜெர்மனி 60 பதக்கங்களையும் பெற் றுக் கொண்டன ஆசிய நாடுகளில் ஜப்பான் 29 பதக்கங்களை மட்டுமே
விளையாட்டுக் கழகங்கள் தாங் கவர் பாப் குபற்றும் விளையாட்டுக்கள் சம்பந்த மான செய்திகள் அனைத் தையும் தனக் கதருக்கு
அனுப்பிவையுங்கள். அத்து டன் விளையாட்டு சம்பந்த
மான புகைப்படங்களையும் எமக்கு அனுப்பினால் பிரக If a s GOILL).
பெற்றக் கொண்டது.
ஹொக்கிப் போட்டியில் மேற்கு ஜெர்மனி வெற்றி பெற்றது. இரண்டாம் மூன்றாமிடங்களை பாகி ஸ்தானும், இந்தியாவும் பெற் றுக்கொண்டன்
கோல் ஊன்றிப் பாய்தலில் கிழக்கு ஜெர்மனி வீரர் நோட்விக் வெற்றி பெற்றார். 100 மீற்றர் போட் டியில் ரஸ்யவிரர் வலிரி போரி சோ 10. செக்கனில் ஓடி வெற்றி பெற்றார். உடற்கல்வி பட்டதாரியான இவர் சோவியத்தின் சிறந்த ஜிம்நாஸ்டிக் வீராங்கனையான விட் மி லாவை திருமணம் செய்தார். லிட்மிலா 3 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றி 9 ஒலிம்பிக் பதக்
கங்களைப் பெற்றவர் ஆவார்.
அமெரிக்க நீச்சல் வீரரான ஸ்பிட்ஸ் இந்த ஒலிம்பிக்கில் 7 தங்கப்பதக்கங்களைப் பெற்று சாத னை ஏற்படுத்தினார். தங்கப்பையன்
என அழைக்கட் ஒலிம்பிக்கில் ச களைப் பெற்றல் குரியவர்.
OO வெற்றிபெற்ற ர 200 LÓ (SLITL வென்றார். பின் லசினவரன் 5 போட்டிகளில் 6ெ ஒரு பொலிஸ்க
இந்த இலங்கையின் பங்கு பற்றினர். நிகழ்ச்சியில் ே சுனில்குணவர்த் யில் தயா நடரா பங்கு பற்றினர். ஜூலியன் கிரேே
T.
றோசா யோர் ஆசியப் ே வென்றவர்கள் எால் எந்தப் பத ஒலிம்பிக்கில் பெ
கோட்டைமுனை விளையாட்டுக்கழகம்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு கிரிக்கட் சங்கம் கடந்த இருவாரங்களாக நடாத்திய நொக்கவுட் கடின பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக் கிழமை (30.09.2001) சிவானந்தா மைதான த்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடு த்தாடிய கோட்டைமுனை அணி யினர் பெற்ற 162 ஓட்டங்கள் என்ற
(UPLIT)
வெற்றி இலக்ை ப்பெடுத்தாடிய ல கழகம் 135 ஓட்ட பெற்று 27 ஓட்ட அடைந்தது கே FTLITE (pCIDE
களையும் குமர ளையும் பெற்ற லக்கி அணிசார்ட மேதிஸ் ஆகியே | (b്ബ ഞങ്കl
நிந்தவூர் அல்மதினா மகாவித்தியாலய ளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரி உடற்கல்வி ப ஏ.பைசரால் ஒழுங்கு செய்யப்பட்ட குறுந்தூர ஓட்டபு தலைப்பிலான கண்காட்சியை பீடாதிபதி ஏ.எல்.எம். ஏ.எம்ஸலாம் ஆகியோர் பார்வையிடுவதை படத்தில் கா
 
 
 
 

செவ்வாய்க்கிழமை
அடுத்த அரையிறு திகதி சனிக்கிழமை Eக்கும் கோட்டை ாட்டுக்கழக அணிக் ம் இறுதிப்போட்டி ம லக்கி அணிக்கும் ல்லது கோட்டை குமிடையே சிவான Iட்டரங்கில் நடை
bull II LI
பட்ட பிட்ஸ் மூனிச் விடுதலான பதக்கங் i என்ற பெருமைக்
மரீ போட்டியில் ஸ்யவீரர் போர்சோ டியிலும் தங்கம் லாந்தைச் சேர்ந்த 000, 10,000 LÓ வற்றியிட்டினார். இவள்
ஒலிம்பிக்கில் சார்பில் 4 வீரர்கள் சுவட்டு மைதான
றாசா விமலதாச
தனா சுடும் போட்டி சசிங்கம் ஆகியோர் (LDGBTGOLDUT6TUTE ா கலந்து கொண்
விமலதாச ஆகி பாட்டிகளில் தங்கம் ஆனாலும் இவர்க க்கத்தையும் இந்த ] (!pg uഖിഞ്ഞു.
வெற்றி
க நோக்கி துடு க்கி விளையாட்டுக் ங்களை மாத்திரமே ங்களால் தோல்வி Iட்டமுனை அணி தாளில் 44 ஓட்டங் ன் 35 ஓட்டங்க னர் பந்துவீச்சில் ாக பிரசாத், சுதா, ார் தலா 3 விக்க பற்றினர்.
H
பிற்சி ஆசிரியர் }ப்பாடு எனும் HLŐ6öI. அதிபர் D06ОПШD. (LILLD
மைதானம் மயானமாகும் அபாயம்
”حی کے பாவிக்க முடியாத மருந்தை |IIIGMädbij Gdy IIGöGDGDIIIDI?
அண்மையில் மாநகரசபை, சுகாதார திணைக்கள அதிகாரி களால் கடைகள் பரிசோதிக்கப்பட்டு காலாவதியான மருந்துப்பொருட்கள் மற்றும் நுகள்வோர் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வியாபாரிகட்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. இதுவரவேற்கத்தக்கதாகும். நிச்சயம் நடைபெற வேண்டும்.
ஆனால் இது சுகாதார இலாகாவிலும் செயற்படுத்தப்பட வேண்டுமென விரும்புகிறோம். ஏனெனில் சென்றவாரம் மட்டக்களப்பு சின்ன ஆஸ்பத்திரியில் நோயாளிக்காக வழங்கப்பட்ட மருந்து காலா வதியானது என்று நோயாளி கண்டு அங்குள்ள வைத்தியரிடம் கூறிய போது அது பாவிக்கப்படலாமென கூறி அனுப்பிவிட்டார். ஏமாந்த நோயாளி செய்வதறியாது கடைக்குச் சென்று புது மருந்தை வாங்கிச் சென்றார்.
சுகாதார சேவை அதிகாரிகள் இதைக் கவனிப்பார்களா?
சி.சுகுணதாளில், திருமலை வீதி,மட்டக்களப்பு
சாதனையாளர்கள் சாதிப்பார்களா?
ளுேவாஞ்சிகுடி பிரதானவீதியில் களுவாஞ்சிகுடி பொது நூலகம் அமைந்துள்ளது. அதாவது காவல்துறை i னுள்ளே இது அமைந்திருக்கின்றது. சொல்லியும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இன்று இதன்நிலை நூலகம் என்றால் இதன் பயன்பாடுதான் என்ன? இப்பிரதேச மக்களது இன்றைய கருத்து இதுவே?
களுவாஞ்சிகுடி பிரதேச நூல்நிலையங்களில் குறிப்பிடும் படியாக இந்நூலகம் அமைந்திராவிட்டாலும், கல்வியியல் சார் இலக் கணவியல், இலக்கியவியல், பொதுவான கதைநூல்கள், சிறுகதை நூல்கள், சிறுவன்நூல்கள் என ஆயிரக்கணக்கான நூல்களை இப்போது நூலகம் தன்னகத்தே கொண்டுள்ளது எதனை எப்படி கொண்டிருந்தாலும் இன்று இதன் பயன்பாடு என்ன பெறுமதி என்பதே வேதனையான விட LLILD!
பொதுவாக நூல்நிலையம் என்றால் அங்கு நல்லறிவை சேமிக்கத்தக்க அமைதியே சோபிக்கச்செய்யம். ஆனால் இப்பொது நூலகத்தினுள் யார்தான் அமைதியுடன் தேடலில் அன்றேல் நோக்கலின் நோக்கினை பெறுவது? காரணம் அதன் இன்றைய நிலை, எவரும் எப்போதும் சென்று பயன்பெறமுடியாதநிலை காரணம் இந்நிலைய த்தைச்சூழ பாதுகாப்பு காப்பரண்கள் அமைந்திருபதும் காவல் துறையி னரின் கெடுபிடிகளுமே, இதனை யார்தான் கவனிப்பாகள ஆதலினால் பொறுப்பு வாயந்த உயர்அதிகாரிகளோ அன்றேல் தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு சாதனை படைக்கும் பொறுப்புணர்வு கொண்ட சாதனை யாளர்கள் வரிசையில் உள்ள அரசியல் வாதிகளோ இவ்வாறான ஒரு பயனளிக்கத்தக்க மையமொன்றை சுட்டிக்காட்டியும் மெளனம்சாதிப்பதன் அர்த்தம்தான் என்ன? தயவு செய்து கவனித்து உரிய நடவடிக்கை எடுக் கவேண்டுகிறேன்
கே.எஸ்.விநோதன் களுவாஞ்சிகுடி
திருகோணமலை நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள முத்தவெளி என அழைக்கப்படும் நகரத்தை அழகுபடுத்திக்கொள்ளும் இளைஞர் யுவதிகளின் விளையாட்டு பயிற்சிக்களமாகவும் திகழ்ந்து வருகின்ற பரந்தவெளியில் பெளத்த பிக்குகள் இறக்கின்ற போது அவர்களின் சிதையை எரிப்பதற்கு பயன்படுத்திவருவது குறித்து திருகோணமலை வாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கல்முனையிலிருந்து திருகோணமலை வந்துகொண்டிருந்த பஸ்சில் திருகோணமலையிலிருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த வான் மோதியதில் பெளத்தபிக்குகள் இருவர் மரணமடைந்தனர். அந்த பிக்குகளின் சிதையை கடந்த சனிக்கிழமை (15.09.2001) அன்று மாலை 06.00 மணிக்கு மக்கேசர் விளையாட்டு அரங்கிற்கு பிற்புறமாக சிதை எரிக்கப்பட்டது. அங்கு விளையாட்டு பயிற்சியில் ஈடுபடும் இளைஞர் யுவதிகள் நான்கு நாட்களாக இதுவரை அங்கு விளையாட முடியாத நிலையை உருவாக்கியுள்ளதையிட்டு கவலை தெரிவித்தனர்.
திருகோணமலை கடற்கரை பகுதியில் இந்துக்களின் அஸ்தி கரைக்கும் கிரிகைகளை செய்வதற்கு அரசாங்க அதிபரின் உத்தரவின் பேரில் சூழல்பாதுகாப்பு அமைப்பினால் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு தடைவிதித்த அரசாங்க அதிபரும் பிரதேச செயலாளரும் சிதை எரிப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியதையிட்டு ஏனைய சமூகத்தினர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
பெளத்த பிக்குகள் இறுதிக்கிரிகைக்காக பலாத்காரமாக கடை உரிமையாளர்களிடமிருந்து நிதி வசூலிக்கப்பட்டதாக கடை உரிமையா ளர்கள் குறிப்பிட்டனர். அதுமட்டுமன்றி சனிக்கிழமை அன்றைய தினம் அரசாங்க அதிபரினால் துக்கதினமாக பிரகடனப்படுத்தி கடை அடை ப்பினையும் செய்வதற்கு உத்தரவிட்டார்.
இதேமாவட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் இறு தண்ணி வவுசரினால் மோதி உயிர் இழந்தார். அவரது இறுதி கிரிகை நடைபெற்ற தினம் ஏன் துக்கதினமாக பிரகடனப்படுத்த வில்லை. மூன்று இன மக்களும் வாழுகின்ற மாவட்டத்தில் சகல இனத்தினருக்கும் சமத்துவத்தை கொடுக்கவேண்டும் என பல அரச உத்தியோகத்தர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஆயுள்வேத வைத்தியசாலை அமைப்பதற்கு இடம் கோரப்பட் டபோது அன்று அரச அதிபரினால் மறுக்கப்பட்ட இடம் இன்று பெளத்த பிக்குகளின் இறுதிக்கடமை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுவது குறித்து சிறுபான்மையினர் கவலையடைகின்றன்.
எஸ்.வி.ஜீவானந்தன், திருகோணமலை

Page 8
8
uaoaqgatesësůIm Ladio-Eise)
ஆப்கான்மீது தாக்குல்தொடங்க எரிபொருள் தட்டுப்பாடு ஏற்
(நமது நிருபர்)
ஆப்கான் மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கினால் இல எரிபொருள் பிரச்சினையை எதிர் நோக்க நேரிடும் என முன்னாள் ெ கூட்டுதாபனத் தலைவர் டகாம் விமலசேன தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடாப் பிர தேசத்தின் ஊடாக நடைபெற்று வரும் எரிபொருள் விநியோகம் ஆப்கான் மீது தாக்குதல் நடத்தப்ப டுமானால் முற்றாகத் தடைப்பட்டு விடும் என மின்சார நெருக்கடி
தொடர்பான ஊடகவியலாளர் மா நாட்டில் நேற்று பேசுகையில் தெரி வித்த விமலசேன இது தொடர்பாக இலங்கை எதுவித முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்றார்.
GJElb6), LD500 bllLIDTh திரட்டும் படையினர்
(நமது நிருபர்) LDLLEGITILG) LD600IG) ஏற்றிவரும் வியாபாரிகள் படை முகாம்களுக்கு குறிப்பிட்டளவு மணல் கப்பமாக வழங்க கட்டா யம் பணிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி செங்கலடி பது ளை வீதியால் தினமும் லொறி களில் மணல் ஏற்றி வருபவர்கள் செங்கலடி முகாமில் ஐந்து தாச்சி மணலும், பிள்ளையாரடி முகாமில் ஐந்து தாச்சி மணலும் பறித்து விட்டே செல்லும் படி பணித்து ள்ளனர். இதன் காரணமாக மணல் விநியோகம் செய்யும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல் கொண்டு வரும்
லொறிகளிலும் ஒவ்வொரு முகா மிலும் 10 கற்கள் வரையில் தரப்பட வேண்டும் என பணிக்கப்பட்டுள்ள தாகவும் இக்கற்கள் மூலமாக முகாம் காவலரண்கள் பலப்படுத்த ப்படுவதாகவும் தெரிகிறது.
இதேவேளை செங்கலடி யில் உள்ள தமிழ்க் கட்சி ஒன்றும் செங்கல், மணல் கொண்டு வரும் போது பணம் செலுத்தி பற்றுச் சீட்டு பெறுமாறு உத்தரவிடப்பட்டு ள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கப்பம் அறவிட ப்படுவது தொடர்பாக பல தட வைகள் முறைப்பாடு தெரிவிக்க ப்பட்ட போதும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை
மடுப்பகுதியில் லயன்ஸ் வைத்தியமுகாம் 700 மாணவர்களுக்கு போஷாக்கின்மை
(வவுனியா நிருபர்)
கொழும்பு வடக்கு லய ன்ஸ் கழகத்தின் அனுசரணை யுடன் இராணுவக் கட்டுப்பாடற்ற வன்னி மடுப் பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக வைத்திய முகா மொன்று நடத்தப்பட்டுள்ளது.
இவ்வைத்திய முகாம் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பி னர் டாக்டர் ஜயலத் ஜயவர் த்தன தலைமையில் 3 வைத்தி யர்கள் சகிதம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்றதாக தெரி வித்த ஜயலத் மரக்கறிகள், மீன் மற்றும் கருவாடு வகைகள் மலிவாகக் கிடைக்கும் வன்னியில் அடிப்படை வசதிகளற்ற நிலை யில் அரசாங்கத்தின் தடைக ளுக்கு மத்தியில் துன்பமுறும் மக்களின் வைத்தியத் தேவை களை ஒரளவுக்கேனும் நிவர்த்தி
செய்வதற்காகவே இம்முகாம் நடத்தப்பட்டது என நேற்று வை த்திய முகாமை முடித்துவிட்
டுத்திரும்பிய பின்பு தெரிவித்தார். இவ்வைத்திய முகாமில்
திருப்பெருந்துறை வாவியி
பார்வைக்கோளாறுடைய 1800 பேருக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் 2 லட்சம் ரூபா பெறுமதியான மட்டுப்படு த்தப்பட்ட மருந்து வகைகள் வினியோ கிக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு மாணவர்களிடையே நடத்தப்பட்ட பரிசோதனையில் 700 மாணவர் கள் போஷாக் கின்மைப் பிரச்சினையை எதிர் நோக்குவது தெரியவந்தது எனக் கூறினார்.
ஒன்பது கொண்ட இலங் சுத்திகரிப்பு நிை தாங்கிகள் மாத் பயன்படுத்தப்படு Jon L. Fíflu IITEEL வதில்லை என அ வித்தார்.
6)TLDIGOTü. டாரங்கள் தெரிவி குறிப்பி கணவர் 1990இல் யினர் மேற்கொ6 போது பலியான மீன்பிடி தொழில் ண்டு வந்தார். ( வருக்கான விரு யில் பெற்றிருந் த்தக்கதாகும். க மரண மடைந்த மைத்துணர் எ6 தெரிவித்தனர்.
GLI600516
தப் பரிசோதனை செஞ்சிலுவைச் LII` I க்களப்பு (GBL)
லையில் ஒப்பை
ஐந்தாம்.
வித்தியாலய மா ஸ்லோ அகில இ ஐந்தாம் இடத்தை
அகரி 6 ரீதியில் 12ம் நிை ன்குடி ஹிலாரியா சாய்ந்தமருது அர
56)66, LITLSIT60)6
606UA56sfl6ö LDT60016
6T60s.
யாழ் வைத்தியசாலைப் புண் தோண்டும் பணிக்கு உத்
(யாழ் நிருபர்)
யாழ் வைத்தியசாலைப் பகுதியில் கட்டட நிர்மாணப் பணி யில் ஈடுப்பட்டிருந்த வேலையா ட்களால் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட புதைகுழியை தோன் டும் பணியினை நாளை ஆரம்பிக்
கும்படி யாழ் நீதிமன்ற நீதிவான்
ஆர்.ரீ. விக்னராஜா உத்தரவிட்டு
6)
படை- புலி மோதல்
(நமது நிருபர்)
மட்டக்களப்பு திருப்பெரு ந்துறை வாவிக்கரையில் நேற்று முன்தினம் இரவு மோதல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகள் இரு படகுகளில் வாவிகரையைக் கடக்க முயன்ற வேளை விமானப் படை முகாமிலிருந்த படையினர் இத் தாக் குதலை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து இரு சாரருக்குமிடை யில் 10 நிமிடங்கள் வரை சண்டை
இப்பத்திரிகை வேல்ட்
தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்படு கிறது.
இச்சம்பவத்தின் சேத
விபரங்கள் விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்படவில்லை. தமக்கு எதுவித சேதமுமில்லை என விமா னப்படை அறிவித்துள்ளது.
மோதல் சம்பவ
இம்
த்தை அடுத்து மங்கிக்கட்டுப் பகு தியில் வாவியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய
ப்பட்டதாக தெரியவருகிறது.
6ff6[[[[[[.
இது தெ யில் ஈடுபட கொழு மூன்று பேர் கொண குழுவொன்று ய பயணமாகியுள்ளது
D(35600) சட்ட வைத்திய அ தலைமையிலான செல்ல ஏற்பாடாகிய குற்றப் புலனாய்வு அறிவித்ததையடுத் னராஜா இவ்வுத்தர
6T6TITT.
BIT60) 6T முதல் வெள்ளிக் இப்பணி இடம் பெ க்கப்பட்டுள்ளது.
வைத்தி புதைகுழி அமைந் க்குப் பின்னால் 512வது பிரிகேட் ெ ந்திருப்பதும், இப்பு களுக்கும் தொடர்பு என்று சந்தேகம் ெ ருந்ததும் குறிப்பிட
 

~< "
t
I003N0PISNO
m៨
սնն
O66)
GOD LI II flILLI பற்றோலியக்
தாங்கிகளைக் கை எரிபொருள் லயத்தில் ஐந்து திரமே தற்போது கின்றன அவை பயன்படுத்தப்படு
அவர் மேலும் தெரி
வித்தன.
|ட்ட பெண்ணின்
Ö 6ÓLIDIT GOIL LJ60DL
ண்ட தாக்குதலின் தையடுத்து அவர் லையே மேற்கொ இவர் சிறந்த மீன தையும் அண்மை தமை குறிப்பிட ாயமடைந்த நபர் GL600TLD60sfugit
ன உறவினர்கள்
bstgör GL6olb (Gy க்காக இலங்கைச் சங்கத்தின் மூலம்
கல்முனை பிரதேச JSOLImi அத்தாட்சிப் பத்திரம் பெறுவதில் சிரமம்
துஷி)
கல்முனை பிரதேச பையில் பிறப்பு இறப்பு அத் தாட்சிப் பத்திரம் பெறுவதில்
பொது மக்கள் வீண் அலைச்சல் கால தாமதம் போன்ற பெரும் பிரச்சனைகளுக்கு முகம் கொ டுக்க நேரிடுகிறது. இதற்கு பிர தான காரணம் ஊழியர் பற் றாக்குறையும் போட்டோ பிரதி இயந்திரம் அடிக்கடி பழுதடை வதும் ஆகும் என்று கல்மு னை தமிழ் பதிவாளர் பிரிவைச் சேர்ந்த லோகநாதன் தெரிவி
விடுமுறை நாட்க
அவர் தெரிவிக்கையில் காலம் கடந்த இறப்பு பிறப்புக்களை பதிவதற்கு அலுவலக பணிப்பாளர் ஒருவர்
மேலும்
தேவை. மூன்று வருடமாக இப்பதவி வெற்றிடம் நிலவி வருகிறது. மேலும் இரண்டு இலிகிதர்கள் மேலதிகமாக
இப்பிரதேச சபைக்கு தேவைப்ப டுகிறார்கள். அத்துடன் போட்டோ பிரதி இயந்திரத்தை பெற்றுக் கொள்ள அம்பாறை பாராளு மன்ற உறுப்பினர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ளுக்காக பதில்
பாடசாலை நடத்துவதில் குழப்பம்
(ஏறாவூர் நிருபர்)
அரசாங்கத்தினால் விடு முறையாக அறிவிக்கப்பட்ட நாட் களுக்கு பதில் பாடசாலை நடா த்தப்பட வேண்டுமென கல்வி அ
மைச்சு தற்போது அறிவித்தல் விடுத்
துள்ளது. இதனால் பாடசாலை
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் குழுப்ப நிலை அடைந்து ள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சின் 2000/ 38ஆம் இலக்க சுற்று நிருபத்தின் படி இவ்வாண்டு 200 நாட்கள் பாடசாலை நடைபெற வேண்டும் ஆனால் பாடசாலை நாட் காட்டி யின் பிரகாரம் 199 நாட்களே குறி
வாக்கெடுப்பிற்காக ஐந்து நாட்கள் மற்றும் குடிசன மதிப்பீட்டு நடவடிக் கைகளுக்காக ஒரு நாள் பாடசா லை விடுமுறை அறிவிக்கபட்டது. எனினும் அந்த விடுமுறைகளு க்காக பதில் பாடசாலை நடத்து மாறு தற்போது பணிப்புரை விடுக்க ப்பட்டுள்ளது.
இவ்வாறான முரண்பட்ட அறிவிப்புக்களினால் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவி
க்கின்றன.
தற்போது மூன்றாம் தவ ணைக்கான கல்வி நடவடிக்கைகள்
ாதனா வைத்திசா ப்பிட்டிருந்தன. நடைபெறுகின்றமை குறிப்பிடத்த டக்கப்பட்டுள்ளது. இதேவேளை சர்வசன க்கது.
ணவன் சி.கெ. லங்கை ரீதியில் ப் பெற்றுள்ளார். t) இலங்கை லயில் காத்தா 63ğ5ğluUT6LDULULib, சாங்க முஸ்லிம் ஆகிய பாடசா பர்கள் பெற்றுள்
தைகுழி தரவு
III LIIT60I LJ600 ழம்பில் இருந்து TIL LICU5LLIITILL 16KB ாழ் நகருக்கு
பல்கலைக்கழக திகாரி றுவல்புற இக்குழு யாழ் பிருப்பதாக யாழ் புப் பொலிஸார் தே நீதிபதி விக் வைப் பிறப்பித்து
புதன்கிழமை கிழமை வரை றும் என அறிவி
|LIg II 60) 60usl6ó திருந்த இடத்து LIGOLugoTrf60 Fuj6)35lb 960)LD தைக்கும் அவர் இருக்கலாமோ தெரிவிக்கப்பட்டி த்தக்கது.
ால் ஸ்ரன் கிராபிக்ஸ் அக்கத்தில் அச்சிட்டு
1935
பொத்துவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி. மகேஸ்வரி ஆறுமுகம்
அவர்கள் 01-10-2001 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகத்தின அன்பு மனைவியும், காலஞ்சென்ற பூபாலப்பிள்ளை பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், ஆ.வசந்தகுமார் (புகையிரத நிலைய அதிபர், திருமலை), ஆ.ஜெயக்குமார (பிரான்ஸ்), ஆசுகுமார், ஆபிரசாத்குமார், சு.சுமதி, ஆகியோரின் பாசமிகு தாயாரும், வ.சிவரஞ்சினி, ஜெ.அரியராணி (பிரான்ஸ்), சு.தேவரஞ்ஜினி (பிரதேச செயலகம்), பி. உஷாநந்தினி, சுரேஸ்குமார் (M.S.T) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், வ.டுஜித்ரா, வ. பவித்திரன், ஜெ. ஹிஜந்த் (பிரான்ஸ்), ஜெ.தர்ஷாந்த், சுஜன்ந் (பிரான்ஸ்), சுஜருட்ஷிணி ஆகியோரின் அன்பு மிக்க அப்பம்மாவும், சு.கிரிஷிகனின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
த்தல்
உதிர்வு
O
அன்னாரின் பூதவுடல், தகனக்கிரியைக்காக, திசவரசிங்கம் சதுக்கம் இல்லத்திலிருந்து 02-0-200 செவ்வாய்க்கிழமை Uற்பகல் 3.30 மணியளவில் கள்ளியங்காடு, இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடனர் கேட்டுக்கொள்கினர்றோம்.
இல, 37/7 திசவரசிங்கம்
சதுக்கம், "حصر - மட்டக்களப்பு. இங்கனம்
TP:- 24641 குரும்பத்தினர்.
=/
வெளியிடப்பட்டது.
ܕ ܠܐ