கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தினக்கதிர் 2001.10.03

Page 1
THNAKKATHR DALY
.
ஒளி = 02 - கதிர் -165 03.10.2001 புதன்கி
வலுக்கட்டாயமாக LI GODI LÍNGOIGIÖ LIIGÖLLIG
சந்தேகநபர்
Ilias LLagunens
(எஸ்.கமலதாசன்)
வெற்றிலைத் தோட்டப் பக்கமுள்ள மறைவான
எண்ணைஇழுத்துச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார். நான் வலி
கத்தினேன். இவ்வாறு கடந்தபெப்ரவரி முதலாம் திகதி செட்டிபாளையத்தில் வைத் துப் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்மணி தெரிவித்தார்.
DIGITI)
II) ()
(யாழ் நிருபர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேச மக்களின் பாதுகாப் புக்காக ஐநூறு முஸ்லிம் இளைஞர்களைக் கொண்ட ஊர் காவல் படை ஒன்றை அமைப்பதற் கான நடவடிக்கைகளை முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மேற்கொண்டுள்ளார்
(வேதாந்தி) மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடியில் வைத்து இரு இளைஞர்களை
விசேட அதிரடிப்படையினர் நேற்றுக்
காலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு வாலிபர்கள் மீது சந்தேகம் கொண்ட விசேட அதிரடிப்படையினர் களுவா
இப்பாலியல்வல்லுறவு தொடர்பான வழக்குவிசாரணை கடந்தமாதம் 28ம்திகதி மட்டக்களப்பு நீதிமன்றில் நீதிபதி ஏ.எல்.அப்துலகபூர் முன்னி
pairibalists 6
லையில் நடை சந்தேக நபரா அதிரடிப்படை
அதிரடிப்படை
GOOGII Gbii 3560)6II
என்று யாழ் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
காத்தான் குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களின் பாதுகாப்புக்காகவே இந்த ஊர்காவல்படை அமைக்கப் படவிருப்பதாக அவர் தெரிவித்
516i 6IITT.
ஆப்கான் - தொடரும் 966) குர்-ஆன் ஓதும் ஆப்கான்
களுவாஞ்சிக்குடியில் இரு
இளைஞர்கள்
கைது
ஞ்சிக்குடி சந்தைக்கு அண்மையில் வைத்து இவர்களை சோதனை இட்டனர். சோதனையின் போது இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட மோட்டார் சைக்கிளுடன் இவ்விரு இளைஞர்களையும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
உளவு விமானங்கள் நோட்டம்
(நமது நிருபர்) மட்டக் களப்பு மாவட்டத்தில் இராணுவக்கட்டுப்பாடற்ற பிரதேச மான கரடியனாறு, தரவை தொப்பிக் கல பிரதேசங்கள் மீது திங்கள் இரவு உளவு விமான நோட்ட மிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகக் கிடைத்த தகவலையடுத்தே உளவு விமானங்கள் நோட்டமிட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| öll 61ólí löö.
அண்மைக் கால புலிகளால் இட் ஏற்புட்டிருக்கு 600LD60DULJE, AB(C).
●60LDá E山山
'சிஹ அரசிட
(6)(1) நாட்டில் தற்போ 2) 6TT 6TT LI LI JIEJI சட்டத்தின் கீழ் சீர்குலைக்கும் கட்சியை அ வேண்டும் என் ஜனாதிபதி ச நாயக்க குமார இலங்கை அர சங்கம் விடுத்து
கல்மு
உயர்தரப் பாட
நடைபெற்ற அ8 பொது ஊழியர் வேற்றுக்கூட்டத் gബ് ബി. மையில் இத் வேற்றப்பட்டது.
இக் கூட்டத்தி புலிகளுடன் டே
9.j6) GLIG
(匈DT6 LDLL CE5E56TITLUL LID தமிழ் தொழில E5D6006) 6) I ULI மர்த்துவது ெ கந்தைப் பொ நடைமுறையொ ப்படுகிறது. ഖuൺ (ബ தொழிலாளர்கள் GLIMGSG) If,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/エ
'2-]-51.5 ബി. உத்தரவாதத்துடன்பே
நாட வேண்டிய
பிரதான விதி ஞவாஞ்சிகுடி
දිනක්කතිර ෆ්
260) UD u; as Tasgir - விலை ரூபா 6
இழுத்துச் சென்றே வல்லுறவு புரிந்தான்.
öğütleri Daipei) GİLGİLİ
இடத்திற்கு I Ihleb (UD19 LIII)
பற்றது.
ன செட்டிபாளைம் முகாமைச்சேர்ந்த யினன் ரஞ்சித
ங்களில் விடுதலைப் பகுதி மக்களுக்கு ம் பாதுகாப்பின் திற்கொண்டே இது டுவதாகவும்
ஹெட்டியாராச்சி மன்றில் விசாரணை க்காக நிறுத்தப்பட்டார்
பாதிக்கப்பட்டபெண் தொடர்ந்து (8LD Lab ELD LIT rebab)
LIGILLIGOI QLIGO GOof Go JL GDID
உறவினரிடம்
(அதிரன்) மட்டக்களப்பு மங்கிக்கட்டு வாவியில் ஞாயிறு இரவு 7 மணிக்கு மீன்
]]|[h 23||3||0|ộù IIQ) .
ji (puji
இந்தக் கிராமங்களில் மேலதிக பொலீஸ் மற்றும் இராணுவ நிலை களை அமைப்பது தொடர்பாகவும் தாம் பாதுகாப்பு அமைச்சுடன் (8iD LEDI)
லஉறுமய கட்சியை
ம் அ.இ.அ.பொ.
னை நிருபர்) து நடைமுறையில் 5ரவாதத் தடைச் தசிய ஜக்கியத்தை 'சிஹலஉறுமய சு தடைசெய்ய B (335|Trfd, 303,60) ந்திரிக் காபண்டா ங்காவிடம் அகில சபொது ஊழியர் ஸ்ளது. 50) 60 g (.6665 சாலையில் நேற்று ல இலங்கை அரச ங்க உயர்பிட நிறை திலேயே இச்சங்கத் லாகநாதன் தலை நீர்மானம் நிறை
போது அரசு சுநடத்தி நாட்டில்
அமைதியைக் கொண்டுவரமுன்வர வேண்டும் எனத்தெரிவித்த சங்கத் தலைவர் எஸ்.லோகநாதன் மேலும்
படையினர் தாக்கி பஸ்சாரதி வைத்திய சாலையில் அனுமதி
(வேதாந்தி)
மட்டக்களப்பு - கும்புறுமூலையில் வைத்து படையினரால் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் தனியார் பஸ்சாரதி ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதி க்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் கல்லடி வேலூர் கொலனியைச் சேர்ந்த தங்கராசா
ஜவானந் தம் (52) 660 தெரிவிக்கப்படுகின்றது. இவர் வைத்தியசாலையில் கடந்த திங்கள்
டைத் தொழிலாளருக்கு சார் அனுமதி மறுப்பு.
நிருபர்)
பட்டத்தைச் சேர்ந்த MIT E606II GLIGO 5ണിന്റെ (ഖബ്, [L_iTLIII ყ5 (ol6)|6ტld, ஸாரினால் புதிய 1று அமுல் செய்ய
க்குச் செல்லும் வதிவிட பிரதேச றிக்கை கொண்டு
வர வேண்டுமென வெலிக்கந்தைப் பொலிஸாரினால் அறிவுறுத்தப் படுகின்றது. பெலன்னறுவை பிரதேசத்தில் தற்போது சிறுபோக விவசாய அறுவடை நடைபெறுகிறது இந்நி லையில் பொலிஸ் அறிக்கையின்றிச் செல்லும் தொழிலாளர்கள் திருப்பிய னுப்பப்படுவதாகத் தெரிவிக்கட் படுகிறது.
ஊ. சங்கம் கோரிக்கை
6.
6piliLIG0)LiliLI
பிடித்துக்கொண்டிருந்தவர்கள் மீது விமானப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மரணமான நாவற்குடாவைச் சேர்ந்த சிவஞானம் மனோகரியின் சடலம் நேற்று
உறவினர்களிடம் ஒப்படைக்கப்ப
Li L iġbli. இச் சம்பவத்தில் காயமடைந்த செலலையா சிறிதரன் (29)
வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் இர தொடர்பான ഖ|p്പ്ര, ബി1, ബ, களப்பு மாவட்ட நீதிவான ரீதிமன்ற நீதிபதி ஏ.எல் அதுல கபூர் எதிர் வரும் 10ம தகதக்கு ஒத்திவைத்துள்
தடைசெய்
கூறுகையில், தற்போது அரசும் ஜே.வி.பி.யும்
(8ம் பக்கம் பார்க்க)
பிற்பகல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வாழைச் சேனைப் பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டுள்ளனர்.
மைதி சந்தர்ப்பவாதிகளால் குழப்பப்படுவது வேதனை தருகிறது.
-மல்வத்தை மஹாநாயக்கதேரர் -
பாண்சாலைக்க இருக்கி றவை பாராளுமன்றத்துக்க பாயிறதாலதான் அமைதி குழும்புது .

Page 2
தில், அரசு அரசசார்பு ஊடகங்கள் சோடிக்க முனையும் செய்தி
யலாளர்களை, படுகொலை நாட்களை நினைவு காட்டி மிரட்ட
U3. I. O.ZOOl
தினக்க
த.பெ. இல: 06 155, ിത്രഥഞൺ ഖgി , LDL Luċi, eb6TT II L . தொ பே இல O65 -
E-mail:-tkathir(Osltnet.lk
மீண்டும் சுருக்கு?
மட்டக்களப்Uல் சுயாதீனத் தமிழ் ஊடகவியலாளர்கள் மீது மரீனிடும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பரில் வெளியிடப் பட்ட ஒரு அநாமதேய துண்டுப் பிரசுரம் மூலமே இவ் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இவ்வளவு காலமும் நேரடியாகவும், மறை முகமாகவும் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு விடுக் கப்பட்டுவந்த அச்சுறுத்தல் இப்போதுதான வெளிப்படையாக, துண்டுப்Uரசுரம் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு காலமும் இங்கே ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்டுவந்த அச்சுறுத்தல்கள், இப்பிரசுரம் மூலம் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது.
இந்நாட்டைப் பொறுத்தவரையில், ஊடகவியலாளர்கள் மரீது அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் என்பவையும், ஊடகவியலா ளர்கள் தாக்கப்படுதல் அல்லது கொல்லப்படுதல் என்பதும் புதிய 6)PUUIE 56TGöGD.
றிச்சர்ட் டீ சொப் சாமுதல், மயில் வாகனம் நிமலரா இனி வரை இதில் இலங்கைக்கென தனித்துவமான ஒரு வரலாறு உண்டு.
22554
ஜனநாயகம் பற்றியும் சுதந்திரம் பற்றியும், மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகள் பேசிக் கொள்கின்றபோதும், ஊடகத் துறையினர் கழுத்தில் எப்போதும் ஒரு சுருக்கு மாட்டப்பட்டே இருக்கும்
கொழும் Uல் அரசை விமர்சிப்பவர்கள் அல்லது கணி ழத்து எழுதுபவர்கள் என்ற ரீதியில் சண்டேலரீடர் ஆங்கிலப் வாரப் பத்திரிகை மரிதும், ராவய சிங்கள வாரப்பத்திரிகை மரிதும் அடிக்கடி மரிரட்டல்களும் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் அது போர்ப் பிரதேசமாகவும் இருப்பதால், இங்கே ஊடகவியலாளர் மரீது தமிழர்கள் என்ற காரணத்துக்காகவே பல்வேறு அச்சுறுத் தல்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போர்U Uரதேசத்திலிருந்து செய்தி சேகரிப்பவர்கள்
என்ற ரீதியிலும், Uரதேசத்திலேயே பத்திரிகைகளை வெளியிடு பவர்கள் என்ற ரீதியிலும், ஏலவே அவர்களுக்கு இருக்கும் பிரச் சினைகள் போகவும் செய்திகளை வெளியிடும் விடயத்தில் அவர் களுக்கு மேலதிகப் பிரச்சினைகள் நிறையவே உண்டு.
யாழ்ப்பாணத்தில் நெருக்கடிமரிக்க காலகட்டங்களில் துணிகரமாகச் செய்யப்பட்டு பல்வேறு மனித உரிமை மீறல் சம் பவங்களையும், போர்ச் செய்திகளையும் உடனுக்குடனர் சர்வதேச அலைவரிசைகளிலும் உலவவிட்ட ஊடகவியலாளனி நிமலராஜன் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இதனிமூலம் ஊடகத்துறையினர் கழுத்தினர் மீது போடப் பட்ட சுருக்கு கடுமையாக இறுக்கப்பட்டு, மொத்த தமிழ் ஊடக வியலாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து யாழ் உதயனர் பத்திரிகையின் ஆசிரியர் வித் தியானந்தனுக்கும் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல்கள் விடுக் கப்பட்டது.
இவர் கொலை முயற்சியைானறில் மயிரிழையில் உயிர் தப்பினார் எனவும் ஒரு தகவல் பின்னர் வெளியானது.
இவ்வாறான ஊடகவியலாளர்கள் மரீதான அச்சுறுத்தல் சம்பவங்களில் முனி னாள் இந்நாளர் தமிழ்ப் போராட்டத் தரப்புகள் சிலவும் ஈடுபுட்டு வருவதுதான் வேதனை தரும் விடயம். யாழ்ப்பாணத்திலிருந்து சர்வதேச ரீதியில் ஒலித்த
தனித்துவக் குரலான நிமலராஜனினர் குரல்வளை நெரிக்ககப்பட் டதில் வெற்றிகண்டுவிட்டவர்களுக்கு, தற்போது மட்டக்களப்பினர்
ஊடகவியலாளர்கள் ஒரு சவாலாகத் தெரிகின்றர்.
லாளர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றதோ என்ற சந் தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
நீண்டகாலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும், அழி வுகளுக்கும் முகம் கொடுத்த தமிழ் மக்கள் சார்பாக தகவல் வெளி யிடுபவர்கள் என்ற வகையில், தமிழ் ஊடகவியலாளர்களுக்குச் சில பொறுப்புக்கள் உண்டு.
நாட்டினி தென்பகுதியிலிருந்து வெளியாகும் சில சிங்கள ஆங் கிலப் பத்திரிகைகள், தமிழ் மக்கள் அனைவருமே பயங்க ரவாதிகள், அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற தொனியில் பச்சை இனவாதம் பேசிவருகையில்,
ஒடுக்குமுறைக்குள்ளாகிவரும் தமிழர்கள் சார்பில் குரல் கொடுத்து அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் களுக்கு உண்டு.
தகவல் யுகம் என வர்ணிக்கப்படும் இன்றைய யுகத்
களுக்கு எதிராக சர்வதேச ரீதியிலும் இணையத் தளங்களூ டாகவும் உண்மை நிலையை உலகுக்கு எடுத்தியம்U வருபவர்கள் தமிழ் ஊடகவியலாளர்களே.
இதனால் எரிச்சலடைந்துள்ளவர்களே இன்று ஊடகவி
முற்பட்டுள்ளனர்.
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு, அவர்கள் தமிழர்கள்
என்ற வகையிலும் இருக்கும் தார்மரீகப் பொறுப்புக்களை நிறை
வேற்றவேண்டிய கட்ப்பாடு உண்டு.
இதனை எத்தரப்பும் அடக்கவோ, மிரட்டவோ முயல் வது அநாகரிகமானது.
இவ்வகையிலேயே, தற்போது மட்டக்களப்பு ஊடகவிய
p60 (GID)
GLDGT607(86 IIT விட்டது உண் கள் கூட பக்க டன. பக்கத்து அயல் வீட்டு சரத்துக்கு தேய Gla, TGIGIGOTLD
GaL 6uIIIElélé ராள மனதுடன் மா கொடுத்து லதே, அனால் றாக அவர் ஆ அலர்ஜியாகிப் மாலை நோயா வனுக்கு பக்கதி பெண்ணிடம் தி விலைக்கு ஆப் வசமாக கீழ்க் வாங்கி குணப்பு வதைப் போல் ' si GOELDLLILDITë இருக்கிறது.
சிறித தூளும் பால்மா மதியானதாகத் அதேவேளை ஏ சும்மா முளைக் நெல்லி பெறு தெரியும், எய்ட் கொல்லி நோயா லை வைரஸ் ப் VIRUS-B) 60)uld யற்புத சக்தி கீழ்க் இருக்கிறது. என் அந்த அம்மா அதேநேரம், பக்க ஏழைப் பெண் அறி சோழியன் குடும் என்ற வகையில் அம்மாவின் செய போல்தான் வளர் றாம் உலக வ சில அபிவிருத்தி குலக நாடுகட்கு D– 60 35 LDUILD To அமைந்துள்ளது.
l6), ந்த பொருளாதார ழில்நுட்பப் பரிமா உண்மையிலேே ளின் அக்கறைை நாடுகள் கொண்ட மாகும். பட்டுத் ஆசையில் கந்து வாங்கும் விவச கட்டிய கோவன டுக்கும் எச்சரிக்ை றாம் உலக நா ஆனால் விடய 60) 35 UT6)T6s GDITFLD 35606 (BL 601 வாலறுத்த நரி யிடும் பரிதாப நி க்க முடிகிறது.
இரண் யுத்தத்தின் போ! கை இரசாயனப் குக்கு அறிமுகப் னியே அளவுக்க பாவிப்பால் தன் வளமிழக்கவே அ யாக கீழைத்தேய மூலம் தனது ம டுத்த விழைகிறது மல்ல செயற்கை ளைகள், செயற் னிகள் இயந்திர மாக்கலின் விை நாட்டின் சுற்றுப் BELILJ LIGU (BLD6 ளும் இப்போது பரிய விவசாய மு காட்டுகின்றன. பதி இரசாயன ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாம் உலக நாடுகளைச் சுரண்டும்
லகின்
| uകഴ്ത്തിന്റെ ഉ സെ6 கயளவு சுருங்கி மதான் கண்டங் வீடுகளாகி விட் ட்டு ஏழைப் பெண் ம்மாவிடம் அவ Dலத்துாள் வாங்கி நோயின் காரண | #535) LIT6) LDIT காள்ளலாம். தா அயல் வீட்டு அம் உதவினால் நல் அதற்குக் கைமா கில கருத்துக்கு பான மஞ்சட்கா ரியான தன் கண து வீட்டு ஏழைப் னமும் குறைந்த டுப் பாலும், இல ாய் நெல்லியும் த்ெதிக் கொள்ளு நான் இன்றைய ல் தத்துவமும்
ாவு தேயிலைத் வும் மிகப் பெறு தோற்றமளிக்கும் ழையின் வளவில் கும் கீழ்க்காய் தியற்றதாகவே DG 6Óll o_L6ö1 ன மஞ்சட் காமா Γ (HEPATITIS கொல்லும் அதி காய் நெல்லியில் பதை கற்றறிந்த அறிந்திருக்கும் த்து வீட்டு பாமர இந்திருக்கமாட்டார் சும்மா ஆடாது அந்த பணக்கார |லும் உள்ளதைப் Iத்துடிக்கும் மூன் றிய நாடுகட்கும் அடைந்த மேற் ம் இடையிலான ல தத்துவம்
யமாக்கலின் திற க்கொள்கை தொ றம் என்பவற்றில் ப வறிய நாடுக | 5 பணக்கார ஆர்வமே அதிக நுணி வாங்கும் வட்டிக்குக் கடன் யி கடைசியில் தையே பறிகொ உணர்வு மூன் |கட்குத்தேவை.
புரிந்தவர்கூட ബuി "ഞ
ான்று கூத்தாடிய
(UTൺ ഉണ് ഞണ് லயையும் பார்
[Lð 9 606 LDEII யூரியா செயற் F60) 6T60)LL ) 6) டுத்தின ஜெர்ம கமான யூரியா நாட்டில் மண் ற்கு மாற்று வழி விவசாய முறை TGO)600T 66TIL ஜெர்மனி மட்டு JaFTuu6oTÜ Luar 5க் கிருமி நாசி golgirlpol) LDU வாக தங்கள் ச்சூழல் பாதிக் த்தேய நாடுக ழத்தேய பாரம் றயில் ஆர்வம் தோடு அலோ துகளின் பக்க
I 1956örgsyp60UD
2.
உலகமயமாதல் கோட்பாடு
விளைவால் கீழைத்தேய மூலிகை மருந்துப் பொருட்களில் மிக மிக ஆர்வம் காட்டுகின்றன. சேதன உர விவசாய திட்டம் அதன் ஓர் அங்கமான மூலிகைகளின் பரீட் சைக்களமாக ஆசிய நாடுகள் குறிப்பாக இந்தியா, பங்களாதேஷ், பர்மா, பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற நாடுகளையும் ஆபிரிக்க நாடுகளையும் பாவிப்பதோடு இதற் காக அந் நாடுகளுக்கு ஏராள நிதி உதவியைச் வழங்குகின்றன.
இதில் அரசு சார் அமைப் புக்களைவிட அரசுசாரா அமைப் புக்களுக்கு வழங்கும் உதவியே அதிகமாகும். இப்படி சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க நினைக்கும் அவற்றின் நிலைப் பாடு சில மூன்றாம் உலக நாடுக ளின் மத்தியில் முணுமுணுப்பை யும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியனாக இரு இந் தியப் பொருளையே வாங்கு (BE
தியா மேற்குலகினரிடமிருந்து கழற் றிக்கொண்டு மேற்கு இந்திய தொ ழில் நுட்பங்களை இணைத்து புதிய வகை தயாரிப்புகளில் ஈடு பட்டு வெற்றியும்காண்கிறது. இதன் பிரதிபலிப்பாக இயற்கை மூலப் பொருள் ஆய்வுத்துறைகளில் இந் திய அரசு - அரசு சாரா நிறுவனங் களுக்கான பெறுமளவு நிதியை மேற்கு நாடுகள் நிறுத்திவிட்டன.
இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்களில் முக்கியமா னவர் சர்வதேச புகழ்பெற்ற விவ சாய விஞ்ஞானியான தமிழகத்தின்
டாக்கள் சுவாமிநாதன் ஆவார். பழ
குவதற்கு மிக இனிமையான சேவை மனப்பான்மையுள்ள மிகச் சாமானியராகத் திகழ்கிறார். தமிழ கத்தில் செயற்கை இரசாயன உரத்தின் அதிக வளர்ச்சிக்கும் பாவனைக்கும் இவரே காரணமாக விருந்தார் என்ற குற்றச் சாட்டுக் கூட முன்பு இவர் மேல் சுமத்தப்
L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
| பட்டுத்துணி வாங்கும் ஆசையில் கந்து வட்டிக்குக்
6L6)
வாங்கும் விவசாயி கடைசியில் கட்டிய கோவணத்தையே பறிகொடுக்கும் எச்சரிக்கை orial
முன்றாம் உலக நாடுகட்குத் தேவை L. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
INDIAN BUY INDIAN) 6T6órp உணர்வில் உந்தப்பட்ட இந்தியர் கள் மிகத் தாமதமாகவேனும் உசாரடைந்தனர்.
இந்தியர்கள் விழிப்புறு முன் கால் நடைகளில் இறைச்சிக் குப் பேர்போன இந்திய மாட்டு இனங்களான ஓங்கோல் பிரமின் என்ற இனங்களில் கலப்பின முறை யைக் கையாண்டு அதற்கு அமெ
ரிக்கா காப்புரிமை பெற்றுக் கொண் டது. அதன்பின் இந்திய தாவர மான (இணைந்த பண்டைய இந் திய சயாமிய பர்மிய) வேம்பின் மூலப்பொருள் கண்டு பிடிப்புக்கும் ஏன் வேம்புக்குமே காப்புறுதி பெற முயன்ற அமெரிக்கா, சில இந்திய
நலன் விரும்பிகளின் (கர்நாடகா) பகீரதப் பிரயத்தனத்தால் அதில் தோல்விகண்டது. எனினும் வேம் பின் மூலப்பொருள் மூலம் உற் பத்தி செய்யப்படும் சில கிரு மிநாசினிகளுக்கான காப்புரிமை யைப் பெற்றுக்கொண்டது. மணன் ணரிப்பைத் தடுப்பதற்கு, மருத்து வத் தேவைக்குமாக கோயம்புத் தூர் போன்ற பகுதிகளில் அதிக ளவு வெட்டிவேர் பயிரிடப்படுகிறது வெட்டிவேரினால் செய்யப்படும் கட் டிகள் கடும் கோடையில் இதமான நிழல் தரும் காப்பாக இன்றும் இந்தியாவில் பல இடங்களிலும் கூட பார்க்கக்கூடியதாக உள்ளது. துரதிஸ்டவசமாக இந்த வெட்டி வேர் ஆராச்சி மையமே இன்று அமெரிக்காவில் செயற்படுவதை இந்திய ஆர்வலர்கள் மிகக் கவ லையோடு கூறுகிறார்கள். திறந்த பொருளாதார கொள்கை தொழில் நுட்பப் பரிமாற்றம் போன்றவை இந் தியாவுக்குள் நுழையமுன் அமெ ரிக்கா அதனை அலட்சியப்படுத்தி விட்டது. அதன் விளைவு வெகு ண்ட இந்திய விஞ்ஞானிகளின் அயராத முயற்சியின் பயனாக இன்று இந்திய, பாகிஸ்தான் (பிரி வுக்கு முன்) கண்டுபிடிப்பான பாசு மதி அரிசிக்கு காப்புறுதிபெறும் முயற்சியில் அமெரிக்கா இறங்க வே, எதிரி நாடுகளான இந்தியா வும் பாகிஸ்தானும் கூட்டுச்சேர்ந்து இன்று அதை எதிர்க்கும் முயற்சி யில் இறங்கியுள்ளன. சிலவற்றை இழந்தேனும் விழிப்படைந்த இந்
பட்டது. அதனால்தானோ என்ன வோ தனது முந்தைய விவசாயக் கொள்கையை மாற்றி இன்று தமி ழகத்தின் பட்டி தொட்டிகளிலெல் லாம் சேதன உர விவசாயத் திட்டம், உயிரி உரப்பாவனை, உயிரி பீடைக்கட்டுப்பாடு, ஊட்டம் ஏற்றியதொழு உரப்பாவனை ஒரு ங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறை என நவீனப்படுத்திய இயற்கை
விவசாய முறையினை முழு மூச் சாக முன்னெடுக்கிறார். அரச பணி யில் இருந்து விடுபட்டபோதும் இவற்றில் இன்றும் பெரும் வழி காட்டியாகத் திகழ்கிறார். அது மட்டுமல்ல விவசாயத்துக்கு வளம் சேர்க்கும் விவசாயத்தின் ஒரு அங் கமான மூலிகைத் துறையிலும் அதனோடு இணைந்த சித்த ஆயுள் வேத வைத்தியத் துறையிலும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். தொடச்சியான பல ஆய்வுகளின் பின்னணியில் அரிய இந்திய மூலி கைவகைகளின் காப்புரிமையை மேற்குலகத்தினரிடம் பறிகொடுத்து விடக்கூடாது என்ற எண்ணத்தை மக்களிடையே திடமாக ஏற்படுத்தி உள்ளார். பழங்குடி மக்கள் மற் றும் குறவர் குடியினரின் தேகா ரோக்கியத்துக்கு உந்துகோலான மூலிகைச் சக்தியின் மகிமையை ஆய்வு செய்து பன்னெடுங்கால மாக அவற்றை அருகிவிடாது பாது காத்துவரும் அவர்களின் அரும் பணிக்கு கைம்மாறாக, காப்புரிமை பெறப்படும் மூலிகைக்காகப் பெற் றுக் கொள்ளப்படும் வருவாயின் இருபத்தி ஐந்து சதவிகிதத்தை அவர்களின் வளர்ச்சித்திட்ட நலப் பணிக்குச் செலவிடுவதென ஒரு கொள்கையை உருவாக்கியுள் ளார். ஆய்வாளர்களும் பெரும் மனதுடன் இவற்றை ஏற்றுக்கொண் டுள்ளனர். 1990களில் உல்லாசப் பிரயாணத்துறை தாக்கத்தாலும், குடிப்பழக்கத்தாலும் நாமக்கல் பகு தியின் கொல்லிமலைக் குறவர்களி GODIL (Bu f'LINGÓ6Ö, GEIT (860T suum போன்ற பால்வினை நோய்கள் பரவின, எனினும் அவற்றை அவர் கள் முடிந்தளவு அங்கு கிடைக் கும் மூலிகைச் சக்தியாலேயே கட்டுப்படுத்திக் கொண்டனர் என் பதை ஒரு சித்தர் மூலமாக அறிந்த போது வியப்பு ஏற்பட்டது.
(நாளை தொடரும்.)

Page 3
*
O3.10.2001
3}{2D6565
அரசு - ஜே.வி.பியின் trí சிறுபான்மையினருக்கு பய
பொதுஜன ஐக்கிய முன்
னணி அரசும் ஜேவிபியும் இணைந்து செய்துள்ள புரிந்துணவு ஒப்பந்த நீடிப்
பினால் சிறுபான்மையின மக்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கப் போவதில்லை. இன்று மக்கள் எதிர் பார்ப்பது நாட்டில் சாந்தியும் சமா
தானமும் ஏற்பட்டு நிரந்தரமான அர
சியல் தீர்வையே. இத்தீர்வினைக் காண அரசும் எதிர்க்கட்சிகளும் இணைந்து விடுதலைப் புலிகளை பேச்சுக்கு அழைக்க வேண்டும்.
இவ்வாறு நேற்று முன் தினம் கல்முனை உவெஸ்லி உயர் தர பாடசாலையில் அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்கத்தின் அதி உயர் பீட நிறைவேற்றுக் கூட்டத்தின் போது இச்சங்க தலைவர் எஸ்.யோக
தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் ஜேவிபியினர் அரசுடன் சேர்ந்து சாத னை புரிந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கின்றனர். ஆனால் ஆணைக் குழுக்களை நிறுவி 17வது அரசியல் அமைப்பு சட்டதிட்டத்தை திருத்துதல் போன்ற செயல்களினால், விமோசனம் எதுவும் கிடைக்கப் போவதில்லை. மக்களின் எதிர்பார்ப்பு சுதந்திரமான தேர்தல், பலமான புதிய அரசு என்ப 606). (Bul.
எனவே வட-கிழக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளும், மலையக அர சியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் தமிழ் மக்களின் பிரச் சினைத் தீர்வு விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேணன் டும் இதற்கு அகில இலங்கை பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை பாது முன்னணி வட-கிழக்கு மாகா  ைவோதய நலன் புரி நிறுவனம்
தமிழ் முஸ்லிம் மலையகத்த:
(கல்லாறு நிருபர்)
என்பன ஒத்துழைப்பு வழங்க தயாரா கவுள்ளன என அவர் தெரிவித்தார். இன்று யுத்தத்தின் மத்தி யில் பல இன்னல்களையும், பொரு ளாதார நெருக்கடிகளையும், சந்தித் துக் கொண்டிருக்கும் தமிழ் மக்களு க்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும். அகில இலங் கை அரச பொது ஊழியர் பல பிரச்சி னைகளுக்கு மத்தியில் மக்களின் அன்றாட பிரச்சினைக்கு முகம் கொடு த்து வருகின்றனர் எனத் தெரிவித்த
வட-கிழக்கு மாகாண சபை யை பொறுத்த மட்டில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொழிற்சங்க ஊழியர் தொடர்பான கோரிக்கைகள், கடிதங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு பதில் ஏதும் அனுப்புவதி ல்லை. இதனால் ஊழியர்கள் பாதி ப்புக்கு உள்ளாகின்றனர்.
வடக்கு கிழக்கு ஆளுன ருக்கு அனுப்பிய கோரிக்கை கடிதங் களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண பொது நிர்வாக அமைச்சுக்கு பணிப்புரை வழங்கியிருந்தும் அடிக்கடி அவர்களும் உதாசீனம் செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார். அங்கு இடம்பெற்ற கூட்ட த்தின் போது பின்வரும் தீமானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விலைவாசி உயர்ந்துள்ளதால் அரச ஊழியர்களுக்கு அலவன்சாக ரூபா 3000 வழங்க அரசைக் கோரல் (வடக்கு கிழக்கு மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் பிரதேச செயலக
திருமலை மூதூர் சேவை பயணக்கப்பல் இடை நிறுத்தப்பட்டது ஏன்?
(முதுார் நிருபர்) முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பெளசியின் அரைக் கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டிலிருந்து மூதூர் திருமலை செல்லும் பயணிக ளுக்காக 400 பிரயாணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய வசதியுடைய கப்ப லொன்று கடந்த வருடம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது தற்போது அக் கப் பல் சேவையில் இல்லை இதற்கான காரணம் என்னவென்று தெரியாது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக சாலை முகாமையாளரிடம் விசாரித்த போது இக்கபபல் நியூஸ்டன் கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதென்று சேவையில் இக் கப்பலினை ஈடுபடு த்துவதன் மூலம் நஷ்டம் ஏற்படு வதாகவும் கூறினார்.
இது தொடர்பாக மக்கள் கருத்துத் தெரிவிக்கையில் 4.05.2000மாம் ஆண்டு திறப்பு விழா
*。
களுவாஞ்சிகுடி சமூக நலன்புரி அமைப்பினரால் வழங்கப்பட்ட முற்சக்கர வண்டியில் சிறுமி ஒருத்தி அமர்ந்திருப்பதையும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு சுவாமி தந்திரதேவா மக்களுக்கு வணக்கம் தெரிவிப்பதையும் படத்தில் காண 6DITL b.(Li L (LipoLb தகவலும் எஸ்.ரவீந்திரன்)
செய்யப்பட்டதிலிருந்து ஒருவரிடம் பயணச் சீட்டு பணமாக 321 ரூபா
அறவிடப்பட்டு மொத்தம் 525,000,00
ரூபா வரை பெறப்பட்டது. பின்னர் 401 ரூபா வாக கட்டணம் அதிகரிக்க ப்பட்டு 55300000 ரூபாவும் அறவிட ப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்
பின்னர் 30.06.2000 அன்று விபத்துக்குள்ளான இக் கப்பல் போக்குவரத்து நிதி அமைச்சு மூலம் திருத்தியமைக்கப்பட்டது. என்றும்
அதன் பிற்பாடு கப்பல் சேவையில்
ஈடுபடுத்தப்படவில்லை எனவும் அவர் கள் தெரிவித்தனர்.
இதனால் மக்கள் பெரும் அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர். இதற்கிடையில் முதுார் திருமலை என்ற பயண ஒழுங்கில் இருந்து கப்பலை யாழ்ப்பாணம் திருமலை ஆக பயண ஒழுங்குக்காக மாற்றப்பட இருப்பதற்கும் மக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
ஊழியர்களுக்கு மு முடியாதுள்ளது.
2001.10.25ம் திக னால் தீவு கிடை ற்சங்க நடவடிக்ை ற்கு அறிவித்தல் எமது தொழிற் அனுப்பப்படும் க கிழக்கு மாகாண அமைச்சு பதில் இது சம்பந்தமாக மாறு அரசைக் ே கெடமை நேரத்தி த்தின் மத்தியில் க ஊழியர்களை L செய்வதையும் தடு உடன் நிறுத்தும்ப 0அரசாங்கமும்
ஒன்றிணைந்து உ விடுதலைப்புலிக த்தை நடாத்தி
9th IDL
(
(ஏறாவூர்
பொதுஜ னணி தேசிய பட் மன்ற உறுப்பினரு லிம் காங்கிரஸின் LT6TCBLDIT60I '919). I லெப்பை தனது 4 DJ BT6)LDIT60ITT.
சிறுநீரக க்கப்பட்டு கொழும் துவமனையொன்ற அனுமதிக்கப்பட்டி பிற்பகல் 12.30 ம LDIT6OHTTİT.
LILL 9(1) அமைக்கு
(களுவாஞ்
பட்டிரு 2) 6T6T DIT6006). ஆகியோரின் வே ங்கவும், பல பொ ளின் வேண்டுகே வும், களுவாஞ் நூலகம் ஒன்றை அனுமதியை கிழ புனர்வாழ்வு புை வீடமைப்பு அட விவகார அமைச் இடம் உள்ளுரா யாளரும் திட்டப்
மது
fk0
(நமது
து ஒ நாள் பூராகவும் மாமனிதனின் தி அருகாமையில் சாலை நடாத்து அதிபர், மாநகர யோர் அனுமதி இப்போது மதுபா வதற்கு தயக்கம் 600TLD 66GT60? 6. இச்செயலினால் பெரிதும் கவை
മുഖഖ கத்தின் ஏற்பா பெற்ற மகாத்மா கூட்டத்தில் கல
 
 
 

புதன்கிழமை
ந்துணர்வால் னதும் இல்லை
5ள் அழுத்தம் கொடுக்க வேண்டும்
பணக்கடன் பெற இது தொடர்பாக நிக்குமுன் அரசி ாவிட்டால் தொழி
எடுப்பதாக அரசி
(ຫດທີສອງ தங்களுக்கு வட பொது நிருவாக புனுப்புவதில்லை. Lബൈ, ബ്ദ്ര, ாருதல்,
வடகிழக்கு யுத்த மையாற்றும் அரச டையினர் கைது த்துவைப்பதையும் அரசைக் கோரல் எதிர்க்கட்சிகளும் டனடியாக தமிழீழ ருடன் பேச்சுவார்
சமாதானத்தை
றிஸ்வி
கொண்டுவரும்படி அரசைக்கோரல் அெரசாங்கமும், ஜேவிபியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால் சிறுபான் மையினருக்கு எதுவித விமோசனமும் இல்லை. எனவே தேர்தலை உடன் நடத்துமாறு அரசை வலியுறுத்துவது. கெல்முனை, நிந்தவூர், களுவாஞ் சிகுடி போன்ற வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட வேண்டும் இவ்வைத் தியசாலைகளில் காணப்படும் குறை பாடுகள் நீக்கப்பட வேண்டும் நொவலப்பிட்டியில் தோட்டப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படு த்தப்பட்டு கொலை செய்ப்பட்டமை யை கண்டிப்பதோடு இது குறித்து நீதி விசாரணைகளை நடத்தக் கோரல் பெயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாட்டின் தேசிய ஐக்கியத்தை சீர் குலைக்கும் சிகல உறுமய கட்சியை தடைசெய்யக் கோரல்
GoGOIGGDIGOL
நற்று காலமானார்
நிருபர்)
|ன ஐக்கிய முன் டியலின்ல் பாராளு ம் ரீலங்கா முஸ் (835eful (9,60600TL மட் றிஸ்வி சின்ன 3வது வயதில் நேற்
நோயினால் பாதி பில் தனியார் மருத் நில் சிகிச்சைக்காக ருந்தவேளை இவர் ணிையளவில் மரண
மட்டக்கள்பு மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான அஹமட் பரீட் மீராலெப்பை 1985 ஆம் ஆண்டு மரணமானதையடுத்து ஏற்பட்ட வெற் றிடத்திற்கு அஹமட் றிஸ்வி சின்ன லெப்பை நியமன உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு மூன்று
வருடங்கள் சேவையாற்றினார்.
இவரது 2360TT 6). T நல்லடக்கம் நேற்று மாலை கொழும்பு காவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள் உட்பட பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ரப்புத் தொகுதியில் நூலகம் மாறு பேரியலிடம் கோரிக்கை
குடி நிருபர்)
புத் தொகுதியில் ள், பொது மக்கள் ண்டுகோளுக்கின து நல அமைப்புக ாளுக்கு இணங்க சிகுடியில் பொது
அமைப்பதற்கான க்கின் அபிவிருத்தி, ரமைப்பு கிராமிய விருத்தி மகளிர் பேரியல் அஸ்ரப் சி உதவி ஆணை ணிப்பாளரும் ஆன
எம்.தயாபரன் கோரியுள்ளார். முன் னாள் பிரதி அமைச்சரும் தேசிய நீர்
வழங்கல் வடிகாலமைப்பு சபையின்
தலைவருமான நகர அபிவிருத்தி பொது வசதிகள் அமைச்சின் பணிப் LITTGTTCCBLDFTGOT 6TLb6T6Ö.6J.6TLb ponaĵoùL|| ல்லா ஊடாக விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளில் தற்போது பொது நூலகம் இன்றி மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், இந்த நூல கத்தை அமைக்க உத்தேச மதிப்பீடு 35 மில்லியன் ரூபாய் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. திட்டப்ப னிப்பா ளர் எம்.தயாபரனால் ஒப்பமிடப்பட்டு இந்த மகஜர் அனுப்பப்பட்டுள்ளது.
3. நலன் புரி அமைப்பு அங்குராப்பனம்
(காத்தான்குடி நிருபர்)
விழக்குப்பிராந்திய போக்கு வரத்துச்சபையின் ஊழியர்களின் நலன்காக்கும் பொருட்டு அண்மையில் கல்முனை தலைமைக்காரியாலயத் தில் 'ஊழியர் நலன்புரி அமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக் கப்பட்டுள்ளது.
தலைவர் கஸ்ஸாலி காரி யப்பர், உபதலைவர்கள் கீரங்கநாதன், எம்.எஸ்.ஆதம்பாவா, செயலாளர் காரியப்பர் முகம்மது சரீப் உபசெய லாளர் எம்.ஆர்.எம்.சமீம் உட்பட செய ற்குழு உறுப்பினர்களாக எஸ்.சியா மளா பி.எம்.இஸ்மாயில், எஸ்.ஏ எம். யூசுப், ஏ.எல்.எஸ்.இஸ்மாயில், கே. பாலசுந்தரம், யூ.எல்.எம்.நெளபர், ஆர். அற்புதமணி, ஏ.எம்.ஏறஹீம், பியோக நாதன் ஆகியோர் தெரிவாகி உள்ள
60III:
லயன்ஸ் கழக சீட்டிழுப்பு
(காரைதீவு நிருபர்)
வரலாற்றுப் பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரெளபதை அம்ம னாலய தீப்பள்ளய உற்சவகால த்தில் கல்முனை நகரலயன்ஸ் கழக த்தினர் ஆக்கபூர்வமான பணியொ ன்றை நடாத்தியுள்ளனர்.
இச்சீட்டிழுப்பின் முதல் பரிசாக லுமாலா பைசிக்கிள், இரண் டாம் பரிசாக வாயு அடுப்பு போன் றவை வழங்கப்பட்டன. சீட்டிழுப்பு வாயிலாக சுமார் 75 ஆயிரம் வரை யில் கிடைக்கப்பெற்றதாக லயன் எந்திரி காபரேதன் தெரிவித்தார்.
bISODITILD6ò CLIIIGO fGOIGli5 gi
கண்டுபிடிப்பு (நமது நிருபர்) யாழ்ப்பாணம் பருத்தித் துறை கடற்பகுதியில் கடந்த மாதம் 30 திகதி காணாமல் போன 22 மீனவர்களையும் கண்டு பிடித்துள் ளதாக இராணுவ தலைமைப்பிடம் தெரிவித்துள்ளது.
காணாமல் போன இந்த மீனவர்களை தேடுவதற்காக நேற்று முன்தினம் இராணுவத்தினர் விஷேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட் டனர். சீரற்ற கால நிலை காரணமாக இம்மீன்வர்கள் நிர்க்கதியான நிலை க்கு உள்ளாகியிருந்தனர் என இராணு வத்தினர் தெரிவித்தனர்.
ஒழிப்புக்காக போராடிய காந்தி லக்கு முன்னால் மதுக்கடை
நிருபர்)
ப்புக்காக தன்வாழ் உழைத்த இந்த வுருவச் சிலைக்கு உள்ள மதுபான வதற்கு அரசாங்க ஆணையாளர், ஆகி அளித்தது ஏன்? FT606)6OL 93E BOB IILI96)l(|b6)1956öl BIU பது புரியவில்லை. ட்டக்களப்பு மக்கள் அடைந்துள்ளனர். காந்திசேவா சங் ல் நேற்று நடை ாந்தியின் நினைவுக் து கொண்டு உரை
யாற்றிய மட்டக்களப்பு மாவட்ட உள் ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவர் அ.செல்வேந்திரன் தெரி வித்தார்.
மேலும் அவர் கூறுகையில் மகாத்மா காந்தி அடிகளின் போத னைகள் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகும். சத்தியத்தையும், அகிம்சையையும் தனது வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டியவர். எனவும் இளம்பராயத்தில் இருந்தே நாம்'காந்திய வழிமுறைகளை பின் பற்றவேண்டும் காந்தியடிகள் கிராம ங்களிலே தனது பணிகளை ஆரம் பித்து வறிய மக்களின் மேம்பாட்டி ற்காக பல திட்டங்களை உருவாக்கி
கந்திநினைவுக்கூட்டத்தில் உரை
வறுமையை போக்க வழி காட்டி
மகாத்மா காந்தி அடிகளின் நினைவு தினமான நேற்று மட்டுநகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை க்கு அருகில் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தினரால் காந்து அடிக ளின் நினைவுக் கூட்டமொன்று இடம் பெற்றது. இந்நினைவுக் கூட்டத்தில் காந்தி சேவா சங்கத் தலைவர் உட் பட இச்சங்கத்தின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் பொது மக் கள் பலரும் கலந்து கொண்டதுடன் காந்தி சிலையின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தனர்.சிலைக்கு பூமாலை களும் அணிவிக்கப்பட்டன.

Page 4
G) 55
93.10.2001
காஷ்மீரில் தற்கொை
இந்தியாவின் அமெரிக்
பூரீநகர் சதைகள் ரோடு முழுவதும் சிதறிக் சரமாரி துப்பா காஷ்மீரில் வெடிகுண்டு கிடந்தன பதிலுக்கு டெ நிரப்பிய காருடன் சட்டசபை தொடங்கினர் இ வாயிலில் தற்கொலையாளி குண்டை தற்கொலை தாக்குதல் நேரம் நீடித்தது மோதி வெடிக்க வைத்ததினால் வெடிகுண்டு நிரப்பிய ஒரு வெடி குண்டுக 26 (CUT UGSLUITGCTITTAEGT. காரை ஒரு தற்கொலை போராளி @r၉imi (86),၂ (ါLIT@လီး]] 60 பேர் படுகாயம் அடைந்தனர். ஒட்டி வந்து சட்டசபை வாயில் மீது 5|LJL । 60لا(Lللاس இந்த தாக்குதலுக்கு முன்னதாகவே மோதினான் என்றும் அதையடுத்தே வளாகததை மு) சட்டசபை கூட்டம் முடிந்து முதல் தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டது வாதிகளை தேட வர் பரூக் மற்றும் மந்திரிகள் வெளி இந்த
என்றும் தெரிய வந்தது. இந்த
"
துப்பாக்கி சண் மேற்பட்டவர்கள் தனர். அவர்கள் அனுமதிக்கப்பட் பலரது உடல் டமாக இருக்கிற அளிக்காமல் இறந்தனர் என ფTვეტrვეტflქნეიტ. 26 இற செய்தித்துறை அ மற்றும் ஒரு ஊழ கள் காரை ஓட்டி போராளியும் 12 மக்கள் 10 பேரு
பூரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடி " குண்டு தாக்குதலில் பலியான ஒருவரது உடலை வந்து உள்ளனர். தீயணைப்பு படையினர் தூக்கி வந்தபோது ஒரு தீவிரவாதி
#ഞL []ഞഗ്ഗഖ GT
(B55LILLÓ னான். அப்போ யேறியதால் அவர்கள் உயிர் தப்பி தாக்குதலையடுத்து துப்பாக்கிக் கொலைப்படையி 60া. சத்தமும் கேட்டது. அதாவது குள் ஊடுருவின அமெரிக்காவில் கடந்த தாக்குதல் நடந்த அதே சமயத்தில் ஒருவர் கூறினார்
மாதம் 1ந்தேதி உலக வாக மைய தற்கென போராளியுடன் வந்த கட்டிடம் ராணுவ தலையக திபெத்ள சட்ட சபைக்குள் ஊடு தாக்கியது யா ஆகியவற்றின மீது தாக்குதல் ருவி விட்டனர். அவர்கள் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து உல பாதுகாப்பு படையினரை நோக்கி என்பது தெரியவி
களாவிய பயங்கரவாதத்தை எதிர்க்க அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டின. இந்த தாக்கு தலை நடத்திய பின்லேடனை பிடிக் கவும் அவருக்கு ஆதரவு அளிக்கும் ஆப்கான் மீது தாக்குதல் நடத்தவும் முழு வீச்சில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இம் முயற்சிகளுக்கு
ஆப்கானினு அமெரிக்காவுக்
ஆப்கானிலுள்ள தலி பான் எதிர்ப்பு சக்திகளை ஊக் கப்படுத்துவதற்கும் ஆப்கானிலி
என்பதும் அவை விகளை பெறப்ே
bet, LLUNTIGUILD Grflö, J, gp GT ஆ' குறித்து தகவல் (559) பாகிஸ்தானுக்குத் தப்பிச் வரை வெளியா சென்ற அகதிகளை பாதுகாப்பதற் இது 8 வாதிகள் "ഞഖ திரும்பி இருக்கி கும் என வகுக்கப்பட்ட திட்டத் ந் தெரிவித் D5 शिक्षण கருதப்படுகின்றது. இந்தியா திற்கு அமெரிக்க அதிபர் புஷ் விலும் விமான தாக்குதல் நடத்த தனது அங்கீகாரத்தை வழங்கி பயங்கரவாதத்த ஜேப்ஸ் இ முகமது இயக்கம் திட்ட u|h6T தியான ஆப்கா மிட்டு இருப்பதாக ரகசிய தகவல் அமெரிக்கா ஆப்கானை ஆ
கிடைத்து உள்ளதாக இந்திய புல னாய்வு அறிக்கைகள் தெரிவிக் கின்றன. இதனால் இந்தியா முழு வதும் உஷார் படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அதே ஜேப்ஸ் இ முகமது இயக்கம் நேற்று காஷ்மீரில் மனித குண்டு மூலம் தாக்குதல் நடத்தி 26 பேர் உயிரை பலி வாங்கி இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு:-
காஷ்மீர் சட்டசபை கூட் டம் நேற்று பூரீநகரில் நடந்தது. கூட்டம் முடிந்து மந்திரிகள் மற்றும் எம்எல்ஏக்கள் வெளியேறி விட் | GöTs.
அப்போது சுமார் 2 மணி அளவில் சட்டசபை நுழைவு வாயி லில் டமார் என்று வெடிச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து துப் பாக்கியால் சுடும் சத்தமும் நீடித்தது. என்ன நடந்தது என்று பார்தந்தால் ஒரே புகை மண்டலமாக காட்சி
எந்நேரமும் தாக்கக்கூடும் என்ற பயம் காரணமாக பல அயிரக் கணக்கான அகதிகள் ஆப்கானை விட்டு வெளியேறி பாகிஸ்தானை சென்றடைந்துள்ளனர். தொடர்ந் தும் பல அகதிகள் பாகிஸ்தானைச் சென்றடைய முயற்சித்த வண்ண முள்ளனர்.
இவ்வாறு பாகிஸ்தா னைச் சென்றடையும் அகதிகளைப் பராமரிப்பதற்கென அமெரிக்காவில் திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. 100 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள அத்திட்டம் அதிபர் புஷ்ஷினது அங்கீகாரத்தையும் பெற்ற நிலையில் உள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளியா கும நியூயார்க் டைம்ஸ் பத்திரி கை தெரிவித்துள்ளது.
இதுதவிர ஆப்கானில் உள்ள தலிபான் எதிர்ப்பு சக்தி களை ஊக்குவிக்கவென, பெரும்
வதிலே ஆர்வ
னியர்கள் எவ
தொகைப் பணம் ஒதுக்கப்பட்டுள் கோர்க்கத் தய அளித்தது. ளதாகவும் அறிய வருகின்றது. ஆப்கானில்
பின்னர் பார்த்த போது ஆனால் அமெரிக்காவிடமிருந்து குழுவொன்றை அங்கு ஒரு சிறுமி உள்பட 12 உதவி பெறப்போகும் தலிபான் துவது எமது ே
பேரின் பிணங்கள் கிடந்தன. மனித
எதிர்ப்பு சக்திகள் எவை எவை
அவர் குறிப்பிட்
 
 
 
 
 
 

க் குண்டுத்தாக்குதல்
புநிலை காரணம்?
b JF IT Ü
| Élu ITa) ULLOII. ாலீசாரும் சுடத் ந்த சண்டை நீண்ட அதே சமயத்தில் ரும் GISELUL ULL COT. ரும் எல்லை பாது னரும் சட்டசபை றுகையிட்டு தீவிர
(50][[T.
தாக்குதல் மற்றும் டயில் 60 க்கும் படுகாயம் அடைந் மருத்துவமனையில் டு உள்ளனர். இதில் ിഞ്ഞു ബഞ്ഞുകി து சிகிச்சை பலன் மேலும் 14 பேர் வே இறநதோர்
ஆக உயர்ந்தது. த சம்பவத்தில் திகாரிகள் இருவரும் யரும் பலியானார் வந்த தற்கொலைப் பொலீசாரும் பொது Li LIGSun GOTirsoft டை அணிந்த 4 ர் ஒன்றை கடத்தி டு ஏற்றி கொண்டு அந்த காரைத்தான் ஒட்டி வந்து சட்ட வாயிலில் மோதி து மேலும் 3 தற்
புதன்கிழமை
4
தான் ஆதரவு தீவிரவாத இயக் கமான ஜேய்ஸ் இ முகம்மது என்ற இயக்கத்தின் தற்கொலைப் படை தான் தாக்குதல் நடத்தியது என்று அந்த இயக்கத்தின் செய்தி தொடர் பாளர் தெரிவித்தார் மற்ற விவரங்கள் எதுவும் அவர் வெளியிடவில்லை.
எத்தனை பேர் தாக்குதல் நடத்தினர்
காஷ்மீரில் நேற்று நடந்த இந்த தற்கொலை குண்டு தாக்குதல் மிகப்பெரியது என்று பொலீசார் கூறினர்.
வாஜ்பாய் கண்டனம்
இந்த தாக்குதலுக்கு பிர
தமர் வாஜ்பாய் கண்டனம் தெரி
வித்து உள்ளார். ஏமாற்றத்தின்
தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள்
மனித
வெடிகுண்டு வந்த
* கார் சுக்குநுாறா
Gossi gLL g60)LJá, கிடக்கும் காட்சி
என்று அதிகாரி
வெளிப்பாடு தான் இந்த தாக்குதல் இது திட்டமிட்ட சதி பயங்கர வாதத்துக்கு எதிராக உலகமே திர
இறந்தனர் என்பதும் தெரியவில்லை ஆனால் இது லஸ்கள் இ தொப்பா இயக்கத்தின் தாக்குதலாக இருக்க
2 லாம் என்றும் கூறபடடுகிறது. ண்டு வடதால் கடைசி முயற்சியாக
நடத்தியது யார் பந்துள்ளது பாகிஸ்
šL血岛 மாதம் 11 ந்தேதி தாக்குதலுக்கு பிறகு
அமெரிக்காவில்
இதை செய்து உள்ளனர் என்று வாஜபாய் கூறினார்.
ள் கால்வைக்குமளவுக்கு குத் தைரியம் கிடையாது
(முல்லா உமர்சவால்)
எத்தகைய உத பாகின்றன என்பது கள் எதுவும் இது விேல்லை.
ம்பந்தமாக கருத்
ர் எரி வளிச்சர், ற்கிடமற்ற அமை னை கட்டியெழுப்பு கொண்ட ஆப்க
தத் தயாராகும் தலிபான் படையினர்
தலிபான் ஆப்கான் மக்க ளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பல்ல. ஏனெனில் எந்த வொரு தேர்தல் மூலமும் அது தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆப் கானை யார் ஆட்சிசெய்ய வேண் டுமென்பதை நாம் தேர்ந்தெடுக்கக்
டனும் நாம் கை ர், அதேவேளை மெரிக்க சார்புக் ஆட்சிக்கு அமர்த் க்கமல்ல என்றும் TÜ.
கூடப்போவதில்லை. ஆனால் அமைதி விரும்பும் ஆப்கானியர்க ளைப் பாதுகாக்க வேண்டியதும், பயங்கரவா தமற்ற பொருளாதார வளர்ச்சி கொண்ட ஆப்கானைக் கட்டியெழுப்ப விரும்புபவர்களுக்கு
உதவு வதும் எமது கடமை என நாம் கருதுகிறோம் என வ்ளிச்ச ரின் அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளது.
இதற்கிடையில்
வானொலி மூலம் நாட்டு மக்க ளுக்கு உரையாற்றிய தலிபான் தலைவர் முல்லா உமர் 'மக்கள் அமெரிக்காவின் தாக்குதல் அச் சுறுத்தல் குறித்து கவலைகொள் ளத் தேவையில்லை. ஏனெனில் ஆப்கானினுள் காலடி வைக்கும ளவிற்கு அமெரிக்கர்களிற்கு தை ரியம் கிடையாது' என்று அவர் குறிப்பிட்டார். அத்தோடு பின்லேடன் தற்போது மிகவும் பாதுகாப்பான தொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள தாகவும் அவரது பாதுகாப்பு குறி த்து இஸ்லாமியர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் உமர் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க ஆப் கானில் உள்ள தலிபான் எதிர்ப்பு சக்திகள் கடந்த மூன்று தினங்க ளாக, தமக்கும் தலிபானுக்குமி டையே கடும் மோதல்கள் இடம் பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள் 660.
ஆப்கானின் வடபுறத்தில் நடைபெற்றுவரும் இம் மோதல் களில் தாம் நூற்றுக்கணக்கான தலிபான் போராளிகளைக் கொன் றுள்ளதாகவும் கணிசமான அளவு நிலப்பரப்பை தலிபானிடமிருந்து மீட் டுள்ளதாகவும் தலிபான் எதிர்பாளர் கள் ஊடகங்களுக்கு அறிவித் துள்ளனர்.
鲇

Page 5
o3.10.2001
மேற்கத்தேய காலணித்து சேரிகள் சீரழிவுகளைத் ே
(கல்லாறு நிருபர்)
மேற்கத்தேய காலணித்து வம் ஏற்படுத்திய பாதிப்பே சேரிகள் உருவாவதற்கு காரணமாகும் மிக மோசமான சமூகச் சீரழிவான போ தை வஸ்து பாதாள கோஷ்டி, பாலி யல்வல்லுறவு, பிச்சையெடுத்தல் போன்றவை செயற்பட சேரிகளே காரணமாக அமைகின் றன.
இவ்வாறு அண்மையில் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடை பெற்ற உலக வதிவிட தின நிகழ் வில் கலந்து கொண்டு கருத்து வழ ங்கிய கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல் பீட தலைவர் கேதம் பையா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்க ளப்பு மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட ஆணையாளர் கபத்மநாதன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் தம்பையா மேலும்
கூறுகையில் சேரிகள் அபிவிருத்திய
டைந்து வரும் நாடுகளுக்கு ஆபத்
தான அச்சுறுத்தலாக அமைகின்றன. பொதுவாகி கூறின் சேரிகள் அணுக் குண்டை விட ஆபத்தான மையங்க ளாகவே இருக்கின்றன.
மட்டக்களப்பை பொறுத்த வரையிலும் கூட சேரிகளற்ற நகரம் என்று சொல்வதற்கில்லை. சேரிக ளுக்குச் சமமான குடிசைகள் காண ப்படுகின்றன. எனவே மட்டுமா நகள் மெகா நகரமாக மாறும் போது கொழும்பு மாநகரைப்போல் சேரிக ளின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடு க்க நாம் இப்போதே திட்டமிட வேண் டும் என தெரிவித்தார்.
நகர மக்களும் சூழல் பாதுகாப்பும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றிய கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல் பீட விரிவுரையாளர் நநல்லராஜ் தனது கருத்துரையில்:-
மட்டு வாவி மாசடைந்து வருவதால் அதன் உற்பத்தித் திறன் குறைந்துள்ளது. பல மீன் இனங்கள்
டுவின bib/ 2.
முற்றாக அழி) தற்ே முற்றுமுழுதாக தையே உபே கோல் மூலப் ெ jbSELILILL EEST6 Gylpod LDTF60)L ந்துள்ளது. மாந இருந்து நாம் ே களில் இருந்து பாதிப்புக்குள்ள 55% வீதம் 2 பொருள்களாக என கூறினார்.
മുഖഖ அதிதியாக வரு க்களப்பு மாநகர எஸ்.நவநீதன் த யில் எமது பகு அமைக்கும் ே
சாஸ்திரம் பார்த்ே
ஆசிரியர்களுக்கான இனவி சுகநலக்கல்விக் கருத்தரங்
(66). ForT)
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 7ற்கு மேற்பட்ட வகுப்புக்களிற்கு கல்வி கற்பிக்கும், 30 ஆசிரியர்களுக்கு இனவிருத்தி சுகம் பற்றிய கருத்த |கு கடந்த 29.09.2001, 30.09.2001 ஆகிய தினங்களில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவ லகத்தில் நடைபெற்றது.
இரண்டு நாட்களாக இடம் பெற்ற இக்கருத்தரங்கில் மட்டக் களக்ட போதனா வைத்தியசாலை பின் பணிப்பாளர் வைத்திய கலா நிதி எம்.தேவராஜன் யெளவன சுகம் பற்றியும், சட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எம்எஸ்எம் ஜாபி, சிறுவர் துஷபிர யோகம் பற்றியும் பாலியல் தொற்று நோய்களுக்கான வைத்திய அதிகாரி வைத் திய கலாநிதி.கே அருளா னந்தராஜா பாலியல் தொடர்பான நோய்கள் பற்றியும் முதல் நாள் கருத்தரங்கில் விரிவுரைகள் நடாத்
560ft.
இரண்டாம் நாள் கருத்த
(மூதூர் நிருவர்)
புதுப்பகுதிகளுக்கு பிற இடங்களில் இருந்து இப்பகுதி இறங்கு துறையூடாக வரும் மக்கள் இறங்கு துறையில் சிற்றுண்டி அரு ந்தினால் கடை உரிமையாளர்கள் அதிக பணம் அறவிடுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக கடை g) floo)LDLLJITGTrf Lib D353,6i (BasiL
(நமது நிருபர்)
பலாலி இரத்மலானை பய ணிைகள் விமானசேவையை குறை ப்பது தொடர்பாக எலிற்றுவல்ஸ் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
பிரயாணிகளின் எணன் ணிக்கை வீழ்ச்சியடைந்ததைத்
ரங்கின்போது, மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி. எஸ். தட்சணாமூர்த்தி பாதுகாப்பான தாய்மை பற்றியும், பிராந்திய தொற் று நோயியலாளர் வைத்திய கலா நிதி.கே.முருகானந்தம் தொற்று நோய்களின் கட்டுப்பாடு பற்றியும், மாவட்ட மேற்பார்வை பொது சுகாதா ரப் பரிசோதகள் பிஜே.விமலநாதன் பாடசாலை சுகநல மன்றங்கள் மற றும் இனவிருத்தி சுகாதாரம் பற்றி யும் விரிவுரை வழங்கினார்கள்.
இக்கருத்தரங்கின் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களைத் தண் டிக்கும் போது உடலுறுப்புக்கள் தாக்கப்படும் முறையினையும், அத னால் ஏற்படும் பாதிப்புக்களையும் அதிகமாக அறிய முடிந்ததுடன் சிறு வர்கள் தண்டனைக்கு உட்படுத் தப்படுவது குற்றம் என்பதையும் LTALT.ബി.ബി.ബി.ജTീif (!pസെഥ அறியக்கூடியதாக இருந்தது என கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கருத்துத் தெரிவி த்தார்.
விரிவுரைகளுக்கு நவீன கட்புல, செவிப்புல சாதனங்கள் பய
இறங்கு துறையில் சிற்றுண்டிகளுக்கு அதிகபணம்
போது அவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கபபடுகிறது.
மூதூர்ப் பகுதிகளில் உள் ள மக்கள் சிற்றுண்டி அருந்தினால் பொருட்களின் விலைக்கேற்ப பணம் அறவிடும் கடை உரிமையாளர்கள் பிற இடங்களில் இருந்து வரும் எங்களிடம் மட்டும் ஏன் இப்படி நட ந்து கொள்கிறார்கள் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பலாலி-இரத்மலான விமானசேவை குறைப்பு
தொடர்ந்தே இந்த முடிவினை எடுக்க வேண்டியுள்ளததக மேற்படி நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வாரத்தில் மூன்று நாட்கள் மூன்று சேவையையும் ஏனைய நாட்களில் நாள் ஒன்றுக்கு இரு சேவையும் நடாத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
ன்படுத்தப்பட்டை நேரத்திற்கு விரிவு கப்பட்டமையும் தாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஐக்கிய தொகை நிதிய னையுடன் ஏற்ப இக்கருத்தரங்கி மேற்பாவை பொ சோதகா எஸ்.சந் கிணைத்து செய
கல்மு H.
(து)
SDN LDL UITGE புரை யோடிப்பே முனை தமிழ்ப் பி யை ஈழ மக்கள் : (ஈ.பி.டி.பி) ஏன் த தமிழ்ப் பிரிவு சம் க்கை எடுக்கும் டே பேன் என்று அ டத்தில் தேர்தலி போது கூறி இக்க மன்ற உறுப்பின கொண்டது. அதன்
வைத்திய அ அவநம்
(காரைதீவு 66) (up 60 பிரதிமாகாண சு LIGOf ILIT6Trflat (Q) மாக பிரதேச வைத் அதிர்ப்த்தி கொன 9 UJ3GF LDK கள் சங்கத்தின் க கூட்டம் கல்முனை யசாலையில் நன் இவ் எதிர்ப்பு க6ை டன. வைத்திய அ மாற்றங்கள் சட்ட லாது தான்தோன்ற வது சில ஆஸ்பத் ணிப்பது போன்ற இவ் எதிர்ப்புக்கு 4 படுகிறது. கூட்டத் பட்ட வைத்திய அ
b60Ti
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதன்கிழமை
5
ம் ஏற்படுத்திய ாற்றுவிக்கின்றன
56)(151,55 bij J/f//7607 5.7 L L/LG) அவசிய)
6T6T601.
து காகித'ஆலை கழிவுக் காகிதத் கிப்பதால் வைக் ருளாக உபயோகி தை விட வாவி, ல் ஓரளவு குறை ரசபை மட்டத்தில் ற்கொண்ட ஆய்வு மாநகரம் சூழல் கும் காரணிகளில் யிரியல் கழிவுப் வ அமைகின்றன.
pாவிற்கு பிரதம க தந்திருந்த மட்ட ஆணையாளர் திரு. ாது அதிதி உரை திகளில் வீடுகள் J(T35| LD60060TULJL) வீடுகளை அமை
ருத்தி கு
மயும், குறிப்பிட்ட ரைகள் ஆரம்பிக் சிறப்பாக இருந்த
பலரும் கருத்துத்
நாடுகள் சனத் த்தின் அனுசர டு செய்யப்பட்ட ன வாழைச்சேனை து சுகாதாரப் பரி நிரமோகன் ஒருங் படுத்தினார்.
க்கின்றார்கள் சோதிடர்களின் அறிவுரைக்கமையவே வீடுகளை அமைக்கின்றார்கள்
நகர அபிவிருத்திக்கமைய வீடுகளை அமைக்க நாம் அறிவுறுத் தும்போது அதை மக்கள் உதாசீனம் செய்துவிடுகின்றார்கள். இதற்குக் காரணம் போதிய அறிவூட்டல் இன் மையே சிங்கப்பூரில் மாடிகள் அமை க்கும் போது மரங்களையும் திட்டமிட்டு நடுகின்றார்கள் மாடி முடியும்போது மரமும் வளர்ந்து இயற்கைச் சூழலை ஏற்படுத்து கின்றது. நாமும் அவ்வாறே திட்ட மிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மூதூர் - கிண்ணியா படகுச் சேவை இன்றி பயணிகள் அவலம்
(மூதூர் நிருபர்)
மூதூர் கணிணியா பரப்பளவு 14 கி.மீ திறந்த கடலாக இருப்பதாலும், தரைப்போக்குவரத்து பாதுகாப்பின்றி தடை செய்தமை யினாலும் பொது மக்கள் கிண்ணியா செல்வற்கு மிகவும் சிரமமடைகின்ற 60.
சென்ற ஆண்டு கடற்படை யினருக்கு சொந்தமான படகு ஏரி குண்டான் சேதமானதைத் தொடர் ந்து மூதூர் கிண்ணியா சேவை யின்றி தினமும் 190 பிரயாணிகள் பாதிப்படைந்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டபோது குறிப்பிட்ட தினத்தில்
குளத்துநீர் உடைவை தடுக்க நடவடிக்கை
(அரியம்)
மட்டக்களப்பு படுவான் கரைப்பகுதி புழுகுநாவ குளத்தில் கடந்த பத்துவருடங்களாக ஏற்பட்டு ள்ள நீர் அரிப்பினை தடுப்பதற்கு குறிப்பிட்ட குளக்கட்டின் உடைவை க்கண்டு பிடிக்கக் கூடிய நிபுணர் களைப் படுவான்கரைப் பகுதிக்கு வரவளைக்க தற்போதய நிலையில் முடியாமல் உள்ளது என நீட்பாசன திணைக்கள பொறியியலாளர் தெரி வித்தார்.
நேற்று முன்தினம் கொக் கட்டிச்சோலையில் இடம்பெற்ற மானாவாரிச் செய்கை ஆரம்பக் கூட் டத்தின்போது புழுகுநாவிக்குளத்தில் வெடிப்பு ஏற்பட்டு நீர் வெளி யேறுவதை தடுக்கும்படி விவசா யிகள் கேட்டபோதே பொறியியலாளர் இதனை தெரிவித்தார்.
கிண்ணியாவில் துறைமுகம் அமை த்து தருவதாகவும் மூதூர் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சிறிய படகு சுமார் 60 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய படகு ஒன்று திருத்தப்பட்டு சேவைக்கு அமர்த்தி பொது மக்க ளின் கஸ்டத்தினை நிவர்த்தி செய்து கொடுப்பதாகவும் தெரிவித் தார்.
முதுTர் திருகோணம லைக்கு இடையில் சுமார் 16 கிலோ மீற்றர் பரப்பளவினைக் கொண்ட கடற் பரப்பில் ஒா பயணிகள் கப்ப லும் இரண்டு சிறிய படகுகளும் சேவையில் ஈடுபடுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
னை தமிழ்ப் பிரிவு பிரச்சினையை
யால் தீர்க்க முடியாதா?
தேர்தல் வாக்குறுதி என்னவானது என்கிறதுஜிவோதயம்
டிபி
ற மாவட்டத்தில் யிருக்கும் கல் வுப் பிரச்சினை னநாயகக் கட்சி க்க முடியாது? ந்தமாக நடவடி து தட்டிக் கேட் LT60), D LDIT6)IL போட்டியிட்ட சி ஒரு பாராளு ரைப் பெற்றுக் பின் கல்முனை திகாரிகள்
60th நிருபர்)
கரையோர தார சேவைப் 1ற்பாடு காரண ய அதிகாரிகள் 6ỉ|6||60|Î. துவ அதிகாரி யோரமாவட்ட தற்கு வைத்தி பெற்றவேளை 561 Golos ILL ாரிகளின் இட ரீதியில் அல் தனமாக செய் களை புறக்க யற்பாடுகளே ணமென கூறப் 30 க்கு மேற் ாரிகள் இருந்
தமிழ்ப் பிரிவு பிரச்சினை மூடி மறைக்கப்பட்டு விட்டதா? அல்லது ஏதும் மூடுமந்திரம் நடந்து விட்டதா? என்று மக்கள் சந்தேகம் கொண்டு ள்ளனர் எனக் குறிப்பிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந் தாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவை க்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனம் அனுப்பியுள்ள அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தற்போது இப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் ஒரே குரலாக இருப் பதும் பாராளுமன்றத்தில் பெரும் சக்தியாக செயற்படுபவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஏன் இந்த பிரச்ைசினையை தீக்கமுடி யாது இருக்கிறது?
மீண்டும் தேர்தலின் போது .ഥജ കി.മി (LILiquി' (ഖണ്ഡഖ தற்கு உருப்படியாக எதையாவது செய்தால்தானே மக்களை வாக்கு க்காக அணுகமுடியும்
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு நிங்கள் பதவியில் இருக்கும் போது செய்யக் கூடிய ஒரே ஒரு கைங்கரியம் இதுதான் இதைவிட முக்கிய வேறு விடயம் எதுவும் இல்லை. தயவு செய்து தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் அமைத்து தாருங்கள் என அக்கடி த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
LDL '/afl 50i J 60|| தங்கப்பதக்கம் வென்றது (வேதாந்தி) விகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட தமிழ்மொழித்தின விழாவில் மட்/வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது.
வாசிப்பு இரண்டாம் பிரி வில் சங்கிரனாசியாம்சுந்தர் முத லாம் இடத்தையும், தனி நடனம் ஐந்தாம் பிரிவில் ரகுப்பிரியா சண் முகநாதன் முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும்.
தக்கா
மன்று தொபேஇ- 22500 (முறி0ணர் கட2 பதிவு ബഗ്)
டயபிள்நாற்றுக் கவி
கத்தரி, மிளகாய் நாற்றுக்கள் தேவையானோர் நாடவேண்டிய இடம்.
விவசாய வன வளத்திணைக்களத்தினால் பதிவு L a L S T 0T T S YY LL L பெற்றுக்கொள்ளலாம் தாளங்குடா பண்ணை தொபேஇ-46698 பிள்ளையாரடி பண்ணை-தொபேஇ-2409

Page 6
03.10.2001
தினக்கதி
அதிபர்கள் களஞ்சிய ை இலங்கையில் அறிமுக
இன்று அதிபர்களின் பங்கு ஒரு பாடசாலையில் முக் கியத்துவம் கூடியதொன்றாகி விட் டது. முன்பிருந்த அதிபர்களை விட இன்றைய புதிய உலகில் அதிபர் களின் நடி பங்கு வித்தியாசமானது. புதிய புதிய கலைத்திட்ட மாற்றங் களை அறிமுகப்படுத்துவது தொட க்கம் கல்விச்சீர்திருத்த நடவடிக்கை களில் பங்குபற்றுவது வரை பாரப் பட்ட வேலைகள் அவர்கள் முன் சுமத்தப்பட்டுள்ளன. இருக்கின்ற வளத்தை வைத்துக்கொண்டு சிறந் த முகாமைத்துவம் செய்ய வேண் டுமென்று கல்வியியலாளர்கள் கூறு கின்றனர்.
முகாமைத் துவத்தில் புதிய திட்டங்களை அறிமுகம் செய் வதற்கேற்ப அறிவுத்திறன்களை ஒரு அதிபர் பெற்றுக்கொள்ள வேணன் டியது அவசியமாகும். அதற்காக இன்று பல்வேறு வழிகளில் அறிவு உளட்டப்படுகின்றது. கருத்தரங்கு
(SLEAS) ஆகிய சேவைகளை சேர்ந்தவர்கள் விசேடமாக வடிவ மைக்கப்பட்ட ஒரு வருட அதிபர் பாட நெறியை பின்பற்ற வேண்டிய தேவை அங்கு வலியுறுத்தப்பட் டுள்ளது.
ஒரு பாடசாலை தனித்து வமுடையது. அதே வேளை சிக்கல் தன்மை வாய்ந்தது. அதற்கு அவர் பொருத்தமுடையவர் தானா? என்ப தை உய்த்தறிய வேண்டிய தேவை யுள்ளது. எனவே மேற்படி பாட நெறிக்கு விண்ணப்பிப்போர் கவ னத்தில் எடுக்கப்படுவார்கள். அதா வது அனைவரும் தெரிவாக முடி யாது தகுதியான சிலரே தெரிவாக
வாய்ப்புண்டு
மொத்தமாக 50 பேர் இப் பாடநெறிக்குத் தெரிவு செய்யப்படு வர் கல்வியமைச்சு இவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கி உரிய பாடசாலைகளில் பயிற்சி
நடைமுறை ரீதியாக வழங்கவும்
விரி சகாதேவராஜா
பயிற்சிப்பட்டறை, பாடநெறி, டிப்ளோ LDII 616örgl L16o Glo05.
இன்று பாடசாலைகளுக் கு அதிபர்கள் நியமிக்கப்படும் போது உரிய நடைமுறை பின்பற்றப்படு வதில்லையென்று கூறப்படுகிறது. நாட்டில் 1000க்கு மேற்பட்ட பாடசா லைகளில் அதிபர் தரமில்லாத ஆசிரியர் சேவையைச் சேர்ந்தவர் களே கடமை நிறைவேற்று அதிப ரகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் உரிய காலத்தில் நிரந்த ரமாக்கப்பட வேண்டும். அல்லது போட்டிப்பரீட்சை மூலமாவது நிரப்ப ப்பட வேண்டும்.
புதிதாக ஒரு செல்நெறி வருகிறது. ஒரு அதிபர் குறைந்தது 5 வருட காலம் கல்வி முகாமைத் துவத்தில் மீள் பயிற்சியை பின்பற்ற வேண்டும் என்று பாடசாலையின் தரத்தைப் பொறுத்து அதிபர்கள் நியமிக்கப்படுவதில்லை. ஒரு AB பாடசாலைக்கு அதிபர் தரமில்லாத பட்டதாரி ஆசிரியர் கூட அதிபராக உள்ளார். அவர் அதிபர் தரத்திலுள் ளவரை விட சிறந்த வல்லமையு டையவராயிருப்பார். அது வேறு விட யம். ஆனால் அதிபர் தரத்திலுள் ளவர்கள் தேவை எதுவும் ஒரு ஒழுங்கு முறையில் இருக்க வேண் டும் என்ற கருத்து தற்போது தலை தூக்கியுள்ளது.
அதன் பிரதிபலிப்பே அதி பர்கள் களஞ்சிய மையம் (Princip als Pool) என்பதாகும். அதிபர்க ளை சேமித்து வைத்து விநியோ கிக்கின்ற இடம் என்றும் பொருள் படும். இதை உருவாக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. அது தொட ரபாக சற்று இங்கே பார்ப்போம்.
அதிபர்கள் களஞ்சியம்
pTI'lറ്റുള്വണ്ണ LITLITഞൺ களில் அதிபர் வெற்றிடங்கள் எழும் போது இந்த Pool இலிருந்து அதி பர்கள் நியமிக்கப்பட வாய்ப்புண்டு ஏனைய ரீலங்கா கல்வி நிர்வாக சேவை, பூரீலங்கா நிர்வாக சேவை போன்ற (SLEAS, SLAS) துறை யினருக்குக் கூட இந்த Pool முறை மை உண்டு அது போலல்லாது பயிற்று விக்கப்பட்ட அதிபர்களை அவ்வப்போது விநியோகம் செய்யும் மையமாக இது செயற்படும்.
தெரிவு செய்யப்படலாம்?
இந்த Pool க்கு இலங் கை அதிபர் சேவை(SLPS) இலங் கை கல்வி நிருவாக சேவை
யார்
நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ் விசேட பாடநெறி மூன்று பிரதான பாகங்களாக வகு க்கப்பட்டுள்ளது.
முதல் பாகம்
முதலாம் பாகம் 4 மாத ங்களைக் கொண்டது. இது வதிவிட பயிற்சி நெறியாகும். (Residential training) இது மீப்பே எனுமிடத்தி லுள்ள தேசிய கல்வி நிறுவாக்க கிளையில் அமைந்துள்ள தொழில் வன்மை அபிவிருத்தி மற்றும் கல்வி முகாமைத்துவ நிலையத்தில் (CPDEM) b60 GL366ilogil.
இங்கு பங்குபற்றுவோர் முகாமைத்துவக் கொள்கைகள் நிறுவன ரீதியான நடத்தை மற்றும் பகுப்பாய்வு தனியாள் முகாமைத் துவம், பாடசாலை அபிவிருத்தி திட் டமிடல், முகாமைத்துவ மாற்றம், நிதி மாற்றம், மனித வள முகா மைத்துவம், கற்றல் திறமை, தக வல் தொழில்நுட்பம், கல்வியல் ஆய்வுமுறை போன்ற பல்வேறு
விடயங்களில் ஈடு
இரண்டா இரண்ட சாலையில் பூரண அங்கு பங்கு.ெ
FIT60)6) 9560)6)60) கிருத்திய வேை யாக ஈடுபட அது பாடசாலை ஒன் யர் கூட்டம், பெற் nLLഥ, 9ളുഖ gഖID, ID6ിg, ഖണ
LITLET606) F(LDGB ற விடயங்களை பகுத்தாராய்தலும் யாகவிருக்கும். தொழிற்படும் அ தையுடன் சகல தன்னை ஈடுபடுத் பலிப்பை காட்டிக் டும் என எதிர்ப்ப பங்குபர் சாலையில் தன் கிறாறோ அந்த அதிபர் வார இ அதிபர் பயிற்சி அழைக்கப்படுவர்
இறுதி இப்பகு களது பிரதிபலிப் பங்கு பற்றுனர் த வாகவும், தமது வெளிக்கொணரு ഉഥ, LILITഞ്ഞു ற்சி அனுபவங் திபலிக்கும் பயி
EFT60D6AD60DULJ AbL III தர்ப்பம் வழங்கப்
இப்படி sÉE6Ö6II 9 6Í16IIL நெறியைப் பூர்த்தி SLEAS Slg)|6)16 Pool 96) p. 6i தேவையான போ: இந்நடைமுறை முறைக்கு வரும் த்திருந்து தான் !
கல்விக் கட்டுரை - 02. கல்விச் சீர்திருத்த ஆங்கிலக் கல்
(விரிசகாதேவராஜ)
இலங்கையில் அறி முகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல் விச் சீர்திருத்தத்தில் சாதகமான நல்ல பல அம்சங்கள் உண்டு அவற்றில் ஆங்கிலக் கல்வியும் ஒன்றாகும்.
11 வருட பாடசாலைக்
கல்வியின் பின்னர் ஒருவனுக்கு கிடைக்கும் ஒரேயொரு தராதரப் பத்திரம் க.பொ.த (சாத) பெறுபே றாகும். இவர்களில் பலர் ஆங்கிலத் தில் எழுத வாசிக்க, பேச முடியாத வர்களாயுள்ளனர். இதனால் இவர் கள் மூன்றாம் நிலைக் கல்வியைத் தொடரவோ, உரிய வேலைவாய்ப் பையோ பெறமுடியாதவர்களாக ഖുണ്ടെങ്ങ].
இதனைச் சீர்திருத்த ஜனாதிபதி விஷேட துரித நடவடிக் கைக் குழு ஆங்கிலத்தை தரம் 1லிருந்தே அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த நடவடிக்கையின் சுருக்கம் இதோ. 0 தரம் 2இலே தாய் மொழியுடன்
ஆங்கிலமும் தெ பயன்படுத்துதல், யுள்ளது. 0 தரம் 3லிருந் ஆங்கிலக் கல்வி 0 தரம் 6லிருந்து நூல்களுடன் ஓர் பிக்கப்படவுள்ளது முறையிலுள்ளது. 0 க.பொ.த.(சா ஆங்கிலம் மைய 0 க.பொ.த.(உ பொதுவான ஆங் புதிய பாடத்தை நடைமுறையிலுள் இதனை களுக்கு ஆங்கில கவும் பல திட் ஆசிரிய கலாசான இரண்டு வருட பயிற்சியையும் மே டியிருக்கும் 100 க்கழகத்துக்கு துெ கில பட்டப்படிப்ை உதவுதல், இப்ப ளுள்ளன.

புதன்கிழமை
6
D ம்
படுத்தப்படுவர்.
Filib LIITSED
TLD LIITELÉ) LIITIL மாக இடம்பெறும் பற்றுவோர் பாட D 3) LLIL FB6) லகளிலும் நேரடி னுமதிக்கப்படுவர். று கூடல், ஆசிரி றார் ஆசிரிய சங்க லக முகாமைத் முகாமைத்துவம், த் தொடர்பு போன் அவதானித்தலும், இவர்களது பணி நிழல் அதிபராக வர் மிகுந்த சிரத் விடயங்களிலும் நதி நல்ல பிரதி
ார்க்கப்படுகிறது. B360T 6155 I LTL ன்ை ஈடுபடுத்து CILITLEFT60)6)ugi இறுதி நாட்களில்
நிலையத்துக்கு
ILIITab தியில் தான் அவர் புகள் தென்படும். தனியாகவும், குழு அனுபவங்களை வர் நிலையத்தி பிலும் பெற்ற பயி கள் இங்கு பிர ற்சி பெற்ற பாட ததுவதற்கும் சந் LI(BLD. பாக மூன்று பாக IE: fill I 6i(8g L i LIIIL செய்யும் SLPS, 606 Principals வாங்குவர். பின்பு து விநியோகிப்பர் எப்போது நடை என் பதை பொறு பார்க்க வேண்டும்.
த்தில் வி
ாடர்புமொழியாகப் இது அமுலாகி
து முறைசார்ந்த 60)ULJ 6)JLPPhJ(95956). கவர்ச்சிகரமான LITLLDITEd, Eli து. இதுவும் நடை
த) பரீட்சையில் ப்படவுள்ளது. த) பரீட்சைக்கு கிலம் என்ற ஒரு அறிமுகப்படுத்தல் TGT35). ாவிட ஆசிரியர் த்தில் பயிற்றுவிக் டங்கள் உண்டு. லயில் இருப்போர் ஆங்கில சிறப்புப் மற்கொள்ள வேண் பேரை பல்கலை நரிவு செய்து ஆங் பை மேற்கொள்ள டி பல திட்டங்க
தகர்க்கப்பட்டது அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் அகங்காரம்
உலகப் பொருளாதார மையம் உலக ஆக்கிரமிப்புக்க ளைத் திட்டமிடும் அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகன் என்ற பாதுகாப்புக் கோட் டை என்பன தகர்த்துத் தரைமட்ட மாக்கப்பட்டுள்ளது. கூடவே, இத்தாக் குதலின் விளைவாக அனேகமான மக்கள் பாரிய உயிரிழப்புக்கு உள் ளாகினர். அனைத்தையும் கண்டு உலக மக்கள் அதிர்ந்து நிற்கின்ற 60TT.
மிகக் கச்சிதமான திட்ட மிடல், வியப்புற வைக்கும் தாகத் தல் ஒருங்கிணைப்பு, தகர்க்கப்பட்ட பொருளதார, இராணுவ இலக்குகள் தரை, கடல் மார்க்கத் தாக்குதல்களு க்குத் தன்னைத் தற்காத்துக் கொள் ள அனைத்தும் செய்து விட்தாக, நட்சத்திரப் போருக்குத் தயாரிப்புக் கள் செய்து கொண்டிருக்கையில் அமெரிக்க அரசுக்கு கிடைத்த அதிர்ச்சி தரும் அடியாக அவமா னகரமான அடியாக இது அமைந்து ள்ளது.
அநீதியின் மீது கட்டியெ ழுப்பப்படும் எந்த கோபுரங்களும் மாடங்களும் தகர்ந்து தவிடுபொடியா கவே விதிக்கப்பட்டவை என்ற உண்மை உலகிலுள்ள ஒவ்வொரு வரின் கண் முன்னே நிதர்சனமா கியது. நியூயோர்க் ஆகட்டும், இல ண்டன் ஆகட்டும், டோக்கியோ ஆக ட்டும், வினையும் ஒன்றே விளைய யனும் ஒன்றே எல்லை தாண்டிக் கொடுமையிழைக்கும் ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின் விதைப்பின் பன்மடங்கில் அது பெற்ற அறுவடை யாகவே இதனைக் கொள்ள வேணன் (BLD.
அமெரிக்க ஆக்கிரமிப்புக் கொள்கையினால் அன்றாடம் உயிரி ழப்புகளை எதிர்கொண்டு வரும் தேசங்களுக்கும் மக்களுக்கும் ஒரு புறம் உள்ளுர ஒரு ஆசுவாசம் மறு புறம் அவ் உள்ளங்களில் மரணித்த மக்களுக்கான சோக நினைவுகள் மரணங்களின் அவலத்தை இழப் புக்களின் சோகத்தை தினம் தினம் அனுபவிக்கும் இவர்கள் அமெரிக்க மக்களின் சோகத்தை நன்கறிவர். அமெரிக்க அரசின் வரலாற்றுக் கொடுமையினால் விளைந்த தவிர் க்க முடியா வினைக்கு அம் மக்கள் கொடுக்க வேண்டியிருந்த பெரிய விலைக்காக உலக மனித நேய சக்திகளுடன் இணைந்து நம் மனங் களும் கசிகின்றன.
மேற்கு நாட்டு மக்களே, உங்கள் அரசுகளின் தாங்கமுடியாத கொடுமைகளின் விளைவுகளே இது என்பதை நீங்களும் உணர்ந்து கொள்ளுங்கள் உங்கள் அரசுகள் உங்களை இந்நிலைக்கு ஆட்படு த்தியுள்ளன. உங்கள் அரசுகளின் பல்வேறு அநாகரிக யுத்த முறைக ளுக்கும், இராஜதந்திர கபடத்த னங்களுக்கும் ஊடகத்துறைப் பயங் கரவாதங்களினதும் விளைவு கள் தான் இவை அமெரிக்காவின் பூர் வீக குடிகளை கொன்றொழித்து உங்கள் முன்னோர்கள் கட்டியெழுப் பிய நாகரீக அரசு களின் இன்றை ய ஆட்சியாளர்கள் பின்பற் றும் கொள்கைகளின் விளைவுகள் தான் இவை உலகிலுள்ள அனேக மக்க ளின் மீது விரித்த ஒடுக்குமுறைக் கரங்களின் பதில் விளைவுகளே இவை என்பதை உணர்கின்றீர்
E6TIT?
அக்கிரமக்காரர்களே இன் றைய நிலைக்குக் காரணமான உங்கள் கொடுர வரலாற்றை உலக மக்கள் அறிவர். அன்றும் இன்றும் நீங்கள் நடாத்தும் அரசியல் பித்த லாட்டங்களையும், நிதி மோசடி களையும், இராணுவக் கொடுமை
களையும் அறிவர் அமைதி பூத்து க்கிடந்த தேசங்களுக்கு இடையில், யுத்தங்களைத் தூண்டிவிட்டு ஆயு
தங்களை விற்று கோடிக்கணக்கான
மக்களைக் கொன்று குவிக்கக்
ணமாகும் உங்கள் நாகரீகம் பற்றி அடக்கப்பட்டு வரும் மக்கள் அனை வரும் அறிவர். ஒரே நாளில் ஒரு இலட்சம் உயிர்களை ஈராக்கில் பலிகொண்ட உங்கள் நாகரீகங்க ளையோ அல்லது உங்கள் அணுக் குண்டுகளை பரீட்சித்து அரை நூற் றாண்டுக்குப் பின்பும் இன்றும் யப்பானில் மனித உயிர்களைச் சிதைத்து வரும் உங்கள் நாகரீக ங்களையும் மக்கள் அறிவர்.
என்னதான் உயர் தொழில் நுட்பங்களாகட்டும், விஞ்ஞான வழி முறைகளாகட்டும் ஒவ்வொரு புதிய மாற்று வழிகள் கண்டறியப்படும் என் பதை இத்தாக்குதல் உங்களுக்கு உணர்த்தவில்லையா? ஒடுக்கும் மூளைகளினதும் இயந்திரங்களின தும் நுண்ணிய வழிமுறைகளை விஞ்சிய உத்திகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்த்தவில்லையா? ஒடுக்குமுறை யாளர்களாகிய நீங்கள் என்னதான் உங்கள் ஆதிக்கங்களைப் பாது காக்க முயன்றாலும், உயிர்களை அர்ப்பணித்து தகர்க்கும் சக்திகள் உருவாகக் காரணமே உங்கள் கொடுங்கொன்மை அல்லவா? இக் கொடுமைகளுக்கு திண்ம் தினம் உள்ளாகிக் கொண்டிருக்கும் மக்க ளின் ஆசுவாசப் பெருமூச்சுக்களை யே மூன்றாம் உலகத்தின் தெருக்க ளில் கண்டீர்கள் தம் துன்பம் தொலைக்க ஏதேனும் செய்யப்படும் என்ற நம்பிக்கையின் ஆசுவாசமே அது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் ஆக்கிரமிப்பு அரசுக ளின் பிரஜைகளே! உங்கள் துன்பத் தை நாங்கள் உணர்கின்றோம் எங்
கள் மீதான கொடுரங்களை நீங்கள்
உணர்ந்ததுண்டா? எமது நெடிய துய ரங்களுக்கும் உங்களது சுகமான
வாழ்வுக்கும் எவ்வளவு தொடாபோ,
அவ்வளவு தொடர்பும் துயரங்களு க்கும் எம் சுதந்திரத்திற்கும் உள் ளது. இதனைப் புரிந்து எதிர்கால த்தை மாற்றியமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டியுள்ளோம் என்பதை உணர்வீர்!
ஆம், மாற்றம், அடிப்படை மாற்றம் வேண்டும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும். அது அனைவரு க்குமானதாக இருக்க வேண்டும்.
இந்தப் போர்முறை தந்த அதிர்வின் உள அதிர்ச்சி உங்கள் அரசுத் தலைவர்களுக்கு மாத்திர மல்ல. உலகிலுள்ள எல்லா ஒடுக்கு முறையாளர்களுக்கும் கூட ஒரு பேரடி கொடியர்களுக்கும் அவர்க ளை ஆதரித்து நிற்போருக்கும் இதுவோர் படிப்பினையாகட்டும் மனி தகுல வரலாறு முழுவதும நின்று நிலைக்கும் நினைவாகட்டும்.
அமெரிக்க அரசின் உல கை ஆதிக்கம் செய்யும் பொருளா தார, அரசியல், இராணுவக் கொள் கைகளின் வரலாற்று பூராவுமான விதைப்புகளின் அறுவடையைத் தான் அவ்வரசு இப்போது நேரடியா கத் தன் காலடியில் எதிர் கொண்டி ருக்கின்றது. தாம் விதைத்ததை தாமே அறுவடை செய்துள்ளார்கள் ஆக, தம் சொந்த மக்களின் இழப்பு உட்பட இவை அனைத்துக்கும் பொறுப்பு அமெரிக்க ஆதிக்க சக்திக ளே இந்த ஆதிக்க சக்திகள் கொடி ய கொள்கைகளுக்காக தம்முயிர்க ளைப் பறிகொடுக்க வேண்டிய அமெரிக்கப் பொது மக்களின் உயி ாகள் அமைதியடைய உலக மக்க ளினதும் நமதும் ஆழந்த அஞ்சலி
EGT
(தமிழீழ மக்கள் கட்சி பிரசுரம்)

Page 7
O3.10.2001
سيلاټ
"லைற்ஹவுஸ்"
சிநேகயூர்வ
மட்டக்களப்பு லைற் ஹவுஸ் அணியும் பவர்கிட் அணி யும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிநேகயூர்வமாக போட்டியொன்றில் விளையாடின. இப்போட்டி 15 ஓவர் கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
முதலில் துடுப்பெடுத் தாடிய லைற்ஹஸ் அணி 15 ஒவ ரில் சகல விக்கட்டுக்களையும் இழ ந்து 75 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உதயன் 22 சிறிதர் 10
ஓட்டங்களைப பெற்றனர்.
பவர்கிட் அணியின் பந்து வீச்சில் புஸ்பா 23/6 விக்கட்டுக்க ளையும் பிரகாஸ் 9/2 விக்கட்டுக்க ளையும் வீழ்த்தினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத் தாடிய பவர்கிட் அணி 143 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது. இதில் புஸ்பா 21 ஓட்டங்களையும், திருக் கேஸ் 07, லங்கன் 07 ஓட்டங்க ளையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கண்ணா 3
கோட்டைமுனை விளையாட்டுக்
கழக அணி ெ
(LDB)
மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நடத் தும் கடினபந்து கிரிக்கெட் போட் டியின் 2வது அரையிறுதிப் போட் டியில் கோட்டைமுனை அணி 03 ஓட்டங்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இறுதிப் போட்டியில் லக்கி அணியு டன் கோட்டைமுனை அணி விளை யாடும்.
முதலில் துடுப்பெடுத் தாடிய கோட்டைமுனை அணி 154/10 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமரன் 27 ஓட்டங்களையும், Í LITT 28 ஓட்டங்களையும் கஜன் | ஓட்டங்களையும், லோபஸ் 09 ஒட்டங்களையும் பெற்றனர்
சிவானந்தா அணியின் பந்துவீச்சில் செந்துாரன் சிறப்பாக பந்துவீசி 10/2/24/3 விக்கட்டுக்க
வற்றி பெற்றது
ளையும் தயாளன் 03 விக்கட்டுக்க ளையும் கஜன் 02 விக்கட்டுக்க ளையும் வீழ்த்தினர். இப்போட்டியில் கோட்டைமுனை அணியின் இறுதி விக்கெட் இணைப்பாட்டமாக 46 ஓட்டங்கள் பெறப்பட்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத் தாடிய சிவானந்தா அணி 151 ஓட் டங்களை மட்டும் பெற்றது. இதில் கஜன் 44 ஓட்டங்களையும் சுமன் 15. நிலக்ஷன் 11, மதன் ஆட்ட மிழக்காது 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கோட்டை முனை வீரர்களான லோபஸ் 03 விக்கட்டுக்களையும் கஜன் 04 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
நடுவர்களாக சுமன்,
ஜெயச்சந்திரன் ஆகியோர் கடமை புரிந்தனர்.
உயிர்தப்பிய ஒரேயொரு இஸ்ரேல் வீரர்
(96)in
(எம்.ஐ.எம்.முஸ்தபா)
21வது ஒலிம்பிக் போட்டி 1976ம் ஆண்டு மொன்கில் நகரில் இடம் பெற்றது.
E60ILIT66Ö so 6stol
மொன்ரீல் நகரில் ஜூலை மாதம் 17ம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 16ம் திகதி முடிவுற்றது.
இப்போட்டியில் 84 நாடு களைச் சேர்ந்த 6934 போட்டியா ளர்களும் 2200 உத்தியோகத்தர்க ளும் கலந்துகொண்டனர். இப் போட்டியில் சுமார் 5000 பத்திரிகை யாளர்களும் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவித்தன. இரண் டாவது எலிசபேத் மகாராணி இப் போட்டியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்ததோடு ஆங்கி லத்திலும், பிரஞ்சிலும் உரை நிகழ்த்தினார்.
இந்த ஒலிம்பிக்கை அதி கமான ஆபிரிக்க நாடுகள், பகிஸ் கரித்தன. நியூசிலாந்து இப்போட்டி யில் கலந்துகொள்வதை ஆபிரிக்க நாடுகள் விரும்பவில்லை. நியூசி லாந்து ரகர் குழு ஒன்று தென்னா பிரிக்காவுக்கு விளையாடச் சென் றதை கண்டித்து நியூசிலாந்து இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள அணு மதிக்கக்கூடாது என ஆபிரிக்க நாடுகள் தெரிவித்தன. ரகர் விளை யாட்டு ஒலிம்பிக்கில் இல்லாத விளையாட்டு என்றும் இது விடயத் தில் நாம் தலையிடமுடியாது என் றும் ஒலிம்பிக் கமிட்டி கூறியது. இதை ஆபிரிக்க நாடுகள் ஏற்கவில் லை. இதனால் கடைசி நேரத்தில் 17 ஆபிரிக்க நாடுகளும் 4 அரபு
நினைவுகள் 30) நாடுகளும் இந்த ஒலிம்பிக்கை
பகிஸ்கரித்தன. அதிகமான ஆபி ரிக்க வீரர்கள் மொன்ரீல் நகர் வந் துவிட்ட நிலையில் தமது நாடுகள் பகிஸ்கரிக்கும் செய்தி அறிந்ததும் அவர்கள் நாடு திரும்பினர். உலகப் புகழ் பெற்ற பல ஆபிரிக்க வீரர்கள் இந்த ஒலிம்பிக்கில் கலந்து கொள் ബിബ്ലെ,
இந்த ஒலிம்பிக்கிற்காக 1400 மில்லியன் டொலர்ஸ் செல விடப்பட்டன. மொன்ரீல் நகர மேயர் ஜூன் டிரப்பியூ இப்போட்டியை சிறப் பாக நடத்த கடுமையாக உழைத் தார். லொத்தர் சீட்டிழுப்பின் மூலமா கவும், டிக்கட் விற்பனை மூலமாக வும் தொலைக்காட்சி உரிமை வழங்கியதன் மூலமாகவும் பெரும் தொகைப் பணம் கிடைக்கப்பெற் ற60.
இப்போட்டிக்காக ஒலிம் பிக் தீபம் சம்பிரதாயப்படி ஒலிம்பி யாவில் ஏற்றப்பட்டு கிரேக்க நடிகை மரியா அதனை அஞ்சல் வீரர்க ளிடம் கையளித்தார்.
இதன்பின் இத்தீபம்
மொன்ரீல் நகருக்குக் கொண்டு வரப்பட்டு ஏற்றப்பட்டது. ஆரம்ப விழாவில் எலிசபேத் மகாராணி கனடா பிரதமர் பியரிருடோ ஒலிம் பிக் சபைத் தலைவர் கிளணிங் பிரபு உட்பட பலரும் கலந்து கொண் டனர். ஒலிம்பிக் போட்டியில் பாது காப்புக்காக 16,000 படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மூனிச் ஒலிம்பிக் கில் இடம் பெற்ற தீவிரவாதிகளின் கொலை முயற்சிகள் மீண்டும் நடத்துவிடக்கூடாது என்பதற்காக ஒலிம்பிக் கிராமப் பகுதியில் பாது காப்பு நடவடிக்கைகள் பலமாக
பவர்கிட் மாக மோதிக்கொன
விக்கட்டுக்கலை கட்டுக்களையும் கட்டுக்களையு இதன் ஹவுஸ் அணி வெற்றி பெற் தக்கது.
9III அர்ஜூன7
(காரைத் |OIگ Ésä, Ga5L FLÖG வரும் 'மயோன் க்கான கிரிக்கெட் இறுதிநாள் விழ கிரிக்கெட் அன தலைவர் அர்ஜூ றும் சகலதுறை ஷான் மஹாநா. கை தரவுள்ளன
"மயோன் குறு யுடன் மாவட்ட பாட்டுச்சபை நட சம்மேளனத்தின் களுக்கான தன் ஜூனைதீன் தெரி இப் பாறை உகன, இ தமருது கல்மு ஆகிய பிரதேசங் சிறந்த கிரிக்கெட் ந்து கொள்கின்ற g-LDLiu கும் கழகத்திற்கு மும், ரூபா 100 கேடயமும் வழ டாவது வெற்றி ெ ரூபா 17 ஆயிர பெறுமதியான ே படும். அத்தே கழகம் அம்பான சிறந்த கிரிக்கெட் கைக் கிரிக்கெட் 91g0). FD60600TLIL6 அங்கீகரிக்கும்.
அக்டே இறுதிப்போட்டி மண்டபமைதான; பிரதம அதிதியா தவிசாளர் எம். எ GLIT65 GnoLDT o அமரசேன ஆகி
இருந்தன. பாது ஹெலிகொப்டரி பாதுகாப்பு நடவ பட்டனர். வீரர்கள் கிராமத்தைச் உயரமான வே தது. இந்த ஒலிம் குழுவும் வந்தி ஒலிம்பிக்கில் யொரு இஸ்ரவே ரோத்தும் இந்த ந்து கொண்டார்
இவர்
தும் பத்திரிகைய ருப்பதாவது ' என்னால் மறக் ஒலிம்பிக் பதக்க நாட்டுக்காகப் ளேன்' என்று கு ரிக்காவிலிருந்து போட்டியில் கல பீஜியிலிருந்து இ குபற்றினர்.
 
 
 

IL 60
யும், சிறிதர் 3 விக் திவாகரன் 2 விக் ബേട്ടങ്ങj.
மூலம் லைற் 12 ஓட்டங்களால் மை குறிப்பிடத்
றையில் | GJIGJIGj/
வு நிருபர்)
ம்பாறை மாவட்ட மளனம் நடாத்தி கின்ைனம் 2001
சுற்றுப்போட்டியின்
ாவில் இலங்கை ரியின் முன்னாள் னா ரணதுங்க, மற் ஆட்டக்காரர் ரொ D ஆகியோர் வரு 前。 இச்சுற்றுப்போட்டி ப்' அனுசரணை கிரிக்கெட் கட்டு ாத்தி வருவதாக சுற்றுப்போட்டி D6D6JÚ 6Tb6 Lb. வித்தார். போட்டியில் அம் இங்குறான, சாய்ந் னை நிந்தவூர் களைச் சேர்ந்த BLPBTRICE,6T B6)
601. னாகத் தெரிவா ரூபா 25 ஆயிர 0 பெறுமதியான ங்கப்படும். இரண் பறும் கழகத்திற்கு மும் ரூபா 5000 டயமும் வழங்கப் டு தெரிவாகும் ற மாவட்டத்தின் கழகமாக இலங் கட்டுப்பாட்டுச்சபை மயோன் குறுாப்
பர் 20 ஆம் திகதி
DILDLIT60)D B&J தில் நடைபெறும் மயோன் குறுாப் முஸ்தபா பிரதிப் நிபர் றோஜன்ஸ் யார் சமூகமளிப்
காப்பு வீரர்கள் b இரவு பகலாக க்கைகளில் ஈடு தங்கும் ஒலிம்பிக் ற்றி பத்து அடி போடப்பட்டிருந் க்கில் இஸ்ரவேல் நந்தது. மூனிச் பயிர்தப்பிய ஒரே வீரரான எஸ்தர் லிம்பிக்கில் கல
மான்றில் வந்த ார்களிடம் கூறியி னிச் சம்பவத்தை
முடியவில்லை. ஒன்றை எனது பறவே வந்துள் ப்பிட்டார். அமெ 70 வீரர்கள் இப் து கொண்டனர். வர் மட்டுமே பங்
அபிவிருத்திச் சபை எங்கே?
காரைதீவு வைத்தியசாலை அபிவிருத்திச் சபையொன்று டாக்டர்.ரி.நமசிவாயம் காலத்திலிருந்து இயங்கி வந்தது. ஆனால் அண் மைக் காலங்களில் அதன் செயற்பாடு பூச்சியமாகவே இருந்து வருகிறது. புதிதாக வந்த டாக்டர் ரமேசுக்கு அபிவிருத்திச் சபை ஒன்று உள்ளதா என்று கேட்கும் அளவிற்கு அவரை யாரும் வந்து அணுகியதாகத் தெரியவில்லை.
அதாவது தற்போது அங்கு அபிவிருத்திச் சபை ஒன்று இயங் காவிட்டால் புதிதாக ஒன்றை ஏற்படுத்த வேண்டியது LLIFT(B560DLULI EESL60DLD? இதுவரைக்கும் புதிய வைத்திய அதிகாரி இதற்கு எந்த நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.
அதுமட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களால் தெரிவான ஒரேயொரு எம்பியான குணசேகரம் சங்கரிடம் இவ் வைத் தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை நிருவாகமோ, அபிவிருத்திக் குழுவோ எந்தக் கோரிக்கையையும் விடுக்கவில்லை என்பதை இவ்வண்ணம் சுட்டிக்காட்டுதல் பொருத்தம் எனினும் இவ் வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்து வதற்குரிய முயற்சியை அவர் எடுத்து வருவது குறித்து பாராட்டாமல் இருக்கமுடியாது. இவ்வாறு பலவழிகளிலும் புறக்கணிக்கப்பட்டுவந்த இவ் வைத்தியசாலை மறுமலர்ச்சி காணுமா என்பதை பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும். சகாதேவராஜா, காரைதீவு
p6ÕI MIDI LDII 535 I GOLDT6||LÊ
சம்பளம் இல்லை!
சண்முகம் விஜயேஸ்வரி ஆகிய நான் நுவரெலியா கல்வித் திணைக்கள அனுமதியுடன் நு/லோவர் கிரன்லி தமிழ் வித்தியாலயத் திலிருந்து 06.07.2001 முதல் நு/டயகம மேற்கு இல02 த.வித்தியா லயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தேன்.
இதற்காக லோவர் கிரன்லி த.வி. அதிபர் யூலை முதல் இன்றுவரை மூன்றுமாத காலமாக சம்பளத்தை தராமல் இருக் கிறார். நுவரெலியா கல்வித் திணைக்களத்திற்கு அறிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இரண்டு குழந்தைக்குத் தாயான நான் உணவிற்கே மிகவும் கஷ்டப்படுகின்றேன்.
இவ்விடயத்தை தங்கள் பத்திரிகையில் வெளிக்கொணர்வ தினுாடாகவாவது எனக்கு உரிய தீர்வு கிட்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறுதான், முன்பும் நிரஞ்சனி, விஜயலெட்சுமி எனும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றதனால் அவர்களுக்கு சம்பள விடயத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தினார். அவ்வாசிரியர்களும் தப்பினோம் பிழைத்தோம் என்று சென்றுவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனக்கு எப்போது விமோசனம் ஏற்படுமோ தெரியவில்லை.
திருமதி விஜயேஸ்வரி,
| | 5. D -
மனிதாபிமானம் எல்லோர்க்கும் S S S S S S S வேண்டும்-------
கடந்த 30.09.2001 அன்று சகலரதும் மனம்வெதும்பும் படி யான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு செல்லும் பிரயாணிகள் பேருந்தில் நான் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் மாவடிவேம்பில் வைத்து விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒரு பெண் னை ஆபத்தான நிலையில் ஏற்றினார்கள். மனிதாபமான முறையில் ஒட்டுநர் கூடுதலாக நிறுத்தி ஏற்றாமல் விரைவாக செங்கலடி மருத் துவமனை வரை அவர்களைக் கொண்டு சென்று இறக்கினார். பின்னர் தான் விபரீதமே நடந்தது. மருத்துவமனையில் மருத்துவரோ, தாதிமாரோ காணப்படவில்லை. மருத்துவருடைய வீடு மருத்துவமனைக்கு முன்தான் உள்ளது. மருத்துவரை வரும்படி ஒருவரை அனுப்பினோம். ஆனால் மருத்துவர் வரவில்லை. ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை ஏறாவூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியிருந்தார். அம்பியூலன்ஸில் கொண்டு செல்லுமாறு கூறினோம். அம்பியூலன்ஸ் ஒட்டுநர் விடுமுறையில் சென்றுவிட்டார் என்று மருத்துவர் கூறினார். அந்நோயாளியை சிறிதுகூட வந்து பார்க்க மருத்துவமனை வரை அம் மருத்துவர் வரவேயில்லை. முதலுதவிச் சிகிச்சைகளையாவது அவர் செய்திருக்கலாம். சற்றும் கூட ஒரு மனிதாபிமானமே இல்லாமல் அவர் நடந்து கொண்டது மனசுக்கு என்னவோ போலிருந்தது.
பின்னர் மனிதாபிமானமுள்ள ஒருவர் தான் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி ஏறாவூர் மருத்துவமனைக்கு அந்நோயாளியை அனுப்பி வைத்தார். பொ. ஜெயந்தன்,
கல் குடா.

Page 8
O3.10.2001
தினக்க
8ing87 - 89.65.86.888) GUN
Guaiguang Ge
G.L.
(நமது நிருபர்)
ay Gerili
ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாணும் வகையில் பொதுஜன ஐ ஐ.தே.கட்சியும் இணைந்து விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்துவார்களேயானால் -
அதற்காக நாம் தற்போது செய்து ள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 20ஆவது சரத்தில் உள்ள தடையை நீக்க
61LDöl ●l6の山DL』山リ 5u」「J「5 உள்ளது. ஜே.வி.பியின் பிரசாரச் G|JUIGOISTí SNLD6Ď வீரவ ன்ஸ் இப்படித் தெரிவித்திருக் கின்றார். புரிந்துணர்வு ஒப்பந்தத் தில
ஏறாவூர் பற்று பாடசாலைகளுக்கு
"வேள்ட்விசன் நிதியுதவி
(வந்தாறுமூலை நிருபர்)
ஏறாவூர் பற்று பிரதேசத்தில் போர்சூழலால் பாதிக்கப்பட்ட ஆறு பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய 'வேள்ட்விசன்" நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மட்- களுவன்கேணி சிங்காரத்தோப்பு மகா வித்தியாலயம், சித்தாண்டி வினாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயம், மயிலவட்டவான் அத.க. பாடசாலை, காயன்குடா கண்ணகி வித்தியாலயம், பலாச்
(éIIIÍ hIJGNIIDIb fyllidali
(திருமலை நிருபர்)
சோலை விபுலானந்தா வித்தி யாலயம் ஆகிய பாடசாலைகளே அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. பதினைந்து வருடத்திட்டத்தின் கீழ் இந்த பணி மேற் கொள்ளப் படவுள்ளது. பாடசாலை சுற்று வேலி அமைத்தல் மாணவர் ஆசிரியாக ளுக்கான தளபாடங்கள் என்பன முதற்கட்டமாக வழங்க 'வேள்ட் விசன் தீர்மானித்துள்ளது.
அலைந்து திரிகின்றனர்.
தற்போது நடைபெறும் கொடுர யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து நலன் புரி நிலையங்களிலும் அனாதை இல்லங்களிலும் வாழும் சிறுவர்களின் எதிர்காலம் நிச்சய மற்றதொன்றாகவே காணப்படு கின்றது என்று திங்கட்கிழமை பிற்பகல் திருகோணமலை நகர மண்டபத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய வடக்கு கிழக்கு மாகாண சபையின் முக்கிய அதிகாரிகள் கருத்து வெளியிட்டனர். வடக்கு கிழக்கு மாகாண சமூக நலத்துறைத்திணைக்களம் இந்நிகழ் வை ஒழுங்கு செய்திருந்தது. சமூகநலத்துறைத்திணைக்களப் பணிப்பாளர் எஸ். எம்.குறுாஸ் தலைமை வகித்தார்
அவர் அங்கு உரையாற்றுகையில் தற்போதைய யுத்தம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் அகதிகள், அனாதைகள் மற்றும் இடம்
பெயர்ந்தோரின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார். பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு கிழக்கு மாகாண
தலைமைச் செயலாளர் திலு:ஜி.
கிருஸ்ணமூர்த்தி உரையாற்று கைபில யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிறுவர்கள் அலைந்து திரிவது அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
வடக்கு கிழக கு மாகாண புனர்வாழ்வு புனரமைப்பு, சமூகநலத் துறை மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செலாளர் சொஅமிர் தலிங்கம் உரையாற்று கையில் - நலன்புரி நிலையங்கள் மற்றும் 9|60|Tഞ b இல் லங்களில தங்கியிருக்கும் சிறுவர்களின் எதிா காலத்தை வளமாக்கும் பணியில் அரச சார்பற்ற நிறுவனங் களும் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
கொழும்பில் இரண்டாவது GLIJb|JbGDGILLI LÎDJ I bjóILLI LDII bII (6.
(நமது நிருபர்)
பொது நலவாய பாராளுமன்ற அமைப்பின் இரண்டாவது பிராந்திய மகாநாடு இம்மாதம் 13ம் திகதி தொட்க்கம் 19ம் திகதிவரை கொழும்பில் நல்டபெறவுள்ளது தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடை பெறும் மகா நாட்டை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க வைபவரீதியாக ஆரம்பித்து 60)6) LILITT.
இம்மாநாட்டில் ஆசிய நாட்டைச் சேர்ந்த 100 பாராளுமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கையின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுராபிரிய தர்சனயாப்பா, ஆனந்தசெனவி ரெத்தின, தெரோன் பெர்னான்டோ, ஜோசப்பரராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிட த்தக்கதாகும்
வந்தாறுமுலை இடம்பெற
15)||Gili
(வநதாறுமூலை நிருபர்) கிழக்குப்பல்கலைக்கழகத்தின் அமைவிடமான வந்தாறுமூலை பிரதான விளம்பரப் பலகையில் சேர்த்துக்கொள்ளப் படவேண்டும் என வந் தாறுமூலை கிராம அபிவிருத்திச் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு கிழக்குப் பல்
இப்பத்திரிகை வேல்ட் வொயிஸ் பப்ளிகே
9. ib
கலைக்கழகப் பதிவாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
விரைவில் புதிய பெயர்ப்பலகை
நிறுவப்படுமென பதிவாளர் மேற்படி கிராம அபிவிருத்திச்சபைக்குகடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.
ബട്
றுவனத்தி
புலிகளுடன் பேச் என்றோ, நடத்த நாம் குறிப்பிட நடக்கும் போது ஆதரிக்கவோ
தடையாக இருக் கோரிக்கை என்ற புலிகள் பேச்சுக் பேச்சை நாம் எ அவர் மேலும் ெ
கம்பூச்சி
கடந்த வாரம் க இருந்து கடல் வ புலிகளுக்குப்
ஆயுதங்கள் வ கொழும்புப் ப; மேற்கோள்க பத்திரிகை ெ டுள்ளது. பல கு செலுத்திகள்
றொக்கட்டுகள் எதிர்ப்பு ஆயுத அவற்றில் அடங் இந்த ஆயுதங்க இறக்கப்பட்டு 6 ഗ്ര, ൺ, ഞ സെg, g് 6
இரு சி பகுப்
(ബൺ, முறக்கொட்டான் கண்டெடுக்கப்பட் குண்டுகளையும்
வலுக் மன்றில் தெரிவி பெப்ரவரி முதல் 4:3 OLD500ft.) அக்கா வீட்டுக்கு ருந்தேன். 9ك| அதிரடிப்படையி மட்டைகட்டிக் சந்தேகநபரான ஏய்.ஏய்.எனச்ச பார்க்காதுசெ6 "தங்கச்சி'என சத்தம் கேட்டது Ln60 Golf FIB (8 வெற்றிலைத் இழுத்துச் செ6 கழற்றி அரைம வல்லுறவுக்குட் வலிதாங்கமுடி அதேசமயம் ச துப்பாக்கி தலை எனத் தெரிவி களுவாஞ்சிக் நெறிப்படுத்தின சந்தேகநபர்சார் பாலசுந்தரம் பின் சட்டத்தரணி மன்றில் சமூகப LJ LJL L G LIGO பரிசோதனைக் அனுப்பி வை விசார னைகள் காலமும் ஒ ட்டிருந்த்து இே மன்றில் சமர்ப்பி விசாரணை எ திவரை ஒது BLI) er b ( மறியலில இரு
606 660 山町萤、宇 G தெரிவிககப்படு
an
 
 
 
 

புதன்கிழமை
តែ៣ឆ្នា
கிய முன்னணியும்
சு நடத்தவேண்டும் ககூடாது என்றோ of 60606). (BL F-3, தை எதிர்க்கவோ, உடன் படிக்கை காது.தனி நாட்டுக் நிலைப்பாட்டுடன் வந்தால் அந்தப் நிர்ப்போம் - என்று தரிவித்திருந்தார்.
தங்கநகைகளைத் திருடிய படையினன் கைது
(வவுனியா நிருபர்)
வவுனியா நகைக்கடையொன் றிலிருந்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்ற படையினன்ை பொலிசார் கைதுசெய்துள்ளனர். திங்கட்கிழமை மாலை வவுனியா நகைக்கடையொன்றினுள் புகுந்த படையினன் நகைப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு தாண்டிக்குளம் பக்கம் ஓடினாராம் கடைஊழியர்கள் துரத்துகையில் கையில் இருந்த கைக்குண்டைக்காட்டி மிரட்டிய தாகவும் இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் கொடுத் ததைத்தொடர்ந்து பொலிசாரும், படையினரும் மேற்படி நபரை
பாவில் இருந்து புலிகளுக்கு
ஆயுதம் ?
ம்பூச்சியா நாட்டில் எடுத்துச்செல்லப் பட்டிருப்பதாகவும்
ழியாக விடுதலைப் பெருமளவுநவின நது சேர்ந்ததாகக் திரிகை ஒன்றை Ll 19, o bl ன ய்தி வெளியிட் քht றொக் கட் அவற்றுக்குரிய நவீன விமான ங்கள் என்பனவும் கு கின்றன எனவும் 5ள், கப்பலிலிருந்து வாகனங்கள் மூலம் வுப் பகுதக் கு,
'#6ത്ത് (8 ഞ]ഥ സെ' (ഠ് +u) ക്ണിuീൺ குறிப்பிட்டுள்ளதாம்.
3 மீனவர்களும் கரை
மடக்கிப் பிடித்துள்ளனர். நேற்று வவுனியா மாவட்டநீதிமன்றில் மேற்படி நபரை நிறுத்தியபோது எதிர் வரும் 15ம் திகதி விரை விளக்கமறியலில் வைக் குமாறு
நீதிபதி உத்தரவிட்டார்.இச்சம்வம்
வவுனியா மக்களிடையே பெரும்பர பரப்பை ஏற்படுத்தியது.
DLibalitial LIGDjibgb LD600D
(நமது நிருபர்)
மட்டக்களப்பில் நேற்று இரவு மழை பெய்துள்ளது.இடி முழக்கத்துடன் பலத்த மழை பெய்துள்ளதால் இது வரை காலமும் நிலவி வந்த அகோரம் சற்று தணிந்திருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர் ச்சியாக மழை பெய்யுமானால் பெரும் போக செய்கைக்கான ஆரம்ப வேலைகளைத் தொடங்க முடியு மென விவசாயிகள் தெரிவித்தனர்.
jCblijf Gori
வடமராட்சிக் கடலில் நேற்றுமுன் தினம் மீன்பிடிக்கச் சென்ற போது, காணாமற்போன 3 மீனவர்களும் நேற்றுக்காலை கரை வந்தடைந்த னர்.கடல் கொந்தளிப்பினால் படகைச் செலுத்த முடியாததால், நங்கூரம் பாய்ச்சி விட்டு, கடலிலேயே இரவைக் கழித்ததாகவும் நேற்றுக் காலையில் காற்றும், கொந்தளிப்பும் குறைந்ததால் கரைதிரும்பியதாகவும் அந்த மீனவர்கள் தெரிவித்தனர். அவர்களில் பருத்தித்துறை இன்பருட்டியைச் சேர்ந்த ஆனந்த சிவம் சிவகரன் (வயது23) என்பவர் சிகிச்சைக்காக மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்றுமுன் தினம் கடலுக்குச் சென்று கடற்கொந்தளிப்பில் சிக்கிய 22 மீனவர்களில் 19பேர் ஏற்கனவே மீட்கப்பட்டது தெரிந்ததே
apai GDI i குண்டுகளையும் 3 Jul) பாய்வுக்கு அனுப்ப நீதிபதி உத்தரவு
மலதாசன்)
சேனை விடொன்றில்
ட இரு கிளைமோர் இரசாயன பகுப்
bl L ...
க்கையில் கடந்த ாம் திகதி பிற்பகல் ல் நான் எனது ச்சென்று கொண்டி ப்போது விசேட னர் நால்வர் பனை கொண்டிருந்தனர்.
ஹெட்டியாராச்சி த்தமிட்டார் நான்
றேன், அப்போது
தமிழில் கூப்பிடும்
தகநபர் என்னை
தோட்டப் பக்கம் |று ஆடைகளைக் னிநேரம் பாலியல் படுத்தினார் நான் பாது கத்தினேன், ந்தேக நபருடைய மாட்டில் இருந்தது. |த்தார் இதனை 5 LQ LI G LI IT 65 FT FT
ல் சட்டத்தரணி பி. ளை, அரசதரப்பில் கந்தி,கந்தசாமியும் ரித்தனர், பாதிக்க ணின் ஆடைகள் ாக கொழும்புக்கு கப்பட்டிருந்ததால் மன்றில் இதுவரை தி வைக் கப்ப வேளை ஆடைகள் கப்படாததால் மூல ர்வரும் ஐந்தாம் நிவைக்கப்பட்டது. தகநபர் விளக்க
நபின்னர் விடுதலை இவர் அனுராத ர்ந்தவர்
B
616016)|LĎ
பாய்வுக்கு அனுப்புமாறு மட்டக்
களப்பு நீதிமன்ற நதி பத ஏ.எல் அப்த்துல் கபூர் உத்தர விட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 26ம் திகதி
முறக் கொட்டான் சேனையில் விடொன் நரி ல இருந்து இரு கிளைமோர் குண்டுகள் படையி னரால் மீட்கப்பட்டது அத்துடன் தேவராசா கண்ணதாசன் என்பவ ரும் சந்தேகத்தின் பேரில் கைது
j6)6OIIIí
GYFUJILLILILILILITÄT இது தொடர்பான வழக்கு விசார ணை கடந்த 28ம் திகதி மன்றில் நடைபெற்ற போதே நத பத மேற்கண்டவாறு உத்தரவிட்டார். அததுடன் நாசகார தடுப் பு பிரிவினரால் மன்றில் நிறுத்தப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு மாறும் கட்டளையிட்டார்.
தாக்குதலில்
ஒரு படையினன் பலி
(வவுனியா நிருபர்) வவுனியா தாண்டிக் குளத்தில்
DI Libb(0.
தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்ததாக அந்தச் செய்தி மேலும் குறிப்பிட் டது. ரீலங்கா முஸ்லிம் காங்கிர்ஸ் பிளவுபட்ட பின்னர், அமைச்சர் பேரி யல் அஷரப் பின் அணியில் ஸ்புல்லா இடம்பெற்றிருப்பது தெரிந் ததே இதற்கிடையில் இந்த ஊர் காவல் படையை அமைக்கும் நடவடிக்கைக்கு ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப் பினர் பளnர் சேகு தாவூத் ஐ.தே. கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாகிர் மெளலானா ஆகியோர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித் துள்ளனர். இந்த ஊர்காவல்படை அமைப்பது தமிழர் - முஸ்லிம்கள் உறவில் பாதகமான விளைவுகளை ஏற்ப்டுத்தும் எனவும் தனது அரசியல் சுய லாபத்துக்காக முஸ்லிம் இளைஞர் களைக் கொண்ட ஆயுதக்குழு ஒன்ற்ை உருவாக்குவதற்கே ஹிஸ்புல்லா முயற்சி செய்கிறார் எனவும்
நாடாளுமன்ற உறுப்பினர் அலி
ஸாகிர் மெளலான தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை காலை விடு தலைப்புலிகள் நடத்திய சினைப்பர் தாக்குதலில் ஒருபடையினன் பலியாகியுள்ளார். இவரதுசடலம் வவுனியா வைத்தி யசாலைக்கு எடுத்துச் செல்லப் பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்வத்தையடுத்து படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
'சிஹலஉறுமய'.
செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் சிறுபான்மை மக்களுக்கு எந்தப்பலனும் கிடைக்க ப்போவதில்லை.எனவே தமி முஸ்லிம்மலையகத்திலுள்ள கட்சி கள் ஒன்றிணைந்து சிறுபான் மைமக்களின் பிரச்சினைத்திர்வு விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் இதற்கு தமது சங்கம் சகல ஒத்துழைப்பையும் வழங்கும் எனத்தெரிவித்தார்.
(முழுமையான செய்தி 3ம் பக்க
த்தில்)
ஸ்ரன் கிராபிக்ஸ் அச்சகத்தில் அச்சிட்டு ിഖി. 'li'ILM.